15/2/2026 சிவராத்திரி அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்; காக்கும் சிவன் காசி மீர்காட் கங்கை கரையில்.
இறைவா நீயே அனைத்தும்!!
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்!!
உலகத்திற்கு இன்றைய தினத்திலே!!!! அனைவரும் உன்னை நினைத்து,!! நினைத்து!!!! "நமச்சிவாயா" என்று சொல்லுவோருக்கெல்லாம் அருளியும் ஈசனே!!!!, உன்னை நினைத்து செப்புகின்றேன்; வாக்குகளை புசுண்டனவனே!!!
. அறிந்தும் இதை என்று புரிய, இன்னும் இன்னும், மனிதனுக்கு எப்படி?, ஏது? என்று சொல்ல அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய.!!!
மனிதனுக்கு எவ்வாறெல்லாம்?? கலியுகத்தில் புத்திகள் மாறுகின்றது??? என்பதை எல்லாம் அகத்தியன் நன்கு அறிந்து வைத்திருக்கின்றான.
; ஏன்?, எதற்காக?, இவைதன் பின் இப்பொழுது அதாவது இவ்வாண்டுகள் நிச்சயம் கடந்தால் மனிதன் பைத்திய நிலை ஆகுவான் என்று அன்றைய நிலையிலே கணித்தான்!!; பின் அகத்தியனே,
அகத்தியன் கணித்து பின் அதனை எப்படி? நிச்சயம் மாற்றுவது? என்பதை எல்லாம் நிச்சயம் அறிந்தும் பின் இவை என்று அறிய !!!
இங்கே தான் !! (காசியில்)..........பல, பல பல; பின் விஞ்ஞானம் பின் அறிந்தும் பல சித்தர்களை அழைத்து அறிந்தும் கூட பின் கண்டுபிடிப்புகள் பல பல.
இதனால் பைத்தியங்கள் எல்லாம் நிச்சயம் பின் அகத்தியன் பின் எவ்வாறெல்லாம்? மனது பக்குவப்படுத்தி எவ்வாறெல்லாம்? அறிந்தும் ஏன்?, எதற்காக? என்றெல்லாம் மனிதன் பின் எவ்வளவு ?காலங்கள் பின் வாழ்ந்தாலும் மனிதன் புதுமையான கண்டுபிடிப்புகள்.
ஆனால் இவையெல்லாம் அகத்தியன் ஏற்கனவே கண்டுபிடித்தான்.
ஏன்?, எதற்கு? பின் இன்னும் அறிந்தும் இவைதன் எவை என்று அறிய,!!! அறியாமல் போனாலும்..
ஆனாலும் எப்பொழுது? வெளிகாட்ட வேண்டும்? என்பதை எல்லாம் சித்தனுடைய, செயலே !!
அறிந்தும் சித்தன் பேச்சு அனைத்தும் பேச்சு, உயிர் மூச்சு பின் ஈசனே என்றெல்லாம்!!!!
அறிந்தும் இதை தன் அறிய சித்தன் எப் பேச்சை பின் அறிந்தும் பின் சொல்கின்றானோ ஈசன் அதையே கேட்பான் வருங்காலத்தில்!!!!....
ஏன்,? எதற்கு? அறிந்தும் ஈசன் கருணை மிகுந்தவன்.; அக்கருணை பின் எல்லை இல்லாதது அறிந்தும் பாசம் மிகுந்தவன் அன்பு கூறியவன்!! அறிந்தும்!
ஆனால் மனிதனோ!? பின் குழந்தையை பின் விட்டுவிடு, விட்டுவிடு !!!அதாவது பின் தொடர்ந்து , ஈசனாரும் அறிந்தும் குழந்தை பாவம் பாவம் என்று ஆனாலும் இவ்வாறாக பாசத்தை காட்டி வளர்த்தி வளர்த்தி இப்பொழுதெல்லாம் பைத்தியனாக போய் திருடனாக கலியுகத்தில் வலம் வரப்போகின்றான் மனிதனே.
இதனால் எப்படி? மாற்றுவது, எப்படி? பின் சொல்வது என்றெல்லாம்!....
ஆனாலும் அகத்தியன் இதை நன்கு புரிந்து வைத்திருந்தான் பின் பல நூறு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!!! மனிதன் இப்படியெல்லாம் வாழ்வான் என்று.
ஆனாலும் எப்படி? மனிதனை திருத்துவது? என்று!!
ஆனாலும் வருங்காலத்தில் எப்படியெல்லாம் பேசி அறிந்தும் சித்தர்களை வரவழைத்து அறிந்தும் புரிந்தும் கூட அனைத்தும் ஏற்பாடு செய்து மனிதனுக்கு தேவையானதை முதலில் புத்தியைப் புகுப்பான் அறிந்தும்.
கலியுகத்தில் புத்தி இல்லாமல் வாழ்வான் மனிதன்....
இதுவே பின் அறிந்தும் கலியுகத்தின் முற்று.
ஆனாலும் அவை தன் புத்தி இருந்தால் பின் வாழ்ந்து விடலாம் மனிதன்.
ஆனாலும் பின் நிச்சயம் கலியுகத்தில் புத்திகள் மனிதனுக்கு இருக்கப் போவதே இல்லை.
நல்லதை சொன்னால் அறிந்தும் பின் மறந்து விடுவான்....தீயவையை மட்டும் எண்ணத்தில் வைத்திருப்பான்.
இதுதான் கலியுகத்தின் முற்றே. அறிந்தும் பின் ஆனாலும் அறிந்தும் அனைத்திற்கும் ஆசைப்படுவான்.
அறிந்தும் எதற்கு, எவை என்று புரிய... ஆனாலும் என்ன, ஏது? என்று ஈசன் அறிந்தும் கொடுக்கின்றானோ அதுவே என்று.
ஆனாலும் இறைவன்பால் அன்பு பின் மக்களுக்கு குறைந்து அதிகமாகும்... இதுதான் அகத்தியனின் தத்துவம்..
அகத்தியனின் தத்துவம் என்னவென்று பின் அகத்தியன் அறிந்தும் இன்னும் சில சித்தர்கள் வந்து செப்புகின்ற பொழுது பின் இதை தன் நிச்சயம் எடுத்துரைப்பார்கள்.
அகத்தியன் தத்துவம் அறிந்தும் இதை தன் பின் அதாவது கீழ்நோக்கி மேல்நோக்கி கீழ்நோக்கி மேல்நோக்கி அறிந்தும் ஏன்?, எதற்கு? மேல்நோக்கியபடியே பின் கலியுகத்தில் சென்றால் இறைவனை தரிசிக்கலாம்!!!
ஆனாலும் மேல்நோக்கி போதல் கீழ்நோக்கி வருதல் இவையெல்லாம் வரைபடமாக எப்பொழுதோ!......
அறிந்தும் ஆனால் இப்பொழுதெல்லாம் பாடத்திட்டத்தில் இவை அமைந்துள்ளது.
ஆனாலும் ஒன்றே மலைகள் மேலே அதாவது மேல்நோக்கியே மேல்நோக்கியே சென்றால் இறைவனை காணலாம்;.
ஆனால் அப்படி இல்லை இவ்வுலகத்தில்.
பின் மேல்நோக்கி சில காலம்..... கீழ்நோக்கியே வந்து விடுகின்றான்; ஏன்?, எதற்கு? என்று!!
ஆனாலும் இவை பற்றியும் அறிந்து இன்னும் ஞான நிலைக்கு பின் அகத்தியன் நல்லோர்கள் எல்லாம் கொண்டு போய் அறிந்தும் பின் தத்துவங்களை உரைக்கச் செய்து நிச்சயம் தன்னில் கூட மனிதனை பின் அதாவது மனிதனின் முதலில் பின் எங்கு? அதாவது தர்மத்தை காக்கப்பட வேண்டும்; தர்மத்தை காக்க வேண்டும்; !!!
பின் ஆனாலும் தர்மத்தை மனிதன் பின் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட கலியுகத்தில் காக்க மாட்டான்.
அதனாலே ஏன், எதற்கு காக்க மாட்டான்??? என்றால் அனைத்தும் பைத்தியங்களே!!!
அப் பைத்தியத்திற்கு புத்திகள் இல்லை; அப் பைத்தியத்திற்கு புத்திகள் தர வேண்டும் என்றால் அகத்தியனே!!!!
அதனால்தான் முன் முன்னோக்கி...
முன்னோக்கி முன்னோக்கி பின் அறிந்தும் அகத்தியன் சென்று கொண்டே இருக்கின்றான்.
இதை தன் எவ்வாறெல்லாம் அறிந்தும் பின் அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட பல்கலைக்கழகங்கள் எல்லாம் அமைத்தான். அங்கங்கும் இன்னும் கூட மறைந்து காணப்படுகின்றது.
இன்னும் அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இன்னும் இவையெல்லாம் பின் அவையெல்லாம் அங்கு நிச்சயம் அவ்வாறு மூலிகைகள் எல்லாம் கண்டுபிடிப்பதெல்லாம் அங்கங்கே!!!! (இருக்கின்றது)
ஆனாலும் இவ்வாறு தர்மம் தலை கீழாகும் பொழுது நிச்சயம் அறிந்தும் அவ்மூலிகைகள் ஒரு புகை போலே மனிதனுக்கு வரும்; இவை நிச்சயம் ஆனாலும் இன்னும் பல ஞானிகள் இவ்வுலகத்தை காக்க!!!
ஆனாலும் பின் அவர்கள் எல்லாம் நிச்சயம் உலகம் சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி!!!!
ஆனாலும் காலத்தின் கட்டாயம் தர்மம் தலைக்கீழாக!!.....
அவ் ஞானிகளும் வந்து மக்களுக்கு அறிந்தும் கூட ஒன்று நல்லது அல்லது பேச்சைக் கேட்டால் நல்லது....
பின் கேட்காவிடில் பின் அடிதான்.
ஆனாலும் இறைவனிடத்தில் சென்றாலும் ஒன்று முடியாது.
யாங்களே நிச்சயம் கொடுத்தால்தான் உண்டு வரும் காலத்தில்!!!
சொன்னேன் அறிந்தும் புரிந்தும் ஆனாலும் இப்படிப்பட்ட அறிந்தும் புரிந்தும் கூட தர்மத்தை நிலைநாட்ட இக் காசி தன்னில் ஒருவன் பிறந்து இன்னும் தெரியாமல் மனிதர்களுக்கு வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
அவனைப் பற்றி இப்பொழுது பேசியே ஆகவேண்டும்.
நிச்சயம் அறிந்தும் அதாவது ஏனைய நந்தன். அவன் நாமமே!!!
அவன் இங்கே காசி மாநகரிலே அறிந்தும் ஈசனுக்கு பற்று!!!
ஈசன் பன்மடங்கு அறிந்தும் கூட எதை என்று கூட பல கஷ்டங்களை கொடுத்து கொடுத்து அவ் மனிதனுக்கு!!
ஆனால் அவன் சொல்வதெல்லாம் சங்கரனே!! சங்கரனே!! என்ற வார்த்தையே!!!
ஆனாலும் அறிந்தும் அனைத்தும் சங்கரனே என்று!!!
ஆனாலும் பல வழிகளில் கூட ஞானங்கள் எதற்கு? பல சொத்துக்கள் அவந்தனக்கு அறிந்தும் எதை என்று அறிய இவ் காசி மாநகரிலே!!!
ஆனாலும் வருவான் பின் அனுதினமும் முதலில் பின் ஈசனுக்கே சேவை சேவை செய்து கொண்டிருந்தான்.
ஆனாலும் எப்பொழுதும் சங்கரனே சங்கரனே என்றெல்லாம்!!!
மக்களுக்கு பல வகையில் கூட சேவை செய்தான் அனைத்தும் பின் அதாவது தன் குடும்பமே என்று என்று எண்ணி அங்கங்கு பல வழிகளில் கூட இல்லங்களை அமைத்தான். (மடங்கள் சத்திரங்கள் )
அனைத்து இல்லங்களிலும் கூட நீங்களே இருங்கள் என்று அறிந்தும்!!!
ஆனாலும் கஷ்டங்கள் பல பல அறிந்தும் உண்மைதனை கூட எப்படி எல்லாம்? கஷ்டங்கள் பின் நிச்சயம் ஈசன் பின் எவ்வாறு கொடுத்தான்? என்பவை எல்லாம்!!
ஆனாலும் அனைத்தும் தாங்கிக்கொண்டு தான் அழிந்தாலும் மற்றவர்களுக்கு இவை ஈய வேண்டும் என்று எண்ணினான்.
இதனால் பின் புரிந்து கொண்டான்!! அறிந்தும் அனைத்தும் கஷ்டங்களே!!!! சங்கரனே நீயே கொடுப்பவன்!!..
அறிந்தேன் எப்படி? ஏது? எங்கு செல்ல???
நீயே கஷ்டத்தை கொடுத்தால் யான் எப்படி? எங்கு ?செல்ல?? யாரிடத்தில் கேட்பேன்??? என்று!!
ஆனாலும் இன்னும் அறிந்தும் கஷ்டத்தை எப்படி எப்படியோ நோய் நொடிகள் எல்லாம் ஏற்படுத்தினான் ஈசன்!!
ஆனாலும் பின் பார்வதி தேவி!!! எதை என்று கூட கண்ணீருடனே ஈசனாரே!!!! அறிந்தும் இவ்வாறெல்லாம் செய்யலாமா?? உன் பக்தன் எத்தனை? பேர்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கின்றான்!...
ஆனாலும் இவ்வாறெல்லாம் சோதிப்பது தவறு என்று !!!
ஈசனும்
தேவியே நில்லும்!! அறிந்தும் ஆனாலும் இவ்வாறு பக்குவப்பட்டு விட்டால் இவந்தன் இக்கலியுகம் எவ்வாறு? அதாவது புவி எப்பொழுது அழியுமோ!? பின் நிச்சயம் அப்பொழுதுதான் அறிந்தும் இவனும் அழிவான்!!
இதனால் பக்குவங்கள் இப் பிறப்பிலேயே இவனுக்கு தந்தால் நலம் என்றெல்லாம்!!
பார்வதி தேவி...
ஆனாலும் தேவாதி தேவனே!!! இப்படி எல்லாம் நீங்கள் பேசக்கூடாது!! நிச்சயம் ஏதாவது ஒரு சந்தோஷத்தை கொடு அவனுக்கு
ஈசனும்!!!
தேவியே ! நில்லும்!! நிச்சயம் யான் கொடுக்கப் போவதில்லை!! அறிந்தும்!!
ஏனென்றால் இவன் இன்னும் அதாவது இவ்வளவு பாசங்கள் என் மீது வைத்திருக்கின்றான்...
ஆனாலும் அறிந்தும் பல வகையில் கூட பின் துன்பத்துடன் கலியுகத்தில் மனிதன் வருவான் அல்லவா இவனை வைத்தே பின் அனைவரையும் கர்மாவும் அதாவது தொலைப்போம் என்றெல்லாம்!!
நிச்சயம் அதாவது இவர்களுக்குள்ளே உரையாடல் பார்வதி தேவிக்கும் ஈசனாருக்கும்!!!
பார்வதி தேவியும்.
சரி என்று!!!
ஆனாலும் நோய் வந்துவிட்டது அறிந்தும்.
அதாவது தொழுநோய் என்ற நோய் வந்துவிட்டது.
ஆனாலும் இவை என்று அறிந்தும் கூட இவ்வளவு மக்களுக்கு சேவை செய்தான்.
இவனுக்கு ஒருவன் கூட !!!....ஆனாலும் பின் இக்காசி மாநகரிலே அனைவருக்கும் தெரிந்துவிட்டது இவனுக்கு தொழுநோய் என்று..
ஆனாலும் அறிந்தும் மனிதன் பின் இவ்வளவு உதவிகள் செய்தானே நிச்சயம் அவனை காண யாரும் வரவில்லை!!!
ஏன்?எதற்கு? எதை என்று புரிய இத்தனை உதவிகள் செய்தான்!!...
ஆனால் மனிதனோ அவனை திட்டி தீர்த்தான்!!
அடடா பின் நிச்சயம் தன்னில் கூட பின் யாராலும் எதை என்று கூற பின் அவனை தொட்டு விடாதீர்கள்!!
இன்னும் ஒருவன் சொன்னான்... அவனைத் தொட்டுவிட்டால் இறந்து விடுவீர்கள்.
இன்னொருவன் பின் அவனைத் தொட்டுவிட்டால் நிச்சயம் அறிந்தும் நீ எதை என்று புரிய பின் ஒன்றுக்கும் ஆகாது ஒன்றுக்கும் ஆகாது!!
இதனால் அவனைத் தொட்டுவிட்டால் நிச்சயம் பின் அப்படியே நோய்கள் பரவிவிடும்...
இதனால் இவனை ஒதுக்கி வையுங்கள் என்று!!!
அப்பா கலியுகத்தில் அறிந்தும் இப்படித்தான் வாழ்க்கை நிச்சயம் தன்னில் கூட !!
எதை என்று புரிய!!
ஆனாலும் யாரும் அவனைப் பார்க்க நிச்சயம் வரவில்லை!
ஆனாலும் அறிந்தும் எப்படி? எப்படி? வாழ்ந்தான் எப்படி எப்படி வாழ்ந்தான்??? இதை தன் அறிய இதனால்தான் மனிதனை யான் நன்றி கெட்ட மனிதன் என்றே கூறுவேன்.
ஏனென்றால் பின் நன்றி மறந்துடுவான் மனிதன்.
எப்பொழுது நன்றி மறந்து விடுகின்றானோ?? அவன் இவ்வுலகத்தில் வாழ தகுதி இல்லாதவனே!!....
இதனால் அனைவரும் சேர்ந்து இவனை வெளியே அனுப்புங்கள் இவ்வூருக்கு வெளியே .....
அதாவது பின் அறிந்தும் இன்னொருவன் சொன்னான் எத்தனை உதவிகள் செய்திருக்கின்றார்கள் அவன் இங்கே இருக்கட்டும் என்று!!
மற்றொருவன்.
உதவிகளாக செய்தான்??? இவன்?? உபத்திரவம் தான் செய்தான் என்று!!
இன்னும் அறிந்தும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இவனை விரட்டுங்கள் விரட்டுங்கள் என்று!!
ஆனாலும் எத்தனை? சொத்துக்கள் எத்தனை? எத்தனை? பின் நன்மை செய்தான்!!
ஆனால் நன்மை எங்கு போயிற்று??? அறிந்தும் என்று நீங்களும் !!
ஆனாலும் இவையெல்லாம் ஈசனுடைய சோதனையே!!!
ஏனென்றால் மனிதன் எப்பேர்ப்பட்டவன்? கலியுகத்தில் பாருங்கள் இவையெல்லாம் இப்பொழுது நடந்ததுதான் ஒரு 200 அறிந்தும் பின் ஆண்டுகளுக்கு முன்பே தான்!!
அறிந்தும் எவை என்று அறிய இதை என்று புரிய இன்னும் இன்னும் இவனை துரத்துங்கள் துரத்துங்கள் என்று!!
ஆனாலும் அறிந்தும் அப்பொழுதும் அவனுக்கு கோபம் வரவில்லை சங்கரனே சங்கரனே என்றுதான்!!!
இதுதான் மனிதனுடைய தத்துவம் !!
இதுதான் ஈசனுடைய ஈசனிடம் பின் வைத்திருக்கும் அன்பு.
ஆனாலும் இன்றெல்லாம் ஈசனுக்கு எவ்வாறு மனிதன் சேவை செய்கின்றான்?? என்றால் அனைத்தும் அதாவது திருடிவிட்டு அனைத்தும் தவறுகளும் செய்துவிட்டு ருத்ராட்சை அணிந்து கொள்கின்றான் மனிதன்!!!
நன்றி கெட்ட மனிதனடா நன்றி கெட்ட மனிதனடா....
அவனையெல்லாம் யான் நிச்சயம் அடிப்பேன் உதைப்பேன்...
அறிந்தும் ஈசனிடத்தில் வந்தாலும் ஈசனே நிச்சயம் ஆசி கொடுத்தாலும் யான் நிச்சயம் தன்னில் கூட அவனுக்கு!!!!??????
ஏன்? எதற்கு? என்றால் பின் அனைத்தும் அதாவது இக்கலியுகத்தில் எப்படி ஈசனை வணங்குவார்கள் என்றால் பின் அனைத்தும் தவறுகளும் செய்துவிட்டு அனைத்தும் என்னடா வாழ்க்கை இது அதாவது பின் ருத்ராட்சையை அணிந்து கொண்டு பின் ஈசன் நாமத்தாவது பின் சொல்லிக்கொண்டே பிழைத்து விடலாம் என்று !!
ஆனாலும் ஈசனும் சிறிதளவு கொடுக்கலாம் பார்ப்போம் என்று!!
ஆனாலும் பின் புத்தி மாறுமா?? நன்றி கெட்ட மனிதனே!!!! பின் அதாவது நாய்க்கு கூட அறிந்தும் புத்தி இருக்கின்றது!!! மனிதனுக்கு புத்திகள் இல்லை
இவ்வளவு பின் கொடுப்பான் ஆனாலும் எவ்வளவு? எவ்வளவு ? எவ்வளவு? எவ்வளவு? பின் திருட வேண்டுமோ திருத்தலத்தில் இருந்தே பின் திருடுவான்!
இதனால்தான் பக்தி இங்கு பொய்யாகின்றது அறிந்தும் கூட!!
ஏன்? எதற்கு? பொய்யாகின்றது???? திருடனே பக்திக்குள் வந்து விடுகின்றான்!!! அனைத்தும் செய்துவிட்டு அதாவது கற்பழிப்பு அதாவது திருடுதல் கொலை செய்தல் இன்னும் என்னென்னவோ பொய் சொல்லுதல் பொறாமைப்படுதல் இவையெல்லாம் சொல்லிவிட்டு.. செய்து விட்டு.....பின் அதாவது ஈசன் காத்திடுவான் என்று அறிந்தும் கூட
பின் அதாவது நம்பிக்கையோடு வருகின்றானா?? இல்லை பயந்து வருகின்றான் பயந்து வருகின்றான்!!!
அதாவது வேஷம் போட்டால் நிச்சயம் அனைவரும் அறிந்தும் கூட பின் அதாவது ஈசன் பக்தன் இவன் என்று பயப்படுவான் என்று!!!
ஆனால் எதை என்று புரிய புரிய ஈசன் இன்னும் தண்டனை அடியோடு கொடுப்பான் என்று அவனுக்கு புரியாமல் போகின்றது..
இதனால் எத்தனை? எத்தனை? எத்தனை? எத்தனை??? அட பார்த்தேனடா மனிதா!!! குரங்கு மனிதா!!!! அதாவது அதை யான் குரங்கு என்று இப்பொழுது ஏன்? சொல்கின்றேன் என்றால் நிச்சயம் அதனை விட அதற்கும் நன்றி உண்டடா!!!!
அது நினைத்துப் பார்க்கும்!!
ஆனால் மனிதன் நினைத்துப் பார்க்க மாட்டானடா!!! கலியுகத்தில்!!!
அதாவது சொன்னேனே!!! கலியுகத்தில் தொடர்ந்தபோதே அறிந்தும் எதை என்று அறிய அறிய மனிதனுக்கு பின் புத்திகள் பின் மாறிவிட்டது!!!
இப்பொழுது இருக்கும் புத்திகள் எல்லாம் பைத்திய புத்திகள்!!!
இன்றைக்கு ஒன்று பேசுவான் நாளைக்கு ஒன்று!!! பின் எப்படி? எப்படி? ஏது என்று அறிய!!
இதனால் அதாவது அவ் ஞானி எதை அதாவது இவனைப் போன்று இன்னும் பல ஞானிகள் இருக்கின்றார்கள்..
ஆனாலும் ஈசன் மீது எவ்வளவு பற்றுக்கள் ஆனாலும் இவர்கள் பின் நாமத்தை எல்லாம் அழித்துவிட்டனர் மனிதர்கள்..
ஏனென்றால் மனிதன் பிழைத்துக் கொள்வான் அல்லவா கலியுகத்தில்!!!! இவனைப் பற்றி எல்லாம் தெரிந்து இப்படித்தான் இறைபக்தி காட்ட வேண்டும் என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் சொல்லி எழுதி வைத்திருக்கின்றார்!!
ஆனாலும் அவையெல்லாம் பின் எது என்று மனிதன் உணர்ந்து கொண்டால் நிச்சயம் உண்மையான பக்தி காட்ட முடியாது அல்லவா அதனாலே அழித்துவிட்டனர்.
ஆனாலும் அழுதுகொண்டே கங்கை கரையில் அமர்ந்தான்!!!
நிச்சயம் ஈசனாரே!!! தெரியும்!!! நீர் அறிந்தும் எதை என்று புரிய அனைத்தும் உன்னுடையது நீயே கொடுத்தாய்!!! அனைவருக்கும் கொடுத்தேன்!!
ஆனால் ஒன்றே ஒன்றுதான் .... ஆனால் அனைவரும் நம்பிக்கை துரோகிகள் தான்..
அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை ஆனாலும் இப்படியா??
உன்மீது பாசம் கொண்டேனே!!!
அன்பு!!! கருணை உன்மீது அனைத்தும் கொண்டேனே!!!
ஆனாலும் அவர்களும் இப்படி செய்துவிட்டார்களே !!....
ஆனால் அவர்களுக்கு என்ன தண்டனை???? என்று யாம் அறிவோம்!!
நிச்சயம் அவர்களும் பாவம் தானே!!! எதை என்று புரிய!!!! தெரியாமல் எதை என்று அறிய!!
ஆனாலும் நிச்சயம் அவர்களும் கூட பின் அங்கிருந்தே கூச்சலிட்டே!!!
அதாவது எதை என்று புரிந்தும் கூட இதனால் அறிந்தும் மீண்டும் எவை என்று அறிய இங்கே அமர்ந்தான்!!! (கங்கை கரையில்)
ஆனாலும் ஒரு யோசனை வந்தது ஆனால் அவ்வளவுதான்!!
இனியும் இக் கங்கை நதியில் குதித்து இறந்து விடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது!!
மீண்டும் தன் மக்களை பார்ப்போம் என்று அறிந்தும் அதாவது சில மைல் தொலைவிற்கு சென்றான் அறிந்தும் கூட!!
அனைவரும் அதாவது இன்றைய தினத்திலே!!!! அதுவும் பின் சிவராத்திரி அன்றே!!! நிச்சயம் தன்னில் கூட!!
ஒருவன் ஒருவன்
(ஒருவருக்கொருவர் சிவ பூஜை செய்து கொண்டிருந்தனர்)
அறிந்தும் புரிந்தும் கூட பின் லிங்கத்தை எடுத்துக்கொண்டு அறிந்தும் பின் அதாவது பூஜித்து பூஜித்துக் கொண்டே இருந்தான் சங்கரா சிவசங்கரா நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட பின் நமசிவாய நமசிவாய என்று!!
(அவர்கள் போலியாக காட்டிக் கொண்டிருக்கும் பக்தியை பார்த்து)
(ஏனாய நந்தன்)
பலமாக சிரித்தான் அறிந்தும் கூட!!!
ஈசனே!!! என்ன?? நியாயம்? இது!! அறிந்தும் கூட பின் இப்படிப்பட்டவர்கள் எப்படி?? அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!
உன்னையே சேவிக்கின்றார்கள் என்று!!!
ஆனாலும் எதை என்று புரிய பலமாக சிரித்தான் மீண்டும்!!
அடடா அறிந்தும் கூட எவை என்று கூட!! அனைவருமே பொய்யான பக்திகளை காட்டிக் கொண்டிருக்கின்றீர்களே!!!
அறிந்தும் உண்மை தத்துவத்தை யான் விளக்கியுள்ளேனே!!! அறிந்தும் எதை என்று அறிய பின் மற்றவர்களுக்கு எவை என்று அறிய எவை வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட தான் அதாவது தான் கஷ்டம் பின் வந்தாலும் அறிந்தும் கூட பின் தனக்கு என்றே அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களை நிச்சயம் சொன்னேனே!!!
அதை கூட நீங்கள் கடைபிடிக்கவில்லையே!!!
ஈசனுக்கு மிகவும் பிடித்தது ஆனால் யானும் உங்களைப் பின் தந்தையாகவும் தாயாகவும் சகோதரராகவும் யாரும் இல்லை என்று உங்களைத்தானே நினைத்தேனே!!!
ஆனாலும் அறிந்தும் கூட பின் எவை என்று அறிய.....
ஆனாலும் பூஜைகள் செய்து கொண்டே இருந்தார்கள் ஆனாலும் நிச்சயம் தெரிந்துவிட்டது!!
வந்துவிட்டான் நோயாளன் அவனை விரட்டுங்கள் அவனை விரட்டுங்கள்!!...
இங்கே வந்தாலும் ஈசனுடைய பின் சாபங்கள் அதாவது நமக்கு பின் ஏற்பட்டுவிடும் அதனால் நாம் பூஜை செய்து கொண்டிருக்கின்றோம்!!
ஆனாலும் அவனை விரட்டுங்கள் என்று!!....
அழுதுகொண்டே அழுதுகொண்டே எவ்வளவு? பெரிய பக்தன் எவ்வளவு? பெரிய எதை என்று கூட பின் அறிந்தும் கூட பின் கருணை படைத்தவன்!!...இவன்
அனைவருக்கும் நல்லது செய்தான்!!
ஆனால் மனிதன் நினைத்தானா?? என்ன??
அப்பொழுது இதுதான் நன்றி கெட்ட உலகமடா!!
நன்றி கெட்ட மனிதனடா!!!
நிச்சயம் இவ்வாறு தான் உலகத்தில் வலம் கொண்டு வலம் கொண்டு கொண்டே இருப்பான் மனிதன்!!
இவர்களுக்கெல்லாம் ஈசன் நிச்சயம் என்ன தான்????????
ஈசனுடைய பொறுப்பே!!!
யாம் அறிவோம்!!!
அதைச் சொன்னால் காகபுசண்டன் இவ்வாறெல்லாம் சொல்வானா!????
என்றெல்லாம் நிச்சயம் மனிதன்!!!!
ஏன் எதற்கு இப்படித்தான் நிச்சயம் மனிதனை பார்த்துவிட்டேன்!!!...
எத்தனை பிரம்மாக்களை பார்த்திருப்பேன்!?!?!?!
எத்தனை மனிதனை பார்த்திருப்பேன்!?!?!?!
விதவிதமாக பொய்களைச் சொல்லி ஏமாற்றுவான்!!
கலியுகத்தில் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!
ஈசன் நிச்சயம் சொல்லட்டும் புசண்டனே!!!! நிச்சயம் நீர் நிச்சயம் நுழை என்று!!!!
அப்பொழுது பார்க்கின்றேன் ஒவ்வொருவரையும் என்ன செய்கின்றேன்? என்று!!!
பக்தனே தவறு செய்கின்றான்!!!
எதை என்று கூட பொய் பேசுகின்றான் பணத்திற்காக!.......
அனைத்தும் பணத்திற்காகத்தான்!!...... அறிந்தும் எதை என்று புரிய!!
ஆனால் அவ் பணமே இவனுக்கு வினை ஒருநாள் ஏற்படுத்தும் என்று தெரியாமல் போய்விடுகின்றது
பின் சிரிப்பாகவே இருக்கின்றது மனிதனை பார்த்தால்!!!
அறிந்தும் ஞான நிலைகள் அறிந்தும்!!
ஆனாலும் பின் இவனை விரட்டுங்கள் விரட்டுங்கள் என்று அறிந்தும் புரிந்தும் கூட
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஓடோடி வந்து நிச்சயம் இவனை குத்தி விடலாம் நிச்சயம் பின் வெட்டி விடலாம் என்றெல்லாம்!!!
ஆனாலும் இவந்தனும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் ஆனாலும் யான் போய்விடுகின்றேன் என்று !!!
பின் ஆனாலும் இன்னொருவன் சொன்னான் மரியாதையாக போய்விடு!!!!!
இங்கிருந்தால் அனைவரும் சேர்ந்து உன்னை கொன்று விடுவோம்!!!
பின் ஆனாலும் (இப்படி அவமானப்படுத்தி சொன்னது) பின் யார் தெரியுமா? அவன்??? நிச்சயம் தன்னில் கூட!!!
அவனுக்கு நிச்சயம் ஈசனின் நாமத்தை ஈசன் நாமத்தை சொல்லிக் கொடுத்தவனே!!! இவன்தான்!!
ஆனாலும் அந்த நன்றி கூட இல்லாமல் போய்விட்டது!!
இதே போலத்தான் நிச்சயம் எப்படி? எப்படி? கலியுகத்தில் மனிதன் பொய் சொல்ல வேண்டுமோ!? அப்படியெல்லாம் சொல்லி நடித்து மனிதனை அதாவது அவனும் அழிவான்!!!
பின் அதாவது அவனைச் சார்ந்தோரும் நிச்சயம் தன்னில் கூட!!!
அறிந்தும் அதாவது பின் தீய நிலைக்கு எடுத்துச் சென்று விடுவான் மனிதன்!!!
அதனால்தான் கலியுகத்தில் மனிதன் மனிதனே கொன்று தின்னுவான்!!!
இதுதான்!!!
ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விடுவோமா!? என்ன??? நிச்சயம் விடப்போவதில்லை அறிந்தும் கூட !!
பின் மனிதன் பெரியவன் என்றால் அறிந்தும் கூட எதை என்று கூட எதை என்று அறிய!!
யாங்கள் இங்கு சொல்லப்போவதில்லை!!!
அமைதியாக அடிப்போம் அதுதான் எங்களுடைய வேலை நிச்சயம் தன்னில் கூட !!
எதை என்று புரிய புரிந்து கொள்ளுங்கள்!!
ஆனாலும் இவன் அழுதுகொண்டே!!!!!! அட பாவியே நீயா??? பேசுகின்றாய்??? நிச்சயம் தன்னில் கூட!!
பின் யான் உனக்கு பின் அதாவது சகோதரனாக நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு அனைத்தும் செய்தேனே!!என்று!!!
சகோதரன் கணக்கு இங்கு பேசாதே!!!! நீ!!
உனக்கு நோய் வந்துவிட்டது அறிந்தும் !!....எதை என்று கூட!!....(இங்கிருந்து ) செல்!! அறிந்தும் எதை என்று கூட நிச்சயம் தன்னில் கூட ஒரு அடி அடித்து அனுப்பினான்!!!
அழுதுகொண்டே!! அழுதுகொண்டே!! நிச்சயம் பின் மீண்டும் பின் பின் இகங்கை கரையில் அமர்ந்தான் வந்து!!
ஈசனாரே!!! பின் அன்பும் பண்பும் எதை என்று அறிய அதாவது யாரும் இல்லை எனக்கு ஆனாலும் இவ்வாறெல்லாம் நம்பினேனே!!!! இப்படியா??? எதை என்றென்று!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் யோசனை வந்தது அவ்வளவுதான் வாழ்க்கை!!!
ஈசனும் காக்கப் போவதில்லை இனிமேல் என்று நிச்சயம் தன்னில் கூட!!!...
யாரும் அதாவது சொந்தமில்லை அதாவது கங்கை தாயே!!!!!! உன்னைத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உன்னில் விழுகின்றேன் நீயே எடுத்துக்கொள்!!!!
போதும் வாழ்க்கை!!!...
எத்தனை??? எத்தனை???...........
ஏது??? எனக்கு சொந்தம்????????
ஈசனார் தான் நீதான் நீங்கள் தான் சொந்தம் என்று நினைத்திருந்தேன்!!!!
ஆனாலும் கடைசியில் பின் இவ்வாறு நிச்சயம் தன்னில் அறிந்து புரிந்தும் கூட என்றெல்லாம்!!!
ஆனாலும் எப்படி? ஏது? என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் உணர்ந்தும் கூட குதித்தான் எதை என்று அறிய!!!
ஆனாலும் பின் அழகாக ஈசன்!!!!!!!!!!!!
தன் அழுதுகொண்டே பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான்!!!!
எதை என்று கூட எத்தனை சொந்தங்கள் எதற்கடா????????
எத்தனை பின் எவை என்று அறியறிய யான்தான் உனக்கு சொந்தம்!!!!!!
பல வழியிலும் கூட உன்னை யான் சோதித்தேன்!!!
அறிந்தும் கூட உனக்காக எதை என்று கூட பின் கண்ணீர் துளிகள் என்று பின் ஓஓஓஓஓ..,.... என்று அழுதான் ஈசன்!!!!...
இதுதான் ஈசனுடைய கருணை !!...
ஈசன் மிகக் கருணை வாய்ந்தவன் ஈசன் ஏன் எதற்கு அறிந்தும் கூட பின் அனைத்திற்கும் அனைவரும் எதை என்று ஈசனை நோக்கி எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஈசனை விட இங்கு கருணை வாய்ந்தவர் எவரும் இல்லை!!!
அதனால்தான் அறிந்தும் கூட சித்தர்களுக்கும் கூட எதை என்று ஈசனையே!!!
நாடி நாடி அறிந்தும் கூட எதை என்று புரிய இதனால் அவந்தனை ஈசன் கெட்டியாக பிடித்துக்கொண்டு!!!
யான்தான் உனக்கு சொந்தம் பின் அனைத்தும் பின் பொய்!!!
நிச்சயம் உனக்கு என்ன வேண்டும்?? என்று!!!
எந்தனுக்கு எதுவும் வேண்டாம் !! அறிந்தும் இதேபோல் பின் கட்டிப்பிடித்துக்கொண்டு அறிந்தும் எதை என்று புரிய பின் இப்பொழுது அறிந்தும் எவை என்று அறிய இப்படியே என்னை கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்துக் கொண்டே இரு!!!!!..
இவ்வுலகம் இருக்கும் வரை என்று!!!...
அறிந்தும் புரிந்தும் கூட!!!
இப்பொழுது கூட பின் அதாவது அங்கு மணி (மணிகர்ணிகா காட் கங்கை கரையில்)
எவை என்று அறிய அறிய அந்த பின் எவை என்று அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று அறிய தலத்தில் கூட பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் ஓரிடத்தில் பின் இப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் இருக்கட்டும் என்று!!!
பின் அப்படியே அவ் ஞானி நிச்சயம் தன்னில் இப்பொழுது கூட பின் கெட்டியாக ஈசனை பின் பிடித்துக்கொண்டு பின் எதை என்று கூற பின் அதாவது உடம்பை அங்கே விட்டு!! எதை என்று அறிய எப்பொழுதும் எதை என்று அறிய நிச்சயம் அவ் ஞானி அங்கே இருக்கின்றான்!!!
நிச்சயம் வருவோருகெல்லாம் பின் சில பாவங்களை எடுத்து எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றான் இவ் ஞானி!!!
இதனால்தான் பல ஞானிகள் இருக்கின்றார்கள்!!!
ஆனாலும் அவர்களைப்பற்றி வெளிவரவே இல்லை!!
ஆனாலும் பின் வந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு சித்தனும் செப்பிக்கொண்டே!!!
அதனால்தான் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் கங்கை நதியில் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய பின் விழுந்து எழுந்தால் ஈசனும் எதை என்று கூற பின் அதாவது யாருமில்லையே என்று சொல்லி விழுந்தாலும் ஈசன் கெட்டியாக கட்டிபிடித்து அணைத்துக் கொள்வான்!!!
இன்னும் பல ரகசியங்கள் உள்ளது!!!
நன்று!!! ஆசிகள்!!!
இன்னும் அகத்தியன் பெருமை இன்னும் சித்தர்கள் வந்து செப்பப் போகின்றார்கள்!!!
அகத்தியனுக்கு ஈடு இங்கு யாரும் இல்லை!!!
அகத்தியனே உலகத்தை நிச்சயம் வருங்காலத்தில் எப்படி எல்லாம் நிச்சயம் எதை என்று கூற ஈசனின் முறையிட்டு யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று ஆளப்போகின்றான்!!!!
நலங்கள் ஆசிகள்!!! ஆசிகள்!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

