24/7/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில். பொன்னூதி மலை. காங்கேயம். திருப்பூர் மாவட்டம்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்!!!
அப்பனே, பின் எண்ணற்ற அப்பனே திருத்தலங்கள் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் யாங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட அப்பனே அமைத்து வைத்தோம்.
ஆனாலும், அப்பனே, அவை எல்லாம் அப்பனே, காலப்போக்கில் அப்பனே, மறைந்து காணப்படுகின்றது என்பேன், அப்பனே.
இவ்வாறாக, அப்பனே, பின் இன்னும், அப்பனே, பின் உயர்ந்த சக்தியுள்ள திருத்தலங்கள் எல்லாம் அப்பனே, மறைந்து போனால், அப்பனே, பின் தர்மம் கீழாகும் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இதனால், பின் மக்கள், அப்பனே பல வகையில் கூட, அப்பனே, இன்னல்கள், பல போராட்டங்கள், அப்பனே, பல வழியில் கூட, துன்பப்படுவார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில்.
எங்கு?, ஏது? , பின் அதாவது, எங்கு? செல்வதோ??? என்றெல்லாம் தெரியாமல், அப்பனே, பின் அலை மோதுவார்கள் என்பேன், அப்பனே.
எப்படி?, எப்படி? என்றெல்லாம், அப்பனே.
இதனால், அப்பனேன், நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே பல உண்மைகள், அப்பனே நிறைந்துள்ள திருத்தலங்களை, அப்பனே, யாங்கள் நிச்சயம் தன்னில் கூட செப்பிடுவோம் என்போம், அப்பனே வருங்காலத்தில்.
இவ்வாறாக, அப்பனே, பின் சென்று, அப்பனே, தெளிவு பெற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல பிரச்சனைகளை கூட, அப்பனே நீக்கலாம் என்பேன், அப்பனே...
இவ்வாறாக, அப்பனே கலியுகத்தில், தர்மம், அப்பனே தலைக்கீழாக, பின் சென்று கொண்டே இருக்கின்றது, அப்பனே.
இதனால், மனிதன் எப்படி?, பின் வாழ்வது?? என்றெல்லாம் தெரியாமல், வாழ்வான் என்பேன், அப்பனே.
இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சில திருத்தலங்கள், அப்பனே, நிச்சயம், அப்பனே, மனிதன், அப்பனே, பின் தலை நிமிர்ந்து நிற்க, அப்பனே, நிச்சயம் சில திருத்தலங்கள்,.
அதாவது, பல திருத்தலங்கள் இருக்கின்றது என்பேன், அப்பனே.
அவ்வாறாக, அங்கும் இங்கும் சென்று, அப்பனே, வந்தாலே, சிறப்பு, அப்பனே எதை என்று புரிய.
ஆனாலும், கலியுகத்தில், மாயையில், அப்பனே, நிச்சயம், பின் சிக்கிக் கொண்டிருக்கின்றான் மனிதன்.
ஆனாலும், அப்பனே இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சில, அப்பனே, இவ்வாறாக, மாயையில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே பின் சில, அப்பனே பின் ஏது என்று புரிய, அப்பனே. சில ஆற்றல்கள், நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே தெரியாமல்?!!!!!!!
, இதனால், அப்பனே அவ் மாயையில் இருந்து, அப்பனே கொண்டு கொண்டு வர தான், அப்பனே பல, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பல, எவை என்று, கூற இறைவனுக்கு சேவை செய்தல், அப்பனே இன்னும் புண்ணியங்கள் வளர்த்துக் கொள்ளுதல் என்பதெல்லாம், அப்பனே.
இவ்வாறாக, பின் புண்ணியத்தை வளர்த்துக் கொண்டால், அப்பனே, பின் சிறப்பு மிக்க, அப்பனே, ஆற்றல்கள், ஆற்றல் மிக்க, அப்பனே திருத்தலங்களுக்கெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இறைவனே, அழைப்பான் என்பேன், அப்பனே.
இவ்வாறு அழைப்பு விடுத்து, அப்பனே தான் தன் எண்ணங்களை பூர்த்தி செய்து, தன் ஆரோக்கியத்தையும், அப்பனே கொடுத்து, அப்பனே, என்ன? வேண்டுமோ???, அதை நிச்சயம் தன்னில் கூட, இறைவனே, கொடுப்பான் என்பேன், அப்பனே.
கவலைகள் வேண்டாம் என்பேன், அப்பனே.
இதனால்தான், அப்பனே, இன்னும் சித்தர்கள், அப்பனே, உலகத்தில் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், அப்பனே, பின்அதாவது, யான்தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் என்பேன், அப்பனே.
அதனால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உண்மையை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று ஒரு உண்மை நிலையை, பின் இறைவன் எப்படி, எப்பேர்ப்பட்டவன்??? என்பவை எல்லாம், யாங்கள் நிச்சயம் தன்னில் கூட, நிலை நிறுத்துவோம் என்போம், அப்பனே.
இவ்வாறாக, தர்மம் தலைக்கீழாக சென்று கொண்டிருக்கின்ற பொழுதும், அப்பனே, தர்மத்தை, அப்பனே, நிலைநாட்ட, அப்பனேன், பல திருத்தலங்கள், அப்பனே, பின் தேசத்தில் உள்ளது என்பேன், அப்பனே.
அங்கெல்லாம் சென்று, எப்படி எல்லாம், அப்பனே, நிச்சயம் மனிதன், எவை என்று கூற சேவைகள் செய்ய வேண்டும்?.
அவை மட்டுமில்லாமல், எப்படி?, ஏது? என்று கூட, அப்பனே, அங்கு இருக்கும், எவை என்று அறிய அறிய, அப்பனே, பின் நிச்சயம், பின் தியானங்கள் செய்து, பின் ஆற்றலை பெருக்க வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே, எடுத்துரைப்பேன் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
இவ்வாறாக, அப்பனே, பின் ஆற்றல் பெருக்கிக் கொள்ள, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே, பின் அவ் ஆற்றலை பெருக்கிக் கொள்வதற்கும், எவை என்று அறிய, அப்பனே, பின் புண்ணியங்கள் வேண்டும்.
அவை தன், அப்பனே, எப்படியோ, சித்தர்கள், யாங்கள், புண்ணியத்தை சிறிது சிறிதாக அளித்து, அப்பனே, பின் ஆற்றலை பெருக்கிக் கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நீங்களும் நன்றாக இருங்கள்,மற்றவர்களையும் நன்றாக இருக்கச் செய்யுங்கள் என்பேன், அப்பனே.
இதுதான், அப்பனே, எவை என்று புரிய, அப்பனே.
இதனால், ஏது என்று புரிய, அப்பனே, பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே பல வருடங்களாக, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, இவ் மலையானது, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.
அதாவது, எவை, என்று கூற பின் வைரமாகவும், அப்பனே, இன்னும், பின் தங்கமாகவும், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே, பின் இன்னும், இன்னும், அப்பனே, மாறிக்கொண்டே, அப்பனே.
அதாவது, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அவரவர் சொல்வார்கள் என்பேன், அப்பனே, எது என்று புரிய, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
அதாவது, அப்பனே, பின், அதாவது, நவகிரகங்களுக்கு, அப்பனே நவகிரகக் கல்கள் என்றால் (நவரத்தின கற்கள்) சொல்வார்கள் என்பேன், அப்பனே.
(நவரத்தினங்கள் என்பது ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மதிப்புமிக்க ரத்தினக் கற்கள் ஆகும்.
நவகிரகங்களும் நவரத்தினங்களும்
சூரியன்: மாணிக்கம் (Ruby)
சந்திரன்: முத்து (Pearl)
செவ்வாய்: பவளம் (Red Coral)
புதன்: மரகதம் (Emerald)
குரு (வியாழன்): புஷ்பராகம் (Yellow Sapphire)
சுக்கிரன்: வைரம் (Diamond)
சனி: நீலம் (Blue Sapphire)
ராகு: கோமேதகம் (Hessonite)
கேது: வைடூரியம் (Cat's Eye)
இதனால், அப்பனே, ஒவ்வொரு எவை என்று கூட, பின், அதாவது, பின் ஆயிரம், ஆண்டுகளுக்கு, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவை தன், அப்பனே, பின் மாறிக்கொண்டே இருக்கும் என்பேன், அப்பனே. எது என்று புரிய,
அப்பனே, பின், அதாவது, அப்பனே, இன்னும், அப்பனே, எத்தனை, எத்தனையோ, அப்பனே!!!
பின், அதாவது, பின் சனியானவனுக்கு, அப்பனே, சில கல், அப்பனே, நீலம் என்றெல்லாம், அப்பனே.
அதாவது, குருபகவானுக்கு, அப்பனே, நிச்சயம், எது என்று புரிய, அப்பனே. அனைவரும் எதை என்று புரிய, அப்பனே அதாவது, நிச்சயம், அப்பனே, மஞ்சள், இன்னும், அப்பனே, எது என்று குருபகவானுக்கு, இவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மாறி மாறிக்கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, இவ் மலையானது, இவ் மலை ஏன்? இவ்வாறு? சிறப்பு பெற்றது என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல ஞானிகள் இங்கு வந்து தவம் செய்து, அப்பனே, பல, அப்பனே, பின் ஆற்றல்களை பெருக்கிக் கொண்டு, அப்பனே, இன்னும் ஆற்றல்கள் எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்பேன், அப்பனே.
இதனால், ஏன்? இங்கு வரவில்லை என்றால், அப்பனே, மனிதனிடத்தில் பல தீய எண்ணங்கள், அதாவது, தீய பின் சக்திகள் இருப்பதால் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, இவ் மலையிற்கு, அப்பனே, நிச்சயம், பின் இவ் ஆற்றல் மிகுந்த இடத்திற்கெல்லாம், அப்பனே, வர முடியாமல் போகின்றது என்பேன், அப்பனே.
இதனால், என்ன, ஏது என்று புரிய, அப்பனே. இதனால், பின் கடைசியாக, அப்பனே, இவ் மலையானது இப்படி இருக்கின்றதப்பா. நிச்சயம் தன்னில் கூட,
எத்தனை, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. பல மக்களுக்கு, அப்பனே, பின் பல, எவை என்று கூட, பின் பல, ஏது என்று புரிய, அப்பனே. யுகங்களை கண்டது என்பேன், அப்பனே. எவை என்று புரிய, இவ் மலையானது என்பேன், அப்பனே.
இவ்வாறாக, அப்பனே, பின் எவ்வாறெல்லாம், அப்பனே, திருவிழா செய்து, அப்பனே, நல்விதமாக, அப்பனே, பின் அம்மாளுக்கும் எவை என்று அறிய அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. ஏது என்று கூட, சிவகுடும்பம், அப்பனே, பின் இங்கு வாழ்ந்ததாக சரித்திரமே உண்டு என்பேன், அப்பனே.
அவையெல்லாம் அழகாக, அப்பனே, பின் சுவடி தன்னில் எழுதி வைத்தோம் என்போம், அப்பனே.
ஆனாலும், பின் அவையெல்லாம், அப்பன், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, மனிதன் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரியாமல், பின் இருந்தாலும், மனிதன் உயர்ந்து விடுவான் என்றெல்லாம், அப்பனே, அச் சுவடிகளை எடுத்துவிட்டு, அனைத்தையும், அப்பனே, பின் அழித்துவிட்டு சென்றுவிட்டனர் என்பேன், அப்பனே.
ஆனாலும், எது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, நிச்சயம் தன்னில் மீண்டும் உயிர்ப்பிக்க, அப்பனே, எது என்று அறிய, அப்பனே, பின் கொங்கணனும் கூட, அப்பனே, பின் தவங்கள் பல இயற்றி, இயற்றி, எவை என்று புரிய, அப்பனே. இதனால், கொங்கணனும், அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, மக்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே. பின் தங்க காசுகள் கொடுத்துக் கொண்டே இருந்தான் என்பேன், அப்பனே. பின் வருவோருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே.
இதனால், பின் அதாவது, அள்ளி அள்ளி, எவை என்று புரிய, பின் பல அரசர்களுக்கும், எவை என்று இவை தெரிந்தது என்பேன், அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக தெரிந்தது, எவை என்று கூட புலவர்களுக்கும் கூட,
பின் புலவன் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் அரசனே, எதை என்று புரிய, ஏது என்று அறிய, நிச்சயம், பின் நாம்தான் இங்கு பெரியவர்கள்.
ஆனாலும், நம்மை விட ஒருவன், எவை என்று கூற அனைவருக்கும் பொற்காசுகள், பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
இதனால், அனைவரும் அவனிடத்திலே செல்கின்றார்கள். பின் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரியாமலும், அவனிடத்திலே செல்கின்றார்கள்.
பின் இப்படியாக சென்றுவிட்டால், அவன்தான் அரசன் என்றும் கூட, பின் ஆக்கிவிடுவார்கள்.
அதனால், பின் அவனை அழிப்பது தவிர, வேறு ஒன்றுமில்லை. அல்லது, எதை என்று புரிய, யாங்கள் நிச்சயம் கட்டளை, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வீரர்களுக்கு கட்டளையிட்டு, அவந்தனை இங்கே அழைத்து வந்து, சிறையிலிட்டு, பின் எவை என்று கொன்று விடலாம் என்றெல்லாம், நிச்சயம் புலவர் பல பல வழிகளில் கூட.
இதனால், நிச்சயம், பின் மீண்டும், அதாவது, ஆராய்ந்தான், எதை என்று புரிய, அரசன்!!
, அதாவது, நிச்சயம் புலவனே, பின் மாறுவேடத்தில் அவனிடம் செல்வோம்.
எப்படி, எது என்று புரிய, பின் (எங்கிருந்து தங்க காசுகள்) இவனுக்கு வருகின்றது, எது என்று புரிய, இவனுக்கு சேவைகள் செய்வோம். சில நாட்கள்,
பின் அவன், அவனுக்கு எப்படி வருகின்றது என்றெல்லாம்??, பின் ரகசியத்தை தெரிந்து கொண்டு, பின்பு இவனை, பின் எவை என்று ஒரு சிறையில் அடைத்து விடலாம் என்றெல்லாம்.
இதனால், பல எவை என்று மாறுவேடத்தில், பின் அரசனும் புலவனும் சென்றனர்.
சென்றிட்டு, எது என்று புரிய, நிச்சயம் பின், அதாவது, நிச்சயம் ஏது என்று புரிய, அதாவது, பின் அதாவது, காசுகளை, எது என்று புரிய, பின் காசுகளை, பின் அதாவது, கொங்கணன், எவை என்று கொடுத்தான்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, தங்கமாக இருப்பது, எவை என்று கூற, பின் எது ஒரு கல்லாக மாறிவிட்டது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், நிச்சயம், பின் அதாவது, நல்மனதிற்கு, நல் மனதுதாக இருப்பவர்களுக்கு மட்டும், நிச்சயம் தன்னில் கூட, பின் தங்கத்தை கொடுத்தாலே, பின் தங்கமாக தெரியும்,
எவை என்று புரிய. ஆனாலும், பின் தீய எண்ணங்களை படைத்தோர், நிச்சயம் தன்னில் கூட, பின் தங்கத்தை கொடுத்தாலும், நிச்சயம் ஏது என்று புரிய, பின் அதாவது, கல்லாக, பின் மாறிவிடும், எது என்று புரிய.
ஆனாலும், பின் இவ் ரகசியம், இவர்களுக்கு தெரியவில்லை.
அதாவது, நிச்சயம் மன்னனுக்கும், எவை என்று புலவனுக்கும், இவ்வாறாக, எது என்று புரிய.
இதனால், நிச்சயம் உணர்ந்து கொண்டான், கொங்கணனும் கூட, இவர்கள் பின் தீய எண்ணத்தோடு தான் வந்திருக்கின்றார்கள் என்று.
ஆனாலும், அரசனும் கேட்டான், பின் அனைவருக்கும் தங்க காசுகள் கொடுக்கின்றீர்களே, நீங்கள் எது என்று புரிய. எங்களுக்கு மட்டும் ஏன் இவ் கல்லை கொடுக்கின்றீர்கள்?? என்பதை எல்லாம்,
கொங்கணன்!!!.....
நிச்சயம் போக போக தெரியும் என்றெல்லாம்,
நிச்சயம் எது என்று புரிய. மீண்டும் அறிந்தும் கூட, பல வகைகளில் கூட, பின் வந்தார்கள் ஏழை, எளியோர்கள் இன்னும் எது என்று புரியாமல் கூட, பின் அதாவது, முருகனை காண,!!
எது என்று கூற, பின் முருகன் எவ்வாறு என்பதை எல்லாம், இதைத் தன் எதை என்று புரிய. பின் எவ்வாறாக மர்மமாக இருக்கின்றது, எவை என்று புரிய. பின் முருகனும், பின் அதாவது, பின் முதலிலே, எவை என்று கூற, வேல் வடிவமாகவே, எது என்று கூற, பின் மலையாக, பின் எது என்று புரிய. பின் அதாவது, கூர்மை முனையாகவே,
இதனால், பின் அதற்கு, அதற்கு கூட, பின் கொங்கணனும் கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இதற்கும், பின் உருகும், முறுகும், அதாவது, உருகும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில், முறுகும், உருகும், எதனால் என்பவை எல்லாம், நிச்சயம் தன்னில், அதாவது, நிச்சயம் இந்த வேலும் உருகும், அதாவது, மனதார வழிபடுவதற்கு கூட,
உருகி கொடுக்கும் என்பதே, நிச்சயம் தன்னில் கூட, பின் உருகு, முறுகு என்பதை எல்லாம், நிச்சயம் ஏற்படுத்தி இருந்தான், கொங்கனும் கூட.
ஊதி மலையில் கொங்கணர் ஏற்படுத்திய வேலின் தன்மை
உருகு.
உருகுதல்... உருகிப் போவது நெகிழ்ந்து போவது.
மனதார வழிபடுவோருக்கு உருகி அருள் செய்வது.
முறுகு.
முறுகுதல்.. கோபம் செயல் தீவிரம் அடைதல்.. வேகத்தோடு பொங்கி எழுதல்.
முறுகு என்ற சொல்லை.. திருப்புகழில் அருணகிரிநாதர்..
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உள மயங்கி
என்று பாடியுள்ளார்.
இதனால், ஏது என்று புரிய, அதாவது, கொங்கணனுக்கு தெரியும் யார்?? வந்தது என்று.
ஆனாலும், நிச்சயம் மீண்டும் அனைவருக்கும், பின் அதாவது, பொற்காசுகள் அள்ளி அள்ளி, பின் கொடுத்துக் கொண்டிருந்தான், கொங்கனும் கூட,
எதை என்று புரிய. இவ் அரசனும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, கோபப்பட்டான்.
அதாவது, நமக்கு மட்டும், பின் அதாவது, கற்களை கொடுத்துவிட்டு, எதை என்று புரிய. இவர்களுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் தங்க, பின் காசுகள் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றானே.
இவ் எவை என்று கூற, நிச்சயம் தன்னில் இவ் மனிதன் எது என்று கூற,
பின் அதாவது, இவனை நிச்சயம் தன்னில் சிறையில் தான் அடைக்க வேண்டும் என்றெல்லாம்.
ஆனாலும், எதை, ஏது என்று புரிய. ஆனாலும், மீண்டும், பின் இவ்வாறு பேசியதை, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, பின் அறிந்தான், கொங்கணனும் கூட.
பின் அதாவது, நிச்சயம், பின் அரசனே!!!!, எது என்று புரிய. பின் அதாவது, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் யார் என்று, பின் தெரியாது!?!?!
, எவை என்று கூற, பின் நீ யார் என்று தெரியாதா????, என்ன என்றெல்லாம், கொங்கனும் கூட,
எவை, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது, அரசனும் நிச்சயம், பின் அதாவது, எப்படி கண்டுபிடித்தாய்,????
எவை என்று புரிய, நிச்சயம், எது என்றெல்லாம்.
ஆனால், உன்னை பார்த்திருக்கின்றேன், இதனால் தான், பின் கொங்கணனும், பின் அதாவது, இவர்கள் எவ்வாறு மறைத்துக் கொண்டு வந்தார்களோ,(மாறுவேடம் அணிந்து) அவ்வாறே கொங்கணனும் கூட செய்தான்.
பின் மறைத்தே!!!, பின் ஏது என்று புரிய, நிச்சயம், தன்னில், இவருக்கு, பின் ஏது என்று மறைத்தே, பின் சொல்லுவோம், சில உண்மைகள் என்றெல்லாம்.
அதாவது, நீ அரசன் தானே, எது என்று புரிய, நிச்சயம், உன்னை பார்த்தேன் என்றெல்லாம்.
அரசனும் பின் எவ்வாறாக?? என்றெல்லாம்???
, கொங்கனர்
நீ பின் மாறுவேடத்தில் வந்தாலும், , எது என்று புரிய. யான் உன்னை, பின் உன் கண்களை நோக்கி இருக்கின்றேன்.
இதனால், நிச்சயம், எது என்று புரிய, அறிந்தும் கூட, இதனால் பார்த்துவிட்டேன்.
இதனால், எது என்று புரிய, உனக்கு, பின் என்னதான் வேண்டும்??? என்று,
எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, பின் அதாவது, புலவனே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இவனை, பின் சிறையில, பின் அதாவது, பின் அதாவது, வீரர்களை, பின் வரச்சொல்,
இவனை சிறையில் அடைத்து விடுவோம், எது என்று புரிய. பின் இப்படியே, இவன் செய்து கொண்டிருந்தால், எது என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
கொங்கணனும் கூட, பின் அமைதியாக இருந்தான், எது என்று புரிய.
வீரர்கள் வந்தார்கள், எதை, எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அறிந்து கூட, பின் அதாவது, பின் எதை என்று புரிய. அப்படியே, அதாவது, நிச்சயம் தன்னில் கூட. பின் உட்கார்ந்து இருப்பவனை, எது என்று கூற, அனைவரும் பிடித்தனர்.
ஆனாலும், ஏது என்று புரிய, பின் அழகாக, அழகாக, நிச்சயம் தன்னில் கூட. ஏது என்று இழுத்தனர், நிச்சயம் தன்னில் கூட.
இவ் மலையும் ஆடியது,!!!
அதாவது, குலுங்கியது,
எது என்று புரிய. பின் ஆனாலும், ஆச்சரியமுற்ற, பின் மன்னனும், பல புலவர்களும், பல எவை, என்று வீரர்களும் கூட. எப்படி, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால், இவன் மாய வித்தைக்காரன், இவனை விடப்போவது இல்லை, எதை என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
மீண்டும், பின் வீரர்களே, பின் அனைவரும் வரச்சொல், எது என்று கூற, பின் இவனை எடுத்து, எது என்று புரிய. பின் அதாவது, சிறையில் அடைத்து விடுவோம், பின் எது என்று புரிய என்றெல்லாம்,
நிச்சயம் தன்னில் கூட மீண்டும், பின் அனைவரும் வந்தார்கள். எவை என்று கூற, மீண்டும், எவை என்று கூற, கால்களையும் கைகளையும் கூட, பின் பிடித்து, எது என்று இழுத்தார்கள்.
ஆனாலும், மலையும், பின் குலுங்கியது, எது என்று புரிய.
ஆனாலும், பின் இவந்தன் மாய வித்தைக்காரன், ஏதோ வைத்துக் கொண்டிருக்கின்றான் என்றெல்லாம், பின் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
இதனால், நிச்சயம் தன்னில் கூட. இன்னும், அதாவது, நம் தேசத்தில், பின் எவரெவர் மாந்திரீகம், பின் உள்ளார்களோ, பின் அவர்கள் எல்லாம் வரச்சொல், !!
நிச்சயம் தன்னில் கூட. எப்படி, எது என்றெல்லாம், எவை என்று புரிய. பின் அதாவது, நம்மிடத்தில், பின் அதாவது, நிச்சயம் எவை என்று அறிய, நிச்சயம் பல மாந்திரீகங்கள், பின் எவ்வாறு சிறப்பு பெற்றுள்ளார்கள் என்பது எல்லாம், இவனுக்கு தெரியாது.
ஏனென்றால், இவன் பலம்தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். எவை என்று கூற,
பின் அதாவது, பல மாந்திரீகங்கள் (செய்பவர்களை) வரச்சொல், எது என்று கூற, பின் என்றெல்லாம், நிச்சயம் அரசன் கூட.
இதனால், பின் அனைவரும், தேசத்தில் உள்ள அனைவரும், எவை என்று கூற, பின் மாந்திரீகவாதிகளும் வந்தனர்.
பின் அவரவருக்கு, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய. பின் அதாவது, அரசனும் கூட, மாந்திரீகர்களை பார்த்து, மாந்திரீகர்களே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. இவனை எப்படியாவது கொன்று விடுங்கள் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
மாந்திரீகவாதிகள் கூட!!!!, ஓஹோ!!!! என்று சிரித்தார்கள்.
எவை என்று கூற, பின் இவன், எவை என்று கூற, ஒரு பைத்தியக்காரன் போல் இருக்கின்றான்.
ஆனால், பின் எவை என்று புரிய. பின் இவனுக்கு இத்தனை, பின் நிச்சயம் பேர்களா!????
, எவை என்று புரிய. அரசா, அரசே, பின் ஏன் இவ்வளவு பேர்களை நீ அழைத்துள்ளாய்? பின் யான் ஒருவனே போதும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட!!
ஏன், எதற்கு, எவை என்று புரிய. ஆனாலும், பின் இவ்வாறு தான் மாந்திரீகவாதிக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், எவை என்று எதை கொடுக்க வேண்டும்? பின் எவ்வாறு எதெல்லாம் மோதுவதெல்லாம், தெரியாது.
பின் ஏதோ சொல்லிவிட்டார்கள், மோதிக்கொள்வோம் என்றெல்லாம், மாந்திரீகர்களும் கூட,
இவ்வாறத்தான் கலியுகத்தில் கூட அழிந்து கொண்டிருக்கின்றார்கள். குடும்பத்தையே, பின் அவன் குடும்பத்தையே,
ஏனென்றால், பின் மோதுகின்ற பொழுது, அவன் நிலைமை என்ன? அவன் எப்படி?, எப்பேர்ப்பட்டவன்?? என்றெல்லாம், நிச்சயம் மாந்திரீக வாதிகளுக்கு எல்லாம் தெரியாது.
நிச்சயம் தன்னில், ஏது என்று புரிய.
ஆனால், ஏதோ சில விஷயங்களை, எவை என்று கூற, பின் அதனால் முன்னே சென்றான்.
பின் அரசனே, பின் ஏது இவர்கள் எல்லாம் அழைத்தாய்? எதை, எவை என்று புரிய. நிச்சயம் இத்தனை மாந்திரவாதிகளை, இவன் எவை என்று, இவன் பைத்தியக்காரன் போல் இருக்கின்றான். நிச்சயம் இவனுக்கு யானே ஏவி விடுகின்றேன்.
ஏவல்களை!!!!
இப்பொழுது, இவன் கால் கைகளை, பின் வராமல் தடுத்து விடுகின்றேன் என்றெல்லாம். நிச்சயம் ஏது என்று புரிய.
பின் இவ்வாறாக ஏவிவிட்டான்.
எவை என்று புரிய. மீண்டும், எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, ஏது என்று புரிய. இவன் கை கால்களை, பின் அதாவது, சுருட்டி, பின் என்னிடத்தில், பின் அழைத்து வா!! என்றெல்லாம், மாந்திரீகவாதி கூட.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் பலமாக சிரித்தான்.
எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, கொங்கணனும் கூட, பின் மாந்திரவாதியே, எது என்று புரிய. பின் அனைவரின் போல், என்னையும் நீ நினைத்து விட்டாயா?
பார், எவை என்று கூட உன் மாந்திரீகம் எப்படி பலிக்கின்றது???? என்று, எது என்று புரிய.
மீண்டும், எவை என்று கூற, பின் அதாவது, பின் எதை, அதாவது, மாந்திரீகனுக்கே நீ புத்தி செலுத்துகின்றாயா? எவை என்று கூற, பின் அதாவது, உன்னை, அதாவது, ஒரு எவை என்று கூற நிச்சயம் ஒரு மணித்துளியில் உன்னை அழித்து விடுவேன் என்றெல்லாம்,!!!
முடிந்தால் பார்!!! என்றெல்லாம்.
நிச்சயம், அதாவது, ஒரு மாந்திரீகத்தில் மோதக்கூடாது. எதை, என்று மாந்திரீகத்தாரிடம் மோதக்கூடாது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட
, எவை என்று கூற மாந்திரீககாரனும். நிச்சயம் தன்னில் கூட, கொங்கணனும் கூட, உன்னால் முடிந்ததை செய்,!!!
பார்ப்போம். எது என்று அறிய அறிய,
நிச்சயம் தன்னில் கூட, பின் அமைதியாக, பின் உட்கார்ந்து தியானங்கள் செய்து, எவை என்று கூற
, பின் அவ் மாந்திரீகவாதி நிச்சயம் தன்னில் கூட பின் ஏவிவிட்டான்.
ஆனால், ஏவிய நிலை, நிச்சயம் அவனுக்கே, எவை என்று புரிய. பின் கை கால்களையும் தனித்தனியாக பிரித்தெடுத்துவிட்டு சென்றுவிட்டது.
எதை என்று புரிய. பின் ஐயோ, எவை என்று கூற, பின் கால்களும், பின் பிரித்து, பின் ஓடியது. பின் எவை, எவை என்று, அறிய நிச்சயம் கைகளும் கூட.
இதனால், உடம்பு மட்டும், கண்கள் மட்டும், ஐயோ என்று கத்தினான்.
பின் யாராவது உதவிக்கு வாருங்கள், உதவிக்கு வாருங்கள் என்று,
நிச்சயம் தன்னில் கொங்கணனும் கூட, பலமாக சிரித்தான்.
எத்தனை பேர்களை?? நீ இப்படி, நிச்சயம் தன்னில் கூட, நாசமாக்கி இருப்பாய். இதனால், அனுபவி!!! என்றெல்லாம்,!!
நிச்சயம் எது என்று புரிய. எவை என்று அறிய, நிச்சயம் எது என்று புரிய. இதனால், எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. அதனால், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், அரசனே, அரசனே என்றெல்லாம்,
நிச்சயம் அனைத்து மாந்திரீகர்களும் பார்த்தனர். பின் என்னடா?? இது, எது என்று புரிய. பின் எவை என்று வம்பாக இருக்கின்றதே,!!!
எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக, பின் பல வழிகளில் கூட, பல மக்களை, எவை என்று புரிய. ஆனாலும், இவனை, எது என்று புரிய.
ஆனாலும், நிச்சயம் அனைவரும் ஒன்று கூடினர். ஒன்று கூடி, பின் கொங்கணனை அழிப்பதற்கு, எவ்வாறு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும், அதாவது, எதை எதையோ, பின் எடுத்து வந்து, பின் தகட்டையும் எடுத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் மாந்திரீகம், பின் அழிவு, அழிவுக்காக, எதை என்று கூட செய்தார்கள். எவை என்று புரிய.
இதனால், நிச்சயம் தன்னில், எதை என்று புரியாமல் கூட, இதனால், பின் கொங்கணனும் பலமாக சிரித்தான்.
மாந்திரவாதிகளே!!!!, நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக, பின் அதாவது, நீங்கள் மட்டும் அழியக்கூடியவர்களாக, எவை என்று கூற, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு தவறு செய்து, உங்கள் குடும்பத்தையும் அழித்து விடாதீர்கள். நிச்சயம் தன்னில் கூட,
இதனால், எவை என்று கூற நீங்கள் செய்வது, பின் உங்களுக்கே வரும் என்பேன் என்றெல்லாம், கொங்கணனும் கூட.
ஆனால், மாந்திரவாதிகளோ, நிச்சயம் தன்னில் கூட, எங்கு, எவை என்று, உன் பலம் என்ன???? சாதாரண மனிதன் தானே, நீ !!!
எதை, ஏது என்று புரிய. எவை என்று உன்னால், பின் என்ன செய்ய முடியும்??? பின் உன்னை அழிக்கின்றேன் என்று, அனைவரும் ஒன்று கூடி, மந்திரங்கள் ஜெபிக்க, பின் எவை என்று கூற வேண்டும். மந்திரமும், பின் வாயால் வரவே இல்லை. எது என்று புரிய.
நிச்சயம் இவ்வாறாக, அதனால், கொங்கணனும் கூட, எது என்று புரிய.
ஆனாலும், இத்தனை காலங்கள், எவை என்று புரிய. பின் இப்படித்தான், பின் ஏமாற்றி, திரிந்து கொண்டு இருக்கின்றீர்களே, நீங்கள் எது என்று கூற,!!
பின் அப்படியே, பின் எரியட்டும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
பின் அனைவரும் எரிந்தனர். மாந்திரீகவாதிகளும் கூட,!!
ஆனாலும், நிச்சயம் இவ்வாறாக, பின் எரிந்ததனால், நிச்சயம் தன்னில் கூட மக்கள் சந்தோஷப்பட்டனர். எது என்று கூற,
பின் ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, மன்னனும் கூட, சந்தோஷப்படவே இல்லை.
எது என்று கூற இவனை, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக விட்டுவிட்டால், மன்னனும், அதாவது, நிச்சயம் தன் கோபங்கள், பின் அதாவது, மீண்டும் அரண்மனைக்கு சென்றுவிட்டான். எதை என்று புரிய.
நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய, பின் அரண்மனையில், பின் அனைவரையும் அழைத்து, அழைத்து, நிச்சயம் அவனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும். இல்லை என்றால், நிச்சயம் நாம், அதாவது, மன்னனாக இருக்க முடியாது. இத்தேசத்தை ஆள முடியாது என்று!!
ஆனாலும், கொங்கணன் எது என்று புரிய. நிச்சயம், அதாவது, பின் ஏது என்று புரிய. பல வகையில் கூட, இதனால், நிச்சயம், அதனால்தான், ஏது என்று புரிய.
பின் இத்திருத்தல த்திற்கு, எவை என்று கூட, சில மாந்திரீகம், எவை என்று கூற, பின் அங்கும் இங்கும் செல்பவர்கள் எல்லாம் வர முடியாமல், பின் நிச்சயம் தன்னில், அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள்.
நிச்சயம் தன்னில் கூட, அனைவருமே மாந்திரீகத்துக்கு சென்று, பல வழிகளில் கூட, பின் அவை, இவை, வசியங்கள் எல்லாம் செய்து, நிச்சயம் இங்கு வந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டுவிடும்.
இது அதனால்தான், எவை என்று கூற, கொங்கணனும் கூட, எவை என்று புரிய. நிச்சயம், பின் அமைதி காத்துக்கொண்டு, நிச்சயம் நல்லோர்கள், பின் அதாவது, நல்லோர்கள் வந்தால், அவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து, திருப்பி அனுப்புகின்றான். அவ்வளவுதான்.
இதனால், பின் எவை, அனைத்து மாந்திரீகவாதிகளையும் எரித்துவிட்டான். எதை என்று புரிய.
இதனால், நிச்சயம் மக்கள் அனைவரும், பின் சந்தோஷப்பட்டனர். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட
, இதனால், கலியுகத்தில், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, எதை என்று புரிய. பின் போராட்டங்கள், பின் நிச்சயம் இந்த மாந்திரீகத்தால், எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, இக்கலியுகத்தில்,
இதனால், நிச்சயம் தன்னில், அதை நிறுத்த வேண்டும் என்பதற்கே, நிச்சயம் இங்கு வந்து, நிச்சயம் தன்னிக கூட, , ஆடி மாதம் முதல், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, எதை என்று கூற, பின் நல்விதமாகவே வணங்கி வந்தாலே, நிச்சயம் தன்னில் கூட, போக போக, அனைத்து மாற்றங்களும், நிச்சயம் ஏற்படும். உறுதி, உறுதி.
இதனால், கொங்கணனும் கூட, நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுதும், பின் அதாவது, நிச்சயம் தன்னில் எது என்று கூற, அறிந்தும் கூட, எவை என்று கூற, பின் எங்கு, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, ஏவிய நிலைகள், பின் அதாவது, ஏவிய எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, ஏவல் நிலைகள் கூட, எது என்று புரிய. நிச்சயம் இங்கே அலைந்து கொண்டே தான் இருக்கின்றது.
ஆனாலும், அவை, பின் நல்லாற்றலாக மாற்றிவிட்டான். எது என்று கொங்கணனும் கூட,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, வருவோருக்கெல்லாம் சில வழிகள். இவ்வாறு, ஏவல் நிலைகள், பல வழிகளில் கூட, துன்பங்கள் இருந்தால், நிச்சயம், பின் அவை, நிச்சயம், பின் அதாவது, இங்கேயே எரியப்படும்.
எது என்று கூற, எரிந்து, நிச்சயம், தன்னில் சாம்பலாக்கப்படும் என்பதை எல்லாம், நிச்சயம், அதாவது, கொங்கணனே, கொங்கணனுக்கு பல சிறப்புகள் உண்டு.
அதையெல்லாம், பின் எடுத்துரைத்தாலும், நிச்சயம், தன்னில் கூட, வருங்காலத்தில் எடுத்துரைப்பேன். கொங்கணனை பற்றி, எதை என்று புரிய நிச்சயம், தன் கொங்கணன், அவ்வளவு சிறப்பு வாய்ந்தவன். எதை என்று கூற, பின் அனைத்தும் வென்றவன். எதை என்று புரிய.
நிச்சயம், இதனால், பின் மீண்டும், பின் மக்களுக்கெல்லாம் என்ன வேண்டும்? என்று கேட்க, நிச்சயம், எங்களுக்கு பொற்காசுகள் வேண்டாம். நிச்சயம், தன்னில் கூட, இத்தேசத்தை காப்பாற்று!!! என்றெல்லாம், நிச்சயம், ஏது என்று புரிய.!!
இதனால், கொங்கணனும் கூட, எதை என்று புரிய. பின் அதாவது, நீங்கள், அதாவது, எவை என்று புரிய. இப்படி, பின் இவ்வாறாக, நிச்சயம், பின் மாறிவிட்டீர்களே. அதாவது, இவ் தேசத்தில், பின் பணம்தான் முக்கியம். எதை என்று கூற, பின் கொங்கணனும் மறைமுகமாக கேட்டான்.
ஆனால், மக்களும், நிச்சயம், பணங்கள் எங்களுக்கு தேவையில்லை.
பின் அதாவது, தீய சக்திகள், இவ் எவை என்று கூற, பின் உலா வந்து, நிச்சயம், மனிதனை தாக்கி, நோய்களையும், எவை என்று கூற, பின் மறைமுக, எவை என்று கூற, பின் மனிதனை அழித்துவிட்டு, பல, அதாவது, கொடுப்பது போல், பின் மனிதனுக்கு அனைத்தும் கொடுத்து, பிள்ளைகள் இன்னும், பின் அதாவது, மனைவி, எதை என்று கூற, அனைத்தும் கொடுத்துவிட்டு, நோய்கள், பிரிவினைகள் எல்லாம் ஏற்படுத்துகின்றது.
அதுபோல், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூற, பின் அதுபோல், பின் ஆகாமல், நிச்சயம், அனைவரையும் காப்பாற்று.
அதனால், பின் பணங்கள் வேண்டாம் என்று,!!! நிச்சயம்,!!
கொங்கணனும் மக்களை பார்த்து
நீங்கள் திருந்தி விட்டீர்கள். எதை என்று புரிய. இதனால், நிச்சயம், ஏது என்று புரிய. பின் பல வகையில் கூட, பின் எவை என்று கூற, பின் அனைவரும், எது என்று கூற, வந்தார்கள். பின் அதாவது, கொங்கணனுக்கு தெரியும்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, நீங்கள் வாழ்க்கை விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.
ஆனாலும் இம்மலையை பொன்மலையாக்குகின்றேன். நிச்சயம், உங்களுக்கு தேவையானதை, நிச்சயம், எதை என்று புரிய. பின் பிடுங்கிக்கொண்டு செல்லுங்கள். எது என்று புரிய என்றெல்லாம்,
நிச்சயம், தன்னில், எவை என்று அறிய அறிய தங்கமலையாக்கினான். பின் கொங்கணன் கூட,
ஆனாலும், யோசித்தார்கள். பின் அதை பிடுங்கிவிட்டால், எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, எதை என்று, நிச்சயம், அனைவரும் யோசித்தனர்.
அதாவது, கஷ்டங்கள், அதாவது, பின் அதாவது, தீய சக்திகள் எல்லாம், பின் அதாவது, குடும்பத்தை கெடுத்தன. எவை என்று புரிய.
ஆனாலும், இவந்தன், அதாவது, பின் அதாவது, புலவன் (கொங்கணரை பார்த்து ) எங்கிருந்தோ வந்தான். எது என்று புரிய. நிச்சயம், அனைத்தும் காத்தான்.
ஆனாலும், நிச்சயம், எவை என்று புரிய. ஆனாலும், சிலருக்கும் ஆசைகள் இருந்தது. எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அதாவது, எவை என்று புரிய.
ஆனாலும், பிடுங்குவோம் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், எவை என்று கூட, அனைவரும் ஒன்று கூடினார்கள். மக்கள், எதை என்று கூட,
ஆனாலும், பின் அதாவது, நிச்சயம், இவ்வாறாக, இப்புலவன், எவை என்று, பின் எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, இவ் மலையை தங்கமலையாக்கிவிட்டான்.
நிச்சயம், பின் அவரவருக்கு வாழ தேவை. நிச்சயம், தங்கம் தான்.
இதனால், நிச்சயம், அனைவரும், எதை என்று புரிய. எதை என்று புரிய. பின் அதாவது, சுருட்டி, பின் அனைத்தும் எடுத்துச் செல்வோம் என்றெல்லாம்,
பின் எது என்று கூற, பின் அனைவரும் ஒன்று கூடி, பின் அனைத்தையும், எவை என்று கூற, சில வழிகளில் கூட, பின் எவ்வாறு, எவை என்று புரிய. பின் திரும்பவும், இன்னும், பின் தகடும், எவை, அனைத்தும் எடுத்து வந்தனர். வாரி கொள்வதற்கு,
அனைவரும் சென்றனர். எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் தொட்டனர். மீண்டும், கல்லாகி போய்விட்டது. எதை, எது என்று புரிய.
பின் அதனால்தான், கொங்கணன் கூட, பலமாக பேசினான். எது என்று கூற, மனிதனே, எதற்கும் ஆசைப்படாமல் இரு.
நிச்சயம், தன்னில் கூட, பின் எதற்கும் ஆசைப்படாமல் இருந்தால், பின் நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் உன்னை தேடி வரும்.
நீ எதற்காக ஆசைப்படுகின்றாயோ, அதை நிச்சயம், தன்னில் கூட ஒரு நாள், பின் அனைத்தும் மாறிவிடும்.
இதனால், பின் எதை என்று புரிய. பின் ஆனாலும், கொங்கணனும் கூட, கோபித்துக் கொண்டான். எவ்வாறு என்று கூட, !! மக்கள், அதாவது, இப்படி இருக்கின்றீர்களே, உங்களுக்கு அனைத்தும் நல்லது செய்தேனே.!!...
எதை என்று புரிய. ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வாறாக, நீங்கள் கடைசியில், பின் அதாவது, எங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்று, நீங்கள் ஆசைப்பட்டு விட்டீர்கள் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,
மீண்டும், யான், பின் அதாவது, மலைக்கு செல்கின்றேன் என்றெல்லாம்,!! இங்கு வேண்டாம். பின் மக்கள், அன்பாக இல்லை.
பணத்திற்காகவே, பின் எவை என்று அறிய அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் எதையும் செய்வார்கள் என்று, மீண்டும், எவை என்று, கூட (திருப்பதி) திருமலைக்கு, அதாவது, சென்றுவிட்டான். இங்கிருந்து, எது என்று புரிய.
எவை என்று, நிச்சயம், தன்னில், மீண்டும், எவை, ஏது என்று புரிய. பின் மக்கள், அனைவரும், கஷ்டத்திற்கு, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, கஷ்டம், அதாவது, கஷ்டம், கஷ்டம் என்று, துடித்தனர். எதை என்று புரிய.
ஆனாலும், பின் வேல் மட்டும், எவை என்று, வேல் வடிவில், இங்கு, எது என்று புரிய. நிச்சயம், தன்னில், அறிந்து கூட, மீண்டும், பின் அதாவது அக், கிழவன், அதாவது, புலவனே (கொங்கணர்) இருந்தான். ஏதாவது நல்லது சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால், இப்பொழுதும், அனைத்தும் வீணாகிவிட்டதே. எதை என்று புரிய.
அவன், அதாவது, சிலர் அறிந்தனர். அவன் , அங்கு சென்றுவிட்டான். இங்கு சென்றுவிட்டான் என்று,
சிலர், எது என்று கூற, பின் அதாவது, பின் அதாவது, திருமலைக்கும் சென்றுவிட்டான் என்றெல்லாம், நிச்சயம், அழைத்து வருவோம் என்றெல்லாம், எது என்று புரிய.
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பல மக்கள் கூடினர்.
நிச்சயம், மீண்டும், அவ் புலவனை அழைத்து வந்து, பின் எவை என்று கூற, பின் கஷ்டங்களை மட்டும், பின் தீர்த்து!!!!! பின், எவை என்று, எதுவுமே தேவையில்லை என்று,
எதை என்று புரிய. இதனால், நிச்சயம், அது எதை என்று புரிய. அறிந்தும் கூட, இதனால், மீண்டும், அனைவரும், பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, கால சக்கரத்தின் படி, எவை என்று புரிய. , மீண்டும், பின் தீய சக்திகளின் ஆட்டம் ஆற்றல் அதிகமாயிற்று.
இதனால், பின் ஊரில், பின் வாழ முடியாத காலம், எவை என்று, ஏற்பட்டுவிட்டது.
இதனால், அனைவருமே, எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், பின் எவை என்று, ஒவ்வொருவராக, மடிந்து வந்தனர்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் எவை அறிந்து கூட, இதனால், இனிமேலும் வாழ முடியாது. அதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் சில பேர் அறிந்திருந்தனர். கொங்கணன்,
பின் அதாவது, கொங்கண மலைக்கே சென்றிருப்பான். அதாவது, திருமலைக்கு சென்றிருப்பான் என்றெல்லாம், அனைவரும் சென்றனர். பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட,
பின் அதாவது, ஏழுமலையான், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம், பார்த்தனர். பின் அதாவது, நிச்சயம், புலவனே, அதாவது, எவை என்று, கூற எங்களை மன்னித்துவிடு.
யாங்கள் எதற்கோ, பின் எவை என்று கூட, மனிதனுக்கு, அதாவது, ஆசைகள், எவை என்று, கூற அதாவது, நிச்சயம், தன்னில் கூட, ஆசைகளோடே பிறக்க வைக்கின்றான். யாங்கள் சாதாரண மனிதர்கள், என்ன செய்வோம்???, எது என்று புரிய.
இதனால், புரியாமல் செய்துவிட்டோம், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, எவை, எதை என்று புரிய. நீங்கள் வாருங்கள், மீண்டும் காப்பாற்றுங்கள்.
நிச்சயம், ஒவ்வொரு, எவை என்று, மீண்டும், தீய சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்கொண்டு விட்டது என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,
பின் ஆனாலும், மௌனம் காத்தான். கொங்கணனும் கூட,
எதை, ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், மீண்டும், எவை என்று அறிய, எவ்வளவு, எவை என்று புரிய. நீங்கள் வரவில்லை என்றால், யாங்கள் இங்கு உயிரை விட்டு விடுவோம். எதை, எது என்று புரிய. நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட,
இதனால், எதை என்றெல்லாம், மக்கள், எவை, எதையும், பின் உட்கொள்ளாமல், எதை என்றெல்லாம், பின் அப்படியே இருந்தனர்.
அதாவது, பின் எது என்று, இறைவனை நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, !!!
இதனால், கொங்கணனும் கூட, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, அதனால், மீண்டும், இவ் மலையிலே, யான் இருப்பேன். எதை என்று புரிய.
இதனால், வேண்டுமென்றால், நிச்சயம், ஏது என்று புரிய. பின் அறிந்தும் கூட, நிச்சயம், அறிந்து கூட, எதை என்று அறிய. நிச்சயம், தன்னில் கூட வேண்டுமென்றால், இவ் நாராயணனை அனுப்புகின்றேன் என்றெல்லாம், கொங்கணனும் கூட, அறிந்தும் கூட, ஏது என்று புரிய.
இதனால், எதை என்று புரிய. நிச்சயம், பின் ஆனாலும், நாராயணன் மீது பாசம், எவை என்று அறிய அறிய, நிச்சயம், கொங்கணனும் கூட, எதை என்று புரிய.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, கொங்கணனும் சென்று, பின் நாராயணனே, பின் அனைத்தும், எவை என்று கூட, எனக்காக செய்து தருவாய் என்றெல்லாம், நிச்சயம், பின் அனைத்து, பின் யுகங்களிலும், நீ எனக்கு சொல்லி, சொல்லி இருக்கின்றாய்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, விஷ்ணு பகவானே, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அதனால், மக்கள், இவ்வாறு துன்பப்படுகின்றார்கள்.
ஆனாலும், யான் செல்ல மாட்டேன். யான் வைராக்கியமானவன், எதை என்று புரிய.
ஆனால், மக்களுக்கு, அனைத்தும் செய்தேன்.
ஆனால், நிச்சயம், தன்னில் கூட, பின் ஆசைப்பட்டுவிட்டார்கள். கடைசியில்,
இதனால், நிச்சயம், நீதான் செல்ல வேண்டும் என்றெல்லாம்,
நிச்சயம், பின் நாராயணனும், எதை என்று புரிய. நிச்சயம், எதை என்று, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, இவர்களை சமாளிக்க, எப்படி??, எதை என்று, நாராயணனும், கொங்கணனிடத்தில், பேச்சுவார்த்தைகள் மூலம், எதை என்று புரிய.
நிச்சயம், தன்னில் கூட நீ செல்!!!! பார்த்துக் கொள்வோம் என்றெல்லாம்,
எவை என்று, நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட, இதனால், எவ்வாறு, எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் நாராயணனும் புறப்பட்டான். எதை என்று, நிச்சயம், தன்னில் கூட.,
ஆனாலும், வருகின்ற பொழுது, எதை என்று புரிய. அப்படியே, பின் பல மலைகள் இருக்கின்றது அல்லவா?
நிச்சயம், நாராயணனுக்கு, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, மயில் மீது ஆசை ஏற்பட்டுவிட்டது.
ஆனாலும், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட மயிலை தொட்டான். பின் அனைத்தும் பறந்து போயிற்று.
ஆனாலும், எதை என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் மீண்டும், கொங்கணனிடத்திற்கு சென்றான்.
பின் அதாவது, எது என்று கூட, பின் திருமலைக்கே,
எவ்வாறு என்பது எனக்கு, மயில் மேல் ஆசை. பின் எவை என்று புரிய. நிச்சயம், அதை, நிச்சயம், பின் அதாவது, பின் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால், பின் அதை, பின் தொட்டாலே, எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வாறு மாயமாகிவிட்டது. என்ன என்று, நிச்சயம், தன்னில் கூட,
அதாவது, பின் கொங்கணனும் கூட, பின் மயில் முருகனுக்கே சொந்தம்.
இதனால், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, நீயும், அதாவது, முருகனைப் போல், பின் சென்று, எவை என்று கூட, மக்களையும் காப்பாற்று.
நிச்சயம், தன்னில் கூட, பின் மயிலையும் தொடு. நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்றெல்லாம்,
நிச்சயம், நாராயணன், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதேபோல், முருகனாக மாறி, எதை என்று புரிய. பின் மயிலை தொட்டான்.
எவை என்று, நிச்சயம், தன்னில் கூட, அழகாக, மயிலும், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் அழகாக, இங்கு வரவழைத்து விட்டது.
இதனால், எதை என்று புரிய. பின் எதை என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம்,...
இதனால்தான், பின் இங்கு, எவை என்று புரிய. பல வழியில் கூட, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூட, பின் நாராயணன், முருகனாகவும், முருகன், நாராயணனாகவும், பல வழியில் கூட, எவை என்று, அறிய நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, மாறி மாறி.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே, பல வழிகளில் கூட, எவ்வாறெல்லாம், பின் தர்மம், பின் தலைத்தோங்கியது.
பின் அதாவது, இவ் தேசத்தில் கூட,
பல மக்களுக்கு, எவை என்று கூட, பின் கருணை, கடலான, நிச்சயம், கொங்கணனும் கூட, அறிந்தும் கூட, பல வகையில் கூட, அதாவது, நிச்சயம், முருகனும், எவை என்று கூட, பின் எது என்று கூட, பின் அதாவது, நாராயணனும், ஏது என்று இணைந்து, எதை என்று புரிய.
அதாவது, நிச்சயம், முருகனுக்கு கோபம் வந்துவிட்டது. எதை என்று கூட, பின் அதாவது, என் வாகனத்தை, எவ்வாறு???? நீ எதை என்று அடையலாம்???? என்றெல்லாம்,!!!
எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, நாராயணனுக்கும், முருகனுக்கும்,
இதனால், கொங்கணனும் கூட, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, முருகா,!! எவை என்று கூட, நிச்சயம், தன்னில் கூட நீ வேறா,???????????
பின் அதாவது, நாராயணன் வேறா????????????,
எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் ஒன்றுதான், எவை என்று புரிய. என்றெல்லாம்,
நிச்சயம், இனிமேல் ஒருவராக இருப்போம் என்று, முருகனும் கூட, சந்தோஷத்தில், பின் விஷ்ணுவும்,!!!!
எவை என்று கூட, எவை என்று புரிய. இதனால், பின் யானாகவும் இருக்கின்றேன், நீயாகவும் இருக்கின்றேன். எதை என்று புரிய. பின் நீயாகவும் இரு, யானாகவும் இரு. எதை என்று புரிய.
இதனால், மீண்டும், எவை என்று புரிய. பின் இதனால், பின் அனைவரும் மீண்டும், பின் அதாவது, பின் தர்மத்தோடும், எவை என்று புரிய. காசுகளோடும் வாழ்ந்தனர்.
பின் நிச்சயம், தன்னில் கூட, இத்தேசத்தில், அக்கம் பக்கத்தில் உள்ள தேசத்தில் எல்லாம், அதாவது, ஊர்கள் எல்லாம், நிச்சயம், எதை என்று புரிய.
இதனால், நிச்சயம், முருகா, எவை, ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, கொங்கணனும் கூட, அறிந்தும் கூட.
இதனால், மீண்டும், மீண்டும், பின் அங்கும், இங்கும், பல மலைகளும் கூட, இப்படியே, இப்படியே, எதை என்று கூட, நீயும், எவை என்று, நிச்சயம், தன்னில் கூட,...
ஆனாலும், நிச்சயம், கொங்கணனும் கூட, யான் எனக்கு திருமலையை பிடித்திருக்கின்றது.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, நீயே அங்கு வந்துவிடு!! என்றெல்லாம், நிச்சயம், பின் கொங்கணனும் கூட.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, யான் ஏறி, ஏறித் தான் வருவேன்.
அதாவது, நிச்சயம், எகிறி, எகிறி, குதித்து தான் வருவேன். மலையில் எல்லாம் என்றெல்லாம்,
இதனால், நிச்சயம், தன்னில் கூட, நீ சிறு விளையாட்டு பிள்ளை தான், எப்பொழுதும் கூட.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, குதித்து, குதித்து வந்தான். எவை என்று கூட, அப்படியே, மலையிலே.
அதனால்தான், நிச்சயம், தன்னில் இப்பொழுதும் கூட, அப்படி வரிசையாக, பின் மலையில், மேல் ஏறி, குதித்து, குதித்து வந்ததால், அங்கங்கும், முருகன் ஆலயங்கள், நிச்சயம், தன்னில் கூட, அப்படியே, திருமலைக்கு சென்றுவிட்டான்.
இன்னும் எதை என்று புரிய. இன்னும், இன்னும், இன்னும், பின் அதிசயங்கள் இருக்கின்றது. எவை என்று புரிய.
மீண்டும், இத்தேசத்தின் பக்கத்தில் உள்ள அனைத்திலும் கூட, பின் நிச்சயம், மாந்திரீகங்கள், ஆட்டம், காண, பின் ஆரம்பித்துவிட்டது.
எதை என்று கூற மீண்டும் இங்கு வந்து, எவை என்று அறிய அறிய நிச்சயம், தன்னில் கூட அனைத்தும், எவை என்று தொழுதால் மட்டுமே, அனைவருக்கும் விடிவெள்ளி!!,
எவை என்று கூற பணங்கள் இருக்கும். ஆனாலும், பல வகையிலும் தரித்திரங்கள் நிறைந்திருக்கின்றது. எதை என்று கூற மக்கள், இதன் வட்டாரம், சுற்றிலும் கூட.
இதனால், எதை என்று புரிய. மீண்டும், எவை என்று புரிய. பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, இவையெல்லாம் நடந்தது. இவ் ஆடி மாதத்திலே, எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட.
இதனால், அனைத்து, பின் தெய்வங்கள் கூட. இதனால், பின் இங்கு, எவை என்று கூட. பின் அதாவது, நிச்சயம், இவ் ஆடி மாதத்தில் தான், அனைத்தும்,
இவையெல்லாம் தொடங்கி, அப்படியே, பின் சரித்திரமாக போய்விட்டது.
இதனால், நிச்சயம், தன்னில் கூட. பின் இங்கு வந்து, தியானங்கள் செய்து, நிச்சயம், தன்னில் கூட, அமைதியாக உட்கார்ந்தாலே, கொங்கணனுக்கு தெரியும், யார்? யார்? மனது என்னவென்று?.!!!
இதனால், நிச்சயம், அனைத்தும் நீக்குவான். உயர்ந்த செல்வத்தையும் கொடுப்பான். தர்மத்தையும், பின் கொடுப்பான். ஆசிகளும் கொடுப்பான்.
ஆசிகள், மற்றொரு வாக்கில், இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். ஆசிகள்!!, ஆசிகள்!!, இப்பொழுது,!!!
ஆலயம் பற்றிய விவரங்கள்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பொன்னூதி மலையில் அமைந்துள்ள ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோவில் 9-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலத்தில், மூலவர் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இங்கு கொங்கண சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது.
கோவில் சிறப்பம்சங்கள்:
மலை மற்றும் படிகள்: 300 அடி உயரமுள்ள இம்மலை, மூலிகைகள் நிறைந்த 'ஊதிமலை' என்று அழைக்கப்படுகிறது. மலை மீது செல்ல 156 படிகள் உள்ளன
.அமைவிடம்: காங்கயத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், திருப்பூரிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில், ஊதிமலை
https://share.google/SSOie4otDgLZafJjs
கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.
ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும்.
கொங்கணச் சித்தர் ஆலயம்
பொன்னூதி மலையின் உச்சியில்கொங்கணர் ஆலயம் அமைந்துள்ளது. உத்தண்ட வேலாயுத சுவாமி ஆலயம் வழியாக, மூன்று கிலோமீட்டர் தொலைவு மலைமீது செல்ல வேண்டும். செட்டித்தம்பிரான் சித்தர் ஜீவசமாதி, உச்சிப்பிள்ளையார் கோவில், ஆகியவற்றைக் கடந்து செல்லும்போது கொங்கணர் சித்தர் ஆலயம் வருகின்றது. மற்றொரு எளிய வழியும் உள்ளது. இம்மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் ஏறினால், அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. இந்த வழியாக செல்பவர்கள் சந்திரகாந்தக்கல், அக்குபஞ்சர் பாறை, விஷமுறிவு பாறைகள் இவற்றை தரிசிக்க முடியும்.
பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது எளிய கொங்கணர் ஆலயம். கருவறையில் கொங்கணச் சித்தர் சந்திரகாந்த கல் மீது தவமியற்றும் கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 200 அடி தூரத்தில் கொங்கணர் தவம் இயற்றிய குகை ஒன்று உள்ளது. இக்குகையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. தியானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே தவம் செய்யும்போது தெய்வீக அனுபவத்தை உணரலாம்.
பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்பு பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்து பரிகாரம் செய்யப்படுகின்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.
இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)


