​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 22 June 2026

சித்தன் அருள் - 2234 - அன்புடன் அகத்தியர் - மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் கோவில் வாக்கு!





2/4//2026 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். மாமாங்கேஸ்வரம். ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்/ மாமாங்க பிள்ளையார் திருக்கோயில். அமிர்தகழி.மட்டகளப்பு இலங்கை.

ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன். அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே,



 கவலைகள் வேண்டாம் அப்பனே. அப்பனே,



 இவ்வுலகத்தில் அப்பனே, தர்மங்கள் சாய்கின்ற நேரத்தில் அப்பனே, பல சித்தர்களை அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்கள் எழுப்புவோம்.



 ஏனென்றால் அப்பனே, பின் நிச்சயம் தர்மங்கள் தலைக்கீழாகப் போகின்ற பொழுது அப்பனே, மனிதனுக்கு வருத்தமும். அப்பனே, அதாவது அப்பனே, அதாவது என்னென்ன? பின் அடிப்படை மனிதனுக்கு தேவைகளோ!? பின் அவையெல்லாம் முதலில் அப்பனே இழக்க நேரிடும்.


 அதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மனிதன் பின் வாழ வேண்டுமென்றே அப்பனே, பல சித்தர்களை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகளை எழுப்புதலே அப்பனே சாலச்சிறந்தது என்பேன் அப்பனே.


 அவை மட்டுமில்லாமல் பின் அதாவது அப்பனே, அவ்வளவு சக்திகள் அப்பனே வைத்துக்கொண்டு ஞானிகள் அப்பனே நிச்சயம் மறைந்து!!!!............(ஜீவ சமாதியில்) அப்பனே,




 இதனால் அவர்கள் பெயரைச் சொன்னாலே அப்பனே பாவங்கள் போகுமப்பா.


 இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அப்பனே வெவ்வேறு சிறப்புகள் உண்டு என்பேன் அப்பனே.


 அவையெல்லாம் அறிந்து கொண்டாலே மிகவும் சிறப்பு.


 ஏன்,? எதற்கு? என்றால் அப்பனே, நிச்சயம் அதாவது நீங்களும் அப்பனே பின் அதாவது ஏதோ பின் பள்ளி சாலைக்கு செல்கின்றீர்கள் அப்பனே.



 ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு பாடத்தை நன்கு படித்தால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று அறிந்து அப்பனே அதையும் கூட தேர்வில் எழுதி அப்பனே அழகாக பின் தேர்ச்சியும் பெற முடியும். அப்பனே,



 நிச்சயம் தன்னில் கூட அவை எப்பொழுதும் அப்பனே பின் உங்களை காக்கும். அதாவது எப்பொழுதும் பின் எதை எதை என்று அறிய அப்பனே நல்முறையாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சக்திகளாகவே அப்பனே கடைநாளும் அப்பனே.



 இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஞானிகள் பெயரை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படியே உங்களுக்கு பின் சொல்லி சொல்லி அப்பனே பின் வந்தாலே அவை தன் அவ் ஞானிகளின் அப்பனே ஆற்றலும் அப்பனே அதாவது பின் நீங்கள் சொல்கின்ற பொழுது உங்களுக்கும் கிடைக்கும்ப்பா.


 இதனால் அப்பனே உண்மை நிலையை நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.


 இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல பல ஞானிகள் அப்பனே இங்கு வந்து பல ஏன்? எதற்காக? அப்பனே பின் சித்துக்கள் விளையாடினார்கள் என்பவை எல்லாம் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே.


 இதனால் அப்பனே முதலில் அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் அடிப்படை தத்துவத்தை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் நீங்கள் அனைத்தும் வெல்லலாம் என்பேன் அப்பனே எதை என்று புரிய அப்பனே. 


ஆனால் அடிப்படை அப்பனே பின் விஷயங்களில் தெரிந்து கொள்ள வேண்டியது என்றால் அப்பனே நிச்சயம் பின் எவ்வாறு ஏது என்றெல்லாம் அப்பனே.



 அதனால்தான் அப்பனே பின் சித்துக்களையும் கூட அப்பனே பின் அடிப்படை தத்துவத்திலிருந்து அப்பனே பின் எடுத்து வருவேன் என்பேன் அப்பனே.



 அப்பொழுது நீங்கள் அப்பனே உங்களையும் வெல்லலாம் என்பேன் அப்பனே.



 மற்றவர்களுக்கும் கூட வழிகாட்டி அப்பனே பின் அனைத்தும் வென்றிடலாம் என்பேன் அப்பனே.





 மனிதனிடத்தில் அப்பனே பல சக்திகள் பின் இருக்கின்றது என்பதை எல்லாம் நீங்கள் அறிகின்றீர்கள் அப்பனே.



 இதனால் அப்பனே, நிச்சயமாக பின் எதை என்று புரிய அப்பனே. பின் இவ்வாறாக பின் சங்கு அப்பனே இன்னும் ஏது என்று அறிய அப்பனே பின் விஷ்ணுவின் பின் எதை என்று கூட சக்கரங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே உடலில் ஒரு பகுதியில் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. 



அதை நிச்சயம் தன்னில் கூட அச் சங்கையும் அப்பனே பின் எதற்கு ஊதுகின்றீர்கள்???? என்பதை எல்லாம் தெரியாமல் நிற்கின்றது என்பேன் அப்பனே.


 நிச்சயம் உடம்பில் அப்பனே எப்பொழுதும் அப்பனே பின் அது அதன் அதன் மூலமே அதாவது அப்பனே பின் காற்று அப்பனே நல்விதமாக அப்பனே எது என்று அப்பனே பின் அதன் பின் பற்றுக் கொண்டாலே அப்பனே தானாக அப்பனே ஒரு எதை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் ஒலி கேட்குமப்பா.



 அவ் ஒலியானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட கிரகங்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எப்பொழுதோ சொல்லிவிட்டேன் மனிதனுக்கும் பின் கிரகங்களுக்கும் அப்பனே சம்பந்தம் உண்டு என்பது அப்பனே!!!




 பின் அவ் ஒலியானது எதை என்று அப்பனே பின் அதனால் காற்று அப்பனே சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு ஞானிகள் பெயரை சொன்னாலே அப்பனே பின் சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் காற்றானது அப்பனே பின் அங்கு அப்பனே ஒலித்துக் கொண்டே இருக்கும்.




 இதனால் அப்பனே நீங்கள் உயிரோடு பின் அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.


 ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட பேசுகின்றீர்கள் அப்பனே நடமாடுகின்றீர்கள் !!!!!



 ஆனாலும் அப்பனே அது இயங்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் எது என்று புரிய பின் அப்பனே பின் யோகங்கள் கிட்டாதப்பா!!!


 அதனை முதலில் இயக்க வேண்டும் அப்பனே.


 பின்பு அது இயக்கிவிட்டால் தானாக ஒலியானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அச்சக்கரத்தில் பட்டு அச்சக்கரக்கும் அச்சக்கரமும் இயங்கிவிடும் என்பேன் அப்பனே.




 அதனால் உங்களை நீங்கள் வெல்லும் தகுதியை பெற்று அப்பனே பின் எதன் மூலம் அப்பனே எப்படி ஏது என்று அறிய அப்பனே பல விஷயங்கள் உள்ளது என்பேன் அப்பனே.




 அவையெல்லாம் பின் உங்களுக்கு அதுவும் கூட அப்பனே பக்தியில் அப்பனே ஆழ்ந்து இருக்க வேண்டும்.



 பக்தியில் அப்பனே அடிபட்டு இருக்க வேண்டும் அப்பனே.



 அதாவது  சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்திலும் வெல்லலாம்.



 ஆனால் பக்தியில் வெல்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே.



 அதில் பின் நிச்சயம் தன்னில் கூட வென்றுட்டு எதை என்று அறிய அப்பனே பல வழிகளில் கஷ்டங்கள் அப்பனே துன்பங்கள் எதை எதையோ அப்பனே நிச்சயம் தன்னில் கூட பட்டு பட்டு எழுந்து வந்தால் மட்டுமே எங்களுடைய ஆசிகள் கிட்டி அப்பனே அவனுக்கு பின் பல அதிசயங்கள் யாங்கள் நிகழ்த்துவோம் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட





 இதனால் அப்பனே பின் ஒன்றும் தெரியாதவனுக்கும் அப்பனே அப்படியே பின் ஏதாவது கொடுத்துவிட்டாலும் அவன் பின் அனைத்தும் அப்பனே  அவனும் கெட்டு மற்றவர்களையும் கூட கெடுத்து!!!.......



 அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு பக்குவங்கள் அப்பனே அனைவருக்கும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே.




 அதனால்தான் பக்குவம் உள்ளவரிடத்தில் பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில உரைகளை உரைத்து அப்பனே பின் அவனை இன்னும் மென்மேலும் அப்பனே பின் உருக்கி அப்பனே அப்படியே எடுத்துச் சென்று அப்பனே பின் நிச்சயம் சென்று விட்டால் அப்பனே அவன் பின் மற்றவருக்கும் அப்பனே பின் நல்விதமாக அப்பனே சொல்வான் என்பேன் அப்பனே.




 இதனால் அப்பனே இன்னும் அவனுக்கும் புண்ணியம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!




 இதனால் அப்பனே பின் அதாவது கலியுகத்தில் அப்பனே நல்லதைச் சொல்ல ஆள் இல்லையப்பா.





 அதனால் அப்பனே யாங்கள் யார் யாரை தேர்ந்தெடுத்து வழிநடத்துவோம் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் தேர்ந்தெடுத்து வழிநடத்தி விட்டால் பின் அவனும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மற்றவர்களை அப்பனே இப்படித்தான் செல்ல வேண்டும் என்று அழகாக வழிநடத்திக் கொண்டே செல்வான் அப்பனே.





 இதனால்தான் அப்பனே பின் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.




 ஏனென்றால் அப்பனே பின் கலியுகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்றது அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு அப்பனே பின் உண்மைக்கு அப்பனே பின் இடங்கள் ஏது?????? என்பேன் அப்பனே.





 அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதனால் இறைவன் இங்கு பொய்யாகக் கூடாது என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட!!



 அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஆற்றலை அப்பனே உங்களுக்கும் அப்பனே பின் அதாவது அதாவது அப்பனே எதை என்று புரிய அப்பனே. இவ்வாறாக பல வழியிலும் கூட பின் ஞானங்கள் அப்பனே இன்னும் தந்து அப்பனே பின் எவை என்று ஞான பாதைக்கு எடுத்து வந்து அப்பனே பல விஷயங்களை கற்றுத் தருவேன் அப்பனே.



 குறைகள் வேண்டாம் அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே.





 ஏனென்றால் இங்கு பல ஞானிகள் பல ஞானியர்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட முனிவர்கள் தேவாதி பின் தேவர்கள் கூட அப்பனே வந்திருக்கின்றார்கள்!!!


 எதற்காக???? என்றெல்லாம் அப்பனே எடுத்துரைத்து விட்டேன் அப்பனே.




 இன்னும் அப்பனே எதற்காக என்றெல்லாம் அப்பனே பல வரலாறு இருக்கின்றது என்பேன் அப்பனே.




 அவையெல்லாம் எப்பொழுது மனிதன் தெரிந்து கொள்ளப் போகின்றான்???? அப்பனே.


 ஒரு பிறவியில் போதாதப்பா.




 ஆனாலும் அப்பனே என் பக்தர்களுக்கு இப்பொழுதே நான் போதிப்பேன் என்பேன் அப்பனே.



 தெரிந்து கொண்டு அப்பனே. அதனால் அப்பனே பின் தெரிந்து கொண்டு.



 ஏனென்றால் உடம்பை பெற்று அப்பனே உயிரையும் பெற்று அப்பனே வருகின்றீர் அல்லவா.



 அனைத்தும் பின் தெரிந்து கொண்டால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் முக்தியும் மோட்சமும் கிடைக்கும்.


 இறைவனையும் காணலாம் என்பேன் அப்பனே.



 இல்லையென்றால் அப்பனே பின் வருவது!! போவது!! வருவது!! போவது!!! என்று பிறவி ஆகிவிடும் என்பேன் அப்பனே.



 இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்கின்றேன் அப்பனே.



 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதுவும் இது யார் ? பின் நம்புவான் என்றால் அப்பனே அடிபட்டவனே நம்புவான் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட!!!


 பின் அதிக அப்பனே பின் இறைவனை வணங்கி வணங்கி தோல்வியுற்று தோல்வியுற்று அப்பனே பல விஷயங்களை தேடி தேடி அலைந்தவனுக்கே எம்முடைய வாக்குகளும் கிட்டி அப்பனே  அவர்களை பக்குவப்படுத்தி உயர்நிலை பெற்று அப்பனே இன்னும் பல வழிகளில் யாங்கள் அப்பனே சாதித்துக் கொள்வோம் என்போம் அப்பனே.




 இதனால்தான் அப்பனே பின் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே.




 எப்பொழுது? யாருக்கு? அப்பனே பின் வாக்குகள் அப்பனே உரைக்க வேண்டும்??? என்பவை எல்லாம் அப்பனே யாங்கள் அப்பனே பின் நிச்சயம் சொல்லுவோம் என்போம் அப்பனே.



 யாங்களும் அழைத்துச் செல்வோம் என்போம் அப்பனே. திருத்தலத்திற்கு என்பதெல்லாம் அப்பனே.




 இதனால் அப்பனே பின் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே.



 ஏன்? எதற்கு? மனிதனுக்கு கஷ்டங்கள் வருகின்றது யாராவது சிந்தித்து பார்த்தீர்களா? அப்பனே.



 நிச்சயம் தன்னில் கூட எதை என்று யாரும் எவை என்று கூட ஏன் இன்பம்???? அப்பனே. நிச்சயம் தன்னில் வருகின்றது!! என்று யாராவது சிந்தித்து பார்த்தீர்களா???? அப்பனே.


 இதற்கெல்லாம் இன்பம் துன்பம் ஏன் எதற்கு எவை என்று புரிய அப்பனே.



 இதற்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் வழிகளும் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அறிந்து கொள்ள வேண்டும் முதலில் அப்பனே.



 இதனால் அப்பனே பின் அவை அறிந்து கொண்டாலே அப்பனே பின் நல்விதமாக அப்பனே பின் அனைத்தும் பின் தூரே வீசலாம் என்பேன் அப்பனே. எறிந்து விடலாம் என்பேன் அப்பனே.



 இதனால் அப்பனே நிச்சயம் ஒரு ஞானியைப் பற்றி இங்கு சொல்லப் போகின்றேன் அப்பனே.



 இது அப்பனே பல அப்பனே பின் ஆயிரம் பின் அதாவது வருடங்களுக்கு முன்பே அப்பனே பின் மடை ஞானி என்று அப்பனே வாழ்ந்து வந்தான் இங்கு.



 அப்பனே இவனுக்கு எப்பொழுதும் அப்பனே பின் ஈசனை நினைத்து நினைத்துக் கொண்டே அப்பனே.



 இதனால் அழகாக அப்பனே எது என்று அறிய அப்பன் நிச்சயம் தன்னில் கூட இவனுடைய வேலையே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. அதாவது மனிதனை இவன் இவன் எதை என்று அறிய அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எவை என்று உணராதவர்களிடமும் அப்பனே பின் அமைதி காத்திருந்து அப்பனே!!!


 அப்படியே ஆனாலும் அப்பனே உயிர்களுக்கு மட்டும் அனைத்தும் செய்து கொண்டிருந்தான். 




அதாவது வாய் பேச முடியாத உயிர்களுக்கெல்லாம் அனைத்தும் செய்து கொண்டிருந்தான். அப்பனே வருவோருக்கெல்லாம் அப்பனே!!!




 ஆனாலும் அப்பனே இவந் தன் அப்பனே பின் ஆடையே அணிய மாட்டான். அப்படியே இருந்தான்.(நிர்வாண கோலத்தில்)




 அப்பனே வருவோர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவனை காறூயும் துப்பினர். 


இப்படி ஏது என்று அறிய எவ்வளவு ஏது என்று!!!!




 ஆனாலும் அப்பனே பின் இவ்வாறு தான் அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே யார் உண்மையான பக்தன்??? யார்? எதை என்று அறிய அப்பனே உணர்ந்து கொள்ள அப்பனே.



 இதனால் அப்பனே உண்மையா எது என்று புரிய அப்பனே.




 ஆனாலும் அவந்தனை எதை என்று அறிய அப்பனே. இவ்வாறாக அப்பனே நிச்சயம் தன்னில் திட்டி தீர்த்தனர் என்பேன் அப்பனே.



 சில பேர் அப்பனே பின் அவனை எதை என்று அறிய அப்பன் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எறிந்தனர் என்பேன் அப்பனே. பல வழியிலும் கூட பின் நெருப்பையும் விட்டு அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வாறு தீயை எரித்து அப்பனே அவன் மேலே அப்பனே. ஏனென்றால் அப்பொழுதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறுத்தான் அப்பனே செய்வார்கள் என்பேன் அப்பனே.



(தீபந்தங்களை கொழுத்தி அந்த படை ஞானியின் மீது எறிந்தனர் அக்கால தண்டனை நடைமுறைப்படி இலங்கையில்)



 அது மட்டுமில்லாமல் இவ்வாறாக வாழ்ந்துட்டு வந்தான்.




 ஆனாலும் ஈசன் மீது பெரும் கருணை அப்பனே. பின் எது என்று அறிய அப்பனே. ஈசன் மீதே அப்பனே நிச்சயம் தன்னில் அழகாக ஈசன் காட்சி கொடுத்தால் மட்டுமே இவன் உறங்குவான்.



 இல்லையென்றால் உறங்குவதே இல்லை. 



பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எதை என்று அறிய அழகாக பின் மேலே பார்ப்பான்.


 அதாவது அழகாக அனைவருமே பின் மேலே பார்க்கின்ற பொழுது சூரியனாகத்தான் சந்திரனாகத்தான் எதை என்று.

(நாம் அனைவரும் மேலே பார்க்கும் பொழுது சூரியன் சந்திரன் தெரிகின்றார்கள்.ஆனால் ஞானி வானில் மேலே பார்க்கும் பொழுது சூரியனிலும் சந்திரனிலும் ஈசன் தன் முகத்தை காட்டி தரிசனம் தருவார்)



 ஆனால் பின் முகத்தை அழகாக ஈசனே அப்பனே எவை என்று காட்டுவான்.



 இதனால்தான் அப்பனே அனைவருமே பின் நிச்சயம் தன்னில் கூட மனிதன் அப்பனே பின் கண்களை அழகாக பெற்றிருக்கின்றான் இறைவனை காண. 




ஆனாலும் அப்பனே மாயைகள் தான் அப்பனே கண்ணை மறைத்து விடுகின்றது.



 அப்பனே அவ் மாயை தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கண்களுக்கு தெரிவதால் அப்பனே இறைவன் தெரிவதே இல்லை. 



ஏன்? எதற்காக? அப்பனே நிச்சயம் எது என்று கூற அக் கண்களில் அப்பனே என்ன உள்ளது????  எதை என்று புரிய அப்பனே பின் எதற்காக ஏது என்று அறிய அப்பனே.



 இதையெல்லாம் அப்பனே பின் அறிவில் பூரணமாக யான் நிரூபித்துக் காட்டி இருக்கின்றேன்.
 அப்பனே


 இவையெல்லாம் வெளிக்கொண்டு வருவேன் என்பேன். அப்பனே



 இவ்வாறாக நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொண்டால் அப்பனே நீங்களே அப்பனே உங்களை வென்று அப்பனே பின் நிச்சயம் அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் எளிதில் என்பேன். அப்பனே



 ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் பல புண்ணியங்கள் செய்யுங்கள். புண்ணியங்கள் செய்யுங்கள் என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே



 இவ்வாறாக இவ் ஞானி எப்பொழுதும் எதை என்று அறிய அறிய அப்பனே. இதனால் பின் மேலே பின் பார்ப்பான். ஈசன் அழகாக தெரிவான். பின் பின்பு இவன் உறங்குவான்.


 நிச்சயம் இவ்வாறாக பின் எதை என்று சந்திரனையும் நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு சூரியனும் கூட அப்பனே அழகாக பின் பார்த்திட்டு பார்த்துட்டு உறங்குவான்.



 ஆனாலும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அழகாக பின் எவ்வாறு என்பதை எல்லாம் அழகாக நிச்சயம் தன்னில் கூட பின் இப்படியே பின் அனைவரும் இவ்வாறாக எதை என்று ஈசன் நிச்சயம் தன்னில் கூட ஒரு பின் மேலிருந்து பின் எவை என்று உடுத்த பின் எதை என்று கூட சரியாகவே நிச்சயம் தன்னில் கூட ஒரு பின் மரத்தால் ஆன பின் நிச்சயம் தன்னில் போர்வையை (மரவுரி . பழங்காலத்தில் முனிவர்களும் வனவாசம் மேற்கொண்ட ஞானிகளும் அணியும் மரப்பட்டையால் ஆன ஆடை மரவுரி.... சில குறிப்பிட்ட மரங்களின் நார் மரங்களின் உள்பாகத்தில் இருக்கும் பட்டங்களை உரித்து பதப்படுத்தி ஆடையாக செய்வார் இதையே முற்றும் துறந்தவர்கள் அணிந்து கொள்வார்கள் மரவுரியால் ஆன போர்வையை ஈசன் இந்த ஞானிக்கு மேலிருந்து வழங்கினார்)



 பின் எறிந்து பின் மேலிருந்தே இவனுக்கு வந்தது.



 ஆனாலும் எதை என்று இதை நிச்சயம் தன்னில் கூட புரிந்து கொண்டான்.



 இவையும் கூட ஈசன் கொடுத்தது என்று சரியாகவே.



 ஆனாலும் அனைவரும் வந்து பின் எப்படி இவனுக்கு வந்தது??????? இது?????????(மரவுரி ஆடை) என்றெல்லாம் நிச்சயம் தன்னில்.



 ஆனாலும் சில பேர் இவனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவனே தான் இதை செய்து கொண்டிருப்பான் என்று. 



ஆனாலும் இவன் அப்பொழுதுதான் பேசினான்.


 இதெல்லாம் ஈசன் கொடுத்தது பாருங்கள். பாருங்கள் நிச்சயம் தன்னில் இதையெல்லாம் ஈசன் கொடுத்தது எனக்கு நிச்சயம் பாருங்கள்.



 கர்மாவை தொலைத்துக் கொள்ளுங்கள் என்பதையெல்லாம்.கூறினான்.



 ஆனாலும் யாரும் நம்பவில்லை.



 எதை என்று புரிய அப்பனே இது பொய் இது பொய் என்று .!!!



 அப்பனே இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய. அப்பனே பின்பு பின் அமைதியை காத்திட்டான்.ஞானி!!!!






 இறைவா!!!!! எதை என்று புரிய இப்படி நிச்சயம் தன்னில் கூட யாருமே நம்பவில்லை உண்மையை என்றெல்லாம்.



 ஆனாலும் இதுவும் ஈசனுடைய கருணையே!!!!!!


 ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் மனிதன் நிச்சயம் தன்னில் கூட பாவத்திற்காக எதை என்று அறிய. 


அதாவது பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டது. 


எதை என்று கூட ஆனாலும் பாவத்தை அனுபவிக்க வேண்டும் என்பது நிச்சயம் தன்னில் கூட மனிதனுடைய எவை என்று அறிய.



 நிச்சயம் பின் அதாவது பின் இறைவன் அனுப்புகின்றான். அதை எவை என்று அவ்வளவு சுலபமாக பின் புண்ணியங்கள் செய்ய விடுவானா?????? என்ன!?!?!? இறைவன்!!!!!!.............




 இதையும் யான் பல வாக்குகளில் எடுத்துரைத்து விட்டேன்.



 இதனால்தான் கடும் முயற்சி எடுக்க வேண்டும். அதாவது எதை என்று கூற பல வழியிலும் கூட பின் அதாவது உயர்கல்வி இன்னும் இன்னும் பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் எவ்வளவு எவ்வளவு நீங்கள் பின் முயற்சி எடுக்கின்றீர்கள். அதேபோலத்தான் பின் பக்தியும் கூட!!!


பக்தியில் பல முயற்சிகள் எடுத்தே தீர வேண்டும்.


 நிச்சயம் பின் வெற்றி பின் அப்பொழுதுதான் வெற்றி. 



அதாவது இவ்வுலகத்தில் அனைத்தும் எளிதே!!!!!......… நிச்சயம் தன்னில் கூட. 



ஆனால் பக்தி என்பது சாதாரணம் இல்லை. 


எதை என்று புரிய பின் எவை என்று அறிய. 



அவ்வாறு பக்தியில் ஒருவன் பின் சிறந்து விளங்கிவிட்டால் அவனுக்கு அனைத்தையும் பின் எது என்று இறைவனே கொடுத்து விடுவான்.



 அதனால் நிச்சயம் அவையெல்லாம் வருங்காலத்தில் சொல்லப் போகின்றோம்.



 இதேபோல் இவ் ஞானியும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அமர்ந்து கொண்டான். அழகாக நிச்சயம் தன்னில் கூட!!!



 இவ்வாறாகவே நிச்சயம் எது என்று புரிய பின் அமர்ந்து கொண்டு இவையெல்லாம் பின் அப்பொழுது பின் அவ்வாறாக பின்  நீராகவே இருந்தது.

(மட்டக்களப்பு அமிர்தகழி முழுவதும் நீர் நிலைகளால் சூழப்பட்டு இருந்தது அந்த காலகட்டத்தில்)



 இதனால் அழகாக மண்ணை பின் எதை என்று புரிய பின் அழகாக பின் பிடித்தான்.


 பிடித்து பிடித்து நிச்சயம் தன்னில் கூட பின் அழகாகவே ஈசனை (மண்ணால் சிவலிங்கம்) ஏது என்று புரிய.


 இதனையே பின் மண்ணையே பின் அழகாக பின் வடிவமைத்து லிங்கமாக பின் வடிவமைத்து இதுதான் ஈசன் எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


 அதனால் நீதான் எனக்கு சொந்தம்!!! உன்னை விட்டால் எந்தனுக்கு யாருமில்லை!!

என்னை அனாதையாக விட்டுவிட்டாய்.


 இதனால் பின் யாம் இருவருமே அதாவது உன்னிடம் யான் பேசிக்கொள்வேன் என்னிடம் நீ பேசிக்கொள் என்று.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் பின் ஈசனோடு (சிவலிங்கத்துடன்)பேசுவான்.

 வருபவர்கள் எல்லாம் இவன் என்ன பேசுகின்றான்?? பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்று எண்ணிவிட்டார்கள். நிச்சயம் தன்னில் கூட!!

 ஆனாலும் பின் இருக்கட்டும் என்று.


 அதாவது நிச்சயம் தன்னில் அவ் ஞானி ஈசா!!!! நலமா???? ஏது என்று கூற பின் உணவு தா!!! என்றாலும் எவை என்று கூற பின் அதாவது சிரித்தபடியே ஈசனாரும் இவனும் பின் அதாவது அவ்லிங்கத்தின் வழியே பேசிக் கொண்டிருந்தனர். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட என்ன  பேசிக் கொள்கின்றார்கள் ???. ஏது என்று அறிய மக்களும் இவனை பைத்தியம் பைத்தியம் என்று இன்னும் கூட பின் பல அவமானச் சொற்களால் அழைத்து.அழைத்து!!!!



 ஆனாலும் எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் ஆனாலும் இவ்வளவு ஏது என்று அறிய பின் இப்படியே அவ் லிங்கமானது பரிசுத்தம் பெற்றது. நல்முறையாகவே எதை என்று கூற தங்கமாக மாறியது.


(மண்ணால் ஆன சிவலிங்கம் தங்கமாக மாறியது ஈசனுடைய திருவிளையாடலால்)

 எவை என்று ஆனாலும் இவையும் பின் ஈசனுடைய திருவிளையாடலே!!!


 ஆனாலும் மனிதனுக்கு இவையெல்லாம் தெரியாது.


 பின் எப்பொழுது எதை பின் நடத்த வேண்டும்?? என்று!!!


 ஆனாலும் பின் அனைவரும் அனைவரும் ஏது என்று அறிய பின் அதாவது எப்படி??? தங்கமாக மாறிற்று??? எதை எப்படி ஏது என்றெல்லாம் பின் எவ்வாறு என்பதை எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட!!

 இவ்வாறாகவே இவந்தன் திருடன் என்று பட்டம் சூட்டினர்.



 ஏனென்றால் இவன் எதை என்று கூற எதை எதையோ????? இவ் பைத்தியக்காரனுக்கு எப்படி கிடைத்தது??????? எங்கேயே இருந்து எடுத்து வந்துவிட்டான் என்றெல்லாம்!!! நிச்சயம் ஏது என்று அறிய.



 இதனால் அறிந்தும் கூட பல மக்கள் ஆனாலும் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அன்றெல்லாம் நிச்சயம் பெரும் பணக்காரர்களே!!! எதை என்று கூற பின் எவை என்று கூற பின் இவ் செய்தி அதாவது பின் அரச சபைக்கும் சென்றது!!!


 எதை  என்று கூற.... ஒரு திருடன் இருக்கின்றான். அவன் ஏதும் பின் இல்லாதவன் பின் அனாதை!!

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எப்படியோ நிச்சயம் தன்னில் கூட (தங்க)லிங்க வடிவமானதை திருடி வந்து கொண்டிருக்கின்றான் என்றெல்லாம்!!!
 நிச்சயம்!!!


 ஆனாலும் பின் வந்தார்கள்.(காவலாளிகள்)

 ஆனாலும் அவனுக்கு அது தங்கம் என்றே தெரியாது!!
 சொல்லிவிட்டேன்.


 ஏது என்று புரிய இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய ஏதாவது ஏது என்று புரிய அனைவரும் நிச்சயம் தன்னில் கூட வந்தார்கள்.


 ஆனாலும் பின் இத்தங்கத்தை ஏது என்று புரிய நிச்சயம் எங்கு திருடி வந்தாய்???? என்பவையெல்லாம் !!!


ஆனாலும் நிச்சயம் அவன் பின் அது தங்கம் என்று அறியாது. நிச்சயம் தன்னில் கூட சொன்னான் இதை யான்தான் செய்தேன் என்று!!!


 ஆனாலும் அனைவரும் சிரித்தனர் !!இவன் பைத்தியக்காரன் என்று. 


ஏது இவை தங்கம் எதை என்று புரிய ஆனாலும் பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இத்தங்கத்தை எங்கு திருடினாய்??? என்றெல்லாம்!!


 ஆனாலும் மீண்டும் பின் ஞானி அவன் யான்தான் செய்தேன் என்று.


 இதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட ஆனாலும் பின் ஆனாலும் இவனை இவன் இன்னும் பின் இருந்தால் இவன் பின் அதாவது எதை என்று கூற பின் இன்னும் பல வழிகளில் கூட திருடி விடுவான்.


 இதனால் இன்றே இவனை பின் கொன்று விடுங்கள் என்று பின் அரசனும் எவை என்று அறிய. 


இதனால் பல வழிகளில் கூட ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அவை தன் பின் அதாவது பின் தூக்க முயன்றனர்.


 நிச்சயம் பின் அத்தங்கத்தை (தங்க சிவ லிங்கத்தை) பின் முடியவில்லை.


 ஆனாலும் பல வகையில் கூட எதை என்று கூட அனைவரும் ஒன்று கூடினர்.

 நிச்சயம் பின் தூக்க முடியவில்லை.

 எதை என்று புரிய இதனால் நிச்சயம் பின் இவ் ஞானி அழுதான்  புலம்பினான்.

 எதை என்று கூற எனக்கு இவைதான் சொந்தம்.

 இதை என்னுடையது தான் என்னுடைய ஈசன் என்று!!!


 ஆனால் விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள் என்று !!!


ஆனாலும் இல்லை. பின் இல் ஞானியின் கை கால்கள் கட்டி ஒரு மூலையில் பின் தூக்கி எறிந்தனர். பின் நீரில் கூட!!

 மீண்டும் எதை என்று அறிய நிச்சயம் எப்படியோ தப்பித்து வந்தான்.


 இவன் தப்பித்து வருகின்றான் என்று மீண்டும் இவனை அடியுங்கள். இவனை கொல்லுங்கள் என்றெல்லாம்! பின் எதை என்று புரிய !!!


ஆனாலும் ஞானி (சிவலிங்கத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு ) ஈசனை விடவில்லை. 


ஏது என்று புரிய!!!

 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய ஆனாலும் அனைவருக்கும் ஒரு ஆச்சரியம்!!! எப்படி? ஏது? இவன் மீண்டும் மீண்டும் வருகின்றான்??? என்றெல்லாம்! நிச்சயம் தன்னில் கூட!!!


 இதனால் எதை என்று புரிய அறியாமலும் மீண்டும் அழகாக ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட இவை தன் எவ்வாறாக அதாவது நிச்சயம் எதை என்று புரிய அதாவது இவனையும் நிச்சயம் இவ் லிங்கத்தையும் அப்படியே தூக்கி எறிந்து விடுவோம். பின் அதாவது பின் நடுக்கடலில் ஏது என்று புரிய எதை என்று அறிய!! இதனால் பின் திரும்பவும் வர முடியாது.


 ஆனாலும் பின் எவை என்று அறிந்தும் கூட பின் லிங்கத்தை மட்டும் எடுத்து வருவோம்.

 ஏனென்றால் இவன் பிடிவாதக்காரனாக இருக்கின்றான். இதையும்(தங்க சிவ லிங்கத்தை) எதை என்று விட்டுவிடுவதாக இல்லை என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!


 இதனால் பல வழியில் கூட பின் நிச்சயம் அறிந்தும் கூட பின் பேசினான். பின் இவ் ஞானி அறிந்தும் கூட!!!


 அதாவது நிச்சயம் என் ஈசன்!!!! என் ஈசன்!!!! எதையும் தருவான்.

 ஆனாலும் பின் பொறுத்திருக்கின்றான்.


 வேண்டாம்!!!... நிறுத்திக் கொள்ளுங்கள்!!!

 இவ்வாறெல்லாம் விளையாடாதீர்கள்.!!....

 நிச்சயம் உங்களுக்குத் தான் நிச்சயம் எதை எவை என்று கூற பெரும் பின் நஷ்டம். 


இதனால் விளையாடாதீர்கள். 

என் ஈசன் எதை என்று புரிய பின் எப்படியும் ஏது என்று அறிய எங்கு எறிந்தாலும் பின் வந்து விடுவான் என்று!!

 எவை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக நிச்சயம் தன்னில் எதை என்று புரிய!!!


காவலாளிகள்...
 சரி!! ‌  உன்னை கொல்லப் போகின்றோம்.

உந்தனுக்கு பின் கடைசி ஆசை ஏதாவது இருக்கின்றதா? என்று!!!


ஞானியும்

 இல்லை!!! இல்லை!!!..... எதை என்று புரிய பின் என் ஈசன் இருக்கின்றான்.

 என்னை ஒன்றும் அசைக்க முடியாது என்றெல்லாம் !!!


காவலாளிகள். 

சரி !! பார்ப்போம்!!! எது என்று அறிய

 நிச்சயம் உன் ஈசன் நிச்சயம் தன்னில் கூட....

 உன்னை விட்டு விடுகின்றோம். அதாவது இவ்லிங்கத்தை பின் நடுக்கடலில் பின் நிச்சயம் தன்னில் கூட பின் தூக்கி எறிந்து விடுவோம்.


 இதனால் மீண்டும் அதாவது ஈசனை பின் நினைத்து பின் இங்கு வந்தால் உன்னை விட்டு விடுவோம் என்றெல்லாம் சொல்லி எதை என்று புரிய!!!


ஞானியும்  அப்படியே ஆகட்டும் என்று இவ் ஞானி ஒப்புக்கொண்டான். 


அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்லிங்கத்தை ஏது என்று புரிய பின் அழகாக நிச்சயம் தன்னில் கூட தூக்கி பின் எறிந்து விட்டார்கள். ஏது என்று புரிய


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.....அவ்  ஞானி பின் ஈசனே நிச்சயம் தன்னில் கூட உமது பின் அதாவது ரூபத்தை காண்பி.


 ஏனென்றால் மக்கள் ஏது என்று புரிய இவையெல்லாம் நம்புவதாக தெரியவில்லை.


 ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட என்னை உயிரோடு உயிரோடாக இன்னும் பின் ஏது என்று அறிய பின் வைத்திருந்தால் நிச்சயம் அதாவது யான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால்!!!...... நீ வா!!!! எழுந்து!!!!


 நிச்சயம் அப்படி பின் உனக்கு எனக்கு பின் உனக்கு பின் எந்தனை பின் பிடிக்கவில்லை என்றால் இதோ நீ அங்கேயே (கடலில்) தங்கிவிடு என்று.



 ஆனாலும் அழகாக மீண்டும் அப்படியே எழுந்து வந்து நின்றது. சிவலிங்கம்.

 அறிந்தும் கூட எதை என்று கூற பின் அனைவரும் திகைத்தனர்.


 எதை என்று புரிய பின் இங்கேயே ஏது என்று புரிய பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனாரே!!!!! எதை என்று புரிய என்று கெட்டியாக பிடித்துக் கொண்டான். 

ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? எம் ஈசன்!!!  ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று கூட!!


 அனைவரும் நிச்சயம் தன்னில் கூட இவந்தனை  பின் மன்னனாக்குங்கள்!! மன்னனாக்குங்கள் என்றெல்லாம் மக்களும் கூட!!!

 ஆனாலும் இவந்தன் தேவையில்லை எந்தனுக்கு அரசபதவி.


 நிச்சயம் அனைவரும் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று!!!


 நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சென்றுவிட்டனர்.


 நிச்சயம் தன்னில் ஈசனும் அழகாக வந்து காட்சிகள் அளித்தார்.. 


பின் அதாவது ஈசனார் ஞானி பார்த்து 
நிச்சயம் தன்னில் கூட பின் ஞானியே!!! உன்னை அறிந்தோம். பின் என் மீது இவ்வளவு பற்றுக் கொண்டாயே!!!!

 அதனால் நிச்சயம் தன்னில் கூட உன்னை செதுக்கினோம்.

 ஆனாலும் பின் எவை என்று பல துன்பங்களை கொடுத்தேன்.

 ஆனாலும் தாங்கி எவை என்று கூற பின் என் பிள்ளையாகவே இரு !!! கடைநாள் வரை என்று!!!

 உனக்கு என்ன வேண்டும்?? என்று நிச்சயம் தன்னில் கூட!!!


அவ் ஞானியும் ஈசனைப் பார்த்து ஒன்றை சொன்னான்.
 நிச்சயம் தன்னில் கூட இதோ நிச்சயம் தங்கமாக இருக்கின்றாயே. இது மீண்டும் சாதாரணமாக இருந்தால் போதும்.

 ஏனென்றால் இதை தன் பின் மீண்டும் பின் இவ்வாறுத்தான் பின் எதை என்று எவையோ எதையெதையோ பட்டம் கட்டுவார்கள் என்றெல்லாம்!!!


 நிச்சயம் தன்னில் அவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் ஈசன் அழகாக மாறினான். 

எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் மீண்டும் ஞானியை பார்த்து ஈசன் உனக்கு என்ன வேண்டும்???? என்று !!!


ஞானியும் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை.

 யான் இங்கே இருக்கின்றேன். நீயும் இங்கே இருந்து விடு!!!

அது  போதும்.!!
 மறைமுகமாக எதை என்று அறிய பின் அதாவது உன்னை தேடி வருவோருக்கெல்லாம் நீ பின் ஆசிகள்!!!

 பல பாவங்களை நிச்சயம் தன்னில் போக்கு!!!.... எதை என்று புரிய பின் அதாவது இவ் பாவத்தோனையும்  (அதாவது அந்த ஞானி தன்னையும் ஒரு பாவம் செய்தவன் என்று) 
நிச்சயம் தன் கெட்டியாக பிடித்துக்கொண்டு அதாவது உன் அருகிலே எதை என்று எப்பொழுதும் வைத்துக்கொள்.

 இதனால் பல வழியில் கூட யானும் வருவதற்கெல்லாம் நன்மைகள் செய்து கொண்டே இருப்பேன் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!

 இவ்வாறாகத் தான் நிச்சயம் எதை என்று இவ்வாறு பின் ஆசிகள் எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அவ் ஞானியும் கூட!!!

ஈசனாரும்
 இதோ சத்தியம் பின் செய்து!!!!

 இங்கு வருவோருக்கெல்லாம் பின் ஞானங்கள் கொடுத்து பலவற்றை நிச்சயம் தன்னில் மாற்றுகின்ற பல வகையிலும் கூட பின் அரசர்கள் பின் பொய் என்றார்கள் அல்லவா!!!

 பல வழியில் இங்கு அரசர்கள் வந்து பின் நிச்சயம் சாபத்தை நீக்கிக் கொண்டு அவர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!


 இவ்வாறாகவே அறிந்தும் கூட பின் எதை என்று புரிய பின் பிற் காலத்தில் பின் இதையே எவை என்று கூற பின் அனைவருக்கும் உண்மையான பக்தனுக்கெல்லாம் இவை தெரிந்தது.

 நிச்சயம் தன்னில் கூட...(ஈசனாரும் மடை ஞானியும்)இங்கு இருக்கின்றான். அங்கு சென்றால் அனைத்தும் நலமாகும் என்று!!!

 இதனால் பல வகையில் கூட பல பல ஞானிகள் பல எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ரிஷிமார்கள் எல்லாம் இங்கு வந்து  வணங்கினர். நிச்சயம் தன்னில் நால்வர்களும் (சமய குரவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்) வந்து வணங்கி நிச்சயம் தன்னில் கூட இதனால் நிச்சயம் அதனால்தான் முதலில் உண்மை நிலையை நிச்சயம் தெரிந்து கொண்டால் மட்டுமே!!!...........(இறைவனையும் காண முடியும் முக்தி மோட்சமும் அடைய முடியும்)



 இன்னும் பல இடங்கள் ரகசியமாக உள்ளது.

 இதனால் நிச்சயம் தன்னில் கூட இதை தன் பல பின் வழிகளில் கூட பின் பூசித்தார்கள். 

பல பல வழிகளில் கூட பின் ராவணனும் எதை ராவணனும் பின் சீதாவும் எதை என்று கூற பின் இன்னும் கூட பல வழிகளில் பூசித்து பூசித்து அருள் பெற்று பல பாவத்தை தொலைத்துக் கொண்டனர்.


 இதனால் பாவங்களை தொலைத்துக் கொள்ளும் இடங்கள் இன்னும் பல இருக்கிறது.

 அதை தன் பின் தத்துவம் எது என்று புரிய பின் புரிந்து கொள்ளவில்லை.


 ஏன் எதற்கு இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் அவ் ஞானியும் நிச்சயம் தன்னில் கூட பின் ஆசீர்வதித்து விட்டான். 

எவை என்று புரிய பின் இன்னும் கூட அவனையும் எழுப்போம்.

 இத்தேசத்தை காக்க வேண்டும் அல்லவா!!!

 அழிந்து கொண்டிருக்கின்றது. எதை என்று கூற !!

அதனால் அவனையும் எதை என்று கூற பின் இதனால்தான் பல ஞானிகள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பேன்.

 ஆனாலும் பின் உலகம் சரியாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அனைவரும் பின் ஈசன் பின் அதாவது காலடிலே பின் வந்து பின் இருந்தார்கள்.

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவர்களை எல்லாம் எழுப்பி நல்விதமாக பின் இவ் தேசத்தை காத்தும் பின் யார் மூலம் எப்படி செய்ய வேண்டும்?? என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட தெரிவிப்பேன்.

 எதை என்று கூற இதனால் ஆசிகள் ஆசிகள்!!

 இதனால் பல பாவங்கள் தொலைக்கப்படும். 

இதனால்தான் ஒரே பிறவியில் பின் இறைவனை காண்கின்றானா??? மனிதன்!???!?!?

 என்றால் நிச்சயம் இல்லை........

 நிச்சயம் இல்லை!!.......

 சொல்லிவிட்டேன்.


 இதனால்தான் பின் அதாவது நீங்களும் ஏது என்று அறிய பின் இவ்வாறாக பல வழியிலும் கூட பின் பிறப்பு எடுத்து பல வழியிலும் கூட எத்தனை பிறப்புகள் எடுத்தால் மட்டுமே இவ் ஞானிகளின் பின் நிச்சயம் தன்னில் பெயரையும் எதை என்று அறிய நிச்சயம் உச்சரிக்கவும் முடியும். நிச்சயம் தன்னில் தெரிந்து கொள்ளவும் முடியும்.


 ஒரே பிறவியில் அறிந்திருக்கவும் கூட முடியாது.


 அதனால் நிச்சயம் பல பிறப்புகள் எடுத்தவனே நிச்சயம் இந்த இதையும் கேட்க முடியும். !!!

நிச்சயம் ஒரு பிறவி பின் ஏது என்று அறிய . அதாவது நிச்சயம் பின் சொன்னாலும் பொய் என்று சொல்லிக் கொண்டே போவான்.


 ஏனென்றால் அது பாவம். அவ்வளவுதான்.


 நிச்சயம் தன்னில் பின் எவை என்று கூற மீண்டும் பின் எவை என்று கூற கஷ்டத்தில் நுழைந்து நுழைந்து பின் வந்தோமேயானால் தான் அப்பொழுதுதான் புரியும் உண்மை.

 இதனால் பின் நல்விதமாகவே ஆசிகள் பெற்றுச் செல்லுங்கள்.

 பல பாவங்கள் நிச்சயம் தன்னில் கூட நல்விதமாகவே ராகு கேதுக்களான பல விஷயங்கள் பின் இவனால் இவன் அருளால் மாறும் நல்விதமாகவே ஆசிகள்!!!

 மீண்டும் வந்து செப்புகின்றேன். ஆசிகள் ஆசிகள்.


ஆலய விவரங்கள். 

மாமாங்கேஸ்வரம்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் கோவில் மட்டக்களப்பு, இலங்கை

ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில், மட்டக்களப்பு - Sri Mamangeswarar Kovil, Batticaloa
அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலுள்ள அமிர்தகழி எனும் இடத்திலுள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

முகவரி: ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம், அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை, மட்டக்களப்பு


இக்கோயில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 2 மைல் தூரத்தில் மாநகரசபை எல்லையிலுள்ள அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.

மாமாங்கேஸ்வரர் ஆலயம் தென்னை, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டி முதலான அடர்ந்த மரங்களின் நடுவே அமைதியான சூழலில் நெய்தல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நேர்வாசலில் குருந்த மரம் ஒன்று உள்ளது. ஆலயத்திற்கும் அதன் வடபுறத்தேயுள்ள அமிர்தகழி எனும் ஊர்மனைக்கும் இடையில் தாமரைப் பூக்கள் நிறைந்த மாமாங்கத் தடாகம் உள்ளது. இதுவே இவ்வாலயத்தின் தீர்த்தக் குளமாகும்.

ஆலய தீர்த்தக் குளம்

தொகு
ஆலயத்தின் கிழக்கே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்திலேயே ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று மாமாங்கேஸ்வரரின் தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றது. இத்தினத்திலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொள்வதுடன் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதும் சிறப்பம்சங்களாகும்.

இவ்வாலயத்தின் தீர்த்தக் குளம் இராமபிரானால் தோண்டப்பட்டதாலும், அனுமன் கொண்டு வந்த இலிங்கம் அங்கே புதைக்கப்பட்டதாலும், நோய்கள் பல தீர்க்கும் அற்புத சக்திகளையுடையது. இக்குளத்தில் காணப்படும் சந்தனச் சேறும் பல அரிய வைத்திய குணங்களுடையதெனவும், பல்வேறுபட்ட சரும நோய்களுக்குரிய நிவாரணி எனவும் நம்பப்படுகிறது.

ஆலயம் மேப். 

ஶ்ரீ மாமாங்கேஸ்வர்ர் கோவில் - Sri Mamangeswarar Kovil https://share.google/OvMJdUvUUupAmoebM

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!