​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 27 December 2023

சித்தன் அருள் - 1549 - அன்புடன் அகத்தியர் - பூமாலை வாக்கு பாகம் - 2






பூமலை பர்கூர் காப்பு காடுகள் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2 

அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பாரத்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!!! 

இதனால் இவந்தனுக்கே கஷ்டங்கள் என்றால் அப்பனே, மனிதர்கள் நீங்கள் சாதாரனமானவர்களப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.

கஷ்டங்கள் வராதா ???????? அப்பனே? 

எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே. 

இன்னும் இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன் அப்பனே. ஏனென்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே உண்மைதனை அப்பனே உணராமல் எதைச் செய்தாலும் ஒன்றும் நடக்காதப்பா. 

அப்பனே எதை என்று அறிய அறிய உண்மைதனை அப்பனே உணராமல் நீ இறைவனிடம்  ( சென்றாலும், இறைவன் அருகில் இருந்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!!!!!!!!!!!!!

செப்பிவிட்டேன் அப்பனே!!!!!!!!.

மனசாட்சி ஒன்று வேண்டும் அப்பனே!!!!!!!.

எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே காரியும்!!!, காரியும்!!!! ஒவ்வொரு இல்லத்திலும் கூட யார் யார் இருக்கின்றார்களோ அவர்கள் எதை என்று கூட பின் அனைவரும், அவன் முகத்தில் காரியும் துப்பினார்கள் அப்பனே. 

அனாதையே,!!! அனாதையே!!!! என்று அப்பனே.

பாரத்தீர்களா !!! அப்பனே மனிதனுக்கு எங்கப்பா மனசாட்சி இருக்கின்றது??????

அதனால்தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே துன்பத்தில்  எதை என்று அறிய அறிய அப்பனே, துன்பம் கொடுத்துத்தான் நிச்சயம் யாங்கள் பக்குவப்படுத்துவோமே தவிர!!!!!

எங்களை நம்பி வந்தாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்துவிட மாட்டோம். 

சொல்லிவிட்டோம்!!!.அப்பனே

எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே!!!!!!.

அதனால் துன்பம் ஒன்று இருந்தால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் கற்றுக்கொள்ளும் திறன் வரும் என்பேன் அப்பனே!!!!

இன்பமே கொடுத்திருந்தால் அப்பனே, மனிதனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே, அதனால் ஊர் காரர்களுக்கு அனைவருக்குமே இன்பமாகத்தான் ( இருந்தது. வீடு இருந்தது. நிலம் இருந்தது.  அப்பனே இன்னும் என்னென்னவோ இருந்தது அப்பனே!!!

ஆனால் மனம் இல்லையே…..அப்பனே. 

ஆனால் எதை என்று அறிய அறிய பெருமான் அன்றே கஷ்டங்கள் கொடுத்திருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்கள் இப்படியும் பேசி இருப்பார்கள்.

பின் பெருமானை வணங்குகின்றோமே பின் அன்னத்தை அளிக்கின்றோமே!!!! பின் ஏன் கஷ்டங்கள் என்று!!!!

இன்றைய கால கட்டத்தில் அப்படித்தான் பொய்கள் கூறிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஒருவனை அப்பனே எதை என்று கூட எச்சரிக்கின்றேன் அப்பனே!!!!!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் இறைவனை வணங்கினாலும் யான் உண்மையானவன் என்று எல்லாம் பொய் கூறிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. 

பின் எதை என்று அறிய அறிய அப்பனே

அவனும் யார் என்று உலகத்தில் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தன் பொய்யானவன் என்பேன் அப்பனே.

எதை என்று அறிய அறிய மணி என்கின்றார்களே அப்பனே எவை என்று கூட

எதை என்று அறிய அறிய  அதை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவனுக்கு பின் கைகளால்  அப்பனே கைகளால் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய பின் சப்தமிடுவார்களே அதற்குக்கூட அவன் தகுதி இல்லாதவன் அவன் சொல்லி விட்டேன். 

(மணி என்ற பெயர்)

ஆனால் இதை வைத்துக் கொண்டு  எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இறைவனை வணங்குகின்றேன்,  இறைவனை வணங்குகின்றேன்…என்று!!!! ஏனடா ???????? இறைவனை வணங்குகின்றாய்???????

உன்னை இறைவன் வணங்கச் சொன்னானா ??????? என்ன?????

எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே இதனால் அப்பனே அவன் ஆனாலும் மனம் நொந்தவில்லை!!! எதை என்று அறிய அறிய

ஆனாலும் அவந்தன் குடிசைக்குச் சென்றான்!!!

ஆனால் இல்லத்தில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அவன் தாய் தந்தையர் எதை என்று அறியாமலே பின் அதாவது எதை என்று கூற அதாவது நாராயணனே கூட எதை என்று பின் அதாவது நாராயணனின் திரு உருவத்தை பின் அழகாகவே பார்த்தான். 

ஆனாலும் எதை என்று அறிய அறிய கண்களில் தண்ணீர். எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் அறியாமலும்  எதை என்று கூட அப்பனே பின் எதை என்று கூற அப்பனே பரிசுத்தமாக இறைவனை நினைத்து வருவது தண்ணீர் அப்பனே!!!!!!. 

ஆனாலும் மற்றவர்களுக்காக வருவது கண்ணீர் என்பேன் அப்பனே!!!!!. சொல்லிவிட்டேன்.

இதைக்கூட புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய
 
அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே  இதனால்  அப்பனே ஒரு குறை தீர்க்கும் அப்பனே எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் ஆனாலும் இவந்தனுக்கு வயதும் ஆகி விட்டது.

ஆனாலும் பின் பல உண்மைகளும் தெரிந்து விட்டது. 

ஆனாலும் பின் எதை என்று கூட பின் நாராயணனைப் பார்த்து!!!!

ஏன் இந்த பிறப்பு?????? முதலில் எதை என்றும் அறிய அறிய

இப்படியும் ஒரு பிறப்பா????? 

ஆனாலும் அனைவரும் பார்த்தனர். எதை என்று கூட பின் எவை என்று கூட அப்பனே பின் பண்டிகை என்றால் அப்பனே சிறப்பான  எதை என்று அறிய அறிய

ஆனாலும் இவன் ஊர்க்காரர்கள் அனைவரின் இல்லம் இல்லம் செல்வான் அப்பனே.

யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அனாதை வந்து விட்டான். அனைவரும் உள்ளே செல்லுங்கள் என்று.

அப்பனே எதை என்றும் புரிய புரிய

ஆனால் பெருமானே வளர்த்தவன் அப்பனே. இடையிடையே இதைத்தான் சொல்வேன் அப்பனே. 

பெருமாளே வளர்த்தவனுக்கே இவ்வளவு நிலைமைகள் என்றால் அப்பனே ,

இக்கலியுகத்தில் மனிதர்கள் நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்படுகின்றீகளோ அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.

அதனால்தான்  அப்பனே உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே யாங்கள் சித்தர்கள் பின் வந்து வந்து மனிதனுக்கு உண்மை நிலையைச் சொல்லிச் சொல்லி ஏதாவது கஷ்டத்தில் வைத்து வைத்து ஆனாலும் அப்பனே இன்றைய நிலையில் கூட அதையும் பொய் , இதையும் பொய் என்றெல்லாம் அப்பனே பிதற்றுவார்கள் என்பேன் அப்பனே. 

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய

யான் காக்கின்றேன் என்று மனிதன் சொல்லுவான் என்பேன் அப்பனே.

நம்பிவிடாதீர்கள் என்பேன் அப்பனே. 

ஆனால் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய பொய் என்பான் அப்பனே பின் உண்மைதனைப் பொய் என்பான் அப்பனே. பின் பொய் அதனை பின் எவை என்று அறிய அறிய உண்மை என்று சொல்லுவான் அப்பனே. 

யானே தட்டிவிடுவேன்!!!!!!!.

சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!.

எவை என்று அறிய அறிய இப்படிச் சொல்லிக் கொண்டே இருங்கள் அப்பனே

யானே எதை என்றும் புரிய புரிய அப்பனே கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!!. எதை என்று அறிய அறிய

( அகத்தீசன், சித்தர்கள் வாக்குகளை யார் பொய் என்று சொல்கின்றார்களோ அவர்களுக்கு பலமாக கஷ்டங்கள் இனிமேல் உண்டாகும் என்ற எச்சரிக்கை இந்த வாக்குகள் என்று உணர்க. உண்மையாக சித்தர்கள் வாக்குகளை அடியவர்களுக்கு எடுத்துச் சொல்லும் அடியவர்களே, தலை நிமிர்ந்து தைரியமாக இதனை  உண்மைதனைப் பொய் என்ற கூறிவரும் பொய்யர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மற்றவை எல்லாம் சித்தர்கள் “”””பார்த்துக் கொள்வாரகள்””””. ) 

இதனால் அப்பனே  எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் உணராமல் கூட நிச்சயம் அச்சிறுவன் எதை என்றும் அறிய அறிய

இதனால் “நாராயணனே என்று!!!!!!! ,

ஆனாலும் நீ தான் எனக்குக் கதி !!!!”  என்று.

ஆனாலும் அப்பனே இவைதன் கூற பின் இப்பொழுதுதான் ஆனாலும் இதை தன் செவியில் கேட்டு எதை என்று அறிய அறிய அதாவது நாராயணன் செவியில் கேட்டது. 

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஊர்க்காரர்களும் எதை என்று கூட வருடத்திற்கு ஒரு முறை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பசுக்களை கட்டிக்கொண்டு வண்டியில் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே செல்வார்கள் என்பேன் அப்பனே.  

ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே இவனுக்கும் வயது ஆக, 

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் இவ் அனாதை இருக்கின்றானே இவந்தன் இடத்தில்தான் பழகுகின்றது அன்பாக பசுக்கள்!!!!!

இதனால் இவனையே எதை என்றும் புரிய புரிய இவனை அழைத்துச் சென்றால் நிச்சயம் பசுக்களும் இவன் பேச்சைத்தான் கேட்கும் என்று!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் இவன்தனை மட்டும்,  நன்றாக எவை என்று அறிய அறிய அனைவரும் வண்டியில் ஏறி ஆனால் இவந்தனை மட்டும் நடக்கச் சொன்னார்கள் அப்பனே. 

ஓடோடி வந்தான் அப்பா.பின்னாலே!!!!!

ஆனாலும்  எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது எதை என்று கூட மலையின் அருகிலே  !!!

அதாவது திருமலையின் அருகிலே!!!

பின் கீழ் நோக்கி அப்பனே, யாங்கள் எல்லாம் மேலே நோக்கி சென்று வருகின்றோம் அனாதையே….

நீங்களும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கற்றுக்கொள்ள வேண்டும்

ஆனாலும் நீ மட்டும் இங்கேயே இரு !!!! எதை என்று அறிய அறிய அனாதையே !!!

எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம் நிச்சயம் அனாதை, அனாதை என்றே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். 

ஆனாலும் அவந்தனும் அதாவது அனைவரும் சென்று விட்டார்கள்.

ஆனாலும். இவ் பசுக்கள் தான் நம்தனக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டிருந்தான் அப்பனே!!!!!!.

அப்பனே எவை என்று அறிய அறிய, இன்றைய காலத்தில் அனைத்தும் அனுபவித்து விட்டு முதியவன் (வயதான)காலத்தில் அப்பனே கஷ்டம் என்கின்றார்களே….

ஆனால் இவந்தனுக்கு ஒரு பதினைந்து வயது ஆகிவிட்டதப்பா. 

அப்பனே  ஒரு பதினைந்து எதை என்று அறிய அறிய 

இப்படியே எவை என்றும் புரிய புரிய இதனால் அழுதான். எதை என்று அறிய அறிய!!!!

இவ்வளவு தூரம் வந்தோமே… நாராயணனைக் கூட பார்க்க முடியவில்லையே!!!!!

நாராயணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்பொழுது யான் என்ன தவறு செய்தேன்? எதை என்று அறிய அறிய

ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே முதலிலே இவந்தனுக்குத்தான் ஆசிகள் என்று யாருக்கும் புரியவில்லை என்பேன் அப்பனே!!!!!!!!!

இதனால்தான் அப்பனே இப்பொழுது கூட  சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 

(இப் பிறப்பில் அவர்கள்)

எந்தனுக்கு நாராயணன் அருள் கிடைக்க வில்லை , கிடைக்க வில்லை என்றெல்லாம்.அப்பனே!!!

ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே , பின் கையிலே ( வெண்ணெய் ) வைத்துக்கொண்டு எதை என்று அறிய அறிய திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

உண்மை நிலையை உணர்ந்தால் அப்பனே 

அனைத்தும் நாராயணனே !!!!!!

அனைத்தும் இறைவனே !!!!!!

என்று இருந்தால் அப்பனே, எவை என்று அறிய அறிய இறைவன் பார்த்துக்கொள்வானப்பா. 

எப்பொழுது ஒருவன் மாய வலையில் சிக்கிக் கொள்கின்றானோ!!!!!! அப்பனே அதனாலே தொல்லைகள் ஏற்ப்பட்டு , அதனாலே எவை என்று அறிய அறிய பல துன்பங்கள் ஏற்பட்டு கடைசியில் அப்பனே படைத்தவனிடத்தில் தான் வர வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே. 

பின் படைத்தவன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று வந்து எதை என்று கூட!!!

இதனால் அச்சிறுவன் கூட எவை என்று அறிய அறிய மீண்டும்  அப்பனே எவை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் கூட இங்கு வந்து விட்டார்கள் அனைவருமே. எவை என்று அறிய அறிய!!!!

அழுதான். புலம்பினான்.

நாராயணனே !!!!!!!!!

நாராயணனே !!!!!!!!!

எதை என்று அறிய அறிய அனைத்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவருக்குமே கொடுக்கின்றாயே !!!!!

எதை என்று அறிய அறிய தாய் தந்தையர், உற்றார் , உறவினர் எவை என்றும் புரிய புரிய , ஒரு வாய் எதை என்றும் புரிய வேண்டும் பின் சரியான உணவும் இல்லையே!!!!! எதை என்று அறிய அறிய

என்னை ஏன் படைத்தாய்? என்று. 

அப்பனே இருபது வயதும் ஆகி விட்டது. அப்பனே எதை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே எவை என்று புரிய புரிய

ஆனால் இருபது வயதில் இப்பொழுது எப்படி இருப்பான் தெரியுமா மனிதன் கலியுகத்தில் அப்பனே? அனைத்து கெட்டதையும் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. எதை என்று அறிய அறிய

அனைத்து கர்மாக்களும் எவை என்று அறிய அறிய ஏற்றுக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனால் பின் தெரியவில்லை என்பேன் அப்பனே.  

அதனால்தான் அன்றைய நாளில் கல்விகள் எதை என்று அறிய அறிய பின் ஒரு சிறப்பாக அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே  பல பல இதிகாசங்கள், பல பல புராணங்கள், அப்பனே பல பல  பாடல்கள் இறைவனை நோக்கி இருந்தது. அப்பொழுது பயப்பட்டான் என்பேன் அப்பனே

ஆனால் இப்பொழுது இல்லையப்பா. எதை என்றும் அறிய அறிய

அதனால்  அப்பனே எவை என்றும் அறிய அறிய (இன்றைய நாளில் )

ஆனால் பிள்ளைகள் தவறு செய்தாலும் ஆனால் தாய் தந்தையர் சிரிக்கின்றார்கள்.  இப்படி தவறு செய்கின்றார்கள் என்று அப்பனே. அப்படித்தான் இருக்கின்றார்கள் எவை . என்று புரிய புரிய 

இதனால் அப்பனே இவை எல்லாம் யாங்கள் கட்டுக்குள் ( கொண்டு வருவோம்). எதை என்று அறிய அறிய

அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே, என் பிள்ளைகள் அதைச் செய்தார்கள். என் பிள்ளைக்குத் திருமணம் எவை என்று அறிய அறிய என்றெல்லாம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே!!!!!!!!!.

அவன் என்ன தவறு செய்தான் என்பதைக் கூட யாம்தனே உணர்வோம் அப்பனே!!!!!!.

அதற்கான தண்டனை நிச்சயம் கொடுத்துத்தான் அப்பனே நல்வழியில் எடுத்துச் செல்வோமே தவிர !!!!!!

எதை என்று அறிய அறிய தன் பிள்ளையின் யோக்கியங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட  அப்பனே எவை என்றும் புரிய புரிய அவ் ஆன்மா என்ன தவறு செய்திருக்கின்றது என்பதை எல்லாம் உணர்த்தி , உணர்த்தித்தான் எவை என்று அறிய அறிய யாங்கள் கர்மத்தையும் நீக்கி , நீக்கித்தான் அப்பனே அனைத்தையும் கொடுப்போம். அப்பனே

இதனால் இச்சிறுவனுக்கும் எதை என்று அறிய இருபது இன்னும் இருபத்தைந்து வயதுகள்.எதை என்றும் அறிய அறிய ஆகிவிட்டது

அப்பனே இப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் அவன் பெயர் அனாதையே என்பேன் அப்பனே.எவை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே விதவிதமாக இப்போது பெயர்கள் அப்பா. எதை என்று அறிய அறிய

ஆனால் அப்பெயர்களை வைத்துக் கொண்டு ஒரு புரயோஜனமும் இல்லையப்பா. 

இறைவன் பெயரையே வைத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. ( கர்மங்கள்) அனைத்தும் செய்வானப்பா. எப்படியப்பா????? எதை என்றும் புரிய புரிய

இதனால் அப்பனே அப்பெயர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிந்து அதனால் அப்பனே  பின் எதை என்று கூட அவரவர் இஷ்டத்திற்கு வைத்து வைத்து….இன்னும் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். 

இப்பெயரை வைத்தால் நன்றாகி விடுவானாம்?!?!?!?!?!?!?!?!!! அப்பனே!!!!!!!!  எதை என்று அறிய அறிய

எப்படியப்பா???? இவ்வுலகத்தில் நம்புகின்றீர்கள்??????? அப்பனே. 

பெயரை வைத்து கர்மம் தீர்ப்பதா அப்பனே?!!!!!

இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை எதையோ அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே, இட்ட கட்டளைகள் எதை என்றும் புரியாமல் வந்ததற்கு அதாவது இவ் ஆன்மா எதற்கு வந்தது இவ்வுலகத்தில் என்றெல்லாம் அப்பனே புரியாமல் வாழந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. 

இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.

என்னால் (புண்ணியம் செய்ய) முடியவில்லையே என்று சொன்னாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அமைதியாக யாருக்கும் எவை என்று கூட தொல்லை இல்லாமல் இருந்தாலே போதுமானதப்பா.

நிச்சயம் இறைவன் வந்து ( அனைத்தும் செய்வான்).

இதனால் அப்பனே அச்சிறுவனைப் பார்த்து  கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. 

யாரும் எதைச் சொன்னாலும் கோபமும் வராது எதுயும் வராது. அப்பனே

அனைத்தும் செய்து கொண்டிருந்தான் என்பேன் அப்பனே. 

இதனால்  அப்பனே ஆனாலும் அவந்தனுக்கும் வயது முப்பது ஆகிவிட்டது அப்பனே. எதை என்று புரிய புரிய

இதனால் அப்பனே ஆனால் யோசித்தான்.

அப்பனே அதாவது  எதை என்று அறிய அறிய பசுக்களைக் காப்பது. இன்னும் இன்னும் அதற்குத் தேவையானதெல்லாம் கொடுப்பது. 

ஆனாலும் அப்பனே எதை என்று கூட அழுதான். 

எதை என்று கூட நாராயணனே !!!!!!!!!

(திருமலைக்கு) உன்னிடத்தில் வந்து என் எவை என்றும் அறிய அறிய கண்ணால் கூட இவ் மக்கள் என்னைக் காண எதை என்று அறிய அறிய விடவில்லையே.

ஏன்????? எதற்காக????  அவ்வளவு !!!!!! எதை என்றும் புரிய புரிய

ஆனாலும் இதைக்கூட நிச்சயம் நாராயணனுக்கு தெரிந்தது.

ஆனாலும் எவை என்று புரிய புரிய இதனால்  நிச்சயம் பின் இப்படியே அதாவது பின் ஊர் ஊராக எதை என்று அறிய அறிய அவந்தனுக்கும் கூட!!!

ஆனாலும் இளைஞர்கள் இன்னும் விளையாட்டுக்கள் பின், காதல்கள் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார்கள். 

ஆனாலும் மனம் வருந்தியது இவந்தனுக்கு

இப்படி ஒரு பிறப்பா????

இப்படிப் பிறக்க வேண்டுமா????

எதை என்றும் அறிய அறிய

நாராயணனே!!!!!!!!! 

இனியும் பிறப்பு வேண்டாம்…யான் என்ன தவறு செய்து விட்டேன்? அப்படி ஏன்? எதை என்றும் அறிய அறிய எதுவுமே செய்ய வில்லையே!!!

இதற்கும் ஒரு தீர்வா…???

இப்படி ஒரு பிறப்பா?????என்றெல்லாம்…

அப்பனே யோசித்தீர்களா? எவை என்றும் அறிய அறிய என் மகனுக்கு இன்னும் கஷ்டம் என்று இந்தக் கிழவன் இங்கே சொல்லிக்கொண்டு இருக்கின்றான் எவை என்று அறிய அறிய.

(பூமலையில் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு வயதான பெரியவர் என் மகனுக்கு மிகவும் கஷ்டம் என்றும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவருக்கு இந்த இடத்தில் குருநாதர் செப்பிய வாக்கு இது)

ஆனாலும் அப்பனே இதனால் தான் சொன்னேன்.

மற்றவரைப் பற்றி நினையுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே. 

எப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய

நாராயணனே….பின் உன் பிள்ளைகள் இவ் உலகத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள். பின் அவர்களை எல்லாம் காப்பாற்று!!!! என்று எவன் ஒருவன் சொல்லுகின்றானோ அப்பனே அவன்தான் இறைவனிடத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

தன் பிள்ளைகள், தன் பிள்ளைகள் என்று தன் ஆன்மாவைப் பற்றி பேசுகையில் அப்பனே ஒன்றுமே புரயோஜனம் இல்லையப்பா. புரயோஜனம் இல்லை அப்பனே. எதை என்று அறிய அறிய

இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கோபமடைந்து விடுவீர்கள் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய கஷ்டத்தை வைத்து பின்பு யான் உரைக்கின்றேன். அனைவருக்குமே இவ்வுலகத்தில் எதை என்று புரிய புரிய அப்பனே புரியவில்லை என்பேன் பக்தி. 

அப்பொழுது இறைவன் எப்படியப்பா வருவான்??????? அப்பனே.எதை என்றும் புரிய புரிய அப்பனே

இதனால் அப்பனே இதனால் எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அவனையே பார்த்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனாதை, அனாதை என்று சொல்கின்றார்களே!!!!!

அப்பொழுது எந்தனுக்கு யார்தான் துணை என்று????

ஆனால் எவை என்றும் புரிய புரிய இதனால் நிச்சயம் பின் இறக்கப்போகின்றேன் என்று. 

அதனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் எவை என்று புரிய புரிய இவந்தனுக்கும் புரிந்து விட்டது. பின் எங்கேயாவது சென்று இறந்து விடுவோம் என்று. 

இதனால் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட (இவன்தனை) யாருமே கண்டுகொள்ளவில்லை. எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே

இதனால் அப்பனே எதை என்றும் அறியாமலும் எவை என்று புரிய புரிய ஊரத்தலைவனாக இருக்கின்றானே,!!!!!! அவந்தன் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

யார் என்று சொல்ல மாட்டேன் அப்பனே. வருங்காலத்தில் தெரிவிக்கின்றேன் அப்பனே.

(இப்பிறவியில் அந்த ஊர் தலைவன் பிறந்திருக்கின்றார் அவர் யார் என்பதை)

தெரிந்து விட்டால் மனக் கவலையாகிவிடும் என்பேன் அப்பனே.  எதை என்று புரிய புரிய

ஆனால் அப்பனே  எவை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே அவ் சிறுவன் இங்கே வந்தானப்பா. (மலையின் உச்சியில் ) எதை என்று அறிய அறிய

அதனால் எவை என்றும் புரிய புரிய இங்கே குதிக்க , எவை என்று கூட எதை என்று அறிய அறிய இறந்துவிடலாம் என்று.

ஆனாலும் அப்பனே குதிக்க ஆரம்பித்தான் ….!!!

(மலை உச்சியில் இருக்கும் சுனை மடுவில்)

அப்பனே நாராயணனே !!!!!! எவை என்றும் அறிய அறிய! கையைப் பிடித்துக் கொண்டான் அப்பனே.!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!

இதனால் எவை என்று புரிய புரிய ஏனப்பா ????

இறைவன் கொடுத்ததை (உயிரை) இவ்வாறு  பின் மாய்த்துக்கொள்ளப்போகின்றாயா??? என்று.

நிச்சயம் எதை என்று அறிய அறிய

நீங்கள் யார்? சொல்லுங்கள்?  எதை என்று அறிய அறிய என்று. 

(நாராயணனும்) யானும் இவ் ஊர்க்காரன்தான்.என்று!!!!

ஞாபகம் இருக்கின்றதா????? எதை என்று அறிய அறிய  உன்னை வளர்த்தேனே என்று. 

ஆனால் கெட்டியாக பிடித்துக்கொண்டான் நாராயணனை!!!!!!

ஆனால் நாராயணன் தான் வந்தது என்று அவந்தனுக்குத் தெரியவில்லை அப்பனே.

எதை என்றும் புரிய புரிய ஆனால் 

நம்தனை வளர்த்தவன் இவன்தான் என்று கண்டு கொண்டு விட்டான். கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். 

தந்தையே, தாயே !!! எதை என்று கூட அனைத்தும் நீயே!!!

அனைவருக்கும் தாய், தந்தையர் இருக்கின்றார்கள். ஆனாலும் நீ மட்டும் எதை என்று அறிய அறிய என்னை வளர்த்து விட்டு , என்னை ….!!!!!!!!!!!!!!!

எதை என்று அறிய அறிய பெற்றவர்கள் கூட தெரியாதப்பா அவந்தனுக்கு.

ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ஊருக்கு வா.!!!!!

எவை என்று அறிய அறிய என் தாய் , தந்தை நீ தான் என்று கூறு. !!!;

நிச்சயம் அப்பொழுது தான் அனாதை என்று சொல்ல மாட்டார்கள் என்று. 

ஆனாலும் சரி செல்வோம் என்று.!!!!

ஆனாலும் பெருமான் கூட அவதாரத்தில் (மாறுவேடத்தில்) எதை என்று அறிய அறிய பின் கீழ் நோக்கி நடந்து வந்தான்ப்பா!!!;

அனைவரும் பின் அதாவது இவந்தனுக்கு சந்தோசம் ஆகி விட்டது அப்பனே. 

அப்பனே முப்பது வயதுவரை சந்தோசமே காணவில்லையப்பா !!!!! அப்பனே!!!!!!!!!

ஆனால் அன்றைய தினத்தில் மட்டும் இவனுக்கு சந்தோசம்

என் அப்பன் வந்து விட்டான், வந்து விட்டான் என்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்!!!!!!!

யான் அனாதை இல்லை. யான் அனாதை இல்லை.!!!!

என் அப்பன் வந்து விட்டான் என்று.

ஆனாலும் அனைவருக்குமே ஆச்சரியம்!!!!!!

என்னடா,??????? இது!!!!???

இவ் ஊரில் இவந்தன்ன் பிறந்து வளர்ந்தானே எதை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் கூட   எதை என்றும் அறிய அறிய அனாதை, அனாதை என்று கூட!!!!

யார் இவன்???? என்று கூட அனைவருமே ஒன்று கூடினார்கள். எதை என்று அறிய அறிய

யாரப்பா நீ? என்று ????

 ( நாராயணனைப் பார்த்து )

( நாராயணனும் ) ஞாபகம் இருக்கின்றதா?????!

எதை என்று அறிய அறிய இன்னும் பல வருடங்கள் எதை என்று அறிய அறிய சிறிது யோசித்து பாருங்கள்!!!!!

இவந்தனை வளர்த்தேனே என்றெல்லாம்!!!

ஆனாலும் அனைவருமே இவன்தானா!!!!

இவனும் ஓர் அனாதையே என்று !!!

இதனால் இவர்களை  அதாவது எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பின் அனைவரும் எதை என்றும் புரியாமலும்  எவை என்றும் அறியாமல் இருக்கையில் நிச்சயம் அவரவர் எதை என்று அறிய அறிய இச்சிறுவன் சிறு வயதில் இருக்கின்ற பொழுது  பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய

என்ன தண்டனையோ!!!!! அதே தண்டனையை இவர்கள் இருவருக்கும் கொடுங்கள் என்று…

அப்பனே எதை என்று அறிய அறிய காரித்துப்பினார்களே !!!! அதே போலத்தான் அப்பனே.

பின் ஆனாலும் பெருமாள் அமைதியாக காத்துக் கொண்டிருந்தான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இச்சிறுவனுக்காக எவை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே காரித் துப்பினார்கள் என்பேன் பெருமாள் மீதும் அப்பனே.

பார்த்துக்கொண்டீர்களா அப்பனே !!!!!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே

அப்பனே நாராயணுன் அமைதி காத்துக் கொண்டிருந்தான் அப்பனே!!!!!!!!!!!!!

நாராயணனுக்கே இவ் சோதனை என்றால்  அப்பனே மனிதர் நீங்கள் இக் கலியுகத்தில் எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்று தெரியவில்லையே அப்பனே !!!!!!!!!!!!!!!!!

எதை என்று கூட புரியவில்லையே !!!!!!!!!! என்பதை எல்லாம் அதனால் தான் அப்பனே  சித்தர்கள் யாங்கள் ஆனாலும் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று அறிய அறிய எங்களால் வரவும் முடியும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால்தான் வந்து கொண்டு அப்பனே கஷ்டங்களை கொடுத்துக் கொடுத்து  உண்மையாக வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே ( தன்டனைகள் கொடுத்து), எங்கள் பெயரைச் சொல்லியே   ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

சித்தன், சித்தன் என்று. யாரப்பா சித்தன்?

பூமலை வாக்கு பாகம் 3 ல் தொடரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 25 December 2023

சித்தன் அருள் - 1548 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை பர்கூர்!






23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை  பர்கூர். 

ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!. 

அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.

அப்பனே  எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே கலியுகத்தில் உண்மையான பக்திகள் இல்லையப்பா.!!!!

இதைத்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

ஏனைய சித்தர்களும் கூட இதைதான் செப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.அப்பனே 

ஏதோ எதை என்று அறிய அறிய இறைவனிடம் பக்தி காண்பித்தால் அனைத்துமே நடந்துவிடும் என்பதைக்கூட. 

அப்பனே!! ஆனாலும் இல்லையப்பா!!!!!. 

அப்பனே இறைவனிடத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அப்பனே முதலில் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இறைவன் பல வழிகளிலும் கூட இன்னல்களும் கூட,  சோதனைகள் கூட, துன்பம் இன்னும், இன்னும்  என்னென்னவோ செய்வான் என்பேன் அப்பனே. 

அத்தனையும் கூட வெற்றி பெற்றால்தான் அப்பனே, வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்குமே தவிர மற்றவை எல்லாம் ஆகாதப்பா!!!.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!

பிற உயிர் கொல்லாமை அப்பனே  யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.

 சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!

அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!. 

அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!

அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்???????  என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!. 

இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே. 

இதை உண்ணாமலே இருந்தாலே  அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே  எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே. 

இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா. 

இவைதன்  எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால்  அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே

இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி  அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே  சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!

இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும்  எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும்  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன். 

இதனால் என்ன லாபம்? 

லாபங்கள் இல்லையப்பா.

இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.

புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!. 

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே. 

இதற்கு யான் உதாரணம் அதாவது அப்பனே உண்மைச்சம்பவம் ஒன்றைக் கூறுகின்றேன் அப்பனே. 

அப்பனே அதாவது சரியாகவேஇவ் மலையின் கீழே அப்பனே ஒரு பெரிய ஊர் இருந்ததப்பா. அறிந்தும் அறிந்தும் கூட!!!!

இதனால் அப்பனே அங்கும் கூட அதாவது பின் அவந்தன் தாய் தந்தையர்கள் பெருமாளிடம் உயர்வான எதை என்று கூட பக்தியை காட்டினார்கள். 

ஆனாலும் அப்பனே நல்முறைகளாகவே ஆனாலும்  பெருமானே எதை என்றும் (அவர்கள்) அறியாமலே  ஓர் பிள்ளையை கொடுத்தான்.என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அவன் பிறந்த உடனே அவன் தாய் தந்தையர் நிச்சயம் இறந்திட,!!!! ஆனாலும் இவை தன் விதியிலே இருந்ததப்பா. 

இதனால் இவந்தன் பிறந்த உடன் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே என்ன லாபம்?

இவைதன் பெருமாளே கொடுத்தது என்பேன். அப்பனே

ஏன்? எதற்காக என்பவை எல்லாம் வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அறியாமல் கூட ஆனாலும் அப்பனே ஊரார்கள் எதை என்று அறிய அறிய வந்து வந்து!!!

ஆனாலும் இவந்தன் அனாதையே.

நிச்சயம் இவர்கள் அதாவது பெருமாளை வணங்கிக் கொண்டிருந்தார்களே என்ன எவை என்று அறிய அறிய

ஆனாலும் பெருமானுக்கு மனதில்லையே!!!!!

ஏன்?? அதாவது இக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று?. 

ஆனாலும் அனைவருமே எதை என்று அறிய அறிய ஊர்த் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம் அதாவது இக்குழந்தையை ஒதுக்கி விட வேண்டும். பின் எதை என்று அறிய அறிய இக்குழந்தை ஒரு தரித்திரக் குழந்தை. ஏனென்றால் அறிந்தும் கூட அறியாமல் கூட இவன் பிறந்த உடனே இவந்தன் தாய், தந்தையர் இறந்து விட்டார்கள். அதனால் இவந்தனை யாரும் பார்கக்கூடாது என்று. !!!!!

ஆனாலும் நிச்சயம் அக்குழந்தை அழுது எதை என்று அறியாமல் கூட ஆனாலும் அனைவரிடத்திலும் தாழ்ந்து தாழ்ந்து சென்றது. 

ஆனாலும் மனசாட்சிகள் இல்லையே மனிதனுக்கு. அறிந்தும் அறிந்தும் கூட

அப்பனே இப்படி இருக்க எப்படியப்பா????? இறைவன் கண்களுக்குத் தெரிவான்? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே!!!!! எதை என்றும் புரிய புரிய!!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் கூட அப்பனே அக்குழந்தை அப்பனே பின் அழுது அழுது, எதை என்றும் புரியாமலும்  கூட  ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் அவந்தன் தாய் தந்தையர் தற்பொழுது கூட திருமலை என்றே (திருப்பதி) அங்கு சென்று கொண்டே இருப்பார்கள் நிச்சயம். 

நடந்தே செல்வார்கள். ஆனாலும் இக்குழந்தையின் அழுகுரல் எதை என்று அறிய அறிய அங்கே இருந்து கேட்டது. இப்படியும் நிச்சயம் எதை என்று கூட மனிதர்களா!!!!! என்று  நிச்சயம் ஓடோடி எதை என்று அறிய அறிய பெருமானே வந்து விட்டான்!!!!!!. மறைமுகமாக (மாறு வேடத்தில்) மறைமுகமாகவே எவை என்று கூட அக்குழந்தையை பின் தூக்கினான்.

தூக்கிட்டு ஆனாலும் ஊரார் அனைவரும் பின் ஒன்று கூடி ஆனால் ஒருவன் சொல்லிவிட்டான். பின் யாரோ ஒருவன் வந்து விட்டான் அக்குழந்தையைத் எதை என்று அறிந்தும் கூட தூக்கி விட்டான். 

எதை என்றும் அறிய அறிய இதனால் அனைவரும் ஒன்று கூடுங்கள் என்று. 

ஆனாலும் ஒன்று கூடுங்கள் என்று ஆனாலும் இதனால் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். அறிந்தும் கூட கூடிவிட்டு, கூடி விட்டு ஆனாலும் இவந்தன் அதாவது இக்குழந்தை எதை என்றும் அறிந்து அறிந்து இதனை விட்டு விட்டுச் சென்றுவிடு. இவந்தன் ( இக்குழந்தை ) தரித்திரன். 

அதனால் நிச்சயம் பின் உன்னையும் கொன்று விடுவான் என்று ஊரார் எல்லாம் எச்சரித்தனர்.

ஆனாலும் பரவாயில்லை. பின் அறிந்தும் கூட ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றானே, ஏன் எதற்காக என்றெல்லாம் இறைவன் பாரத்துக்கொள்வான் என்று. 

ஆனால் வந்தது நாராயணன் என்று தெரியவில்லையே!!!!!.

ஆனால் ஊர் மக்கள் அனைவருமே புரட்டாசித் திங்களில் அன்னதானம் படைப்பார்கள். பின் நாராயணா!!! கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றெல்லாம் அழைப்பார்கள். 

ஆனாலும் வந்தது யார் என்று புரியாமல் பேசினார்கள்.  இதுதானப்பா பக்தி தெரிந்து கொள்ளுங்கள். 

கலியுகத்திலும் கூட இப்படித்தான் பக்திகள் இருக்குமே தவிர உண்மை பக்திகள் இல்லையப்பா.

அப்பனே அனைத்தும் செய்வான். 

ஆனால் பின் கோவிந்தா!! நாராயணா!!! என்று எல்லாம் வந்து வந்து நிற்பானப்பா. 

எப்படியப்பா???? கோவிந்தன் எதை என்று அறிய அறிய அனுகிரகங்கள் கிட்டி கிட்டி அப்பனே எப்படியப்பா அதனால் நீங்களே சொல்லுங்கள்?.

அதனால் உண்மை உள்ளவனாக இருங்கள். அப்படி இல்லையென்றால் ஓடி விடுங்கள். 

எதை என்று அறிய அறிய பக்தியை வைத்துக்கொண்டு  இன்றைய அளவில் அதாவது கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் என்பேன்.அப்பனே 

புகழுக்காக, இன்னும் இன்னும் பணத்திற்காக இன்னும் இன்னும் அப்பனே எதற்காக? எவை என்றும் அறிய அறிய

அப்பனே இதனால் அப்பனே ஆண்டவனுக்குத் தெரியும் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறியம்  படைத்தவனுக்கு பின் அனைத்தும் படைத்து விடுகின்றான் அப்பனே. 

(படைத்தவனுக்கு ) பின் காக்கத் தெரியாதா என்ன? அப்பனே இதைக்கூட மனிதனுக்கு தெரிய வில்லையே. 

ஆனாலும் எதற்கு ஏன் என்றெல்லாம் அப்பனே விடைகள். வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றேன்.

அப்பனே இவை போன்றே , ஆனாலும் அப்பனே பின் வந்தது நாராயணன்  என்று கூட மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதனால் இக்குழந்தையை யானே எடுத்துச் செல்வேன் நிச்சயம் என்று.

ஆனாலும்  பின் அதாவது ஊர் தனில் ஒரு பெரியவன் இருப்பானே அவந்தன் என்ன சொன்னான் தெரியுமா? 

எதை என்று அறிய அறிய இக்குழந்தை வளர்ந்தவுடன் எதை என்று கூட இவ்ஊருக்கு உழைக்கட்டும். அடிமையாக வைத்துக் கொள்கின்றோம் யாங்கள். அதனால் நீ எதை என்று அறிய அறிய நீ எடுத்துச் செல்லக் கூடாது என்று.

அப்பனே, பார்த்தாயா கலியுகத்தில்!!!!

ஆனால் அப்பனே இதுவும் எதை என்று கூட நடந்தது கலியுகத்திலே அப்பனே அதாவது சில சில எதை என்று அறிய அறிய வருடங்கள் என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன்.அப்பனே 

நன்முறைகளாகவே, இதனால் அப்பனே பக்திக்கள் எங்கே அப்பா.எதை என்று அறிய அறிய அப்பனே 

எதை என்று அறிய அறிய

அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன். பக்திகள் செலுத்தச் செலுத்த அப்பனே கஷ்டங்களும் வருகின்றது.

யாராவது உணர்ந்தீர்களா? அப்பனே

ஏன் இந்த நிலைமை என்று கூற? அப்பனே. 

இவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன். அப்பனே

ஆன்மாவுக்குத் தெரியுமப்பா. ஆன்மாவுக்குத் தெரியும். 

அப்பனே சட்டிதானப்பா உடம்பு.  அப்பனே எதை என்று அறிய அறிய அவ் சட்டிதனில் அப்பனே பின் உயிர் அதாவது ஆன்மா அப்பனே உள் நுளைந்து விடுகின்றது அப்பனே. 

அவ் சட்டி எதை என்று அறிய அறிய அப்பனே சிறிது காலமே அப்பனே. பின் ஆன்மா பின் வெளியேறிவிட்டால் அவ்சட்டியும் உடைந்து விடும்.

இதுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே மீண்டும் அவ் ஆன்மா சட்டியைத் தேடும் , மற்றொரு சட்டியை. 

அப்பனே இதற்காக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. 

அப்பனே, மனிதன் வாழ்வது எதற்காக அப்பனே? புரிகின்றதா? சாவதற்காகவே என்பேன் அப்பனே. 

அவை, இவை என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. ஆனால் சாகிகின்றோம் என்று எண்ணவில்லையே மனிதன்!!! அப்பனே

அப்படி எண்ணிவிட்டால் அப்பனே துன்பமே கிடையாதப்பா!!!

சொல்லி விட்டேன் அப்பனே!!!!

இதனால் பெருமானும் பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவரையும் பாரத்தவன்தான் அப்பனே. இப்படி எல்லாம் நம்தனையே வணங்கி இப்படி இருக்கின்றார்களே மனிதர்கள்!!!!!! எதை என்று அறிய அறிய

இவர்களுக்கு என்னதான் செய்ய வேண்டும் என்று.

ஆனாலும் சரி, யான் இங்கேயே வளர்கின்றேன் என்று !!!! ஆனாலும் பெருமான் அப்பனே அக்குழந்தையை பத்திரமாக அப்பனே எதை என்று அறிய அறிய என்னென்ன தேவையோ எவை என்று அறிந்து அறிந்து கொடுத்தான் அப்பனே. 

இதனால் ஓர் வருடம் ஆகியது.  அப்பனே அக்குழந்தைக்கு நன்றாகத் தெரிந்தது அனைத்து விசயங்கள் கூட. 

அப்பனே இரு வருடங்கள் ஆகியது. ஆனால் பெருமாள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருந்தான் அப்பனே. 

இதனால்  எதை என்று அறிய அறிய அவந்தனுக்கு அனைத்தும் அதாவது அச்சிறு குழந்தைக்கு எதை என்று அறிய அறிய என்னென்ன புகுத்த வேண்டுமோ அவ் அறிவுகள் இரண்டு மூன்று வயதுகளிலேயே அனைத்தும் பெருமான் கொடுத்திட்டுச் சென்றுவிட்டான் அப்பனே.மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே ஒரு குடிசையில் வாழந்தான் அப்பனே. ஆனாலும் மூன்று வயதிலே எதை என்று அறிய அறிய ஆனாலும் ஊர் மக்கள் அனைவரும் கூடி  ஆனாலும் சிறுவன் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய.

ஆனாலும் ஒரு மனிதன் வந்தான், அவந்தன் வளர்த்துவிட்டான். ஆனாலும் எங்கேயோ ஓடிட்டான். ஏனென்றால்

எவை என்று கூற ஊருக்கு பயந்திட்டு ஓடிட்டான் ஏனென்றால் இவன் பெரியவன் ஆக ஆக எதை என்று அறிய அறிய ஊர்க்காரர்கள் பின் கொன்று விடுவார்களே என்று. 

அப்பனே, பெருமான் பயந்தவனா அப்பனே??????

முட்டாளப்பா மனிதன் அப்பனே!!!!!

இக்கலியுகத்தில் இவ்வாறு முட்டாள்கள் இவ்வாறு அப்பனே அலைந்து திரிந்து கொண்டிருக்க !!!!! அப்பனே, எப்படியப்பா இறைவன் அப்பனே!!!!!!!

அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

உண்மையைத் தெரிந்து கொண்டு வணங்காமல் அப்பனே எதைச் செய்தாலும் உத்தமம் இல்லை என்பேன் அப்பனே. 

அறிந்தும் கூட அறிந்தும் கூட அப்பனே ஏன் இந்த நிலைமை அப்பனே? அனைவருமே கேட்கின்றீர்கள் அப்பனே. எந்தனுக்குக் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று!!!!!

ஆனால் அச்சிறுவனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று எடுத்துரைக்கின்றேன் அப்பனே இன்னும் கூட அப்பனே வாழ்க்கையில் அப்பனே.

அப்பொழுது உங்கள் கஷ்டங்கள் பாரத்தால் நீங்கள்தான் தோல்வி அடைந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே. 

(அதாவது உங்கள் கஷ்டங்கள் ஒரு கஷ்டமே இல்லை என்று உணர்ந்து விடுவீர்கள்) 

இதனால் அப்பனே கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் அப்பனே. இறைவனைக் காண வேண்டும் என்றால் நன்றாக வாழ வேண்டும் என்றால் அப்பனே  நிச்சயம் அப்பனே கஷ்டங்களைப் பொறுத்தே ஆகவேண்டும் என்பேன் அப்பனே. 

கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய இன்பங்கள் பின் இன்பங்கள் அப்பனே பின் கொடுத்துக் கொண்டே வந்தால் அப்பனே இறைவனை கூட நினைப்பதில்லை என்பேன் அப்பனே.

இதை பல முறை யான் வாக்கில் எடுத்து சொல்லிவிட்டேன் அப்பனே.  எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அச்சிறுவனைக்கூட. அப்பனே  எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஊர்காரர்கள் அனைவருமே பெருமாளின் மீது பக்தர்கள்தான்.அப்பனே

ஆனால்  பின் அவந்தனுக்கு அதாவது பின் அனைவரும் அதாவது ஒன்று கூடி அச்சிறுவனை அழைத்து வந்தார்கள். 

ஆனாலும் அவந்தனுக்கு அச்சிறுவனுக்கு என்ன வேலை  என்று தெரியுமா? 

எதை என்று புரிய புரிய ஊரில் உள்ள அனைவரின் இல்லத்திலும் சென்று இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் அப்பனே. 

அவந்தனுக்கும் இன்னும் நான்கு , ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் அப்பனே ( தனக்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றி ) ஒன்றுமே அறியவில்லை அச்சிறுவன். 

ஆனால் மனிதன் எப்படி இருக்கின்றான் பார்த்தீர்களா?

ஆனாலும் அப்பனே அச்சிறுவனும் கூட அப்பனே எதை என்று கூட அப்பனே இங்கேயே பிறந்து உயர்ந்த பதவிகள் வகித்துக்கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே இச்ஜென்மத்தில் அப்பனே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே.  எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அச்சிறுவனும் எவை என்றும் அறியாமல் கூட  எதை என்றும் அறியாமல் அனைவரின் இல்லத்திலும் சென்று சுத்தம் செய்வது.!!!!

ஆனால் பெண்கள் இருக்கின்றார்களே!!!!!!!!!, திட்டித் தீர்ப்பார்கள் இவந்தனை!!!!!

அனாதைக் குழந்தை என்று!!!!. 

ஆனாலும் அப்பனே இவந்தனுக்கு இட்ட பெயரும் என்ன தெரியுமா??????????

அனாதை!!!!!!! என்றே அழைத்தார்கள். அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே

குழந்தை பிறந்தவுடன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு தாயும், எதை என்று அறிய அறிய ஒரு தந்தையானவனும் பின் மகிழ்ந்து ஒரு பெயரை இடுவார்கள் பின் அழைத்துக் கொள்ள. 

ஆனாலும் இவனுக்கு இட்ட பெயர் அனாதையாம் அப்பனே!!!!!!

அப்பனே, பார்த்தீர்களா மனிதனுக்கு புத்தி இல்லை. எவ்வளவு கீழத்தரமாக இருக்கின்றான் என்று கலியுகத்தில் அப்பனே. 

இது கலியுகத்திலே நடந்ததப்பா.

இவ் கலியிகத்திலே எதை என்று அறிய அறிய இக் கலியுகத்திலே அவந்தனும் பிறந்து விட்டானப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே

எவை என்று புரிய புரிய அவனால் அனைத்தும் செய்ய முடியும் இன்றைய கால கட்டத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. 

(அந்த குழந்தைஇந்த  ஜென்மத்தில் ஒரு பெரிய உயர்ந்த ஸ்தானத்தில் அனைத்தும் செய்யக்கூடிய அளவிற்கு இறைவன் அருளாசிகள் கிடைத்து இப்பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்)

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் இல்லம் இல்லமாக சென்று சென்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் அப்பனே நீங்கள் யோசித்தீர்களா  அப்பனே!!!!!!

ஒவ்வொரு சிறுவனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்?

எதை என்று அறிய அறிய ஒன்றுமே தெரியாமல் அப்பனே  அனாதை, அனாதை என்றே அழைத்தார்கள் அப்பனே. 

அனாதை என்று சொன்னால் ஓடோடி விடுவான் அப்பனே எவ் இல்லத்திற்கும் கூட அப்பனே. எவை என்று புரிய புரிய

இதனால் அப்பனே எவை என்று கூட பின் அங்குள்ள மனிதர்கள் ஆனாலும் தூங்கவும் விட மாட்டார்கள்.என்பேன் அப்பனே!!!!

ஒரு பெண்ணானவள் கூட ராட்சசியாக இருந்து அப்பனே அவனை அடித்தும் நொறுக்கினாள் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

அப்பெண்மணியும் பின் பக்கத்து ஊரிலே பிறந்து இன்றளவும் கஷ்டங்கள்தான் பட்டுக்கொண்டு இருக்கின்றாள் அப்பனே.

எதை என்று அறிய அறிய அப்பனே பக்திகள் எங்கப்பா சென்றது?

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பெருமான் இருக்கின்றான் அப்பனே.

பெருமானுக்கு அனைத்துமே செய்து கொள்ளத் தெரியும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் மீண்டும் வயது ஆகிவிடடது அச்சிறுவனுக்கு. அப்பனே

எட்டு, ஒன்பது, பத்து…. அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இவ்வயதில் கூட அப்பனே என்னென்ன நிகழ்ந்தது என்று எல்லாம் சொன்னால் அப்பனே நீங்கள் கூட கண்ணீர் !!!!!!! எதை என்று அறிய அறிய தர தரவென்று!!! 

அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட இதனால் அப்பனே எப்படியப்பா இவை எல்லாம் அப்பனே????

இப்படியெல்லாம் இறைவன் இருக்கச்சொன்னானா என்ன? அப்பனே. 

கோபம்  எவை என்று அறிய அறிய அப்பனே தன் பிள்ளை எதை என்று அறிய அறிய தன் பிள்ளை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களே

அவர்கள் தாய் தந்தையர் இல்லை என்பேன் அப்பனே
 
(இவர்கள்) மிகவும் கீழானவர்கள்.

அனைவருமே தம் குழந்தைகள்தான் என்று யார் ஒருவன் இருக்கின்றானோ அவன்தான் அப்பனே இறைவன் அருகிலேயே இருக்கின்றான்.

இறைவனும் அவனை நேசிப்பான். இறைவனும் அனைத்தும் செய்வான். 

என் குழந்தை என் குழந்தை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் உன் குழந்தையாகவே இருக்கட்டும் என்று இறைவனும் சென்று கொள்வான் அப்பனே. ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான் அப்பனே. எதை என்று அறிய அறிய

தன்னைப்போலவே பிறரை எண்ணுங்கள்!!!!

( அனைத்து சக மனிதர்கள், பிற உயிரினங்கள், பறவைகள், குருவிகள், விலங்குனங்கள், இயற்கை, மரங்கள்,  கொடி, செடி, தாவரங்கள் முதலிய அனைத்தையும் தன்னைப்போல எண்ணுங்கள். இதனையே வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உளம் உருகிப் பாடினார்கள். )

அப்பனே அப்பொழுதுதான் நீங்கள் முதல் படிக்கு எதை என்று அறிய அறிய இறைவன் அருகில் வருகின்றீர்கள் அப்பனே.

 ( அப்படி யாரும் இங்கு ) 

பின் !!! இல்லையேப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் அக்குழந்தை எதை என்று அறிய அறிய வளர்ந்து விட்டது.

இதனால் பின் பெரியவர்கள் அவர்கள் பெரியவர்களா??????????

பின் சொன்னாலே அப்பனே ஏனென்றால் சொல்லித்தான் ஆக வேண்டும். பெரியவர்கள் இல்லை. சிறுவர்கள் அவர்கள் தான் என்பேன் அப்பனே. 

சிறுவன்தான் இங்கு பெரியவன் என்று யான் குறிப்பிடுவேன்!!!!!!!!.அப்பனே சொல்லி விட்டேன்.அறிந்தும் அறிந்தும் கூட

அப்பனே இதனால் எவை என்றும் அறியாமலும் கூட   எதை என்று அறியாமலும் கூட அச் சிறுவனும் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து  பணிவிடைகள். 

ஆனாலும் அப்பனே அன்றெல்லாம் அப்பனே பின் பசுமாடுகள் (வளர்ப்பு) என்றெல்லாம் பல வழிகளிலும் கூட அப்பனே

இதனால் ஆனாலும் அப்பனே பின் வளர்ந்து விட்டானே இவந்தனுக்கு ஒரு வேலை கொடுப்போம். 

இதனால் பின் அதாவது இவ் பசுக்களெல்லாம் இவன்தான் நிச்சயம் மேய்ச்சலுக்கு அழைத்துப் போகவேண்டும் என்று அனைவரும்.

ஓவ்வொரு இல்லத்திலும் அப்பனே கூட ஐந்து, ஆறு என்றெல்லாம்.பசுக்கள் அப்பனே

அப்பனே கணக்குப்போட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய எத்தனை மாடுகளப்பா?????

பல நூறு என்பேன் அப்பனே. இதனால் இவன்தான் மேய்த்திட வேண்டும் என்று கூட அப்பனே.

நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் எவை என்று புரிய புரிய அப்பனே மேய்ப்பானப்பா

இவ் வேலை இவந்தனுக்கு சரியாக கொடுத்திட்டார்கள் அப்பனே மனிதர்களே இவ்வூரில் உள்ள மனிதர்களே. 

இதனால் அப்பனே காடுகளும் எதை என்று அறிய அறிய இவை சுற்றி உள்ளனவோ அவை எல்லாம் மேய்த்துக்கொண்டு , மேய்த்துக்கொண்டு!!!!

அப்பனே  ஆனாலும் ஒன்று அப்பனே உணவு கூட நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய கொடுக்க மாட்டார்கள். அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே வயிறும் எதை என்று அறிய அறிய உள் வாங்கியது!!!!! (வயிறு காய்ந்து சுருங்கி விட்டது) எதை என்று புரியாமல் ஏதோ இவ் காட்டில்  எதை என்று இருந்து கொண்டு அப்பனே பசிக்காக எதை என்று அறிய அறிய ஏதோ அப்பனே உட்கொண்டிருந்தான் அப்பனே நலமாகவே.

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சில சில நோய்கள் ஏற்ப்பட்டது.

சில அப்பனே பசுக்களும் இறந்துவிட்டது!!!!

அப்பனே ஆனால் அதில் கூட இவன்தான் எதை என்று அறிய அறிய இவ்வளவு பின் பசுமாட்டினைகூட எவை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட பின் இவ்வளவு பசுக்களை வளர்கின்றோமே என்று கூட இவன் தான் ஏதோ செய்து விட்டான் என்று அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைவரும் எதை என்று அறிய அறிய இவந்தனுக்கு தண்டனை!!!

தண்டனை என்னவென்றால் வீடு வீடாகச் சென்று அனைவருமே எதை என்று அறிய அறிய இவன் முகத்தில் காரித் துப்ப வேண்டும் என்றுதான். 
எதை என்று அறிய அறிய

(அனைவர்) வீட்டின் முன்பு நின்றான். 

எதை என்று அறிய அறிய
அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!

அகத்திய பெருமானின்

மனிதர்களுடைய மனம் இறைவனின் அன்பு உண்மை பக்தியை உணர வைக்கும் இவ் வாக்கின் தொடர்ச்சி பாகம் 2 ல் தொடரும்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 24 December 2023

சித்தன் அருள் - 1547 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமான் உரைத்த வாக்கு!


19-12-2023 அன்று முருகப்பெருமான் உரைத்த வாக்கு.

அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே.

நிச்சயமாய் ஏற்றங்களே.

ஏற்றங்களே ஏன் எதற்கு என்பவை எல்லாம் கூர்ந்து கவனித்தாலே புத்திகள் இல்லையப்பா.

இல்லையப்பா. எத்தனை பிறவிகள் ஏது எங்குச் செய்ய வேண்டும்?

ஆனால் எதை அறியும் அளவிற்கும் கூட சக்திகள் உண்டா?

உண்டு உண்டு அதற்கும் தகுந்தாற்போல். அதற்கும் தகுந்தாற்போல் எண்ணங்கள் ஏற்கொண்டு, ஏற்கொண்டு …

ஏன்? எதற்கு? அலைந்து திரிந்து அங்கும் இங்கும்..என்னால் முடியவில்லையே என்று எண்ணினாலும் அதாவது நிச்சயமாய் அண்ணாமலை , உண்ணாமலை தேவியை.

ஏன்? எதற்கு? எவை? என்று அறிகின்ற பொழுது , அறியாமல் போய்விடுகின்றதை வாழ்க்கை.

ஆனால் விட்டு விடவில்லை உந்தனையும் கூட.

உணர்ந்து உணர்ந்து ஆனாலும் கொடுக்க வில்லையே பல மனிதர்களுக்கு.

ஏன் இந்த தரித்திர மனிதனுக்கும் கூட உண்மைகள் பல உண்மைகள் தெரிய வில்லையே !!!!.

அதனால் தான் உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில்.

அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்????

ஏன் அழிவுகள்??????????

என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….

ஆனாலும் என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …

அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள….

கருணை ஏற்படுவது உறுதி.

ஏன் அறிந்தும் கூட அவை ஒன்றும் இல்லையே. எதனை என்று மனதில் நிற்கும் முன் இவை தோன்றவில்லையே என்றெல்லாம்… கடமையைச் செய். நிச்சயம் யான் வருவேன்.

அண்ணாமலை அவை அறிந்தும் எதற்கு என்று கூற நிச்சயம் அப்பொழுது அப்பொழுது எண்ணிக்கொள்.

எண்ணிக்கொண்டு நிச்சயம் பாடலைப்பாடு அண்ணாமலையை நினைத்து. அதாவது இங்கு என் தந்தை என்று கூறிவிடலாம்.

ஆனாலும் பின் எப்பொழுதும் இறங்கி வந்து மனிதனுக்கு சொல்வாகின் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

மகனே, அன்பு உருவமாகவே உண்டு. ஆனால் பக்தி என்பதைக் கூட மனிதனுக்குத் தெரியாமல் தான் போகின்றது. எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பவை எல்லாம்.

அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட.

ஆனாலும் இதனால்தான் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே.

அதனையும் மறுத்து , மறுத்து ஏன்? எதற்கு? இப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் என்று கூட யான் பார்த்திருக்கின்றேன்.

ஆனாலும் அதனையும் கூடத் தவறுகள் செய்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து, இதனால் சில துன்பங்கள் இருந்தாலும் அதனையும் கூட அகத்தியன் பார்த்துக்கொண்டிருக்க…

ஏன் பார்த்துக்கொண்டிருக்க? அதை நீக்க முடியுமே என்று நீ எண்ணலாம்.

ஆனாலும் கர்மா வினையை (அனுபவித்தே ஆக வேண்டும்) ஆனாலும் சிறிதளவாவது அனுபவிக்க வேண்டும். ஆனாலும் பெரிய அளவாக வந்திருக்கக் கூடியது ஆனால் சிறிய அளவாகவே (அனுபவிக்கச் செய்து கர்மா கழித்துவிட்டான்). இதுதான் அகத்தியனின் பெருமை.

ஆனாலும் அருகிலேயே இருக்கின்றான் அகத்தியன். அதனால் நிச்சயம் அங்கும் இங்கும் ஏன்? எதற்கு? எவை என்றும் அறிய அறியத் தகுதியான இடத்திலே யாங்கள் இருப்போம். தகுதி உடையவனுக்கே அனைத்தும் கொடுப்போம் என்பதெல்லாம் சித்தன் வாக்கு.

எதை அறிந்து கொண்டான் என்று, அறியாதவனுக்கு எதைக் கொடுத்தாலும் பயன்படுத்தத் தெரியாது. அதைக் கொடுத்துட்டு சிறிது காலம் வாழ்வானே தவிர மீண்டும் இறங்கிவிடுவான்.

ஆனால் அறிந்தவனுக்கு சில சோதனைகளை ஏற்படுத்தி பின் கொடுத்து பின் நீண்ட காலம் வாழ வைப்பான்.

இதில் எவை, எங்கு என்று கொண்டு சேர்ப்பது என்பது தெரியாமல் போய் விடுகின்றது.

மற்றொன்றும் கூறப் போனால் ஆனாலும் அறிவின் பின் அறிந்தும் கூட இதனால் எக்குறைகளும், அனைத்தும் நன்மைக்கே என்று எப்பொழுது மனிதன் நினைக்கின்றானோ அப்பொழுது தான் பின் பக்தியின் மேல் இருக்கின்றான் என்பது பொருள்.

ஆனால் அவ்வாறு நினைப்பதில்லையே!!!

அப்பொழுது பக்தி எங்கிருக்கின்றது கூறு?

கூறு அவை, இவை என்று சொல்ல ஆனால் அறிந்தும் கூட, இவை எல்லாம் இதனால் ஏதாவது ஒன்றை எடுத்தால்தான் நிச்சயம் அறிந்தும் கூட மற்றொன்றை பின் நீடிக்க முடியும் என்பவை எல்லாம் நீ அறிந்ததே.

அப்பப்பா ஒன்றை ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். சிறிதாவது கஷ்டம் இல்லை என்றால் இன்ப நிலைக்கும் பின் அதாவது இன்ப நிலையிலே சென்று கொண்டிருந்தாலும் பின் நன்மையாவதற்கு, நன்மை ஆவதைக்கூட நிச்சயம் பின் புரியாமல் போய்விடும்.

அதனால்தான் சில சில உண்மைகள் எடுத்துரைத்து பின் சில பின்னோக்கி, முன்னோக்கி போக வேண்டும்.

அறிந்தும் கூட அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று எண்ணினால் முன்னோக்கிச் செல்ல இயலாது மகனே.

அறிந்தும் கூட சிறிதளவு பின்னோக்கி இறைவன் தள்ளிவிட்டால், ஆனால் பின் முன்னோக்கிப் பன் மடங்கு செய்து விடுவான்.

அதனால்தான் இதனைத் துன்பமாகவும் எண்ணிக் கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கூட மனிதனுக்குச் சிறிது இறைவன் பின் நோக்கித் தள்ளுகின்ற போது, மனிதன் கஷ்டங்கள் கொடுத்து விட்டானே என்று ஏங்குகின்றான்!!!!

ஆனால் உண்மை நிலை புரியவில்லையே !!!!!

இவ் உண்மைநிலை புரிவதற்குக் கூட காலங்கள் முடிந்து விடுகின்றது. ஆனால் அவ் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மீண்டும் பிறப்பெடுத்து வர வேண்டும்.

ஆனால் அப்பொழுதும் கூட உண்மை நிலை புரியவில்லை என்றால் மீண்டும் பிறப்பெடுத்து, பிறப்பெடுத்து அதாவது பல வழிகளிலும் கூட நொந்து, அவ் உண்மை நிலை தெரிந்து கொண்டால் பிறவி முற்று ஆயிற்றே!!!!

( பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகம் முழுவதும் ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு)

ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????

இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????

ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….

(பரிதாபமான வாய் பேச முடியாத, ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள், கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….)

மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..

ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே.

ஆனால் எண்ணுவதில்லையே…..

ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே.

பரவாயில்லை என்று போய் விடுகின்றான்.

ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே, இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று.

அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும்.

இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி.

ஆனால் அகத்தியனோ (அனைவருக்காகவும்) நிற்கின்றான். தந்தையே…பொறுத்துக் கொள்ளும், பொறுத்துக் கொள்ளும் என்று.

இதனால் கருணையின் வடிவமாகவே விளங்கும் அகத்தியன்.

அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று ஆனால் என்று எப்போது மனிதன் சிந்திக்கின்றானோ, பின்னோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். ஏதாவது பதில்கள் வருமா இறைவனிடத்தில் இருந்து என்று ஆனால் நல்லதற்காகவே என்று மனிதன் எண்ணவில்லையே.

அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.

மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை.

ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.

இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!.

அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட.

ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?

ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட.

அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை.

அதாவது யானும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!. என் மூத்தோனும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!.

அதனால் (மனிதர்கள்) முதலில் வணங்குவது சித்தனே என்பது தெரியாமல் மனம் அறிந்தும் கூட.

அறிந்தும் எதை என்றும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்திக்க வேண்டும்.

ஏன் இப்படி ஆகிவிட்டது?எதற்காகப் பிறந்தோம்?

எதற்காக வாழ்கின்றோம் ? என்று எண்ணினால் சித்தர்கள் அப்பொழுது வந்து வாக்குகள் செப்புவார்களே தவிர, இன்னும் அவை இவை இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தால் சித்தனும் அமைதியாவான்.

அறிந்தும் கூட, இதனால் பிறவிப்பயன் என்ன என்று கூற முக்தி என்பதைக்கூட யோசிக்க ஞானம் , அவ்வளவு சுலபமாக ஞானம் நிச்சயம் கிடைத்து விடுமா என்ன?

அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று.

ஆனாலும் அகத்தியனும், (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம்.

எவை என்று நிரூபிக்கும் இதனால் எவை என்றும் அறிந்தும் இதனால் கலியுகத்தில் நல்லதற்கே பின் நிச்சயம் அறிந்தும் கூட…

மீண்டும் அகத்தியனை (ஆலயம்) அங்கு அமைப்பது, இங்கு அமைப்பது எவை என்றும் அறிய அறிய அகத்தியன் விரும்பினானா என்று சொன்னால் நிச்சயம் இல்லை. ஆனால் மனிதனோ பித்தம் ஏறி அனைத்தும் செய்துவிட்டு கடைசியில் அறிந்தும் அறிந்தும் என்ன லாபம்?

(விளக்கம்:- பலர் அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்காமலேயே அவருக்கு ஆலயம் அமைக்கின்றனர். உத்தரவு கேட்காமல் அவ் ஆலயம் அமைப்பதில் அகத்தியப்பெருமானுக்கு விருப்பம் இல்லை. )

உன்னிடத்தில் அதாவது நீ இருக்கின்றாயே அதன் பக்கத்திலேயே ஒருவன் அறிந்தும் யான் அகத்தியனுடைய பக்தன், அகத்தியனுடைய பக்தன் என்றெல்லாம் ஆனால் அவன் அகங்காரம் கொண்டு எதை என்று யான் சொல்ல…

இறைவனை நம்பிவிட்டால் அனைவரையும் சமமாக எண்ணவேண்டும்.

கடமைப்பட்டு , கடமைப்பட்டு ஏன் , எதற்காக உந்தனுக்கு வாக்குகள் செப்ப வேண்டுமா? அவ்வளவு பெரிய மனிதனா ? என்று நீ நினைத்துக் கொள்ளலாம்.

ஆனால் (சில தனிப்பட்ட வாக்குகள்) இதனால்தான் யாங்களும் தேடி வந்து, தேடி வந்து ….( வாக்குகள் செப்புகின்றோம் ).

அதனால்தான் மனிதனை புண்ணியங்கள் செய்யச்செய்ய யாங்கள் தேடி வந்து எதையாவது செய்வோம்.

ஆனால் புனிதங்கள் அதாவது மனம், பின் புண்ணியங்கள் இல்லை என்றால் பின் அதையும்கூட, எங்களையும் கூட ஏற்காது.

(நல்ல மனம், புண்ணியங்கள் ஏதும் இல்லாமல்) மீண்டும் , மீண்டும் எங்களுடைய தலத்திற்கு வந்து , வந்து பின் ஒன்றும் செய்யவில்லையே!!!!!. அதை, எவை என்றும் அறிய வணங்கினேனே என்றெல்லாம் (மனிதன் புலம்பல்கள்).

ஆனால் இங்கு நிற்கின்றது புண்ணியங்கள்.

புண்ணியங்கள், புண்ணியத்தின் மூலமாகவே இறைவனைக் காண இயலும் என்பதெல்லாம் மனிதனுக்குத் தெரியாமல், பின் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றானே !!!!!!!

அதை மாற்றவே சித்தர்கள் முதலில் பின் நல் வழியாகவே எவை என்று அறிந்தும் அறிந்தும் இப்படி இருந்தால் இறைவனைக் காணலாம் என்பதற்காகவே நிச்சயம் சித்தர்கள் வாக்கு செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்பொழுதுதான் இறைவனைக் காண முடியுமே தவிர நிச்சயம் நீ அவை இவை எதை என்று பயன்படுத்தி நிச்சயம் இறைவனிடத்தில் செல்லலாம் என்று கூற பின் அதாவது பின் இறைவனிடத்தில் சென்றுவிடலாம் என்று எண்ணி , மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.

மனிதன் நினைப்பு நிச்சயம் அனைத்தும் கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சித்தர்களின் நினைப்பு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதே நிச்சயம்.

இதனால்தான் அறிந்தும் கூட.

ஆம் அதாவது அத்திருத்தலத்திற்குச் சென்றேன். இறைவனைக் கண்டேன்.

அத் திருத்தலத்திற்குச் சென்றேன். அங்கு பல வழிகளில் என்னென்னவோ செய்தேன் என்பவை எல்லாம்.

(எப்போது நாடி வாக்குகள் ஒருவருக்குக் கிட்டும் என்ற அதி சூட்சும வாக்கு)

ஆனால் வாழ்க்கை எப்படி?

எதை என்று கூற தன்னைப்பற்றித் தான் இப்படி இருக்கின்றோமே என்று எண்ணி எண்ணி இதற்கு என்னதான் பதில்.

எதற்காகப் பிறந்தோம்?
எதற்காக பின் அவை எவை என்று கூற பின் குடும்பத்தோடு வாழ்கின்றோம்?
ஏன் இந்தப் பிறப்பு?
ஏன்?
எதற்கு?
எப்படி?
எதற்காக வந்தோம்?
என்று எவன் ஒருவன் யோசிக்கின்றானோ அப்பொழுதுதான் அருளாசிகள் கிட்டி, வாக்குகளும் கிட்டி நிச்சயம் அறிந்தும் கூட பின் நல் வழிகளில் எடுத்துச் சென்று , புண்ணியங்கள் ஏற்படுத்தி தன் குடும்பத்திலும் கூட பிள்ளைகளையும் கூட நன்றாகவே வாழ வைக்கும் பின் அவ் ( நாடி வாக்கு ) பதில்கள்.

ஆனால் (எவ் மனிதனும்) இதைச் சிந்திப்பதில்லையே!!!!!

ஓடி ஓடிக் கொண்டிருக்கின்றான். திடீரென்று தோல்விகள் ஏற்பட்டு விட்டால், என்ன செய்வது என்று கூட தெரியாமல் இறைவனிடத்தில் ஓடி வருகின்றான். அப்பொழுது தான் பிரச்சினைகள் பின் இன்னும் பலமாகும் (என்று அனைவரும்) தெரிந்து கொள்ள (வேண்டும்).

இதனால் ஞானிகளுக்குச் சுலபமானதே. மனிதனுக்குக் கஷ்டங்கள் என்று தோன்றுகின்றதோ, இவை ஞானிகளுக்குச் சந்தோசம்.

ஆனால் மனிதனுக்கு எது இன்பமோ, அது ஞானிகளுக்குக் கஷ்டம் என்பதே அனைத்து சித்தர்களும் செப்பிச் செப்பித்தான் வருகின்றார்கள்.

மகனே, இதனால் கவலையில்லை விட்டுவிடு. அறிந்தும் கூட அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று நினைத்துக் கொள்.

ஆனால் ஒன்றின் பின் ஒன்றாக நிச்சயம் பின் உந்தனுக்கு சுலபமாகவே எடுத்துரைக்கின்றேன்.

ஒரு கருவியை நினைத்துக் கொள். கருவியை1 வைத்து விடுகின்றான். ஆனாலும் பின் அதை இயக்கும் சக்தி உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அதே போலத்தான் (இறைவன்) மனிதனைப் படைத்து விடுகின்றான். ஆனாலும் அதனை இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது என்பது சரியாக எவன் ஒருவன் உணர்ந்து விடுகின்றானோ, அப்பொழுது அவன்தன் புண்ணியப்பாதையில் செல்கின்றான்.

பின் அப்படி இல்லை என்றால் யான் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு, எங்களுக்கு…யான் தான் அனைவருக்கும் நன்மை செய்யவேண்டுமே தவிர எங்களுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று… அதாவது இறைவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறிந்தும் கூட சிந்தித்ததுண்டா மனிதன்?

ஆனால் சிந்திப்பதில்லை மகனே கேள். இவ் சிந்திப்பு இல்லை என்றால் என்ன கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை எல்லாம்.

ஆனால் என் தந்தை (ஆதி ஈசன்) உன்னை விட வில்லை. இப்பொழுது கூட உன்னைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான். ஏன்? எதற்காக? ஞானங்கள் வர வேண்டும்.

ஏன்? எதற்கு? எப்படி ஞானங்கள் வர வேண்டும்? பின் துன்பத்தில் நுழைந்தால்தான் ஞானம் பிறக்குமே தவிர மற்றவை எல்லாம் ஞானம் கிட்டாது. எவ்வளவு, எங்கு, எதை என்றும் அறிய.

அவை தன், இவை தன் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இல்லத்தில் எவராவது நிச்சயம் பின் தேவராயனின் பின் நல் பக்தனை எண்ணிக்கொண்டு அதாவது அவன் எழுதியதை ( பாடல்களை ) சரியாக பயன்படுத்திக்கொள்ள நன்று. அவை மட்டும் நிச்சயம் என் அருகிலேயே இருப்பான் எப்பொழுதும், என்னை எண்ணி எண்ணி வாழ்ந்தவனும் கூட பாம்பன் அவனுடைய நல்விதமாகவே என்ன சொல்லி இருக்கின்றான் என்பதைக்கூட அதையும் செப்பிவர நன்று நன்று.

(தேவராய சுவாமிகள் இயற்றிய நூல்களில் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கியானம்மற்றும் நாராயண கவசம் ஆகும்.)

(ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முருகப் பெருமானின் பேரருள் விளைவினில் சைவம் தழைக்கும் பொருட்டு நம் தமிழகத்தில் அவதரித்தார்.ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியவைகளுள் பகைகடிதல், குமாரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை மகத்தான பாடல்கள்.)

இதனால் மிகுந்த பக்தி என்பதைக்கூட யாங்கள்தான் தர வேண்டுமே தவிர மனிதன் தான் பக்தி, பக்தி என்று சொல்லிக்கொண்டிருக்கையில் அது பொய்யாகப் போய் விடுமே. பொய்யாகப் போய்விடுமேயடா.

இதனால் அனுதினமும் அருணகிரி எப்பொழுதும் அறிந்தும் ஏதாவது ஒரு பாடலைப் பாடிட்டு வா.

இதனால் நிச்சயம் பல வகை அகத்தியன் கூடச் சொல்லிக் கொண்டே இருக்கின்றான். என்ன ஏது என்று விசயங்களை எல்லாம். சில விசயங்கள் எல்லாம் அதாவது உடம்பு உறுப்புகளைப் பக்குவப்படுத்தப் பல மூலிகைகள் கூட அதை எடுத்துவர நன்று. ஏனென்றால் இவ்வுலகம் நோய்வாய் பட்ட உலகமடா.

அறிந்தும் கூட அப்படி , எப்படி தப்பிக்க முடியும். அதனால் ஏற்கனவே இதை உரைத்ததுதான் மீண்டும் உந்தனுக்குச் சொல்கின்றேன்.

மனிதன் என்பவன் குற்றன். மனிதன் குற்றக்காரன். இப்பொழுது புரிகின்றதா? இப்புவிதன்னில் பிறந்து விட்டாலே மனிதன் பிறந்து விட்டான் என்று எண்ணுகின்றான். ஆனால் குற்றம் பிறந்து விட்டதே!!!! எப்படித் தப்பிக்க முடியும்?.

ஆனால் எங்கு எவை என்று அறிகின்றபொழுது, அக்குற்றத்திற்கு யார் காரணம் என்று அறிகின்ற பொழுது, அக்குற்றத்தை யார் தீர்ப்பவர்கள் என்று அறிகின்ற பொழுது சித்தர்கள் இருக்கின்றார்கள். நிச்சயம் அவர்களால்தான் பின் குற்றம் தீர்க்க முடியும். பின் மோட்ச நிலை கொடுக்க முடியும். இன்னும் ஞானங்களும் தந்து இன்னும் பரிசுத்தமான வழியில் நடக்கச்செய்து பல உண்மைகள் எடுத்துரைக்க முடியும்.

இதனால் உண்மை நிலை தெரியவில்லை. பொய்களாக்கி, பொய்களாகவே பின் சென்று கொண்டிருக்கையில் எப்படி அழிவுகள் ஏற்படாமல் இருக்க முடியும்?

இதனால்தான் அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மனிதனுக்கு எப்படி?

முடிந்தால் முதலில் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் சொல் போதுமானது. மற்றவை எல்லாம் பின் மனிதனை காப்பாற்ற ஏற்பாடு செய்யலாம். ஆனால் இன்னும் இன்னும் மகனே கேள்.

போட்டி பொறாமைகள் செல்கின்றது. யான் பக்தன், இவை பெரியது, இத்திருத்தலம் பெரியது என்றெல்லாம்.

ஆனால் எவை என்று அறிகின்ற போது இங்கு இறைவன் பெரியவன் என்று யாரும் நினைப்பதில்லையே. இறைவனிடத்திலே இருந்து கொண்டு பல தகாத வார்த்தைகளையும் கூட…எப்படி? எப்படி?

எம்முடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

​சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 23 December 2023

சித்தன் அருள் - 1546 - வைகுண்ட ஏகாதசி பத்ராச்சல ராமர் தரிசனம்!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் தொகுப்பு 1530ன் படி, 23/12/2023 சனிக்கிழமை, இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள். இதே தினத்தில் பல வருடங்களுக்கு முன் அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்த தாசன் ஸ்வாமிகள், பத்ராச்சலத்தில் ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயரின் தரிசனம் பெற்ற நாள். மேற் தொகுப்பில், யாருக்கு இன்று பத்ராச்சல தரிசனம் கிடைக்குமோ என்று குறிப்பிட்டிருந்தோம்.

திரு.சந்திரசேகர், சென்னை, அகத்தியர் அடியவர் பத்ராசலம் சென்று ராமர் தரிசனம், பர்ணசாலை தரிசனம் முடித்து ஓரிரு படங்களை அனுப்பி தந்துள்ளார். (மேலே உள்ள படங்கள்)
 
திரு.சூர்யோதனன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பி தந்த படங்களை கீழே தருகிறேன்.
 










அவர்களுக்கு நம் அனைவர் சார்பாக நன்றியை உரைத்து, சித்தன் அருள் வாசகர் அனைவரும் கண்டிட, அந்த படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!   

Friday 22 December 2023

சித்தன் அருள் - 1545 - கல்யாண தீர்த்தம் - ஏன் இப்படி!














வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"கல்யாண தீர்த்தம்" (பாபநாசம்) என்கிற பெயரை கேட்கும் பொழுதே அனைவருக்கும், அங்கு உறையும் "அகத்தியப்பெருமான் லோபாமுத்திரா தாயின்" சன்னதி ஞாபகத்துக்கு வரும். அங்கு சென்று அமர்ந்து த்யானம், பூசை செய்தவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்று உணரமுடியும். அத்தனை அருமையான சூழலை கொண்ட இடம்.

கடந்த 10-15 வருடங்களாகவே, அடியவர்கள் மனது வருத்தப்படும் அளவுக்கான விஷயங்கள் பல அங்கு நடந்தேறியுள்ளது. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட லோபாமுத்திரா, அகத்தியப்பெருமான் சிலைகள் சேதமடையவோ அல்லது பெரு வெள்ளத்தினால் பெயர்த்து செல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நீர் வரத்தினால் பாதிப்பு வராமல் இருக்க, பலமான கற் சுவர்களுடன் அம்மை/அப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த 18/12/2023 அன்று அகத்தியர் அடியவர்கள் பல இடங்களிலும் அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜைகள் நடத்திய அன்று, அங்கு(கல்யாணதீர்த்தத்தில்) வந்த பெருவெள்ளம் அம்மை, அப்பனின் சிலைகளை கோவில் மதிற் சுவர்களை உடைத்து, பெயர்த்து எடுத்து சென்று விட்டது.

அகத்தியப்பெருமானிடம், ஏன் இப்படி என்று பலமுறை கேட்ட பொழுது, "எமக்கு அங்கு சிலை வைத்து ஆலயம் எழுப்புவதில், விருப்பமில்லை" என்று மட்டும் கூறி நிறுத்தி கொள்வார். "யார் முயற்சி செய்தாலும் ஒரு அல்லது இரு வருடங்களில், தாமிரபரணி கொண்டு போய்விடுவாள்" என்பார். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும். அடியேனுக்கு தெரிந்து, இது நான்காவது முறை இப்படி நடக்கிறது. 

முன்னர் ஒருமுறை, குருநாதருக்கும், குருபத்னிக்கும் பூஜை செய்து வரலாம் என்று சென்று அபிஷேகம் எல்லாம் முடித்து அம்மாவின் கழுத்தில் பூமாலையை போட, தலை மட்டும் தனியாக ஆடி நின்றது. என்ன இது என்று பார்த்த பொழுது, அம்மாவின் சிலை கழுத்தருகே உடைக்கப்பட்டு, பின் யாரோ ஒட்டி வைத்திருந்தார்கள். ஒட்டிய பசை விட்டு கொடுத்ததினால் தலை மட்டும் ஆடியது என்று உணர்ந்த பொழுது, அடியேனுக்கு கண்ணீரே வந்துவிட்டது. "அம்மா! உனக்கே இந்த கதியா?" என மனதுள் அதிர்ந்துவிட்டேன். அத்தனை வருத்தம்.

திரும்பி வந்து நாடியில் அகத்தியப்பெருமானிடம், என்ன நடந்தது? என்ன செய்யலாம் என்று கேட்ட பொழுது, கிடைத்த விடைகள் அதிர்ச்சியை அளித்தது. அன்று அகத்தியப்பெருமானிடம் கூறினேன், இனி அடியேன் அங்கு வந்து தங்களுக்கும் தாயாருக்கும் பூசை அபிஷேகம் செய்யமாட்டேன். வேறு எங்கேனும் வந்து தங்களை தரிசிக்கிறேன், என்று விலகிவிட்டேன். அதற்குப்பின், இன்று வரை, கல்யாண தீர்த்தம் செல்வதில்லை. அவரும் அடியேனை ஏன் வருவதில்லை என்று வினவுவதில்லை. அம்மாவின் ஒடிந்த கழுத்து சில தினங்களில் காணாமல் போக, அதை ஒரு பொருட்டாகவே நினைக்காத அடியவர்கள் சிலர், கழுத்தில்லா சிலைக்கு அலங்காரம் செய்து அபிஷேக பூஜைகள் செய்த கொடுமையும் பல நாட்கள் நடந்தது. ஒரு அடியவர், அப்பொழுது எடுத்த படத்தை அனுப்பி தந்தார். அவரை "உனக்கெல்லாம் அறிவிருக்கா?" என்று திட்டி தீர்த்துவிட்டேன்.

இன்று இந்த தொகுப்பின் அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அகத்தியப்பெருமானின், உத்தரவை மதிக்காமல், யாரோ, மறுபடியும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அகத்தியர் லோபாமுத்திரை சிலையை நிறுவுகிறார்கள். உங்களில் யாருக்கேனும் அவரை தெரிந்தால், "அகத்தியப்பெருமானுக்கு, இதில் விருப்பம் இல்லை" என்பதை தெரிவித்து விடுங்கள். நீங்களும் பங்கு பெற வேண்டாம்! மேலும் மேலும் பாபத்தை, சித்தர் சாபத்தை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!