30/4/2026 அத்திரி மலையில் அத்ரி பரமேஸ்வரர் -அனுசுயாதேவி திருக்கோயில் மகா கும்பாபிஷேக தினத்தன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: அத்திரி மலை அத்ரி பரமேஸ்வரர் அனுசுயா தேவி திருக்கோயில். மேற்கு தொடர்ச்சி மலை கடையம் தென்காசி மாவட்டம்.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே,
நல்விதமாக, அப்பனே. எதை என்று புரிய, அப்பனே. அதாவது, அத்திரியான், அப்பனே, நல்விதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வந்தார்கள். (கும்பாபிஷேக விழாவிற்கு)
ஏது என்று புரிய, அப்பனே. பின், அனைவரும் வந்திடுவார்கள், அப்பனே.
அனைவரின் ஆசிகளும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பரிபூரணமாக.
அப்பனே, ஆசிகள் பெற்று, அப்பனே, அவரவர் எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனதில் , நினைத்து உள்ளதெல்லாம், அப்பனே, சிறு சிறுக, அப்பனே, நிச்சயமாக பாவங்களை குறைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புண்ணியமாக்கி, அப்பனே, அதனையே செய்ய வைப்பார்கள் என்பேன், அப்பனே.
இவ் மலையைப் பற்றி, அப்பனே, இன்னும் இன்னும், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, பின், அதாவது, அத்திரியான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மக்களை, மனதை, அப்பனே, மாற்றப் பார்த்தான் என்பேன், அப்பனே.
அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட, அப்பனே, ஆனாலும், ஏது என்று புரிய, அதாவது, அப்பனே, மக்கள் அனைவரும் கூட, அப்பனே, என் தெய்வம் பெரியது, உன் தெய்வம் பெரியது என்றெல்லாம், அப்பனே,
நிச்சயம் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், அப்பனே, எதை என்று புரிய, இதனால் அறிந்து கூட,!!!
அனைவரும் ஒன்று, ஏது என்று அறிய, நிச்சயம் எப்படியாவது கூட்ட வேண்டும் என்பதையெல்லாம், அத்திரியான் ஒவ்வொரு இருப்பிடத்திற்குச் சென்று, இறைவனை காட்டுகின்றேன், இறைவனை காட்டுகின்றேன் என்றெல்லாம்!!!
எதை என்று புரிய, அறிந்தும் கூட, அனைவரையும், ஏது என்று புரிய, கூட்டம், கூட்டத்தை அழைத்தான்.
கூட்டமாக கூடிற்று, எது என்று புரிய, இறைவனை யான் காண்பிக்கின்றேன் என்று.
அனைவரையும் மத்தியில் பல வகையில் கூட சொல்லி!!! சொல்லி,!!
ஆனாலும் சிலர், இவன் பைத்தியக்காரன், இறைவனை எங்கு காட்டப் போகின்றான்???? என்று
, சிலரோ, ஏது என்று அறிய, இவன் தான் நிச்சயம் தன்னில் கூட பொய் சொல்கின்றான் என்று,
ஆனாலும் இவ்வாறே அறிந்தும், பல வகையான, ஆனாலும் அத்திரியான் விடவில்லை.
எப்படியாவது மக்களை ஏன், எதற்கு, எவை என்று கூட உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்பதில்தான்.
ஆனாலும் இன்னும் அவன், அதாவது, உபசரத்தை மறைக்காமல், நிச்சயம் எங்கெங்கும் சென்று சென்று கொண்டே இருந்தான்.
இறைவனை காண்பிக்கின்றேன், இறைவனை காண்பிக்கின்றேன், வந்தால் ஏது என்று புரிய,
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட இவ்வாறே,
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, இவன் பைத்தியக்காரனா???? என்ன!?!?!
, ஏது என்று புரிய, ஆனாலும் நிச்சயம் இறைவனை காட்டுகின்றான் என்று சொல்லிவிட்டான்.
இதனால் அனைவரும் ஏது என்று புரிய, இவன் பின்னே செல்லலாம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சென்றார்கள்.
ஆனாலும் அறிந்தும் பல மக்களை அழைத்து வந்தான் இவ்வமலைக்கு.
இவ்வமலைக்கு அழைத்து வந்து ஏது என்று புரிய அறிந்து கூட!!
இதனால் அனைவரும் கூட வந்தனர். ஆனாலும் அது எது என்று கூட சிறிது நேரம் பொறுத்தால் இறைவனை காணலாம் என்று அத்திரியான் கூட அறிந்தும் கூட!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அனைவரும் அதாவது நின்று ஏது என்று புரியாமலும் தவித்தனர். இறைவன் எப்படி காட்டப் போகின்றான்???? இவன்!?!?
ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்!!
ஆனாலும் அத்திரியான் எதை என்று புரிய ஆனாலும் அவரவர் மனதிற்குள் ஏது என்று புரிய எதை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள் என்னென்ன தேவை??? என்று!!
ஆனால் நிச்சயம் தன்னில் கூட இறைவனை வரவழைக்கின்றேன் அப்படி பின் நிச்சயம் தன்னில் நினைத்துக்கொண்டு ஏது என்று புரிய அறிந்தும் கூட பின் அனைவரையும் எதை என்று புரிய!!
ஆனாலும் நிச்சயம் இறைவனை காட்டுகின்றேன் எதை என்று கூற பலகோடி அப்பனே ஏது என்று கூற அன்றளவும் நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கோ பல ஆண்டுகள் பல ஆண்டுகள் மனிதர்களை இவ்வாறே அழைத்து அழைத்து வந்திட்டான்!!
இதனால் அனைவரும் வந்திட்டு எதை என்று கூட அவரவர் மனதில் என்னென்ன? ஆசைகள்!!!?? இருக்கின்றதோ!?? அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட வேண்டிக்கொள்ளுங்கள்
இறைவனை யானே வரவழைக்கின்றேன் என்று !!
ஆனாலும் அனைவரும் ஆச்சரியம்!!....
ஆனால் இவன் பொய்தான் சொல்கின்றான் என்று சிலர் !!
ஆனால் ஏது என்று புரிய ஆனாலும் வந்துவிட்டார்கள்!!
அதாவது எது என்று புரியாமலே தெரியாமலே!!!
ஆனாலும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் எது என்று அறிய இதனால் நிச்சயம் அதாவது அனைவரும் ஏது என்று புரிய பின் ஒவ்வொரு ஆசைகளும் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கூட அதாவது அனைவரும் பின் வரிசையாக நின்று ஒவ்வொரு ஆசைகளும் என்னிடத்தில் சொல்லுங்கள் பின்பு உட்காருங்கள் நிச்சயம் தன்னில் கூட !!
அதனை தன் இறைவனிடத்தில் அழகாக பின் சேகரிக்கின்றேன் என்று!!!
அதாவது சேகரித்து பின் நிச்சயம் அது எது என்று புரிய அனைத்தும் நல்விதமாகவே எதை என்று இறைவன் தருவான் என்று!!
இதனால் மக்கள் ஒவ்வொன்றாக பின் உனக்கு என்ன ஆசை??? என்று!!
பின் பணம் அறிந்தும் ஏது என்று புரிய அனைவருமே பணம் பணம் என்றுதான் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சொன்னார்கள்!!
எதை என்று கூட ஆனாலும் ஒருவன் கூட இறைவனை காண வேண்டும் என்றுமே சொல்லவில்லை!!
ஏது என்று புரிய அறிய இவ்வாறாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் ஏது என்று புரிய இறைவனைத்தான் இவன் ஏது என்று இன்னும் பலர் எவ்வாறெல்லாம் பின் எதை என்று புரியாமலும் எவையென்றும் அறியாமலும் தவித்து தவித்து எதை என்று கூற பின் மக்களுக்கு இன்னும் எதை என்று அறிய இறைவன் மீது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இவனே இவ்வாறே கேட்டுக்கொண்டிருக்கின்றானே!!!(என்னென்ன ஆசைகள் என்று அத்திரி ரிஷி நம்மிடம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என்று பொதுமக்கள்)
இன்னும் இறைவன் வரப்போகின்றானா??? என்ன!!???
ஏது என்று புரிய ஆனாலும் அனைவருமே பணம்!!!
ஏனென்றால் பணம்தான் மூலாதாரம் என்றெல்லாம் நிச்சயம் அனைவருமே பணத்தை மட்டும் கேட்டார்கள்!!
யாரும் ஏது என்று புரிய அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன் இறைவனை காட்டுகின்றேன் என்று சொல்லிவிட்டாய்!!!
இதனால் எது என்று புரிய அனைவரும் ஏது என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனிடத்தில் ஏது என்று கூட யான் தான் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட சொல்லப் போகின்றேன் என்று!!
பின் அனைவரும் பின் அத்திரியிடம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பணம் வேண்டும் பணம் வேண்டும் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்றே தான் நிச்சயம் தன்னில்!!!
ஆனாலும் பின் ஒருவன் கூட எதை என்று கூட கடைசியில் பார்த்தால் நிச்சயம் அனைவரும் ஏது என்று அறிய பின் இவ்வாறு தான் கேட்டார்கள் !!
ஆனாலும் அத்திரிக்கும் ஏது என்று அறிய பின் மனம் ஏது என்று புரிய இதனால் இவ் அத்திரியனுக்கும் பல வகையை பல வகையில் கூட சக்திகள் அதிகம் எவ்வாறு என்பதை எல்லாம்!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் அனைவரையும் திரும்பிப் பார்த்தான்!!
அனைவருமே எதை கேட்டீர்கள்? நிச்சயம் என்று பின் யான் உணர்ந்தேன் என்றெல்லாம்!!
யாங்கள் பணம்தான் கேட்டோம்!!
எதை என்று புரிய!!
ஆனால் எதை என்று இறைவனை ஏன் கேட்கவில்லை??? என்று!! அத்திரியான்.
மக்கள் அனைவரும்
அதனால் அனைவரும் நீங்கள்தான் இறைவனை காட்டுகின்றீர்கள் என்று சொன்னீர்களே!!!
அதனால் இறைவனை ஏன்? கேட்க வேண்டும் ?? என்று!!
எதை என்று புரிய!!!
இப்படித்தானப்பா மக்கள் மாற்றி மாற்றி எதை எதையோ சொல்லிக்கொண்டு எதை என்று புத்தி இல்லாதவற்றை எல்லாம் செய்து கொண்டு அப்பனே கர்மத்தை அதாவது பாவத்தை அப்பனே பின் ஏற்றுக்கொண்டே திரிந்து கொண்டே இருக்கின்றார்களே கலியுகத்தில் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே அனைவருக்குமே பணம் ஏது என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது பின் அத்திரியன் ஏது என்று கூற அனைவரும் அமைதியாக இருங்கள் இறைவனை காட்டுகின்றேன் எது என்று புரிய!!
அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனை காட்டுவதற்கு முன்பு அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவனை காட்டுவதற்கு முன்பு உங்களுக்கு பணம் தானே தேவை!??
முதலில் அனைவரும் பணம் என்று நிச்சயம் தன்னில் கூட சொன்னீர்கள்!!!
பின்புதான் இறைவன் என்று சொன்னீர்கள்!!
அதாவது மீண்டும் அனைவருக்கும் தெரிவிக்கின்றேன்!!!
முதலில் பணம் தேவையா???????
இறைவன் தேவையா???? என்று!!
ஆனாலும் அனைவரும் கேட்டு எதை என்று புரிய அனைவரும் நின்று அறிந்தும் எது என்று புரிய !!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு பணம்தான் வேண்டும்!!
முடிந்தால் நீ கொடு எதை என்று அறிய!!
நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதை என்று புரிய பின் அதாவது அனைவருமே பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று முதலில் கூட!!
அப்பொழுது கூட மனம் ஏது என்று அறிய அறிந்தும் எவ்வாறாக எதை என்று புரிய பின் அனைவருமே பின் பணம் பணம் என்று அறிந்தும் கூட!!!
இதனால் எவ்வாறு? என்பதை எல்லாம் உணர ஒருவராலும் முடியவில்லையே!!!
அறிந்தும் இதனால் அத்திரியன் என்ன ஏது என்று புரிய பணம்தான் வேண்டும் என்ற எது என்று புரிய
ஆனால் நிச்சயம் தன்னில் கூட வேண்டும் என்று சொல்லி நிச்சயம் தன்னில் ஒரு மந்திரத்தை உபசரித்தான் எதை என்று புரிய அறிந்தும் கூட!!!
இதனால் பின் அத்திரியான் அஷ்டமா சித்துக்கள் எல்லாம் பின் அனைத்தும் பெற்றிருந்தான்!!!
இதனால் பணம்தான் வேண்டுமா?? என்று எது என்று புரிய அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது பணத்தை ஏற்பாடு செய்கின்றேன் என்று!!
ஒரு எதை என்று அறிய ஒரு மந்திரத்தை பின் பலமாக ஏது என்று அறிய இதோ ஏற்பாடு செய்கின்றேன் என்று பல வகையில் கூட பின் அறிந்தும் கூட பின் ஓங்காரத்தை அறிந்தான்!!
இதனால் ஒரு பெரிய கல் அதாவது நிச்சயம் தன்னில் உள்ள தங்கக்கட்டியாக மாறியது!!!!
எது என்று புரிய அவர்களுக்கு அவரவருக்கு தேவையானதெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று!!!
அனைவரும் ஆச்சரியம்!!!!!!
எதை என்று புரிய!!!!! எவ்வாறு என்பதை எல்லாம் அதாவது நிச்சயம் தன்னில் கூட இவனுக்கு அதாவது பைத்தியக்காரன் போல் இருந்தவனுக்கு இவ்வளவு சக்திகளா!??? எது என்று அறிய எவை என்று புரிய
இதனால் நிச்சயம் அங்கங்கு இருக்கும் இப்பொழுது சில கல்களும் கூட எது என்று கூற பின் அதாவது தங்கம்தான் ஆனாலும் அனைத்தும் பின் கல்லாக மாறிவிட்டது!!!
இப்பொழுது பார்த்தாலும் அக்குகையில் கூட நீங்கள் சென்று ஏது என்று புரிய தரிசனம் செய்தீர்களே!!!!!.. எவை என்று அறிய அவையும் தங்கமாக இருந்ததுதான்!!! ஆனால் கல்லாக மாறியது !!!
இதன் கதை பெரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!... கதை!!!!
இவையெல்லாம் யான் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட
இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் வந்தனர் ஏது என்று புரிய
அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பணம்தானே என்று அவரவருக்கு தேவையானதை பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று நிச்சயம் தன்னில் கூட
அவரவர் பின் பிடுங்கிக் கொண்டார்கள் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட
அதாவது பிடுங்கிக்கொண்டு பின் சந்தோஷம் அடைவதற்கு முன்பே அனைத்தும் ஏது என்று கல்லாக மாறிவிட்டது!!!
எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஆனால் சிலவற்றை எதை என்று கூட அறிந்தும் கூட எவை என்று புரிய பின் அப்படியே பின் அதாவது வாரி வாரி அறிந்தும் கூட இவ்வாறாக நிச்சயம் பின் அதாவது பின் இவ்வாறு தள்ளிவிட்டனர்!!
இங்கு தள்ளி ஏது என்று புரிய அங்கு கோயில் இருக்கின்றதே அதை எதை என்று புரிய அதுவும் தங்கமாக இருந்த கல்லுதான்!!
ஆனால் மாறிவிட்டது!!
இதனால் ஏது என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் நீங்கள் இறைவனிடத்தில் எதை என்று கூற அறிய நல்விதமாகவே ஆசைகளோடு பலவற்றை இவ்வாறு தான் நிச்சயம் மனிதன் கேட்கின்றான்!!!
உண்மையானதை கேட்டால் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!
அதனால் நிச்சயம் தன்னில் கூட உண்மையை சொல்கின்றேன் நீங்கள் எதை கேட்கின்றீர்களோ?? அதையே தந்து!!!!!........!?!?!?!?!?!?!?!
இதன் மூலம் என்ன தெரிந்து கொண்டு போகின்றீர்கள் நீங்கள்???????????
நீங்கள் எதை கேட்கின்றீர்களோ!?!??
அதையே தந்து நிச்சயம் அதையே ஒன்றுமில்லாமல் ஆக்குகின்றான் இறைவன்!!!!!
அவ்வளவுதான் வாழ்க்கை !!!!
ஆனால் ஒன்றும் தெரியவில்லையா என்ன!?!?!?!?
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்;
கடைசில இதனுடைய அர்த்தம் என்ன தெரியுங்களா????
நீங்க கேட்டதெல்லாம் கொடுக்குறாங்க
ஆனால் அதன் மூலம் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை
நீங்கள் கேட்டதெல்லாம் கொடுக்கிறார் இறைவன்
ஆனால் அதன் மூலம் இதன் உணர்வது என்னவென்றால் கடைசில என்ன ஆகின்றது என்றால்
அதன் மூலம் வந்து அது ஒன்னும் இல்லைன்னு அதன் மூலம் ஒண்ணுமே இல்லை என்று காண்பிக்கின்றது தான்
இதன் மூலம் வ என்ன சொல்றாரு ???
இதுதான் வாழ்க்கை என்கின்றார்.
குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு:
இதனால் எதை என்று புரிய அனைவரும் ஏது என்று புரிய!!... பின் இறைவனை உணர்ந்தனர் !!
எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட
இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அனைவரும் அதாவது அத்திரியை இறைவனாக வணங்கினார்கள்!!
எதை என்று கூற அறிந்து கூட பின் நீதான் பின் இறைவன் என்றெல்லாம்!!
அத்திரியான் யான் நிச்சயம் யான் இல்லை இறைவன்!!!
எனக்கும் மேலே பல வகையில் கூட இருக்கின்றான் பகவான் !!!
இதனால் நீங்கள் ஏது என்று புரிய பின் அனைவரும் அதாவது பாவத்தை சுமந்து கொண்டே வந்திருக்கின்றீர்கள் நீங்கள்
அதனால்தான் எதை தொட்டாலும் ஏது என்று புரிய பின் கல்லாக ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!!
மனம் எப்படியோ அப்படித்தான் என்று!!!
இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அதனால் அனைவரும் உணர்ந்து கொண்டனர். இறைவன் யார் ??என்று!!
இதனால் அனைவரும் தன் பாவத்தை போக்க ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பாவத்தை போக்குங்கள் பாவத்தை போக்குங்கள் என்று!!
இதனால் அத்திரியன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று அறிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் மழையை பின் பல மழையை (பெய்வித்தார்) என்று எதை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட பின் அஷ்டமா சித்துக்களை பெற்றுள்ளான் அத்திரியன்!!!
இதனால் பின் மழை ஏது என்று அறிய வா!!!!! என்று வரவழைத்தான் நிச்சயம் தன்னில் கூட!!
சந்தன மழையாக வரவேண்டும் ஏனென்றால் அனைவரும் உணர வேண்டும் என்று!!!
(அத்திரி மலை கோவிலுக்கு அருகே உள்ள ‘பாலை மரம்’ எனப்படும் அரிய வகை மரத்தில், ஆண்டுதோறும் சந்தன மணம் கமழும்‘பன்னீர் மழை’ பொழியும் அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பங்குனி மாதத்தின் கடைசி ஐந்து நாட்களிலும், சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் இடம்பெறும் பத்து நாட்களில், ஏதாவது இரண்டு நாட்களில் மட்டுமே நிகழ்கிறது.)
இதனால் அனைவரும் ஏது என்று கூற பின் எதை என்று பலமாக நிச்சயம் தன்னில் கூட (பன்னீர் சந்தன மழை) மழையும் பெய்தது!!
அனைவரும் பாவமும் சரிந்தது!!!
இதனால் நிச்சயம் வாழ்க்கையில் பின் மாற்றி பல வகைகளோடு நன்மைகள் கிட்டியது!!
அப்பனே இதனால் பல வகையான ஏது என்று புரிய அப்பனே பின் நன்மைகள் நடந்தது என்பேன் அப்பனே பல மக்களுக்கு!!!
இதனால் அப்பனே பல மக்களும் வந்து ஆசீர்வாதம் பல வழியில் கூட பெற்று சென்றனர் என்பேன் அப்பனே
இதனால் ஏது என்று புரிய பல மக்கள் நிச்சயம் அதாவது எங்களுக்கு ஏதும் தேவையில்லை என்று அப்பனே பல சமயத்தார் அப்பனே யான் இங்கே இருக்கின்றேன் என்று நிச்சயம் தன்னில் இருந்து பின் நிச்சயம் தன்னில் கூட தவ வலிமையால் அப்பனே இங்கேயே அப்பனே ஜீவ சமாதியும் அடைந்தார்கள் என்பேன் அப்பனே
பல மக்கள் என்பேன் அப்பனே!!
இதனால் பல சமயத்தவர்கள் எதை என்று புரிய அப்பனே இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் இன்னும் கூட.
,
(அத்திரி மலையில் இஸ்லாமிய சூபி பெரியவர் ஒருவரின் ஜீவ சமாதி தர்கா மசூதி அமைந்துள்ளது
இஸ்லாமிய மகான்:-*சடமலை மகான்
*கோரக்கர் குகைக்கு முன்னதாக இஸ்லாமிய மகான் ஒருவரது குகை உள்ளது.இவரை சடமலை மகான் என்கிறார்கள். கேரளத்தில் இருந்து இங்கு வந்து கோரக்கர் குகையிலிருந்து மண்ணெடுத்து வந்து பக்தர்களுக்கு வழங்கி நோயைத் தீர்த்து வந்தாராம். மக்களுக்கு பிணிகள் நீங்கி அத்துடன் அவரது அருளால் விவசாயம்,வியாபாரம் செழிக்கச் செய்தாராம். இன்றும் அத்திரி மலைக்கு வரும் அன்பர்கள் மகானின் குகைக்கும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
மலையேற்றத்தின் போது, நீங்கள் செல்லும் வழியின் இடது பக்கத்தில் இந்த தர்கா மற்றும் மசூதியை நீங்கள் காணலாம்.)
இதனால் அப்பனே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்பவே நிச்சயம் வெற்றி கிடைக்குமப்பா!!
அப்பனே இங்கு வந்தவன் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
அவரவர் வினை நிச்சயம் தன்னில் கூட ஏதோ அப்பனே நம்பி வந்துவிட்டால் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே ஏதோ ஒன்றை தந்து அப்பனே உயர்த்துவான் என்பேன் அப்பனே அத்திரியான் என்பேன் அப்பனே கவலை வேண்டாமப்பா!!!
அனைவருக்குமே ஆசீர்வாதங்கள் அப்பனே கொடுத்துவிட்டான் என்பேன் அப்பனே!!
பின் அதாவது கோரக்கனும் (கோரக்கர் ) கூட நன்முறைகளாக பல வகையில் கூட அனைத்து ரிஷிமார்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தேவர்களும் கூட அப்பனே நல்விதமாக சித்தர்களும் கூட அதிகாலை அப்பனே வந்து அனைவரும் ஆசீர்வதித்து சென்று அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் !!!
(அதிகாலையில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது)
இதனால் அப்பனே அறிந்தும் கூட எது என்று புரிய அப்பனே அனைவருக்குமே ஆசீர்வாதங்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!
வருத்தம் கொள்ள வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
வருங்காலத்தில் அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே மனிதனால் அப்பனே வாழ முடியாத காலம் தான்
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அத்திரியான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்னென்ன?? கோரிக்கைகளை நீங்கள் வைத்துள்ளீர்களோ அப்பனே அதை நிறைவேற்றியே செய்வான் என்பேன்!!
அப்பனே கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே !!
நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே உலகம் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட தர்மத்தோடு வாழுங்கள் என்பேன் அப்பனே
தர்மம் செய்து கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே
சித்தர்கள் உங்களை தேடி வருவார்கள் என்பேன் அப்பனே
எதை என்று கூட தர்மம் செய்யாமல் அப்பனே சித்தர்களை தேடினாலும் அப்பனே பின் கிடைப்பதில்லை அப்பனே
அதனால் தர்மத்தோடு வாழுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
பின் சித்தர்களே உங்களை அழைத்து அங்கங்கு அழைத்து அப்பனே பின் அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுத்து அப்பனே பின் உள்ளில் உள்ள அழுக்குகளை கூட அதாவது பாவ வினைகளை கூட நீக்கி அப்பனே புண்ணியத்தை அருளித்து அப்பனே அனைத்தும் செய்வார்கள் என்பேன் அப்பனே
கவலையை விடுங்கள் என்பேன் அப்பனே
நிச்சயம் தன்னில் அத்திரியும் ஒரு விளையாட்டு விளையாடுவான்!! இன்றும் கூட அப்பனே பின் நலங்களாகவே!!
அப்பனே கவலை கொள்ளாமல் இருங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அத்திரியனை பார்த்துவிட்டாலே அப்பனே அவன் ஏது என்று புரிய இதனால் அப்பனே பல பாவங்கள் அதாவது நிச்சயம் தன்னில் கூட பல ரிஷிகள் இங்கே இருந்து பாவத்தை போக்கிக் கொண்டார்கள் அப்பனே!!!
பல சமய முனிவர்கள் கூட இங்கு வந்து பாவத்தை எதை என்று புரிய இதனால் நிச்சயம் பின் அத்திரியிடம் கேட்டுக்கொண்டார்கள்!!
எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் எப்படி??? அதாவது பல மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள் எப்படி பாவத்தை தீர்ப்பது??? என்று!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய அதாவது எப்பொழுதும் அறிந்தும் கூட இங்கு வந்து எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் எப்பொழுதும் அதாவது நிச்சயம் ஊர்ந்து கவனித்து காத்து பின் கண்களாலே நிச்சயம் பின் அதாவது புவியின் அடியிலிருந்து நீரை எடுத்தவன் பின் அத்திரியான்!!
பின் அக் கண்களில் ஏது என்று புரிய பின் எதை என்று கூட பின் எப்பொழுதும் பின் கண்களிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கின்றது எதை என்று கூற பின் கங்கை போல்!!!
இதனால் பாவங்கள் ஒழிந்து கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றது எதை என்று கூற!!!
பின் இதில் ஏது என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட நீரையும் கூட அதாவது கங்கை தன்னில் வரும் நீரையும் கூட அதாவது இது சாதாரணம் இல்லை அத்திரியின் கண்களிலிருந்து வரும் நீர் எதை என்று கூட!!
இதையும் இது ஏன் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் பின் அதாவது ஏது என்று அறிய அறிய பல வகையான பின் முனிவர்கள் கூட எதை என்று அறிந்தும் கூட பல வகையான பின் கலியுகத்தில் மக்கள் பல வகையில் கஷ்டப்படுவார்கள் என்பதற்கிணங்க நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் அத்திரியே!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!
அவ்வாறே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது என் கண்களிலிருந்தே நீரை வரவழைக்கின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட!!!
எப்பொழுதும் அழியாது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாக கண்களில் நீர் இருந்து நிச்சயம் தன்னில் கூட அனைவரும் கர்மத்தையும் கழித்துக் கொண்டே இருக்கின்றான் அத்திரி!!
இதனால் கவலை வேண்டாம் உங்களுக்கும் தேவையானது அனைத்தும் கிடைக்கும் கோரக்கன் துணையாக இருப்பான் எப்பொழுதும்!!!
அறிந்தும் புரிந்தும் கூட ஆசிகள் ஆசிகள் பெரும் ஆசிகள்!!!
இன்னும் சிறப்புகள் இருக்கின்றது இப்பொழுது வேண்டாம் எதை என்று கூற!!
இப்போது சொன்னாலும் உங்களுக்கு புரியாது!!
இதனால் அடுத்த முறை வந்து பின் நீண்ட வாக்குகள் சொல்கின்றேன் ஆசிகள் ஆசிகள்!!!!
அத்திரி மலை தரிசனம் மற்றும் பயணத்திற்கான முழு விபரங்கள்.
அத்ரி மலைப் பயணத்திற்கான முழுமையான வழிகாட்டி
அத்ரி மலைப் பயணம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலைத்தொடரில், ஆழ்வார்குறிச்சி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அத்ரி மலைப் பாதை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
அழகான கடன நதி அணை
மலையேற்றத்தின் வரலாறு
இந்து புராணங்களின்படி, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, மாபெரும் முனிவரான அத்ரி, தனது மனைவி அனுஷ்யா தேவி மற்றும் சீடர்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலைப் பகுதி வழியாகப் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. அவர் அந்தப் பகுதியை சிவபெருமானை வழிபடுவதற்கான ஒரு புனிதத் தலமாகக் கருதினார். தனது சீடரின் அசைக்க முடியாத பக்தியால் மனம் உருகிய சிவபெருமான், அந்த முனிவருக்குக் காட்சியளித்தார். அதன் விளைவாக, அந்த மலைத்தொடர் அத்ரி மலைகள் என்று அழைக்கப்பட்டது.
நெடுங்காலத்திற்கு முன்பு வனத்தின் நடுவில் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, பக்தர்கள் இன்றும் அந்த மலைகளில் கடினமாக ஏறிச் சென்று, மதரீதியான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளனர்.
அத்ரி மலை அதன் அடிவாரம் முதல் மிக உயரமான சிகரங்கள் வரை பசுமை மாறாக் காடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. இது, தாழ்வான பகுதிகளில் முட்கள் நிறைந்த புதர்க் காடுகள் பரவலாகக் காணப்படும் தென்பகுதிகளிலுள்ள மற்ற மலைகளுக்கு முரணானதாகும்.
அத்ரி மலைப் பயணம் ஒரு மிதமான அளவிலான மலையேற்றமாகும். இதை உடற்தகுதியுள்ள மலையேற்ற வீரர்கள் இரண்டு மணி நேரத்திலும், தொடக்கநிலையாளர்கள் மூன்று மணி நேரத்திலும் கடந்துவிடலாம்.
அத்ரி மலை மலையேற்றத்தை சுயமாக மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்
அத்ரி மலைப் பயணத்தின் சிறப்பம்சங்கள்
தடத் தகவல்
அத்ரி மலைப் பயணத்திற்கான GPX கோப்பு
அத்ரி மலைப்பயணம் மேற்கொள்ள சிறந்த பருவம்
அத்ரி மலைப்பயணத்தில் உள்ள கடினமான பகுதிகள்
அத்ரி மலைப் பயணத்தின் அடிவாரத்தை அடைவது எப்படி
அத்ரி மலைப் பயணம் குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அத்ரி மலைப் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை
அத்ரி மலைப் பயணத்திற்குப் பிறகு பார்க்க வேண்டிய அருகிலுள்ள இடங்கள்
➤ அத்ரி மலைப் பயணத்தின் சிறப்பம்சங்களின் சிறப்பம்சங்கள்
1. கடனாநதி அணையின் கண்கொள்ளாக் காட்சி
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய பின்னணியில் கடானா நதி அணை அமைந்துள்ளது.
அத்ரி மலைப் பயணமானது, கடனா நதி அணையின் அழகிய காட்சியையும், அதன் பின்னணியில் விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் வழங்குகிறது.
தலைக்கு மேலே ஏராளமான பறவைகள் பறக்க, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகள் துணையுடன் கடானா நதி அணையைக் கடந்து நடப்பது, மலையேற்றத்தைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய காலங்களில், அணையில் நீர் நிரம்பிவிடும், அப்போது நீங்கள் அணையைச் சுற்றி கூடுதலாக இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இந்தக் கூடுதல் முயற்சிக்கு வெகுமதியாக, பசுமையான சுற்றுப்புறங்களையும் அணையின் அமைதியான நீரையும் கண்டு ரசிக்கலாம்.
2. அடர்ந்த, ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாத வனப் பாதை
அடர்ந்த காடு -
செழிப்பான பசுமையும், வானுயர்ந்த மரங்களும் இந்த மலையேற்றத்தை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுகின்றன
அத்ரி மலைப் பயணம் என்பது ஆற்றங்கரையோர எளிதான நடைப்பயணம், அடர்ந்த வனப் பயணம் மற்றும் செங்குத்தான ஏற்றம் ஆகியவற்றின் கலவையாகும்.
அடர்ந்த காட்டின் வழியே நடப்பதே ஒரு சாகசமாகும், மேலும் உயரமான மரங்களுக்கு மத்தியில் நடக்கும் அனுபவம் இந்தப் பயணத்தை உண்மையிலேயே ஒரு சிறப்பானதாக ஆக்குகிறது.
மற்ற பல தென்னக மலைப் பயணங்களைப் போலல்லாமல், அத்ரி மலையானது நீங்கள் மலையேறிச் செல்லும்போது, பல வேர்கள் பாதையைக் கடந்து மறுபுறத்தில் உள்ள மரங்களுடன் இணைவதைக் காண்பீர்கள்.
3. தனித்துவமான சுண்ணாம்பு குகைகள்
இந்தப் பயணத்தின் மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்று, நீங்கள் மலையேற்றத்தின் போது காணும் பழமையான சுண்ணாம்புப் பாறைக் குகைகள் ஆகும். சித்த மருத்துவத்தின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவரான கோரக்கர் முனிவர், தியானம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக இந்தக் குகைகளில் ஒன்றிலாவது அடிக்கடி வந்து சென்றதாகப் பரவலாக நம்பப்படுகிறது.
அந்தப் பச்சை சுண்ணாம்புக் குகையின் நுழைவாயில் ஓரளவு குறுகலாக உள்ளது. எப்படியாவது கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்தால், ஒருவர் மட்டும் அமர்வதற்குப் போதுமான இடம் இருப்பதைக் காண்பீர்கள்.
குகையின் பிளவுகளுக்குள் பல சிறிய பூச்சிகள் காணப்படுவதால், குகையைத் தொடும்போதும் ஆராயும்போதும் கவனமாக இருங்கள்.
4. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அற்புதமான காட்சி
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகளுடன் புல்வெளிகள் வழியே செல்லும் இந்த நடைப்பயணம், மறக்க முடியாத ஒன்றாகும்.
அத்ரி மலைப் பயணம், தொடக்கத்திலிருந்தே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் புத்துணர்ச்சியூட்டும் காட்சிகளுடன் உங்களை வரவேற்கிறது. பல பயணங்கள் அற்புதமான சிகரக் காட்சிகளை வழங்கினாலும், இந்தப் பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பரந்த தன்மையையும் அழகையும் தொடக்கத்திலேயே கண்டு ரசிக்க உங்களை அனுமதிக்கிறது.
மலையேற்றத்தின் முடிவை நீங்கள் அடைந்தவுடன், உச்சியிலிருந்து சமவெளிகளில் பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்வார்குறிச்சி கிராமத்தையும், எழில்மிகு கடனநதி அணையையும் பறவைப் பார்வையில் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
➤ பாதை பற்றிய தகவல்
அத்ரி மலையை இரண்டு வழிகளில் அடையலாம்.
வறண்ட காலங்களில், கடனநதி அணை வறண்டு, நீர்ப்பிடிப்புப் பகுதியின் சில இடங்களில் தேங்கி நிற்கும் நீர் மட்டுமே இருக்கும்போது, அணையின் குறுக்கே நடந்து அத்ரி மலையை அடையலாம். நீங்கள் இந்தப் பாதையில் சென்றால், மலையேற்றப் பயணம் 2 கிலோமீட்டர் குறையும்.
GPX கோப்பானது, அணையைக் கடந்து செல்லும் வறண்ட கால மலையேற்றப் பாதையைக் காட்டுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பருவமழைக் காலத்தில் மலையேற்றம் செய்தால், உங்கள் பாதை GPX கோப்பில் காட்டப்பட்டுள்ளதிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
பருவமழை காலத்தில் அணை நிரம்பும்போது, முதல் பாதையுடன் மீண்டும் இணைவதற்காக, நீங்கள் கடனநதி அணையைச் சுற்றிச் சென்று, அடர்ந்த காட்டின் வழியாகக் கல் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கும்.
அத்ரி மலைப் பயணத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் வந்தால், கடனநதி அணையை அடையும் வரையிலான முதல் பகுதியைத் தவிர்க்கலாம்.
1. ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து கடனநதி அணைக்கு ஆட்டோ/பேருந்துப் பயணம்
2. கடனநதி அணையிலிருந்து டீப் ஃபாரஸ்ட் டிரெயில் பாயிண்ட் வரை நடைப்பயணம்
3. ஃபாரஸ்ட் டிரெயில் பாயிண்டிலிருந்து சுண்ணாம்புக் குகைக்கு மலையேற்றம்
4. சுண்ணாம்புக் குகையிலிருந்து அத்ரி மலை உச்சிக்கு ஒரு சிறிய செங்குத்தான நடைப்பயணம்
பிரிவு 1: கடனாநதி அணைக்கு ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம்
மலையேற்ற தூரம்: 10.1 கிமீ
மலையேற்றம் காலம்: 30 நிமிடங்கள்
ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்தின் GPS ஆயத்தொலைவுகள்: 8°46'57.0″N 77°23'54.2″E
கடனாநதி அணையின் GPS ஆயத்தொலைவுகள்: 8°48'15.8″N 4.70″'
ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் பேருந்திலிருந்து இறங்கும்போது, உங்களுக்கு முன்னால் ஒரு நான்கு வழிச் சந்திப்பைக் காண்பீர்கள். அதன் இடதுபுறத்தில் ஒரு சிறிய இனிப்புக் கடையைக் காண்பீர்கள். கடனநதி அணைக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளதா என்பதை இங்கே நீங்கள் விசாரித்துக் கொள்ளலாம்.
ஆழ்வார்குறிச்சி சந்திப்பு - அத்ரி ஹில் ட்ரெக் - இந்தியாஹைக்ஸ் - அஜய் விக்னேஷ்
ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நான்கு வழி சந்திப்பு. கடனநதி அணைக்கு இடதுபுறமும், ஆட்டோ ஸ்டாண்டிற்கு வலதுபுறமும் செல்லவும். படம்: அஜய் விக்னேஷ்
கடனா நதி அணைக்கு பொதுவாக இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முதல் பேருந்து காலை சுமார் 7:15 மணிக்கும், இரண்டாவது பேருந்து பொதுவாக காலை 11:30 மணியளவில்ம் புறப்படும். போதுமான பயணிகள் இருக்கும்போது மட்டுமே இரண்டாவது பேருந்து இயக்கப்படும், எனவே கடனா நதி அணைக்குச் செல்ல காலை 7:15 மணி பேருந்தில் செல்வதே சிறந்தது.
உதவிக்குறிப்பு: நீங்கள் காலை 7:00 மணிக்கு முன் ஆழ்வார்குறிச்சிக்கு வந்து சேர்ந்தால், கடன நதி அணைக்குச் செல்லும் முதல் பேருந்தில் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது; இல்லையெனில், (இனிப்புக் கடைக்கு எதிரே) வலதுபுறத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தலாம். ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து கடன நதி அணைக்கு ஆட்டோ கட்டணம் சுமார் ரூ. 250 ஆகும்.
ஓம் சக்தி ஆட்டோ சர்வீஸ் விலை மலிவானது மற்றும் நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
தொடர்பு எண்: 9952139959, 8760432951
ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனநதி அணைக்கு உள்ள தூரம் சுமார் பத்து கிலோமீட்டர் ஆகும். இத்தூரத்தைக் கடக்க 25-30 நிமிடங்கள் ஆகும். அணைக்குச் செல்லும் சாலை கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளதுடன், பசுமையான விவசாய நிலங்களாலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. நீங்கள் கடானா நதி அணை அடிவாரப் புள்ளியை வந்தடையும்போது, உங்களுக்கு எதிரே ஒரு வனச் சோதனைச் சாவடி இருக்கும்.
செக்போஸ்ட் - அத்ரி ஹில் ட்ரெக் - இந்தியாஹைக்ஸ் - அஜய் விக்னேஷ்
உங்கள் மலையேற்றப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கடானா நதி அணைக்கு எதிரே உள்ள வனச் சோதனைச் சாவடியில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, நீங்கள் வனத்துறைப் பதிவேட்டில் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, செல்லுபடியாகும் அரசாங்க அடையாள அட்டையின் ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு: நுழைவுக் கட்டணம் ரூ. 10 ஆகும் , இதை நேரடியாக இங்கேயே செலுத்தலாம்.
உங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பெற்ற பிறகு, வனத்துறை அதிகாரிகள் மலையேற்றத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து உங்களுக்கு அறிவுறுத்துவார்கள். அடர்ந்த காட்டில் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலும், வழிதவறிச் செல்லும் வாய்ப்பும் இருப்பதால், குறிப்பாக நீங்கள் அப்பகுதிக்கு முதல் முறையாக மலையேற்றம் செல்பவராக இருந்தால், குழுவாக மலையேற்றம் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது.
பிரிவு 2: கடனாநதி அணை முதல் ஆழமான வனப் பாதை வரை
நடைப்பயண தூரம்: 1.8 கி.மீ.
நடைப்பயண நேரம்: 25 நிமிடங்கள்
கடன நதி அணையின் ஜிபிஎஸ் ஆயத்தொலைவுகள்: 8°48'15.8″N 77°18'41.0″E
டீப் ஃபாரஸ்ட் டிரெயில் பாயிண்டின் ஜிபிஎஸ் ஆயத்தொலைவுகள்: 8°48'01.4″N 77°18'08.3″E
அத்ரி மலைப் பயணம், அடர்ந்த பசுமையான மரங்களால் சூழப்பட்ட ஒரு புல்வெளி நடைப்பாதையுடன் தொடங்குகிறது.
புல்வெளிகள் வழியாக சுமார் 100 மீட்டர் தூரம் பயணித்த பிறகு, நீங்கள் கடானா நதி அணையை அடைவீர்கள். அங்கிருந்து அடர்ந்த வனப் பாதையை அடைய, கடானா நதி அணையைக் கடந்து 1.8 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
அத்ரி மலைப்பயணம் மேற்கொள்ள சிறந்த பருவம்
அத்ரி மலைப் பயணம் செய்வதற்கு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலம் சிறந்த பருவமாகும். இந்தப் பருவத்தில், கடனா நதி அணை நீரால் நிரம்பியிருக்கும், மேலும் பாதை முழுவதும் நறுமணம் வீசும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
முக்கிய குறிப்பு: அத்ரி மலைப் பயணம் வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்பகுதியில் காட்டு விலங்குகள் தென்பட்டால், வனத்துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற சிறிய கிராமத்திலிருந்து அத்ரி மலைப் பயணம் தொடங்குகிறது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் போன்ற குறிப்பிட்ட பூஜை நாட்களில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனநதி அணைக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
சாதாரண நாட்களில், காலை 7:15 மணிக்கு ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனநதி அணைக்குப் பேருந்தில் செல்வது அல்லது அங்கு செல்வதற்கு ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்துவது அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பு: ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனநதி அணைக்குச் செல்லும் பேருந்துப் பயணத்திற்கு சுமார் 20 ரூபாய் செலவாகும். ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனநதி அணைக்கு ஆட்டோவில் செல்ல சுமார் 250 ரூபாய் செலவாகும்.
எப்படி அடைவது
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அருகே உள்ள கடனா அணை மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை. தென்காசியில் இருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால், அங்கிருந்து மினி பஸ் கடனாநதி அணைக்கு, இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து அல்லது ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். மறக்காம அந்த ஆட்டோ டிரைவர் நம்பரை வாங்கி கொள்ளவும். மலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது, போன் செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருப்பர். மலைமேல் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் அன்னதான உணவு கிடைக்கும். மறக்காதீங்க... காலை உணவை ஆழ்வார் குறிச்சி பகுதியில் முடிச்சுருங்க அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் பிளாஸ்டிக் பைகள் மலைக்குள் எடுத்து செல்ல அனுமதி கண்டிப்பாக இல்லை. எனவே பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும். வனத்துறையினர் வருகை பதிவேடு ஒன்று வைத்திருப்பர். அதில் பெயர் முகவரி செல்போன் எண் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும். கடனா நதி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்தால், அது வழியாக குறுக்கு பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் மலைக்கு நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஏற்றமுள்ள பாதை உள்ளது. கவனம் தேவை. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண் பாதையாக உள்ளது. எனவே மழை காலங்களில் வழுக்கும் படியாக உள்ளது. மலை ஏற, இறங்க என மொத்தம் நான்கு மணி நேரத்தில், ஓட்டு மொத்த அழகை கண் முன்னே நிறுத்திச் செல்லும். மலை மேலே உள்ள பெரிய பாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மலை ஏறி சென்றதுடன், அருள்மிகு அனுசுயா தேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர். கோரக்கர் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் குகை ஒன்று உள்ளது. இது பார்பதற்கே ரம்மியமாய் இருக்கும். அங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தன மழை பொழியும் என்றும் நம்பப்படுகிறது. அத்ரி மலைக்கு சென்று வருவது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும், பலர் சுற்றுலாவாக சென்று அங்கு தங்கி அருவிகளில் குளிப்பது, கடனாநதி அணையின் அழகை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
kadanariverwesternghats1
நோட் பண்ணி வச்சுக்கோங்க...!
· காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையேறிக் கோயிலுக்குச் சென்று வர முடியும். கோயிலுக்கு வருகை தரும் அனைவரின் பெயரையும் வன அதிகாரிகள் சோதனை சாவடியில் குறித்துக்கொள்வார்கள். · வனப்பாதைகள் வழியாகச் செல்ல வேண்டும் என்பதால், தனியாகச் செல்வதை தவிர்த்துச் சிறு சிறு குழுக்களாகச் செல்ல வேண்டும். புதிதாகச் செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்தவர்களைப் பின்பற்றிச் சென்று வருவது நன்மை பயக்கும். · மலையேறும்போது ஆழ்ந்த தாவரங்கள், கரடு முரடான பாதைகள், முட்கள் மற்றும் கற்கள் நிறைந்த வழியாக நடக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்குத் தகுந்த உடைகளையும், பாதணிகளையும் அணிந்து செல்வது நல்லது. · இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள், கேமராக்கள், வெடி பொருட்கள், மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. · மலையேற்றத்தின்போது ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்துகொள்ள ஒரு அடிப்படை முதலுதவி பெட்டி மற்றும் அடிப்படை மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள். நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீத்தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரிலிருந்து, மேற்கே சுமார் 12 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ள கடனா நதி அணைக்கட்டிற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை அனுமதி பெற்று, அணையின் வழியாகச் சுமார் மூன்று மணிநேர நடைப்பயணத்தில் அத்ரி மலையில் உள்ள இந்தக் கோவிலுக்கு செல்லலாம்.
அருகிலுள்ள பகுதிகள்
ஆழ்வார்க்குறிச்சி ஆறு - 23min(11.7km) டிவிகே குளம் - 43min (19.8km) பழைய குற்றாலம் - 50min(28.3km) தலையணை - 45min(20.4km) அகஸ்தியர் அருவி - 53min (21.1km) மலையேற்ற பாதியிலேயே, நீங்கள் கடனா நதியைக் காண முடியும். தெளிந்த நீரோடையாக ஓடும் இந்த நதிக்குள் துள்ளி விளையாடும் மீன்களையும், ஆற்றுக்குள் கிடைக்கும் கூழாங்கற்களையும் தெளிவாகப் பார்க்க முடியும். ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, மீதி மலையேற்றத்தை துவங்கினால் உடம்பு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)