அன்புடன் அகத்திய மாமுனிவர் 20.03.2026 அன்று ஓதிமலையில் உரைத்த வாக்கு - பகுதி 1
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
உலகாளும் ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும், பணிந்து பரப்புகின்றேனே, அகத்தியன்.
அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
===========================
# ஓதிமலை கும்பாபிஷேகம் 25/03/2026 குறித்த வாக்கு
===========================
கவலையில்லை, அப்பனே.
அனைத்து சித்தர்களும் வருவார்கள், அப்பா.
அப்பனே, வந்து அப்பனே, பின் நிச்சயம் அவர்களே முடித்து தருவார்கள், அப்பா.
ஏனென்றால் உங்களால் அப்பனே செய்ய முடியாத, அப்பனே, நிச்சயம் செய்ய முடியாது என்பேன், அப்பனே.
ஏனென்றால் அப்பனே, எதற்காக, அப்பனே, பின் அதாவது யாங்கள் வருகின்றோம் என்றால், அப்பனே, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடே முருகன் அப்பனே இருப்பான்.
வலங்களும் வருவான் என்பேன், அப்பனே.
===========================
# ஓதி மலை முருகப்பெருமானின் திருவிளையாடல்…..
===========================
ஆனாலும் சில தீயோர்களும், அப்பனே, எப்படியோ சில, அப்பனே, தடுத்திட வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே.
ஆனாலும் எப்படியோ எதை என்று புரியாமல் இருந்தாலும், அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தூளாக்கி, அப்பனே, அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கவலைகள் வேண்டாம், அப்பனே.
முருகனே விளையாடப் போகின்றான், அப்பனே.
இவ்வாறாக விளையாடுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதி வேகமாக, அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய, அப்பனே. அதாவது அவன் இயந்திரத்தை, அப்பனே, நிச்சயம் அப்படியே, அப்பனே, நிச்சயம் வீசுவான்.
அப்பனே வீசிய பொழுது, அப்பனே, உங்கள் மீது அனைத்தும் வந்து, அப்பனே, நிச்சயம், அப்பனே நீராக, அப்பனே, பின் அது, பின் ஒளி வடிவம் எடுத்து, அப்பனே, விழும், அப்பா.
கவலையில் வேண்டாம்.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயமாய், அப்பனே, பின் முருகன், அப்பனே, எவ்விடத்தில் இருக்கின்றானோ, அவ்விடத்திற்கு தேவர்களும், அப்பனே, பின் அதாவது எத்தனை, எவை என்று புரிய, அப்பனே, அனைவருமே செல்லக் குழந்தையை பார்க்க ஓடி வந்து விடுவார்கள் என்பேன், அப்பனே.
இதனால் சந்தோஷமாகவே இருப்பான் என்பேன், அப்பனே.
ஆனாலும் மனம்தான், அப்பனே, மனிதர்களுடைய, அப்பனே, சில சில, அப்பனே, மாற்றத்தை, அப்பனே, எவை, ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே.
ஆனாலும் கவலை கொள்ள வேண்டாம், அப்பனே.
அதனால் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மனவருத்தம், அப்பனே, பக்கத்தில் இருப்பவனே, பின் மனவருத்தம் கொள்ள வேண்டாம். அனைத்தும் முருகனே நடத்துகின்றான்.
நீங்கள் வேலையாளாக இரு, எதை என்று கூற, பின் அதாவது, பின் ஏதாவது கோபங்கள், ஏன், எதற்கு என்று, பின் நீ நினைத்தாலும், பின் மனங்கள் குழப்பம் அடைந்தாலும், பின் வருவது நிச்சயம் வேதை தான் (வேதனை) என்பேன்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட, அதாவது யாங்கள் நடத்துகின்றோம், அவ்வளவுதான்.
நீங்கள் வேடிக்கை பாருங்கள், போதும்.
அடியவர் :- சந்தோஷம் அய்யா.சந்தோஷம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? வேடிக்கை பார்க்கணும், அவ்வளவுதான்.
குருநாதர் :- எதை என்று புரிய, அப்பனே, எதை என்று அறிய, இதனால் நல்விதமாக, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, பின் வாக்குகள், அப்பனே, பலிதமாகும், அப்பனே.
குருநாதர் :- முருகன், அப்பனே, பின் என்ன, ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கடைசியில் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒரு நாள் வருவான், அப்பா. நிச்சயம் தன்னில்,
குருநாதர் :- அது உங்களுக்கே புரியும் என்பேன், அப்பனே.
குருநாதர் :- அப்பொழுது என்னென்ன தேவை என்பதை எல்லாம் நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள், அப்பனே. அப்பொழுது தருவான் என்பேன், அப்பனே. இப்பொழுது வேண்டிக்கொண்டாலும், வேண்டிக்கொண்டாலும், பின் எதை என்று புரிய, அப்பனே, பின் ஆனாலும் அவனுடைய ஆட்டம் பெரிதாக உள்ளது, அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- (சந்தோஷமா இருக்கிறார். ஆனா இப்ப நீங்க வேண்டினாலும் , காதுல கேட்க மாட்டார். அய்யா புரியுதுங்களா? இப்ப நீங்க சொல்றதை எல்லாம் கேட்க மாட்டார். டான்ஸ் ஆடிட்டு சந்தோஷமா நிக்கிறார். அப்ப கடைசி ஒரு நாள் வந்து ….)
அடியவர் :- அவர் வருவார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் எவையவையோ என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவையவையோ, அப்பனே, பின் வருவார்கள் என்பேன், அப்பனே.
நிச்சயம் (ஓதி மலை) இவ்வாறாக புகழ் பெற்று, பின் இருக்கின்றது என்றெல்லாம், அப்பனே.
ஆனாலும், அப்பனே, பின் யாங்கள், அப்பனே, உங்களுக்கு, உங்களுக்கு தேவையானதை, அப்பனே, உங்களுக்கு, பின் எப்படி, ஏது நல்லதோ, அவையே யாங்கள் செய்வோம்.
அப்பனே, ஏன், எதற்கு என்றால், அப்பனே, நிச்சயம், பின் கலியுகத்தில், அப்பனே, எப்படி, எப்படியோ, அப்பனே, திருத்தலங்கள் ஆகப்போகின்றது என்பதெல்லாம் எடுத்துரைத்தேன், அப்பனே.
ஆனாலும் (ஓதி மலை) இதை பிடிக்க, அப்பனே, எவ்வாறெல்லாம் சில சில, அப்பனே, பின் நிச்சயம் வகைகளிலும் கூட, அப்பனே, எவ்வாறெல்லாம், பின் இதற்கு இவர்கள்தான், பின் ராஜா என்றெல்லாம் நினைத்து, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவ்வாறாக இவை, தன் எவ்வாறாக, பின் எதனை இயக்கத்தில் வைத்து விடலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள், அப்பனே.
அதை நிச்சயம் தன்னில் கூட யாங்கள் தடுத்திடுவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மிகவும் வருத்த பட்டு ) இப்படி இருக்காங்கயா வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மிகவும் வருத்த பட்டு ) இறைவனுக்கே இப்படின்னா?.........
அடியவர் :- ( ……………………………. )
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில், அப்பனே, ஏன் இறைவன் அமைதியாக இருக்கின்றான் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன், அப்பனே, பின் உடனடியாக, பின் தண்டனை கொடுத்துவிட்டால், அப்பனே, இறைவனுக்கே மதிப்பு எது?
அப்பனே, மனிதன் உடனடியாக கொடுத்துவிடலாம் தண்டனை.
ஆனால் இறைவன் மெதுவாகத்தான் கொடுப்பான் என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, மறக்க முடியாத தண்டனை என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- டக்குனு எல்லாம் தண்டனை கொடுக்க மாட்டார். ஆனா ( தண்டனை கொடுத்தால் ) …..
அடியவர் :- மறக்க முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தண்டனை கொடுத்தால் எழுந்திரிக்க முடியாது என்று சொல்கின்றார் அய்யா. )
குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பின் அதாவது மனிதன்தான் இறைவன் என்று, அப்பனே, பின் நிச்சயம் சொல்லும் காலம் என்பேன், அப்பனே.
அதனால்தான், அப்பனே, அழிவுகள் வந்தால்தான் உண்மை நிலை தெரியும் என்பேன், அப்பனே. அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழிவுகள், அப்பனே, பின் இறைவன், அப்பனே, எதை என்று கூற, பின் அதிக அளவில் கொடுக்கத்தான் போகின்றான் என்பேன், அப்பனே.
அதனால்தான் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில், அப்பனே, எப்படி எப்படியோ, அப்பனே, பின் சித்தர்கள், அப்பனே, இறங்கி வந்து எப்படியோ, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, அப்பனே, நீங்கள் எவை என்று அறிய முருகனே, அதாவது எத்தனை பேர்கள், அப்பனே, நம்பிக் கொண்டிருக்கின்றார்கள், ஈசனையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவர்களையாவது காப்பாற்ற வேண்டும் அல்லவா?
அதனால் கவலைகள் இல்லை என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, முருகனிடத்தில், அப்பனே, நிச்சயம் பின் வாக்கு வைத்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதை நிறைவேற்றியே தீருவான் என்பேன், அப்பனே.
நீ.. ஏனென்றால், அப்பனே, முருகனுக்கு, அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று இப்பொழுது சொல்லவில்லை என்பேன், அப்பனே. உனக்கு, அப்பனே, பின் வருங்காலத்தில் அதைப்பற்றி எடுத்துரைக்கின்றேன், அப்பனே.
ஏன், எதற்காக, அப்பனே, பின் முருகன் உனக்கு தருகின்றான், அப்பனே. வேண்டுதலை, அப்பனே, நிறைவேற்று. எவை என்று, அப்பனே, பின் எதை என்று கூற. அதனால், அப்பனே, வாக்கை விட்டு விடாதே, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட உன் வாக்கு, அப்பனே. எவை என்று அறிய, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எவை என்று புரிய, அப்பனே. பின் அதாவது, பின் பழுத்த வாக்கு என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- வாக்கு…உங்களுக்கு தான் சொல்றாரு. பழுத்த வாக்கு. பழுத்த வாக்கு.
அடியவர் 2 :- சொல் பலிதம். நான்தான் சொன்னேன்.
அடியவர் :- வாக்கு பலிதம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாக்கு பலிதம்.
அடியவர் :- ம்.
குருநாதர் :- அப்பனே, உன் நாக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நாகப்பாம்பு, அப்பனே, பின் வா. அப்பனே, எது என்று கூற, நாக்கு. இதனால், அப்பனே, நிச்சயம் சொல் வந்துவிட்டால், அது நடந்தே தீரும், அப்பனே. அமைதியாக பொறுத்திரு. நிச்சயம், அப்பனே, பின் எதையும் விட்டு விடாதே, வார்த்தையை.
அடியவர் :- சரிங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க வார்த்தை விட்டீங்கன்னா.
அடியவர் :- பலிதமாயிரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பலிதமாயிரும், ஐயா. அதனால கோபத்தில் வார்த்தை விடாத என்றார். கோவப்படாதீங்க, ஐயா.
குருநாதர் :- அப்பனே, நலங்களாக எது என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாகவே எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக, பின் தந்தைக்கும் ஆசிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் கோபித்துக் கொள்வான் அவனும் கூட ஆசிகள் என்று சொல்லிவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த இவ் வாக்குகளை , அங்குள்ள ஒரு அடியவரின் தந்தைக்கு எடுத்து சொல்ல உரைத்தார்கள் )
குருநாதர் :- அப்பனே நல்விதமாக எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய அப்பனே பின் அதாவது பின் அம்பாள் பின் ஆசீர்வாதம் பெற்றிருக்க…. அப்பனே நலங்களாகவே அப்பனே முடித்து தருவாள் கவலைகள் விடு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே நல்விதமாக பின் இல்லத்திலிருந்தே அம்பாள் பின் புறப்படுவாள் என்பேன் அப்பனே. கவலைகள் விடு. கவலைகள் விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- பெரியவர் வீட்டிலிருந்தே இருந்தே அம்பாள் புறப்படுவாங்களாம்….
ஒரு அடியவர் :- உங்க வீட்ல இருந்து அம்பாள் வந்து புறப்படுவாங்களாம்
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய இதனால் அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள். இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற, பின் அவனை அப்பனே திருத்த முடியாது அவன் சொல்லுவதுதான் அப்பனே சட்டம் என்று எவை என்று விட்டுவிடுங்கள் அனைவருமே.
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னை கூட, அதனால் அப்பனே ஆனாலும் நடத்தப்போவது பின் ஆனாலும் யாங்களை கவலைகள் விடு
அடியவர் :- ஒரு ஒரே ஒரு குழப்பம் ஐயா. இந்த காலையில 9:00 டு 10 லக்னம் வச்சா அருமையான லக்னம் ஐயா. எல்லாம் எல்லாருக்கும் நன்மைதான்….. ( நேரங்கள் குறித்த கேள்வி )
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு எவையும் பின் தேவையில்லை என்பேன் அப்பனே. வருவோம் அவ்வளவுதான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. நீங்கள் வைப்பதுதான் அப்பனே பின் எவ் நேரத்தில் வைத்தாலும் யாங்கள் வந்து ஆசீர்வதித்து விடுவோம் அப்பனே.
குருநாதர் :- அது தான் நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே பின் எங்களுக்கு நாள் ஏது ??????????????????
அப்பனே நிச்சயம் தன்னில் நேரம் ஏது ??????????????????
அப்பனே கோள் ஏது ??????????????????
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எமகண்டம்… ராகுகாலம் எங்களுக்கு இல்லையப்பா நிச்சயம் தன்னில் கூட.
நீங்கள் தான் அப்பனே பின் கஷ்டங்கள் பட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் ஆனாலும் அக்கஷ்டத்திற்கு ஏற்ப யாங்கள் வருவோம் ஆசிகள் தருவோம் அவ்வளவுதான் என்ன வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட?
அதனால் மனதை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் அப்பனே பின் அழிப்பான் என்று உள்ளதே அதை நிச்சயம் வைத்துவிட்டு பின் எவை என்று அறிய நிச்சயம் பின் எடுத்துட்டு அழித்துவிடு. நிச்சயம் பார்த்துக் கொள்வோம். பின் முருகன் என்ன ஏது என்று கூட நீ வேடிக்கை பார்.
முருகன் பின் என்ன நினைக்கின்றானோ அதுதான் நடக்கும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி கடைசில இப்படி ன்னு சொல்லிட்டாங்க…
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க மனசுல இருக்கிறதெல்லாம் வந்து லப்பர் இருக்கிறதெல்லாம் அழிப்பான்..அதை வச்சு அதெல்லாம் அழிச்சிருன்றாரு வந்து
அடியவர் :- ம்
மற்றொரு அடியவர் :- (கந்த பெருமான் ) அவர் நடத்துவார்
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் நடத்துவார்
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இறைவன் பின் எந்நேரத்தில் பின் நடத்திட எவை என்று புரிய அவனுக்கு தெரியும் அப்பா.
குருநாதர் :- அந்நேரம் தான், அவன் தேர்ந்தெடுப்பது தான் உறுதி நிச்சயம் பின் நடக்குமே தவிர நீங்கள் பின் வாழலாம் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு இவ்வாறு நேரங்கள் இப்படி அப்படி என்றெல்லாம் சொல்லலாம்.
குருநாதர் :- ஆனாலும் இறைவனோ பைத்தியக்காரன் என்று சிரித்துக் கொண்டு விட்டு விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நமக்கு வேண்டும் என்றால்.. அந்த நேரம்… இந்த நேரம்… இப்படி நேரம்…. இருக்கலாம் ஆனா அவர் ஒரு நேரத்தை தேர்ந்தெடுப்பார்ன்றார்…
அடியவர் :- யாருக்கும் எந்த ஒரு ஒரு இடைஞ்சலும், இல்லாம நல்லபடியா ( ஓதிமலை கும்பாபிஷேகம் ) நடக்க வேண்டும் அய்யா.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய அதனால்தான் பாதுகாப்பிற்காக யாங்கள் (சித்தர்கள்) வந்திருக்கின்றோம் அப்பனே
அடியவர் :- ரொம்ப நன்றிங்க ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் இருக்கிறாங்க என்றார்.
அடியவர் :- சந்தோஷம் ஐயா.
குருநாதர் :- அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவ்நேரம் அப்பனே, அதனால்தான் காலம் பின் நேரங்கள் அப்பனே இன்னும் சூழ்நிலை அப்பனே அதாவது இடம் பொருள் ஏவல்… எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனை அப்பனே இறைவனே அப்பனே பின் அதாவது எவை என்று புரிய, அப்பனே பின் அவனை அவனை பார்க்க தெரியும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அதனால் நீங்கள் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. பைத்தியக்காரர் போல் அப்பனே எவை என்று கூற வாயை விட்டு விடாதீர்கள்… எவருமே.
அடியவர் :- சரிங்க அய்யா. அப்ப நான் நினைச்சது ஒன்னும் தப்பில்லை ஐயா?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே நிச்சயம் பின் அன்பால் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
விட்டுவிடு அப்பனே. நிச்சயம் அழகன் அழகன் தான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவனை (ஓதியப்பர்) எவை என்று கூற, இவன் (ஓதி மலை சுப்பிரமணியர்) தேர்ந்தெடுத்தால் மட்டுமே உண்டு என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே அதாவது பார்த்திருக்கின்றாய் அப்பனே ஏற்கனவே பல எவை என்று கூற ஈசனையும் கூட. அப்பனே பின் அதாவது அவனருள் இல்லாமல் அப்பனே எது நடக்கும் அப்பா? நீயே கூறு என்பேன் அப்பனே?.
குருநாதர் :- அனைத்தும் அப்பனே உண்ணுவதும் உறங்குவதும் அப்பனே பின் அவனருளாலே நடக்கின்ற பொழுது, அப்பனே எப்படி அப்பா (நல்ல நேரத்தை) நீ தேர்ந்தெடுப்பது அப்பனே?
இதனால் அவனை எவை என்று கூட அவனே, பார்த்துக் கொள்வான் அப்பனே. எந்நேரம் ஏது என்று அப்பனே பின் அவனருடைய அப்பனே
அடியவர் :- அவருடைய பாதத்திலேயே வச்சுட்டேங்க ஐயா. அதான் ஒரளவுக்கு நான் முயற்சி பண்ணேன். அதுக்கப்புறம் ஓதிமலை ஆண்டவர் அவருடைய பாதத்திலேயே வச்சுட்டேன்…. ஆண்டவா காப்பாத்து …
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீ ஒரு நேரம் (குறிப்பது)
அப்பனே இன்னொருவன் ஒரு நேரம் (குறிப்பது)...
இன்னொருவன் ஒரு நேரம் அப்பனே …
இன்னொருவன் ஒரு நேரம் அப்பனே …
இன்னொருவன் ஒரு நேரம் …
இவ்வாறெல்லாம் அப்பனே எவை என்று கூற, இறைவன் பார்த்துக் கொண்டிருப்பானா???
கேட்டுக்கொண்டிருப்பானா அப்பனே நிச்சயம் தன்னில் கூட????
இறைவன் என்ன நினைக்கின்றானோ அதுதான்.
குருநாதர் :- அப்பனே போகணும் அழகாக வருவான் அப்பா நிச்சயம் தன்னில் கூட. அப்பனே சில வழிகளில் கூட, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட உதவிகள் செய்வான் அப்பா. கவலைகள் வேண்டாம்.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவருக்கே கூட தெரியாமல் விளையாடும் ஓதி மலை முருகனின் திருவிளையாடல்கள்.
===========================
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே யாங்கள் வருவோம் அப்பனே வந்துட்டோம் என்போம் அப்பனே. ஏன் என்றால் முருகன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூற விளையாட்டாக இருப்பான் என்பேன் அப்பனே என்ன செய்யப் போகின்றான் என்று அப்பனே எனக்கே தெரியாதப்பா. சொல்லிவிட்டேன்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான் சொல்லிவிட்டாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அகத்தினே பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் இப்படித்தானா !!!! நிச்சயம் தன்னில் கூட? எதையாவது பின் எவை உள்ளிருந்து கெடுத்து விடுவாய் என்று எனை கேலி செய்வான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் யாருக்கு அடிபடும் என்று கூட தெரியாதப்பா நிச்சயம் தன்னில் கூட. மிதிப்பான் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கு அடிபடும் என்று தெரியாது. அவர் மிதிப்பாராம். அதனால தாங்கும் சக்தி யாருக்கு இருக்குன்னு (நமக்கு) தெரியாது கண்டிப்பா.
===========================
# விளையாடும் ஓதிமலையப்பர்…..
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக இதனால், அப்பனே அழகாக அப்பனே தன்னன் தனியாக இருக்க வேண்டும் என்று (முருகன்) வந்துவிட்டான் என்பேன் அப்பனே. ஆனாலும் இவனுக்கான ஓடோடி வருவார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஆனால் விளையாடுகின்ற பொழுது…. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அடி கூட விழலாம் என்பேன் அப்பனே. கவலை விடுங்கள். அதை பாதுகாக்கவே யாங்கள் வந்திருக்கின்றோம். ஏனென்றால் குழந்தை பின் எவ்வாறு விளையாடுது என்பது நிச்சயம் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் எப்படி விளையாடுறாருன்னு நமக்கு தெரியாது. ஆனா குழந்தை விளையாடும்போது பந்தை எடுத்து வீசினால் , உங்களுக்கு தான் அடி விழும். அதனால வந்து அவர் என்ன பண்ணுவாருன்னு நமக்கு தெரியாது. ஆனா அகத்தியருக்கு தெரியும் என்றார். எனக்கு தெரியும். அகத்தியர் சொல்கிறார் நான் சொல்லிவிட்டால் கூட, திருப்பி முருகன் என்ன கேட்பாராம்? ஏன்பா இதே வேலை தான் அப்பா உனக்கு. நான்தான் தனியா இங்க இருந்து இருக்கிறேன் வந்துட்டேன். நீங்க எல்லாம் சொல்லிட்டு இருப்பீங்க அப்பான்னு சொல்லிட்டு முருகர் வந்து கேப்பாராம்
அடியவர் :- ஏனுங்க ஐயா… போன டைம் கொஞ்சம் மழை நிலை கொஞ்சம் சீரழிஞ்சிட்டோம் அய்யா. இந்த தடவை அந்த மாதிரி ஏதோ சீற்றம் இல்லாம கொஞ்சம்….
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால சொன்னேன் அப்பனே பின் அதாவது விளையாட்டு வினையாக கூட போகும் என்று சொல்வார்களே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- தாங்கிக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிபூரணமாக அப்பனே குழந்தை விளையாடுகின்றது. அவ்வளவுதான் அப்பனே. கவலை விடுங்கள். அதனால்தான் குழந்தை ஏதாவது செய்துவிடுமோ என்று யாங்கள் வந்து கொண்டு, எவை என்று கூற. பின் தங்கி நிற்கின்றோம் இங்கே பின் ஐந்து ஆறு நாட்கள்.
(ஓதிமலை கும்பாபிஷேகம் முடியும் வரை, சித்தர்கள் அங்கு ஐந்து ஆறு நாட்கள் தங்கி இருப்பார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தை ஏதாவது தெரியாம செய்துவிட்டால் பேஜார்…. அதனால வந்து…
அடியவர் :- ம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஓதிமலை முருகப்பெருமானின் லீலைகள் ) ஐயா! இப்படி எல்லாம் இருக்குமான்னு சொல்லிட்டு…. இது வாக்கு படிச்சா தான் அய்யா, எனக்கே இப்படி இருக்குன்னு தெரியுது…
ஒரு அடியவர் :- இந்த பூஜைக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் (நடக்க வேண்டும்)....
குருநாதர் :- அப்பனே எது என்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எதை செய்தாலும், அப்பனே பின் முருகன் பரிபூரணமாக ஏற்றுக்கொள்வான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஏனென்றால் நீங்கள் கஷ்டப்பட்டு செய்து, எவை என்று அப்பனே பின் ஏற்க மறுப்பானா என்ன அப்பனே முருகன்?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எதை பண்ணாலும் ஏத்துக்கொள்வார்,
அடியவர் :- அது போதும் அய்யா.
===========================
# ஓதிமலையப்பர் கருணை…..
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட தவறு செய்தவர்கள் கூட மன்னித்து விட்டுக்கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே எது என்று புரிய புரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவன் மிகப்பெரியவன் என்பேன் அப்பனே, உள்ளத்தில் அப்பனே.
குருநாதர் :- அப்பனே நலங்களாக… அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்கள் விருப்பப்படி, அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் நடக்கட்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- உன் வாக்கு அப்பனே இன்னும் அப்பனே பலிதமாகும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. வரங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நாக்கில் அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று கூற, இழுத்து அப்பனே சென்றுவிடுவான் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( வாக்கு பலிதம் உண்டாக முருகப்பெருமான், உங்கள் நாக்கில் அழகாக எழுதிவிடுவார். அதன் மூலம் வாக்கு பலிதம் ஆகிவிடும்.)
குருநாதர் :- அப்பனே இதனால் அப்பனே வரங்கள் நிச்சயம் தன்னில் தந்திடுவான் என்பேன் அப்பனே நலங்களாக. அப்பனே இதனால் நல்விதமாக அப்பனே நிச்சயம் தன்னில் எப்பொழுதும் அப்பனே நிச்சயம் கரிசலாங்கண்ணி அப்பனே பொன்னாங்கண்ணி அப்பனே இன்னும் எதை என்று அப்பனே பின் அதாவது இன்னும் பல மூலிகைகளை எடுத்துக்கொண்டு வா அப்பனே நலமாகவே.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, வெற்றிலை பின் அதிகாலையிலும் மாலை வேளையிலும் அப்பனே உண்டு வா.
அடியவர் :- எனக்கா அய்யா ?
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களைத்தான் சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே அதிக அளவு அப்பனே நிச்சயம் தன்னில் கீரைகளை அப்பனே பொடியாக்கி அப்பனே உட்கொண்டு வா அப்பனே. நிச்சயம் நலங்கள் தரும் என்பேன் அப்பனே.
அடியவர் :- என் மேல் (சித்தர்கள்) இவ்வளவு அக்கறை வச்சிருக்காங்க !!! முருகா!!!!
குருநாதர் :- அப்பனே எது என்று முருகனுக்கு அவ்வளவு அக்கறையோடு செய்கின்றாய் அல்லவா? அப்படித்தான் செப்ப வேண்டும் என்பேன் அப்பனே. பின் ஒன்று வாங்கி, பின் ஒன்று நிச்சயம் செப்பத்தான் வேண்டும்.
குருநாதர் :- அதனால அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே வேடிக்கை பாருங்கள் என்பேன் அப்பனே நலங்களாக சொல்லிவிட்டேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே நலங்களாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறை, எதை என்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் எப்படி நடத்திட வேண்டும் எப்படி என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உங்களை தேர்ந்தெடுப்பது எவை என்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- ( —---------- விதி ரகசியங்கள் —----------- ) இதனால்தான் அப்பனே முருகன் பின் அதாவது அவன் பிடியில் உங்களை வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. அவன் என்ன வேணாலும் செய்யலாம் உங்களை சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ( —---------- விதி ரகசியங்கள் —----------- ) என்று நீங்கள் தான் கேட்டு வந்துள்ளீர்கள். அவ்வளவுதான் ஆனால் மனிதன் இங்கு வந்துவிட்டால் மாயை நோக்கி கிளம்பி விடுவானா என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா
குருநாதர் :- அப்பனே மீண்டும் அப்பனே அதில் விழுந்து மீண்டும் எழுந்து வருகின்றான் அப்பனே. அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. முருகன் அனைத்தும் அவரவருக்கு தருவான் என்பேன் அப்பனே. என்னென்ன வேண்டும் என்று மறைமுகமாக தருவான் அப்பனே நிச்சயம் தன்னில். நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம் எனக்கு கொடுக்கவில்லை என்று. ஆனால் மறைமுகமாக ஒன்றை கொடுப்பான் அனைவருக்கும் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் எனக்கு கொடுக்கல கொடுக்கலன்னு சொல்றாங்க. ஆனா ஏதோ ஒன்னு… அவனுக்கு தேவை.. என்னவோ மறைமுகமா கொடுத்துருவார்.
குருநாதர் :- அப்பனே எவை என்று அப்பனே பின் பொருளானாலும் சரி எவை என்று… அப்பனே பொருள் என்பது என்ன? அப்பனே பின் எவை என்று எவ்வாறாவது எடுத்துக்கொள்ளலாம்… பணம் அப்பனே எவை என்ற பெண் எவை என்று பொருள் எதையாவது நீங்க எடுத்துக்கொள்ளலாம்
குருநாதர் :- அப்பனே நலங்களாக கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே நிச்சயம் நீ வருத்தப்படுவாய் என்பதற்கிணங்க , அப்பனே பின் முருகன் எவை என்று கூற பின் தன் மகனுக்கு கூறு என்று அப்பனே நிச்சயம். அதனால்தான் அனுப்பினேன் என்பேன் சொல்லிவிட்டேன்.
அடியவர் :-
சுவடி ஓதும் மைந்தன் :- ( புரியுதுங்களா? ஆமா.. நீங்க வந்து மனவருத்தம் குழப்பமா ஆயிடுவீங்களாம். அதனாலதான் முருகர் அகத்திய மாமுனிவரிடம் வந்து, அகத்தியா!!! ஏதாவது சொல்லுப்பா என் மகனுக்கு எண்டு சொல்லி அனுப்பினாராம் )
அடியவர் :- ( ஆச்சரியத்தில் )
அடியவர் :- ஓ !!!!!!!!!!!!!!!!!!!!!
அடியவர் :- அப்படிங்களா !!!!!!!!!!!!!!!!!!!!!
அடியவர் :- சாமி முருகா !!!!!!!!!!!!!!!!!!!!!
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே நலமாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைவரும் உன்னை பற்றி சொல்லட்டும் என்பேன் அப்பனே. பின் யான் பின்பு சொல்வேன்.
( சில உரையாடல்கள் )
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே முருகன் எப்படியோ அப்படித்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எங்கு வேணுமானாலும் சென்று விடுவான் அப்பனே, மறைமுகமாக அப்பனே எது என்று அப்பனே. பின் அதாவது கண்ணாம்பூச்சி போல்தான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- திடீரென்று சென்று விடுவேன் என்று அப்பனே மறைந்து போயிடுவான் என்பேன் அப்பனே. அவ்வளவுதான். விடுங்கள் அப்பனே. முருகன் விடுவானா என்ன ? மீண்டும் மனதை மாற்றி எடுத்து வந்து விடுவான் கவலைகள் இல்லை
அடியவர் :- சரிங்க அய்யா முருகப்பெருமானே ஆசைப்படுறாரு … முருகா அகத்தியப் பெருமானே……
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
