வணக்கம் அகத்தியர் அடியவர்களே
நம் குருநாதர் ஏற்கனவே 21/12/2025 அன்று இலங்கை கொட்டாஞ்சேனை சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கில்... ஆடி மாதத்தில் கதிர்காமத்தில் முருகனின் வேல் மீது விழும் பிரபஞ்சத்தின் இறையாற்றல் சக்தியை குறித்து குருநாதர் வாக்கில் கூறியுள்ளார்.
இவ் வாக்கு சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் இலங்கை கொட்டாஞ்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு பாகம் ஐந்தில் வெளிவந்துள்ளது.
அவ் வாக்கில்.....
குருநாதர் :-
நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவை யாவும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆடி. அப்பனே, பின் 18 அன்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரே இடத்தில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அனைத்து கிரகங்களும் ஒளி படும் என்பேன். அப்பனே, அதுதான். அப்பனே, பின் கதிர்காமம் !!!!
அப்பனே, எவை என்று அறிய அப்பனே, இதையும் கூட ஈசனிடமே அப்பனே, பின் முருகன், விழுகின்றதே , நிச்சயம் தன்னில் கூட. இங்கு மட்டும் ஒளி விழுகின்றதே . நிச்சயம் தன்னில் கூட இவ் ஒளியானது, நிச்சயம் எப்படி திடீரென்று நிச்சயம் பல, பின் நிச்சயம் தன்னில் கூட!!
(என்னுடைய உலகில் உள்ள மற்ற திருத்தலங்களுக்கும்)
என்னை நம்பி வந்து கொண்டே இருக்கின்றார்கள் அல்லவா?
இதை யான், நிச்சயம் தன்னில் அறிந்து புரிந்தும், இவை பின் அதாவது அனைத்தும் பின் திருத்தலங்களுக்கும் செல்ல வேண்டுமே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :-
(கலியுகத்தில் இந்த ஒளி கதிர்காமம் இங்கே மட்டும் வந்து விழுந்தால், இங்கே மட்டும் நன்மை ஏற்படும்.
ஆனால் அந்த கிரக ஒளி அது எல்லா கோயில்களுக்கும் போக வேண்டும் என்றால், அதை முருகன் யாரிடம் கேட்டார்?
ஈசனிடம் கேட்டார் முருகப்பெருமான். ‘
அப்பா, இந்த ஒளியை எல்லோருக்கும் எப்படி கொண்டு போவது? மற்ற கோயில்களுக்கு நான் இதை எப்படி சேர்ப்பது?’
என்று கேட்டவர் யார்? முருகப்பெருமான்.
குருநாதர் :- (ஈசனார் முருகப்பெருமானிடம்) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட (வேலின்) கூர்முனையால் அப்பனே எடுத்து, அப்பனே எவை என்றறிய அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒரு அப்பனே ஒளி வருமப்பா. அப்பனே, சரியான நேரத்தில் அதில் கூட ( உன் வேலை எடுத்து ) அப்பனே எறி!!!!
அப்பனே, பின் உன்னுடைய அப்பனே எதை என்றென்றும் நீ எங்கே இருக்கின்றாயோ, அங்கெல்லாம் அப்பனே அது பிரிந்து, அப்பனே போய், அப்பனே விழுமப்பா. இதனால்தான், அப்பனே அனைத்தும் அப்பனே எதை என்று புரிய அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒரு ஒளி வரும். அந்த ஒளி சரியான நேரத்தில் வந்து விட்டால், (கந்தப்பெருமான்) அவர் என்ன செய்வார்? வேல் எடுத்து என்ன செய்வார்? வேல் அதை எடுத்து வீசுவாராம். அந்த வேல் வீசப்படும் நேரத்தில் என்ன நடக்கும்?
எல்லா முருகன் கோயில்களிலும் அது சென்று தாக்கும். அப்ப முருகன் எங்கெங்கெல்லாம் இருக்கிறாரோ, அந்த எல்லா தலங்களிலும் என்ன நடக்கும்? அந்த ஒளி கிடைக்கும். )
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் வேலை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஆடி தன்னில் கூட. அப்பனே, சிறப்பாகவே !!
கதிர்காம வேல் ஒளி ரகசியத்தை இந்த முழு வாக்கையும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
கதிர்காமத்தில் ஆடி மாதம் நடக்கும் வருடாந்திர ஆடி வேல் திருவிழா இதனுடைய உண்மையான ரகசியத்தை குருநாதர் வாக்கில் தெரிவித்ததன் படி... அகில இலங்கை அகத்தியர் பக்தர்கள் சார்பிலும் இலங்கை கதிர்காமத்தில் வருடாந்திர ஆடி வேல் திருவிழாவோடு சேர்த்து வேல் வழிபாடு சிறப்பாக செய்யப்பட்டது!!
இந்த மகத்தான வழிபாடு மற்றும் பூஜையை குறித்து ஆடி 18.. ஆடிப்பெருக்கு நாள் 4/8/2026 அன்று கதிர்காம வேல் வழிபாடு மகிமையை குறித்து குருநாதர் கூறிய வாக்கு
ஆதி சிவ சங்கரியின் "பொற்கமலத்தைப் பணிந்து" செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, அம்மையே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
கவலைகள் வேண்டாம்.
வருங்காலத்தில் பல அழிவுகள் இருந்தாலும், அதைத் தன் நிச்சயம் சித்தர்கள் எப்படிக் காப்பார்கள்??? என்பதையெல்லாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கின்றான் முருகனே.
முருகன் பலமாக அறிந்து வைத்திருக்கின்றான்.
வருங்காலத்தில் எப்படியெல்லாம் அழிவுகள் வரப்போகின்றது???
என்பதையெல்லாம் சித்தர்கள், அதாவது உணர்ந்து, அறிந்தும், தெளிந்தும், முருகனும் பின் அனைத்து சித்தர்களுக்கும் எதை என்று கூற அறிந்தும், இவைதன் அறிய அனைவருக்குமே உதவிகரமாக இன்னும் பல வகையில் கூட அறிந்தும், நிச்சயம் மனிதனின் உள் எண்ணங்களை, அதாவது நல் எண்ணங்களைத் தட்டி எழுப்புக!!!! என்றெல்லாம் கந்தன் பலமாக உரைத்துள்ளான் பல ஞானிகளுக்கும்.
இதனால் பல்வேறு மாற்றங்கள் நிச்சயம் பின் ஏற்படப் போகின்றது.
அது மட்டுமில்லாமல், ஒரு பக்கத்தில் அழிவுகள் வந்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் முருகனுக்கு இவ்வாண்டில் பரிசுத்தமான அனைத்தும் ஏற்றுக் கொண்டானப்பா.
இவ்வாறாக சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதனால் பல அழிவுகள் நிச்சயம் காக்கப்படுமப்பா.
ஏன்?, எதற்கு?, எவை, ஏது என்று புரிய பல பல குருமார்களும் ஞானிமார்களும் நிச்சயம் ஏன்?? பின் அவ் தேசத்திற்கு (இலங்கைக்கு? நிச்சயம் தன்னில் கூட தேடி வந்தனர்??? என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இடையிடையே சில காலங்கள், சில மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் அறிந்தும், ஏது என்று புரிய.
இதனால்தான் அதை தவிர்ப்பதற்கு வலுவுள்ள பல பின் நிச்சயம் தெய்வத்தின் அனுக்கிரகம் பெற்ற பல பின் குருமார்கள் வந்தார்களப்பா.
இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட வந்து, வந்து, நிச்சயம் தேசத்தை காத்து, காத்து!!!!
, இன்னும் மாற்றங்கள் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே பின் எப்பொழுது? பல பூசைகள் நல்விதமாக பின், அதாவது இறைவனுக்கு செய்யப்படுகின்றதோ!!!!!
, அப்பொழுதே சில தீய சக்திகள் எல்லாம் வெளியேறத் தொடங்கும் என்பேன் அப்பனே.
ஏன்?, எதற்கு?, எவை என்று புரிய. இவ்வாண்டு அப்பனே சிறப்பான அப்பனே கொண்டாட்டங்கள் என்பேன் அப்பனே.
வள்ளி தெய்வானையோடு முருகனும் வந்து ஆடினான் அப்பனே.
பின், அதாவது பாடலுக்கு அப்பனே.
பின் அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மகிழ்ச்சி வெள்ளத்தில் அப்பனே முருகனும் பார்த்து, அவரவருக்கு தேவையான அருள்களை கொடுத்திட்டான் என்பேன் அப்பனே.
எதை என்று புரிய அப்பனே. பல வரிகளில் கூட அப்பனே பின் எத்தனை, எத்தனை அப்பனே பின் பல கஷ்டங்கள், பல போராட்டங்கள் பட்டு, பட்டு, மனிதன் எப்படி, எப்படியோ அப்பனே பின் வந்தடைந்தான் அப்பனே.
அதாவது கந்தன் இல்லத்திற்கு, இவ் கந்தன் இல்லத்திற்கு அப்பனே வந்து எதை என்று புரிய அப்பனே.(கதிர்காமம்)
கந்தன், அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின், அதாவது கதிர்காமம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட கந்தன் இல்லமே என்பேன் யான் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட பின் அவரவர் அப்பனே பின், அதாவது நிச்சயம் தன்னில் கூட கந்தன் இல்லத்திற்கு பின் அப்பனே பின் வந்ததாகையால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் யாங்கள் அப்பனே பின் ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து, அவருக்கு தேவையானதெல்லாம் வழங்கினோம் என்பேன் அப்பனே.
இதனால் குறைகள் வேண்டாம், குற்றங்கள் வேண்டாம் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அவரவர் வழிகளையும் அப்பனே யாங்கள் அறிந்தோம் அப்பனே. கந்தன் பின் முன்கூட்டியே தெரிவித்து விட்டான் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
அதாவது இது என் இல்லம்!!
, என் இல்லத்தில் வருவோருக்கெல்லாம் என்னென்ன?? பின் எதை என்று தெரிவிக்க, என்னென்ன குறைகள் என்பதையெல்லாம் ஆராய்ந்து நீங்கள் தருவீர்களாக!!! என்று ஏற்கனவே, அதாவது சித்தர்களை நோக்கி அப்பனே பின், அதாவது பின் செப்பி, செப்பி.
இதனால்தான் அப்பனே பின், அதாவது வந்தவருக்கெல்லாம் பின் மனதை ஆராய்ந்து, அப்பனே சில புத்திகளையும் மாற்றி, அப்பனே பின் சில நோய்களையும் மாற்றி, அப்பனே சில, அப்பனே பின், அதாவது நிச்சயம் தன்னில் விதிகளையும் மாற்றி, அதாவது அப்பனே பின் எவை என்று கூட பல பல நோய்களையும் மாற்றி, அப்பனே வைத்துத்தான் அனுப்பியும் இருக்கின்றோம் அப்பனே.
பரிசுத்தமாக அப்பனே கவலை வேண்டாம் அப்பனே.
சந்தோஷம் அப்பனே பின் அனைத்து சித்தர்களுக்கும் சந்தோஷம் தான் என்பேன் அப்பனே.
கந்தன் இல்லத்தில் அப்பனே ஒரு சிறப்பு மிக்க அப்பனே ஏற்பாடுகள் பலம் என்பேன் அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட!!!
பின் ஈசனும் வந்தானப்பா. நல்விதமாக அப்பனே எதை என்று புரிய அப்பனே.
இதனால் அப்பனே பின் அம்மை!!! அம்மையவளும் நல்விதமாக அனைவருக்குமே ஆசிகள். அப்பனே கவலை வேண்டாம்.
இன்னும், இன்னும் அப்பனே ஏன்?, எதற்கு?, அப்பனே பின் கந்தன் அழைத்தால், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்து தேவர்களும் கூட, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வருவார்களப்பா.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து தேவர்களும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சந்தோஷ விளையாட்டில், அப்பனே பின் கலந்து கொண்டார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய,!!!
இதனால் இவ்வாண்டு, அப்பனே மிகச் சிறப்பானதாகவே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்கு, எவை என்று புரிய போக, போக புரியுமப்பா.
ஏனென்றால் இன்னும் பல அழிவுகள் காத்துக்கொண்டு இருக்க!!
, அப்பனே பல தேவர்களும் இங்கு தேடி வந்துவிட்டனர் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே தேவர்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே.
இவ்வழிவுகள் எல்லாம், அப்பனே ஏன்?, எதற்காக வருகின்றது?? என்பது எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அப்பனே கவலைகள் வேண்டாம்.
அப்பனே நிச்சயம் உயர்ந்து நிற்கும் அப்பா. அப்பனே இவ்வாலயத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல தேவர்களும், அப்பனே பின் ரிஷிமார்களும், பல பல பின் குருமார்களும், ஞானிமார்களும், அப்பனே பின் மறைமுகமாக வந்து சென்றதால், இன்னும் ஆற்றல் பெருகிற்று என்பேன் அப்பனே.
அவ் ஆற்றல், அப்பனே இருக்கும் வரை, அப்பனே சில அழிவுகள் காக்கப்படுமப்பா.
சொல்லிவிட்டேன், அப்பனே
இவ்வாறாகவே,
இவ்வாறாகவே, அப்பனே மனிதனுக்கு இன்னும் ஞானங்கள் கொடுத்தால், நிச்சயம் தன்னில் கூட தான் தாம் வெற்றி. அப்பனே!!
நிச்சயம் எது என்று புரிய, இதனால் அப்பனே நிச்சயம், அப்பனே பின், அதாவது அப்பனே இவ் கதிர்காமத்திலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பல வகையில் கூட உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே.
எதை, ஏன், எவ்வாறு என்பதையெல்லாம், அப்பனே இவ் கதிர்காமத்தை, அப்பனே பின் சுற்றி, அப்பனே பல வகையில் கூட, அப்பனே பின் எவை என்று அறிய அறிய பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல வேல் பூஜைகள் செய்து, அப்பனே பின் அடியிலே, அப்பனே புதைத்து வைத்துள்ளார்கள்.
வேல் என்பேன் அப்பனே,
அவை தன், அப்பனே ஆண்டிற்கு ஆண்டு, அப்பனே இவ்வாறு பூஜைகள் செய்ய!!!!..., முருகனை நோக்கி பாட!!......
, முருகா!!! பின் கந்தா!!! குமரனே!!!! என்றெல்லாம் பாட, பின் அதாவது ஆடிட்டு, அப்பனே பின், அதாவது நிச்சயம் பின், அப்பனே பின் எவை என்று சத்தத்தோடு வர, அப்பனே பின் ஒளி, அப்பனே நிச்சயம் தன் ஒளி, அப்பனே எவையெல்லாம் கூற, அப்பனே மீண்டும், அப்பனே பின் இவ்வாறாக, அப்பனே பின் அதற்கு அவ் வேலுக்கெல்லாம் சக்திகள் வருமப்பா.
இவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு வேல்களுக்கு பின் சக்திகள் வருகின்ற பொழுது, அவ் ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு படுகின்ற பொழுது, மனிதனின் எண்ணங்கள் மாறுமப்பா.
இவ்வாறு மனிதனின் எண்ணங்கள் மாறுகின்ற பொழுது, உயர்ந்து நிற்குமப்பா.
அப்பனே நிச்சயம் மனிதனுக்கும் சில நோய்கள் போகுமப்பா.
மனிதனுக்கும் சில ஆசிகள் கிடைக்கின்ற பொழுது, மனிதனும், அப்பனே தூய எண்ணத்தோடு, அப்பனே இறைவனையும் வணங்கி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்கும் நல்லது செய்வானப்பா.
அப்பனே இவை எதை என்று புரிய, அப்பனே கவலைகள் வேண்டாம். அப்பனே
இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே சாதாரணம் இல்லை என்பேன். அப்பனே
நிச்சயம் தன்னில் கூட!! கதிர்காமத்தை சுற்றி பல வேல்கள், அப்பனே புதைக்கப்பட்டுள்ளது என்பேன். அப்பனே
எதை என்று புரிய, அப்பனே ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே அதாவது பல வழிகளில் கூட ஞானிகள் வாழ்ந்தார்கள். நிச்சயம் இத்தேசத்திற்கு அழிவு ஏற்படுகின்றது என்பதெல்லாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பேன். அப்பனே
இதனால் பல பூசைகள் செய்து, பல ஹோமங்கள் செய்து, அப்பனே அங்கங்கே (வேல்களை) புதைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்பேன். அப்பனே!!
ஆனாலும் அதற்கு ஒளியூட்ட வேண்டும். அப்பனே எப்பொழுதும் கூட,
அப்பனே ஆண்டிற்க்கோ, (ஒவ்வொரு ஆண்டும்) அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அப்பனே எவ்வாறு என்பதெல்லாம் இவ்வாறாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பூஜைகள் செய்கின்ற பொழுது, அப்பனே முருகனை நோக்கி பாடல்கள் பாடுகின்ற பொழுது, தானாகவே அவைதன், அப்பனே பின் நிச்சயம் தன் ஆற்றல் பெருகுமப்பா.
இவ்வாறாக ஆற்றல்கள் பெருகுகின்ற பொழுது, அப்பனே மக்களுக்கு நல்ல எண்ணங்கள், அப்பனே அதாவது நல், அப்பனே சில தீய சக்திகளும், அப்பனே நிச்சயம் மறைந்து, அப்பனே பின் நல் சக்திகளாக மாறி, மக்களுக்கு என்ன தேவையோ, அது நிச்சயம் தன்னில் கூட, (கிடைக்கும்) அப்பனே!!!
இவ்வாறாகவே, அப்பனே பின் அவ் அவ், (அந்தந்த) அப்பனே பல திருத்தலங்களில் நல்விதமாக, அப்பனே பின் எவ்வாறு எது என்ற பல புகழ் பெற்ற திருத்தலங்களும் கூட இருக்கின்றது என்பேன். அப்பனே
நிச்சயம் அங்கே!!!
, இதனால் அங்கேயே பல பல வழிகளை கூட ஒளித்து வைத்துள்ளார்கள் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
இவ்வாறாக சரியாக பின் வழிபாடுகள் செய்கின்ற பொழுது, அப்பனே பின் எத் தீங்கும் வராது என்பேன். அப்பனே
எத் தீங்கும் வராதப்பா. எது என்று புரிய, அப்பனே
மனிதனுக்கும் கூட,
இதனால் பூஜைகள் மறந்துவிட்டார்கள் என்பேன். அப்பனே இதற்கு முன்பே,....
இதனால்தான், அப்பனே பல அழிவுகள் என்பேன்
அப்பனே இவ்வாறாகவே, அப்பனே பின் பல இறைவனை, அப்பனே பல வழிகளில் கூட, அப்பனே மக்கள், அப்பனே சேவிக்கின்ற பொழுது, அப்பனே இன்னும் அடியில் உள்ள, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அதாவது பின் பல ஈசனுடைய லிங்கங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல மூர்த்திகள், அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அம்பாள், அப்பனே நிச்சயம் தன்னில் முருகனும், அப்பனே நிச்சயம் பின் பல பல வழிகளில் கூட, அப்பனே பின் செம்பில் ஆனவை!!, பின் தங்கத்தில் ஆனவை!!, பல வழிகளில் கூட செய்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பிரதிஷ்டை செய்து, அப்பனே மேல் வழியாக, அப்பனே பின் வணங்குவதை விட, கீழ் நோக்கி, அப்பனே பின் அதாவது கீழாக, அப்பனே புதைத்துவிட்டு,!!!!...
அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அங்கு வந்து, அப்பனே பின் எவை என்ற, அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால் மனிதன், அப்பனே பின் மண்ணுக்கு சென்று விடுகின்றான்.
அப்பனே அதேபோல் எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட குருமார்களும் பல சித்தர்மார்களும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு என்பதெல்லாம் மறைமுகமாக கீழே புதைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் எப்பொழுதும், அப்பனே மண்ணுக்குத்தான் செல்லப் போகின்றான் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே.
இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அவ் ஆன்மா மண்ணிலிருந்தே நிச்சயம் தன்னில் ஏது பல ஜீவ சமாதிகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, அப்பனே பின் இருப்பது இருந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு சேவிக்கின்ற பொழுது!!!....
, அப்பனே நிச்சயம் அவையெல்லாம் ஆற்றலுடன் பெற்று, அப்பனே நிச்சயம் அவ் ஆற்றல், அப்பனே நிச்சயம் தன்னில் வெளியே வந்து, மனிதர்களுக்கு, அப்பனே நல்முறையாகவே, அப்பனே நல் மனதை கொடுக்கும் என்பேன். அப்பனே!!!
எவ்வாறு? என்பதெல்லாம் இவையெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இராவணன், அப்பனே பயன்படுத்தினான் என்பேன். அப்பனே
நிச்சயம் தன்னில் கூட!!
இலங்கையில் என்பேன். அப்பனே,
அப்பனே எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எவை என்று புரிய, அப்பனே பின் லங்கா, அப்பனே எது என்று புரிய, ஒரு சிறப்பு மிக்க, அப்பனே பின் தலம் என்பேன். அப்பனே!!!
அதனை யான், அப்பனே பின் எதை என்று கூற பின். அதாவது லங்காவை, அப்பனே யான், அப்பனே தலங்கள், தலங்கள், ஸ்தானம், தலங்கள், ஸ்தானம் தான் என்பேன். அப்பனே!!!
ஏன், எதற்காக தலங்கள், ஸ்தானம் என்று, அப்பனே உரைக்கின்றேன் என்றால்,?? அப்பனே நிச்சயம் தன்னில் கூட லங்கா ஆனவன், அதாவது இராவணனே எது என்று புரிய. !!
அப்பனே பின் பல வழிகளில் கூட, அப்பனே எது என்று கூறப்பின், அதாவது நிச்சயம் தன்னில் ஈசனே எவை என்று புரிய. பின் என் எண்ணத்திலே உன்னை செதுக்குகின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட,
அதனால் உடம்பு முழுவதும், அப்பனே பின் எதை என்று புரிய. அப்பனே அறிந்து கூட, பின் லிங்கங்களால், பின் ஆன எவை என்று கூறப்பின், சிவலிங்கங்களில் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,
இவ்வாறு எதை என்று புரிய, அறிந்து கூட, இவ்வாறு அழிவுகள் ஏற்படும் என்பதை எல்லாம், நிச்சயம் விபூஷணனுக்கும் இன்னும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின், அதாவது குபேரனுக்கும், அப்பனே இன்னும் பல ஞானிகளுக்கும் தெரியுமப்பா,
இத்தேசம் எதை என்று புரிய, எவை என்று அறிய!!!
, இதனால், அப்பனே குபேரனும் ஒரு சிவபக்தன் தானப்பா,
விபூஷணனும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இன்னும் எவை என்று அறிய, இவ்வாறெல்லாம், அப்பனே இவ் தேசம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஒரு அறிந்தும் கூட, பின் ஒரு தேசம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனுக்காகவே இருக்க வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இராவணன் முறையிட்டான். அப்பனே ஈசனிடத்தில்!!!
அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று, ஈசனும்!!! கூற !!
ராவணன் மீண்டும் மீண்டும் தவங்கள் மேற்கொண்டான்.
இராவணனும் கூட எதை என்று புரிய, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தவங்கள், பின் ஏற்படுத்தி, ஏற்படுத்தி, ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட, பின் பல ஆண்டுகள், பல பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள், தவம் மேற்கொண்டான். ஈசனை நோக்கி,!!!
பின் ஈசனாரே!!! இவ்வாறு, பின் சோதனைகள் எவ்வாறு என்பதெல்லாம் எனக்காக ஒரு தனி நாட்டை எவை என்று கூற, பின் சமர்ப்பிடுவோம். அதிலெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரே லிங்கங்களாகவே இருக்க வேண்டும் என்பதை எல்லாம் அறிந்தும்,!!!
ஈசனும் !!!
எது என்று புரிய, அப்படி எல்லாம் கொடுக்க முடியாது. நிச்சயம் தன்னில் கூட,
பின் ஒரு நாட்டிலே லிங்கங்கள் எல்லாம் வந்துவிட்டால், எது என்று புரிய, எது என்று அது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதன் எப்படி எப்படியோ செய்துவிடுவான் என்று,
நிச்சயம் தன்னில் வேண்டாம். இதனால் மனிதன் வாழட்டும் என்று, ஈசனார் கூற!!
ராவணன் அப்படி இல்லை. ...ஈசனாரே!!
நிச்சயம் தன்னில் கூட, முதலில் அறிந்தும் கூட, நீதான் இவ்வுலகத்திற்கு பெரியவன்.
இதனால் அனைத்தும் எவை என்று கூட, அறிந்தும் கூட, பின் அதாவது எனக்கு தனி தேசத்தை கொடு என்று, நிச்சயம் தன்னில் மீண்டும், பின் எவை என்று அறிய, பின் அதாவது, பின் உண்ணாமலும் உறங்காமலும் எதை என்று புரிய, பின் அதாவது தவத்தை மேற்கொண்டான்.
இன்னும் பல ஆயிரம் கணக்கான, அதாவது பல கோடி ஆண்டுகள், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் பார்வதி தேவியும் மனமறிந்து, நிச்சயம் எதை என்று கூற, பின் ஈசனாரே!!! இவ்வாறெல்லாம் செய்வது எப்படி,?? நிச்சயம் கொடுத்து விடேன் அவனுக்கு!!!!
என்றெல்லாம், பின் அதாவது பார்வதி தேவியும் கூட!!!
, எதை என்று சரி என்று, அதாவது பின் இராவணனே!!!! அறிந்தும் கூட, உனக்காக இத்தேசத்தை அளிக்கின்றேன்.
இதனால் எது என்று புரிய, ஆனாலும் மக்கள் எவை என்று கூற, பின் அறிந்து கூட, பின் எது என்று அறிய, பின் வாழ்வார்களே எவ்வாறெல்லாம் என்றெல்லாம்,
ராவணன் ஈசனாரை பார்த்து
நிச்சயம் அதாவது எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் வேண்டும் என்று,
அதாவது பின் உன் ஆசைக்கு அளவில்லையா??? என்று, ஈசனும் பின் இராவணேசரிடம் கேட்க,!!!
நிச்சயம் ஏது என்று புரியாமல் நின்றான் ராவணனும் கூட!
அறிந்து கூட,
இதனால் நிச்சயம் ராவணன் ஈசனை பார்த்து
பின் அனைத்தும் நீயே!!!
என்று இருக்கின்ற பொழுது, இத்தேசத்தை அனைத்திலும் உன் திருத்தலத்தை ஏற்படுத்துவேன் என்று, நிச்சயம் தன்னில் கூட,
இராவணன் கூட,
ஆனாலும் ஈசனும் அறிந்து கூட, அப்படி வேண்டாம்.
எது என்று புரிய, நிச்சயம் யான் ஒரு பின் யோசனை சொல்கின்றேன்.
அதாவது அடியில் வைத்து
,(லிங்கங்களை மண்ணுக்குள் புதைத்து அதாவது அடியில் வைத்து)
எது என்று கூற, பின் எப்பொழுது, அதாவது நீ (லிங்கங்களை)
மேல்நோக்கி, பின் அதாவது வைத்துவிட்டால், நிச்சயம் அழிவுகள் வருகின்ற பொழுது, அதாவது மனிதன் பின் அனைத்தும் அழித்துவிடுவான்.
அதனால் கீழ் நோக்கி பல. அடி நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் அடித்தளத்தில், பின் லிங்கங்கள் இருந்தால், நீ யாரையும் எவை என்பதை நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது தொந்தரவும் செய்ய மாட்டாய்.
பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின் எவை என்று புரிய,
இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் பல பல நூறு, பின் நிச்சயம் தன்னில் அடிகளுக்கு கீழே பல வகையில் கூட, லிங்கத்தை நிச்சயம் தன்னில் கூட, ஈசனே வரமளித்துவிட்டான்.
ஏற்படுத்திக் கொள் என்று,
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பல நூறு எவை என்பதை நிச்சயம் தன்னில் பல கோடிக்கணக்கான லிங்கங்கள் அங்கு கீழே குவிந்துள்ளது. என்பேன்,
பின் இதனால், பின் இராவணன், அதாவது தேசம் கீழே இன்னும் சொர்க்கலோகமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பேன்.
நிச்சயம் தன்னில் கூட, லங்காவிலே!!!
இதனை யார் அறிவார்??????
மக்கள் யாரும் அறிய மாட்டார்.
மேலே தான் மனிதன் சுற்றிக் கொண்டிருக்கின்றான்!!
ஆனால் கீழே ஒரு சொர்க்கலோகம் இருக்கின்றது.
அதுதான் இராவணனின் தேசம்.
எது என்று கூற பின், நல்லோர்கள் பின் அத்தேசத்திற்கு வருவோர் என்றால், உயர்த்தி விடுவான்.
பின் இராவணனே!!!
அவந்தனக்கு அதாவது ராவணனுக்கு தெரியும்!!!
யாராவது இங்கு, காலடி வைத்தாலே!!!
தீயோன் வந்தால், பின் காலையே வெட்டி விடுவான். சொல்லிவிட்டேன்,
இதனால்தான் எது என்று புரிய, பின் அதாவது கீழே நிச்சயம் தேவலோகம், மேலே மனித லோகம். அவ்வளவுதான்!!!!
தேவலோகத்தில், பின் நிச்சயம் இராவணன் தான் இன்னும் எது என்று கூட அறிந்தும் கூட,
பின் விபூஷணன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
அவ் கீழ் லோகத்திற்கு, நிச்சயம் தன்னில் கூட அதிபதியாக விபூஷணனே இருக்கின்றான்.
பின் குபேரனே இருக்கின்றான்.
எது என்று கூட, அதனால்தான்!!....
இன்னும், அதாவது குபேரனின் பின் மறுபெயர் பணமே.
அதனால்தான் பணத்திற்கு இன்னும் மதிப்பு, பின் எது என்று அறிய,
அதனால்தான் எது என்று கூற, பின் அதாவது அமைச்சர்களுக்கு அதிபதி, நிச்சயம் விபூஷணணே.
இன்னும் அதனால்தான், பின் அமைச்சர்கள், பின் இன்னும் கூட இத்தேசத்தில் வந்து வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இன்னும் ரகசியம் எல்லாம் அங்கே செப்புவேன்.(குருநாதர் இலங்கைக்கு வந்து)
அதனால்தான் நன்மைகள்,
இதனால் நிச்சயம் தன்னில் கூட யாராவது பின் கெடுதல் செய்தால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எது என்று கூற, பின் கீழிருந்து விபீஷணன் ஒரு அம்பை விடுவான்.
எது என்று கூற, பின் மேலே நிச்சயம் அழிவுகள் ஏற்படும்.
அதனால்தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றெல்லாம், அத்தேசத்தில்!!
லங்காவை இறைவனுடைய தேசம் என்றே யான் குறிப்பிடுவேன்.
இன்று எது என்று புரிய, பின் அதாவது அம்பாளிடத்திலிருந்தே!!!!
!(இவ்வாக்கு காவிரி நதி தாய் கரையில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு அருகில் திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா இலங்கை கதிர்காமத்திற்காக வாக்குகள் படித்தார்)
எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட!! அறிந்தும் கூட,
எது என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள். இன்னும் எதை எதை என்று அறிய, பல பல தீய சக்திகள் மனிதன் எடுத்து வந்து அங்கே விட்டுவிட்டான்.
பல தீய சக்திகள் எடுத்து வந்து விட்டதினால்தான், இதனால்தான் பெரும் குறைகள்.
ஆனால் மனிதன் முதலில் யான் தான் பெரியவன் என்று நினைத்துவிட்டால், இராவணன் நிச்சயம் அழித்து விடுவான். சொல்லிவிட்டேன்,
எது என்று புரிய, இதனால் பல மக்கள் நிச்சயம் தன்னில் கூட இவ் தேசத்திற்கு வந்து, அதாவது யான் தான் பெரியவன் என்று பின் சொல்லியவனை. எல்லாம் அழித்தும் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட!!
நீயா??? பெரியவன்?? என்று, நிச்சயம் தன்னில் எது என்று புரிய,
இதனால் பல வழிகளில் கூட, பின் நிச்சயம் தன்னில் இவ்வாறாகவே தான் அறிந்து கூட, எது என்று புரிய, பல வகைகளில் கூட, எது என்று புரிய, இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும். தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.
யார் இராவணன்?? என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட
, அதனால்தான் இன்னும் கூட, பின் அவ்தேசம் செழித்து, இன்னும் எது என்று புரிய, சில அழிவுகள் எது என்று அறிய, நிச்சயம் வந்தாலும், இராவணன் காத்துக் கொண்டிருக்கின்றான்.
இதனால் நன்மைகளாகவே முடியட்டும்.
இதனால் அறிந்து கூட, பின் யாராவது ஒருவன் அவ் தேசத்திற்கு சென்று, யான் பெரியவன், யான் அனைத்தும் தெரிந்தவன் என்று சொன்னால், இராவணனுக்கு கோபம் வந்துவிடும்.
அனைத்தும் அழித்துவிட்டு சென்று விடுவான்.
இதனால்தான் கந்தன் எது என்று கூற, பின் அதாவது இராவணன் கீழே இருக்கின்றான். கந்தன் மேலே இருக்கின்றான். அவ்வளவுதான்.
எது என்று புரிய, எது என்று கூற பின், அதாவது சொர்க்கத்துக்கு எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் அதாவது சொர்க்கமாகவே, அதாவது உலகமே, நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று அறிய, நிச்சயம் பின் இராவணேசன் ஆண்டு கொண்டுதான் இருக்கின்றான்.
அதற்கு எவை என்று கூற, விபூஷணன் இன்னும் குபேரன் இன்னும் எத்தனை? எத்தனையோ? துறவிகள் கீழே இருக்கின்றார்கள்.
மேலே முருகன் இருக்கின்றான். அவ்வளவுதான்.
ஏன்? மேலே முருகன் இருக்கின்றான்?
எதை என்று அறிய, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், இராவணனும் கூட ஒரு யோசனை ஈசனுக்கு சொன்னான்.
அதாவது பின் ஈசனாரே!!! எது என்று புரிய, அதாவது உன் பக்தன் அல்லவா?
நான்!!!
நிச்சயம் தன்னில் கூட கீழ் லோகத்தில் யான் இருப்பேன்.
ஆனால் மேல் லோகத்தில் அநியாயம் அக்கிரமம் எல்லாம் நடப்பதால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது தன், அதாவது மகனை, பின் செல்ல பிள்ளையை எது என்று புரிய, செல்ல பிள்ளையை, நிச்சயம் தன்னில் கூட மேல் லோகத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட இட்டுவிடு.
அதாவது ஏதாவது கெடுதல் நடந்தால், நிச்சயம் அவன் தன் எதை என்று அறிய, நிச்சயம் அம்போடு அனைத்தும் வெல்வான்.
அதாவது பின் இங்கு அம்பு எனப்படுவது, நிச்சயம் தன்னில் வேலே!!!! என்று சொன்னேன்.
. இதனால் அவனை மேலே விட்டுவிடு, பார்த்துக் கொள்வோம் என்று,
இதனால்தான் அறிந்து கூட, பின் அனைத்து இடங்களிலும் கூட, பின் எது என்று கூற, பின் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட வேல் வழிபாடுகள் பல பல.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, கெடுதல் செய்தால், அவ் வேலை, நிச்சயம் தன்னில் வில்லாக பயன்படுத்தி, அறிந்தும் கூட, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில், பின் ஏவி விடுவான். பின் முருகனே,
இதனால்தான் இன்னும் அறிந்து கூட, பின் அறியாமலும், எது என்று கூற, பின் பல மக்களுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் வருவோருக்கெல்லாம் அள்ளி !! அள்ளி!!!,
அதாவது நிச்சயம் தன்னில் கூட ஒரு திருவிழா என்றால், நிச்சயம் வருவோருக்கெல்லாம் அள்ளி அள்ளி இனிப்புகளும், பின் உணவும் பரிமாறுவார்கள்.
அதாவது நிச்சயம் மனிதன் என்றால்,
ஆனால் நிச்சயம் பின் கதிர்காமத்திற்கு அறிந்தும் எவை என்று புரிய, வர வந்த மனிதருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட அருளும். இன்னும் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ஆரோக்கியமும் கொடுத்து அனுப்பினானே முருகன்.
இதுதான் பின் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.
அறிந்தும் இதனால் கவலைகள் வேண்டாம்
இன்றளவும், எதை என்று கூற, பின் அம்பாளின் ஆசீர்வாதங்கள் பல கோடி.
எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று பெருகிடும். எவை எங்களுடைய யோகங்கள், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பல வகையான நிச்சயம் தன்னில் அறிந்தும் ஏது என்று புரிய, பல வகைகளில் கூட எவை ஏது என்று புரிய, பல மக்கள் நிச்சயம் ஒன்றாக கூடி, எது என்று அறிய, இவ் தேசத்தை அப்படி எவை என்று எதிர்த்தனர்.
எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எதிர்த்து, அனைவரும் அதாவது பின் ஒரு 100 ஆண்டுகளுக்கு, 100 ஆண்டுகள் எவை என்று கூற, முன்பே!!!
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் கதிர்காமத்திற்கு மக்கள் வந்து, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அங்கே திரண்டனர்.
நிச்சயம் முருகனை வேண்டி வேண்டி நின்றனர்.
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் ஏது என்று புரிய, எங்களுக்கு துணை இல்லை.
யாரும்!!
நீதான் துணை முருகா.
பின் அதாவது நிச்சயம் இத்தேசத்தில் அநியாயங்கள் அக்கிரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
ஏது என்று புரியாமலும் எவை என்று அறிய அறிய இதனால், நிச்சயம் தன்னில் கூட தேசத்தை காக்க, நீ எப்பொழுதும் இரு என்று,
நிச்சயம் தன்னில் கூட முருகனை எதை என்று கூற, பின் வழிபாடுகள் பல பல வகைகளும் செய்தனர்.
நிச்சயம் தன்னில் ஆனாலும் அழிவுகள் பல வந்தது.
பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மழையாலும் வெள்ளத்தாலும் சேறாலும், நிச்சயம் தன்னில் அனைவரும் பின் அழிந்து போயினர்.
மீண்டும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, முருகன் அனைவருக்கும் உயிர் உயிர் கொடுத்தார். எது என்று கூற, !!
முருகன் அவர்களைப் பார்த்து பின் ஏன்? எதற்காக? உங்களுக்கு உயிர் கொடுத்தேன் என்றால், என்னை நம்பி வந்துவிட்டீர்கள்.
அதனால் இங்கே எது என்று கூற, பின் இருக்க, எது என்று கூற, மீண்டும் எவை என்று, நிச்சயம் தன்னில் கூட.
இதனால் மக்கள் அனைவரும் பின் ஏன்?? எங்களை பின் உயிர்ப்பித்து, நிச்சயம் தன்னில் மீட்டீர்கள்????
. இதனால் எது என்று புரிய என்றெல்லாம், அதனால் நிச்சயம் மீண்டும் முருகா, எங்களுக்கு பின் அதாவது எங்கள் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்.
எது என்று கூற, பின் இவ்வுயிரானது நிச்சயம் இத்தேசத்தை காக்கவே பயன்படட்டும் என்று,
அதனால் எது என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் சரி என்று, உயிர்கள் அனைத்தும் எது என்று கூற, பின் அறிந்தும் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட சரி. பின் பல ஆயிரம், பின் நிச்சயம் மக்களுக்கு அறிந்தும் கூட, பின் உயிர்கள் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் பின் காலடியில் இருக்கட்டும் என்று, நிச்சயம் தன்னில் கூட,
நிச்சயம் தன்னில் கூட, பின் மூலஸ்தானத்தில், அதாவது இப்பொழுது இருக்கும் மூலஸ்தானத்திலே, ரகசியமாகவே பல உயிர்கள் இருக்கின்றதப்பா!!
(கதிர்காம ஆலயத்தின் கருவறையின் உள்ளே.. கதிர்காம ஆலயத்தில் மூலஸ்தானம் பூட்டி வைக்கப்பட்டு வெளியே பிரதானமாக இருக்கும் திரைச்சீலைகளுக்கு மட்டுமே தீப ஆரத்தி பூசைகள் நடைபெறுகின்றது மூலஸ்தானத்திற்கு உள்ளே கடல் மூலம் வரும் அழிவை தடுத்து நிறுத்துவதற்கு முருகன் தன்னுடைய வேலையும் தன் கைகளால் எழுதிய யந்திர தகடும் மற்றும் ஆதி கைலாசத்திற்கு செல்லும் வழியும் இருக்கின்றது என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் தெரிவித்திருப்பதை நினைவு தருகின்றோம் இப்பொழுது இந்த வாக்கில் இலங்கை தேசத்தை அழிவிலிருந்து காப்பாற்ற தன் உயிரை தந்த நல்ல மனிதர்களின் ஆத்மாக்களும் மூலஸ்தானத்தில் இருக்கின்றது என்று இப்பொழுது குருநாதர் தெரிவித்து இருக்கின்றார்)
சொல்லிவிட்டேன், அப்பனே!!
இதனை யார் அறிவார்???? அப்பனே!!!
இன்னும், அப்பனே பல ரகசியங்கள் அங்கு உள்ளதப்பா!!
. அவ் ரகசியங்கள் எல்லாம் மனிதனுக்கு தெரிந்தால், அப்பனே தவறாக பயன்படுத்திக் கொள்வான் என்பேன். அப்பனே
அதனால்தான் சில ரகசியங்களை யான் சொல்வதே இல்லை என்பேன். அப்பனே
ஆனாலும் என் பக்தர்கள், அப்பனே பின் அன்போடு, அப்பனே நீங்கள் கேட்டு எவை என்று கூட, அன்போடு முருகனுக்கெல்லாம் சேவை செய்தீர்கள் என்பேன். அப்பனே!!
அதனால்தான் சொல்கின்றேன் என்பேன். அப்பனே
ஏனென்றால், அப்பனே இவ்வுலகம் மாய உலகம் என்பேன். அப்பனே !!
அழிவு நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது. அப்பனே!!
மாய உலகத்தில் மாய, அப்பனே பின் மனிதன் தான் இருப்பான் என்பேன். அப்பனே!!
அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில ரகசியங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே!!
ஆனாலும், பின் முழு மனதோடு என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பேன். அப்பனே!!
பண்போடும், அப்பனே பின் பாசத்தோடும்,
அதனால்தான், அப்பனே சில ரகசியங்கள் இன்றைய நேரத்தில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கின்றதப்பா!!!
சொல்லிவிட்டேன், அப்பனே அன்போடு,
அன்போடு அப்பனே பின் நிச்சயம் எவை என்று கூற, பின் வந்து, அப்பனே தந்தையே என்றெல்லாம், அப்பனே கூறிக்கொண்டே, பின் நிச்சயம் வந்து, பின் அதாவது வலம் வந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள், அப்பனே!!!
இதனால், அப்பனே இத்தந்தை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் என்பேன். அப்பனே இன்று
, அப்பனே அதனால், அப்பனே பெருக்கிடும் என்பேன். அப்பனே இன்னும் அறிவுகள்!! இன்றளவில், அப்பனே பின் அதாவது, அப்பனே எவை என்று கூற, (ஆடி)பெருக்கு எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எதனை பெருக்கு?????
, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே தீய எண்ணங்களை குறைத்து, அப்பனே நல்ல எண்ணங்களை பெருக்கு,!!!!
அப்பனே பின் பொய்யை குறைத்து, அப்பனே உண்மையை பெருக்கு!!!!!
, அப்பனே நல்விதமாக எது என்று அறிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட அமைதியை, அப்பனே நிச்சயம் பெருக்கு!!!,
அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் போட்டி பொறாமைகள் எல்லாம், அப்பனே நீக்கி!!!!, அப்பனே பின் எவை என்று கூற, நல் மனதாக பெருக்கு,
அப்பனே இறைவன் நாமத்தை பெருக்கு!!!!
, அப்பனே பின் அனைத்தும் பெருக்கு
, அப்பனே பின் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, தீய, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் ஏது என்று கூற, பின் வழிகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அழித்திட்டு, அப்பனே நன்மைகள் பெருகட்டும்!!!.
அதாவது பெருக்குக!!!, பெருக்குக!!! என்பதெல்லாம்!!
, அப்பனே பின் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன். அப்பனே பெருக்கு என்றால், அப்பனே உன் மனதில், அப்பனே பின் உள்ள, அப்பனே நல்ல எண்ணங்களை பெருக்கு என்பதுதான்.
அப்பனே நிச்சயம் ஆடி,....(ஆடிப்பெருக்கு) அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, ஆடி என்றால் என்ன????
என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் ஆடி என்றால், இறைவனே!!, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பெருக்கு இறைவனிடத்தில் ஆற்றல்கள் எவை என்று கூற, பின் அதாவது மனிதனுக்கு எவை என்று, பின் ஏது என்று புரிய, இவ்வாற்றல்கள், அப்பனே பின் இன்றளவு, அப்பனே பின் வருகின்ற பொழுது, அது சரியாக யார் ஒருவன் பயன்படுத்துகின்றானோ, நிச்சயம் ஆற்றல் பெருக்கப்படும் என்பேன்.அப்பனே!!
அப்பனே இதனால், அப்பனே பின் ஆடி, அப்பனே பின் இறைவன் ஆடி என்றால், இறைவன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பெருக்கு என்றால், இறைவனிலிருந்து ஆற்றல் நிச்சயம் பெருக, அப்பனே பின் பெருக்குக என்றெல்லாம், அப்பனே!!!
இவ் ஆடி மாதத்தில் முழுவதுமே இறைவன் ஆற்றல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பேன்.
அப்பனே
ஒரு ஆற்றல் விழுந்து கொண்டே இருக்கும் என்பேன். அப்பனே!!
நிச்சயம் தன்னில் விழுந்து, அப்பனே பல இடங்களில், அப்பனே பிரதிபலித்து, அப்பனே பல வகையிலும் கூட நன்மைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பேன்.
அப்பனே கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே எம்முடைய ஆசிகளும் அருளும் இருக்கின்ற பொழுது, இன்னும் அப்பனே பின் சித்த பூமியாகவே அது (இலங்கை) செயல்படுகின்றது என்பேன். அப்பனே
அச் சித்த பூமியில் எப்படி எல்லாம் வாழ்ந்திட்டால்?, நன்மை என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன் என்பேன். அப்பனே!!!
இராவணனே ஒரு சித்தன் தானப்பா,!!!
அப்பனே சொல்லிவிட்டேன்.
அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில்!!கூட
ஆனாலும், இராவணன், அப்பனே தவறாக, தவறாகவே ச சித்தரித்து விட்டார்கள் என்பேன். அப்பனே!!!
எதை என்று இன்னும், அப்பனே ஏன்? எதற்கு? இவ்வாறாக?? சித்தரித்து விட்டார்கள்???? என்றால், அப்பனே கலியுகத்தில், அப்பனே இதே போலத்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்லது செய்பவர்களை எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் , அப்பனே பின் கெட்டவன் ஆக்குவான் என்பேன். அப்பனே கலியுகத்தில் மனிதனே என்பேன். அப்பனே!!!
அதனால்தான் சித்தர்கள், அப்பனே யாங்கள் விட போவதும் இல்லை.
அப்பனே எது என்று கூற, பின் நல் அப்பனே முறையாக மனிதனை வாழச் செய்து தான் கொண்டிருப்போம்.
அப்பனே கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே எம்முடைய ஆசிகள் வள்ளி தேவயானியோடு, அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் முருகனும் வந்து இன்று, அப்பனே பின் உங்களிடத்தில், அப்பனே நிச்சயம் அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றான் என்பேன். அப்பனே
கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே
அதிகாலையிலே வந்து, அப்பனே இன்னும், அப்பனே பல ஆட்டங்கள், பல கொண்டாட்டங்கள் என்றெல்லாம்,!!!
அப்பனே முருகனுக்கு சந்தோஷமாக செய்தார்கள் என்பேன். அப்பனே மக்கள் என்பேன். அப்பனே!!
எது என்று, அப்பனே பின் அதாவது மனிதன் அவ்வடிவிலே வந்து, முருகனும் விளையாடினான்ப்பா.
இதை முருகன் விளையாடியதை யார் அறிவார்?????
அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதனோடு மனிதனாக.. ஒன்றோடு ஒன்றாக ஒன்று சேர்ந்து, அப்பனே சேர்ந்து, அப்பனே பின் வள்ளி தெய்வானையும், அப்பனே ஒன்று விளையாடினார்களப்பா,
இதை யார் அறிவார்???? அப்பனே!!
இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பக்தி என்பது சாதாரணம் இல்லை.
உண்மையான பக்தியும் ஞானமும் அன்பு இருந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் இறைவன் விளையாடுவதை, பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் பார்ப்பானப்பா.
பார்ப்பானப்பா, நிச்சயம் தன்னில் கூட வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஒரு பாம்பு இருக்கின்றதப்பா!!!,
எது என்று புரிய, அப்பனே அப் பாம்பானது நிச்சயம் தன்னில் கூட ஆடி மாதத்தில் மட்டுமே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் விளையாடுமப்பா,
ஆடி மாதத்தில் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, வள்ளி தெய்வானை, வள்ளி தெய்வானையும் நிச்சயம் தன்னில் கூட, பின் ஒன்றாக எவை என்று கூட சேர்ந்து, எது என்று புரிய. அதற்கு அப் பாம்பிற்கு நிச்சயம் தன்னில் கூட உத்தரவு கொடுப்பார்கள்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட ஆற்றினில் உன் விஷத்தை நிச்சயம் பின் கலக்கு!!!! (பாம்பின் மாணிக்க உமிழ்நீரை ஆற்றில் கக்கு என்று)
, பின் வருவோருக்கெல்லாம் கர்மத்தை தொலையட்டும் என்று.
இதனால், அப்பனே வருடத்திற்கு ஒருமுறையப்பா, அப் பாம்பு, அப்பனே நீங்கள் எவை என்று மூழ்கினீர்களே?
(கதிர்காமத்தில் அடியவர்கள்.. அடியவர்கள் ஆலயத்திற்கு அருகே ஓடும் மாணிக்க கங்கை ஆறு.
கதிர்காமத்தில் ஓடும் புனித ஆறு மாணிக்க கங்கை (Menik Ganga) ஆகும். இது ஊவா மாகாண மலைகளில் உற்பத்தியாகி, கதிர்காம முருகன் ஆலयம் அருகில் செல்கிறது.புனித நீராடல்: பக்தர்கள் கதிர்காம ஆலயத்திற்கு செல்வதற்கு முன் இந்த ஆற்றில் நீராடித் தூய்மையாவர். மாணிக்க கற்கள் அடித்து வரப்படுவதால் இது மாணிக்க கங்கை என அழைக்கப்படுகிறது.)
அப்பனே எது என்று கூட அறிய, நிச்சயம் தன்னில் கூட அவ் ஆற்றில், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட விஷத்தை கக்குமப்பா,
இவ்விஷம், அப்பனே ஒரு ஆண்டு வரை இருக்குமப்பா,!!!
இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அது மட்டுமில்லாமல், அப்பனே பின் இவ்வாடி மாதம், அப்பனே பின் 100% நூறு சதவீதம் இருக்குமப்பா,
இவ்வாறு நீராடினால், அப்பனே மக்களின், அப்பனே நிச்சயம் தன்னில் கூட தீய அழுக்குகள் மறைந்து, அப்பனே பல நோய்கள், அப்பனே சில பாவங்கள் மறைந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய, அப்பனே பல புண்ணியங்கள் கிடைக்குமப்பா,!!!
இவைதான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே பல வகையான நிச்சயம் தன்னில் கூட, அப்பனே ஒவ்வொருவரும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே ராகுவும் கேதுவும், அப்பனே இன்னும் சூரியனும், அப்பனே சந்திரனும் புதனும், அப்பனே எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே வியாழனும் சுக்கிரனும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, சனியும், அப்பனே எவை என்று கூற, பின் செவ்வாயும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதனாக பிறந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பலவற்றை நிச்சயம் தன்னில் முருகனும் ஏது என்று புரிய, பின் அதாவது கிரகங்கள் எவை என்று அறிய, இவர்கள் மட்டும் பின் கிரகங்களாக இருக்கின்ற.........
எவை என்று ஒரு மனிதனாக பிறந்து பாருங்கள் என்றெல்லாம் சொல்லி, பின் மனிதனாக பிறந்து எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் ஜீவ சமாதி, ஜீவ சமாதி எல்லாம் அங்கேதான் ஆகி இருக்கின்றார்கள் என்பேன். அப்பனே.
(இலங்கையில் கதிர்காமத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் மனிதர்களாக பிறந்து வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர் நவகிரகங்கள் மனிதர்களாக பிறந்து வாழ்ந்து ஜீவசமாதிரியான ஜீவ சமாதிகள் எல்லாம் அங்கு இருக்கின்றது)
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கதிர்காமத்தில் தான் ஜீவ சமாதியாக இருக்கின்றார்கள் என்பேன். அப்பனே நவகிரகங்கள் என்பேன். அப்பனே!!!
இதனால் தொழுக!!!
, அப்பனே எங்கு இருக்கின்றார்கள் என்பவை எல்லாம், அப்பனே நிச்சயம், அப்பனே பின் காண்பிக்கின்றேன். அப்பனே வருங்காலத்தில் என்பேன். அப்பனே
இதனால், அப்பனே பலவற்றை, அப்பனே பின் நட்சத்திரக்காரர்களும் கூட, அதாவது நட்சத்திரங்கள் கூட,
27 நட்சத்திரங்களின் பெயர்கள் வரிசை:
அசுவினி (Ashwini)
பரணி (Bharani)
கிருத்திகை (Krittika)
உரோகிணி (Rohini)
மிருகசீரிடம் (Mrigashira
)திருவாதிரை (Ardra)
புனர்பூசம் (Punarvasu)
பூசம் (Pushya)
ஆயில்யம் (Ashlesha)
மகம் (Magha
)பூரம் (Poorva Phalguni)
உத்திரம்
(Uttara Phalguni)
அஸ்தம் (Hasta)
சித்திரை (Chitra)
சுவாதி (Swati)
விசாகம் (Vishakha)
அனுஷம் (Anuradha)
கேட்டை (Jyeshtha)
மூலம் (Mula)
பூராடம் (Poorva Ashadha)
உத்திராடம் (Uttara Ashadha)
திருவோணம் (Shravana)
அவிட்டம் (Dhanishta)
சதயம் (Shatabhisha)
பூரட்டாதி (Purva Bhadrapada)
உத்திரட்டாதி (Uttara Bhadrapada)
ரேவதி revati.
அப்பனே மனித பிறவி எடுத்து, அப்பனே கதிர்காமத்தில் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே ஜீவ சமாதியை நிச்சயம் அடைந்துள்ளார்கள் என்பேன். அப்பனே!!
அதாவது நிச்சயம் தன்னில் கூட, அஸ்வினி இன்னும் ரேவதி, இவையெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் மனிதனாக பிறந்து, அப்பனே எவை என்று என்னென்ன???, பின் எவை என்று கூற, மனிதன் எப்படி எல்லாம் வாழ்ந்தான் என்றெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட
, முருகனிடம் மண்டியிட்டு போதும் என்று எவை என்று கூற, கூறி, நிச்சயம் ஜீவ சமாதி எல்லாம் அடைந்திருக்கின்றார்கள் என்பேன். அப்பனே
அவ்விடம் கூட, இதனால்தான், அப்பனே சிறப்பு மிக்க தலமாகவே, அப்பனே கதிர்காமம் விளங்குகின்றது. அப்பனே!!
மிக்க மகிழ்ச்சியப்பா, எது என்று கூற, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் இவ்வாறு சித்த மார்க்கத்தை எடுத்துச் செல்வது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் மிகவும் மிகவும் சிறப்பப்பா,
அனைத்து சித்தர்களும் பின், அப்பனே பின் உங்களை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் பாடல்களையும் எவை என்று பாடிட்டு, எவை என்று கூற, பின் நோக்காக, அப்பனே மகிழ்ந்தோம் என்போம். அப்பனே யாங்கள், அப்பனே
தேவலோகமே,
அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று தேவலோகத்தில் உள்ளோர் எல்லாம், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அப்பனே பின் இவ் விழாவில் கலந்து கொண்டார்கள் என்பேன். அப்பனே
இவ்வாறாக, அப்பனே கலந்து கொண்டு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, பின் ஆட்டம் என்ன!?, பாட்டம் என்ன!?, அப்பனே பின் முருகனை நோக்கி என்பேன். அப்பனே
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே நல்விதமாகவே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது அவரவருக்கு ஆரோக்கியங்கள், அப்பனே யான் கொடுக்கின்றேன்.
இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அறிவு, அறிவு பலத்தையும் ஆற்றலையும் கொடுக்கின்றேன்.
எக்குறைகளும் கொள்ள தேவையில்லை, மகன்களே, நல்விதமாக தாயே, தந்தையே என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட!!
மகிழ்ச்சி
அளிக்கின்றது. அனைவரும் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
யாங்களும் பின் வந்து, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அங்கு நிச்சயம் தன்னில் முருகன் எவ்வாறெல்லாம் சந்தோஷமாக , விளையாடினான்?? என்றதெல்லாம் யாங்கள் கண்டு உணர்ந்தோம்.
கவலைகள் வேண்டாம்,
இன்னும் சிறப்புகள் இருக்கின்றது. இன்னும் எதை அனைத்தும் யாங்கள் செய்ய தயார்..
ஆனாலும், திடீரென்று உங்களுக்கு அனைத்தும் கொடுத்துவிட்டாலும், அதை வைத்து நீங்கள் என்ன செய்வது??? என்று தெரியாமல், பின் அதாவது முழி முழித்துக் கொண்டே இருப்பீர்கள்.
இதனால்தான் மெதுமெதுவாக ஞானங்கள் கொடுத்து, உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ??, அதை இவ் தந்தை நிச்சயம் செய்வான். பின் நிச்சயம் தன்னில் கூட !!
எவ்வளவுக்கு எவ்வளவு பின் பாசத்தை வைத்திருக்கின்றீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு யான் செய்வேன். நல்முறையாகவே!!
இதனால் கவலைகள் வேண்டாம், எது என்று அதனால்தான் தோண்ட தோண்ட, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட தேவலோகத்தில், அதாவது இராவணன் லோகத்திற்கு சென்றுவிட்டால், அவனுடைய லோகத்தில், நிச்சயம் தன்னில் கூட பல பல நிச்சயம் தன்னில் கூட, பின் தங்கங்களும் எவை என்று அறிய அறிய, பின் அதாவது பின் எதை எதையோ எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் வைரங்களும், நிச்சயம் தன்னில் முத்து மணிகளும் இருக்கின்றது.
அது யாருக்கோ எவை என்று கூட, பின் அதாவது நல் மனதாக நினைத்தாலே, இராவணனே, நிச்சயம் நீ எடுத்துக்கொள் என்று கீழிருந்து, பின் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட மேல்நோக்கி, பின் எவை என்று கூற, பின் செலுத்திடுவான்.
கவலைகள் வேண்டாம், பின் எதை என்று புரிய, பின் புரிந்து கொள்ளுங்கள். அனைவருக்குமே ஆசிகள், சித்தர்கள் ஆசிகள்,
அங்கு இருக்கும் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். இன்னும் பரிசுத்தமான பல விஷயம் எல்லாம் யான் சொல்கின்றேன். நல்விதமாகவே!!
எவை என்று கூற பின் உணவுகள் எல்லாம் நிச்சயம் தன் அவ்வளவு அருமையாகவே இருந்தது.
சித்தர்கள் யாங்கள் உண்டு மகிழ்ந்தோம்.
எது என்று கூறப்பின், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஈசன் பார்வதியும் நல்முறையாகவே வந்து அனைவரையும் ஆசீர்வதித்து விட்டனர். எப்பொழுதே!!
எது என்று கூற, இதனால் இவ் ஆடி பெருக்கத்தில் ஆற்றலை யாங்கள் பெருக்கி அனைவருக்கும் தருகின்றோம் நல்விதமாகவே!!!
எம்முடைய ஆசிகள் கடைநாளும் இருக்குமப்பா!!
ஆசிகள் இன்னும் எவை என்று புரிய பின், பின் அங்கு வந்து இன்னும் பல வகையான நன்மைகள் எல்லாம் நிச்சயம் யாங்கள் சொல்ல வருவோம். ஆசிகள்!!, ஆசிகள்!!, பேராசிகள்!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)


