​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 31 July 2023

சித்தன் அருள் - 1378 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ காளஹஸ்தி வாக்கு!




30/7/2023 ஆடி மாத  ஞாயிறு பிரதோஷம் அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் பஞ்சபூதஸ்தலங்களில் வாயுஸ்தலமான திருகாளாத்தி (காளஹஸ்தி) 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நலன்களாக ஆசிகள்!!!!! 

அப்பனே  இவ்வுலகத்தில் அப்பனே எண்ணற்ற அப்பனே குறைகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!! அவையெல்லாம் மாற்ற இறை பலத்தால் மட்டுமே உண்டு என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் கலியுகத்தில் இறைபலங்கள் அப்பனே குறைந்து குறைந்து கொண்டே வருமப்பா!!!!

அதனால் அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் என்பேன் அப்பனே!!!

பக்தி எதை என்றும் அறிய அறிய அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் பக்திகள் கடினமாகத் தான் தெரியும்!!!!

ஆனால் அப்பனே அவை வெளிவரும் பொழுது அப்பொழுது தான் தெரியும் அதனுடைய இனிப்பு கூட!!!

அதனால் அப்பனே பொய்யானவற்றிற்கெல்லாம் சந்தோசங்களாகத்தான் தெரியும் !!

ஆனால் அப்பனே அவை வெளிவரும் பொழுது தான் அப்பனே அவ் கஷ்டங்கள் என்னவென்று புரியுமப்பா!!!

அப்பனே அதனால்தான் மனிதனை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறிய அறிய சித்தர்கள் கூட திருடன் திருடன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

ஏன்??  எதற்காக???  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே சரியான வழியில் மனிதன் சரியான திசையில் சென்று கொண்டே இருந்தால் அப்பனே யாங்களே வந்து வழியும் காட்டுவோம்!!! வழியும் நடத்துவோம் அப்பனே!!!!!

ஆனால் அப்படி இல்லையப்பா!!!!

மனிதன் அப்பனே ஆசைகளில் புகுந்து புகுந்து அப்பனே எதை என்றும் தெரியாமலே அப்பனே வாழ்க்கையை தொலைத்து வைத்து மீண்டும்  அப்பனே கடைசியில் இறைவனிடத்தில் வருகின்றான் அப்பனே!!! பக்திகள் செலுத்துகின்றான் அப்பனே!!

ஆனால் இறைவன் ஒன்றுமே செய்யவில்லையே என்று ஏங்குகின்றான் அப்பனே!!!

ஆனால் அப்பனே சிறிது காலமே பக்தி செலுத்தி விட்டால் அப்பனே நிச்சயம் அதன் பழமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு உயர்ந்த படிப்பிற்கு செல்ல வேண்டுமானால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என இன்னும் எத்தனை வகுப்புகளில் வெற்றி பெற அப்பனே அப்பொழுதுதான் உயர்ந்த இடத்தில் கூட அமருகின்றாய் அப்பனே

இதனால் பக்தியை செலுத்தியவுடன் அனைத்தும் வரும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் அப்பனே மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்....... இன்னும் அப்பனே பின் 10, 11, 12 இன்னும் அப்பனே!!!!

ஆனால் இப்போதுள்ள நிலையில் மக்கள் ஒன்றாம் வகுப்பிலே இருக்கின்றார்கள் அப்பனே இறைவனின் பலத்தை தெரியாமல் ஆடுகின்றார்கள் அப்பனே!!!!

யான் இறைவனை வணங்கினேனே!!! ஒன்றும் கொடுக்கவில்லையே!!! என்றெல்லாம்!!....... அப்பனே அப்படி எப்படியப்பா??? கொடுப்பான் ????அப்பனே

அதனால்தான் அப்பனே இன்னும் முதல் வகுப்பிலேயே தேறவில்லையாம்?!?!?!?!?!?!?!

இரண்டாம் வகுப்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட சிலரே!!.... என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே நன்கு எதை என்று அறிய அறிய பக்தியை உணர்ந்து விட்டு அப்பனே உயர் நிலைக்கு எதை என்று அறிய அறிய இறைவனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே தேர்வை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!

தோல்வி அடைந்தாலும் அப்பனே மீண்டும் எழுத வேண்டும் என்பேன் அப்பனே!!!! 

அப்போதுதான் அப்பனே நீயும் கூட எதை என்று முன்னோக்கி செல்வாய் என்பேன் அப்பனே!!

அப்படி இல்லை என்றால் பின்னோக்கி வந்து விடுவாய் என்பேன் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம் நிச்சயம் மனிதனுக்கு புரிவதில்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே எனையும்  பல பேர் அப்பனே தெரியாமலே அகத்தியன் ஒன்றும் செய்யவில்லையே ஒன்றும் செய்யவில்லையே என்று!!!

அப்பனே பின் நீ கர்மங்கள் என்னென்ன செய்தாய்??? என்று நீ எண்ணி பார்த்தாயா???

அப்பனே நீ தகுதியுடையவனாக இருக்கின்றாயா???

அப்பனே இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே யாராவது ஒருவர் கேளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் யான் சொல்கின்றேன் யான் தகுதி உடையவன் என்று கூட!!!! நிச்சயம் சொல்கின்றேன் உண்மை நிலையைப் பற்றி அப்பனே!!

அப்பொழுது அனைவருக்கும் தெரிந்து விடும் அப்பனே இதனால் சண்டை சச்சரவுகள் மனப்பிரச்சனைகள் இவையெல்லாம் வரும்!!

அதனால்தான் அப்பனே யாரும் எவரிடமும் எப் பெயரையும் யான் குறிப்பிடவில்லை அப்பனே

இவைதன் வைத்துக்கொண்டு போட்டி பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய எதை என்று தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே!!!

இதேபோல் அப்பனே யான் யுக யுகமாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!! வருவது அப்பனே சென்றடைவது மீண்டும் பிறப்பது கஷ்டங்கள் பட்டு பட்டு போவது வருவது இவைதான் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!

அப்பனே தெளிவுகள் பெறவில்லை அப்பனே!!

தெளிவுகள் பெறாமல் அப்பனே நீ எதை செய்தாலும் வீணே என்பேன் அப்பனே!!!

அதனால் கொள்ளை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வரும் காலங்களில் பக்தி என்ற பெயர் சொல்லி நடிப்பான் என்பேன் அப்பனே மனிதன்!!!

பக்தி பக்தி என்று ஆனால் அனைத்தும் செய்து கொண்டிருப்பான் பல திருட்டு வேலைகளையும் செய்து கொண்டிருப்பான் மனிதன்!!! அதனால் மனிதன் திருடனே என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே முதலில் பக்தி என்பதை கூட எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் எதை என்று கூட தத்துவமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அதை முதலில் நீங்கள் கடைப்பிடித்துக் கொண்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே யான் ஒன்றைச் சொல்கின்றேன் கஷ்டங்கள் வந்து வந்து அப்பனே மனிதனை அடைந்தால் தான் இறைவன் என்ற சொல்லையே பின் எவை என்றும் அறிய அறிய இறைவனை நெருங்குகின்றான் அப்பனே!!!

பின்பு எவை என்று கூற சந்தோசமாக இருக்கும் பொழுது எவரும் வணங்குவதில்லை அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

இப்படி இருக்க அப்பனே பின்  துன்பத்தில் எவை என்று அறிய அறிய இறைவனே தொடங்கும் பொழுது தான் இறைவா இறைவா என்று நிச்சயம் கூவிக்கொண்டே வருவான் அப்பனே!!!!

இறைவன் கூட சற்று பொறு!!! சற்று பொறு!!! என்று சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே!!!

இவைதன் அதனால் மீண்டும் பல அபிஷேகங்கள் இன்னும் ஆராதனைகள் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருப்பான் அப்பனே!!!

ஆனால் நிச்சயம் அப்பனே இறைவன் மகிழ்வதில்லை என்பேன் அப்பனே!!!

தண்டனைகளை கொடுத்த பிறகு தான் அப்பனே மீண்டும் கொடுப்பான் அப்பனே!!!

ஆனால் அதனுள்ளே மனக்கவலைகள் மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகின்றது!!! இறைவனை இவ்வளவு நாட்கள் வணங்கினேனே என்று கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

அதனால் முழு முயற்சியோடு அப்பனே நிச்சயம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள் அப்பனே!!!

முதல் வகுப்பில் எப்பொழுது ஒருவன் தேர்ச்சி பெறுகின்றானோ அப்பொழுதுதான் பின் எவை என்றும் அறிய அறிய ஐந்தறிவிலிருந்து ஆறாவது அறிவிற்கு வருகின்றான் அப்பனே!!

இப்பொழுது பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே முதல் வகுப்பு ஐந்தாம் அறிவு தான் என்பேன் அப்பனே!!! இன்னும் இரண்டாம் வகுப்பிற்கே தேறவில்லையப்பா!!!!!

அப்பனே இன்னும் எதையெதையோ கற்றுக் கொள்கின்றான்!!!

ஏன்? எதற்காக?  என்றால் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு அப்பனே பின் பக்திக்குள் நுழைந்தால் அதை கற்று விட்டு மற்றவர்களை ஏமாற்றி பின் எவை என்றும் அறிய அறிய அதையெல்லாம் பிடுங்கிக் கொள்ளலாம் என்றே மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

ஆனால் இறைவன் இல்லை என்று எதை என்றும் அறிய அறிய அவனுக்கே தெரியும் அவன் சொல்வது பொய் என்பதை கூட அவந்தனுக்கு தெரியும் !!!ஆனால் இதை உணராமலே அப்பனே திருடன் எதை என்றும் அறிய அறிய மனிதனை தான் எதை என்றும் அறிய அறிய அப்பனே

அதனால் பெயர்களை எல்லாம் மனிதனுக்கு அப்பனே இன்னும் எதையெதையோ பெயர்களாம்!?!?!?!?!?!!

அழைத்து!!.....

ஆனால் திருடன் என்று அழைப்பதே எங்களுக்கு பொருந்தும் என்பேன் மனிதனை அப்பனே!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய தெரியாத ஒன்றை  இறைவன் இல்லை பின் இறைவனை வைத்து சம்பாதிக்கலாம் ஏமாற்றலாம் என்று நினைப்புதான் மனிதனுக்கு கலியுகத்தில் வரும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை இன்னும் இன்னும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதைச்சொல்லி, இதைச்சொல்லி அதை செய்கின்றேன்  இதைச் செய்கின்றேன் பாவத்தை நீக்குகின்றேன் என்றெல்லாம் அப்பனே....... அவன் பாவத்தையே அவனால் நீக்க முடியவில்லை மற்றவர் பாவத்தை நீக்குகின்றானாம்!?!?!?!?!?!?!?! அப்பனே!!!!.........

பொய்யப்பா பொய்!!!!

அதனால் எதையும் நம்பி விடக்கூடாது என்பேன் அப்பனே இவ்வாறு நம்பினால் கர்மம் தான் சேருமப்பா!!!!!  பின்பு யான் அவ் பரிகாரத்தை செய்தேனே அவன் சொன்னானே அதை செய்கின்றானே இதை செய்கின்றானே என்றெல்லாம் நிச்சயம் செப்பக்கூடாது!!!.......

சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை  என்று கூட மனிதன் சொல்வதை கேட்டால் அப்பனே நிச்சயம் இறுதியில் கஷ்டம் தானப்பா!!!!

இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!

அப்பனே!!! இறைவனை!!....... எதை என்றும் அறிய அறிய சொல்வதை யாராவது கேட்டார்களா?????

இல்லை அப்பனே !!!! எவை என்று கூட (திரு) வாசகத்தையும் அப்பனே சரியாக கேட்கவில்லை!!! இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கீதையையும் சரியாக படிக்கவில்லை அப்பனே இன்னும் எதை எதை வள்ளுவனின் கூற்றுகளை(திருக்குறள்) கூட படி!! படி!!! எதையென்றும் அறிய அறிய அப்பனே!!!

எவை என்று அறிய அறிய இப்படி எவை என்று கூட பக்தியின் மூலம் எவை வந்து செய்தால் நல்லது என்பதை தெரிந்து எவன் ஒருவன் செய்கின்றானோ அவனிடத்திலே!!! யாங்கள் இருப்போம்!!!!! 

அவந்தனுக்கு எவ் தண்டனைகள் வந்தாலும்( அவர்கள் விதியில் பெரிய கஷ்டங்கள் இருந்தாலும்) அதை நிச்சயம் பிரம்மாவிடம் போட்டியிட்டு அதாவது சண்டையிட்டு வெற்றியும் பெறச் செய்வோம் அப்பனே !!

ஆனால் அதற்கு தகுந்தார் போல் ஆள்கள் இல்லையப்பா!!!! 

அப்பனே சொல்கின்றேன் அப்பனே இன்னும் இன்னும்  பின் அதாவது அகத்தியனை சரியாக கேள்விகள் கேட்க வேண்டும்... அகத்தியனை யான் கேள்விகள் கேட்டால் அகத்தியன் பதில் சொல்ல முடியாது என்பதையெல்லாம் முட்டாள்களின் வார்த்தையே என்பேன் அப்பனே!!!! இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே இதை பெரியோர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!

அதனால் கூறுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய பதில் சரியாகவே உரைக்கின்றேன் அப்பனே

இன்னும் சித்தர்கள் வருவார்களப்பா!!

உன்  கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதில் நிச்சயம் அப்பனே சரியான வழியை காண்பிப்பார்கள் அப்பனே அப்பொழுது தெரியும் உன் நிலைமையை பற்றியும் கூட!!!!!

என்னென்ன???!!........... 

 எவை என்றும் அறிய அறிய சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

கலியுகம் என்றால் நோய்கள் காலம் என்று கூட அப்பனே அதனால் நிச்சயம் அப்பனே மனிதப் பிறவியை அப்பனே முதலில் நீக்குங்கள் அப்பனே!!!

அதற்காகத்தான் யாங்கள் வழியையும் காட்டிக் கொண்டிருக்கின்றோம்!!!! அப்பனே!!!! 

அவ் வழியில் வந்தால் அப்பனே பிறவியும் நீங்கிவிடும் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் எங்களால் கொடுக்கப்படும் பொழுது உந்தனுக்கு!!.. உந்தனை யாரும் அசைக்க முடியாதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய காலங்களில் அதாவது வரும் காலங்களில் துன்ப நிலைகள் தான் அப்பனே கிரகங்களால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

""" யான் என்ன செப்புவது ?? அப்பனே!!!!!!

எதன் எதன் மூலமோ அழிவுகளும் வருமப்பா!!!!

எதை என்றும் அறியாமலே அதனால் பல பல விஷக்கிருமிகளும் தாக்குமப்பா மனிதனை!!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் வரும்பொழுது விஷக்கிருமிகள் உடம்பில் தங்கிவிடும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அது எப்பொழுது பின் எவை என்று கூட செயல்படும் என்பதை கூட யாருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!!

 சிறிது நேரம் செயல்பட்டால் உடனே இறந்து விடுவான் மனிதன்!!!!

அப்படிப்பட்ட விஷகிருமிகள் எல்லாம் பின் வந்து கொண்டே இருக்கின்றது மனிதனை தாக்க !!!!!!.....

அப்பனே அதனால் எச்சரிக்கையாக இருங்கள்!!!அப்பனே!!!

அவை எவை என்று கூட தாக்கினாலும் அதை சரி செய்ய எவை என்றும் அறிய அறிய முடியாதப்பா மனிதனால்!!!!!

அதனால் அப்பனே இயற்கையை!!!! எதை என்று அறிய அறிய இயற்கையை விரும்புங்கள் அப்பனே!!!!

( குருநாதர் இந்த இடத்தில் இயற்கையை விரும்புங்கள் என்று சொல்வது என்னவென்றால் உணவுப் பழக்கம் முதல் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை முறையை முன்னோர்கள் எப்படி இயற்கையை பயன்படுத்தி வாழ்ந்தார்களோ அதே போல மனிதர்கள் இன்றைய காலகட்டத்தில் செயற்கையை கூடுமானவரை தவிர்த்து விட்டு இயற்கையை அனுசரித்து இயற்கை வழியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை குருநாதர் தெளிவுபடுத்துகின்றார்)

யான் சொல்லிய ஔஷதங்களை( மூலிகை மருந்து) எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நன்றாகவே அனைத்தும் இருக்கும் அப்பனே!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய மூலிகை பற்றி கடைசியில் சொல்லப் போகின்றேன் அப்பனே!

அவ் மூலிகைகள் பார்த்தால் அப்பனே கண்களுக்கு தெரியும் அப்பனே எவை என்று கூட ஆன்மா எதை என்றும் அறிய அறிய பின் ஆன்மாக்கள் ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!! 

ஆனால் மனிதன் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை அப்பனே எவை என்றும் அறிய அறிய அதாவது கோமாதாவிற்கு கூட அது தெரியும் அப்பனே அதாவது பைரவ வாகனங்களுக்கும் அது தெரியும்!!!

ஆனால் மனிதனுக்கு ஏன் தெரிவதில்லை?????

அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

மனதில் எதையும் எண்ணாதே!!!

எது கிடைக்கின்றதோ அதை மென்று தின்று விட்டு எவை என்று அறிய அறிய அமைதியாக உட்கார்ந்து பார் அப்பனே!!!! இன்னும் ஞானங்கள் பொழியும் அப்பனே!!!!

அவ் மூலிகையை நிச்சயம் வரும் காலத்தில் உண்மையான பக்தனுக்கே யான் எடுத்துரைப்பேன் அப்பனே !!!

எவை என்றும் அறிய அறிய அதை அப்படி உண்ணும் பொழுது உங்கள் கண்களுக்கும் தெரியும் அவ் ஆன்மா அலைகின்றது போல்!!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் செயற்கையாக அப்பனே நடந்து கொண்டே தான் இருக்கின்றது!!! கண்களுக்கு தெரியாதப்பா!! இறைவனும் அப்படித்தானப்பா!!!!

எதை என்றும் அறிய மின்சாரம் அனைவருக்கும் தெரிந்ததே அப்பனே!!!!

கண்களுக்கு  தெரியாதப்பா!! ஆனாலும் மின்சாரம் இருக்கின்றது என்று சொல்கின்றான் மனிதன் ஆனால் கடவுளும் கூட அப்பனே கண்களுக்கு தெரியாதவன் தானப்பா!!!!

ஆனால் மனிதன் இல்லை என்று சொல்கின்றான் அப்படிப்பட்டவன் அதாவது மனிதனின் அறிவுகள் எப்படி உள்ளதப்பா!!! புத்திகள் இல்லைப்பா புத்தி கெட்டவனப்பா மனிதன்!!!

அப்பனே இன்றைக்கு ஒரு வார்த்தை பேசுவான் மறுநாள் ஒரு வார்த்தை பேசுவான் கடைசியில் பின் இதுவெல்லாம் தேவையில்லை என்று ஓடோடி விடுவான் அப்பனே இதுதான் மனிதனுடைய எவை என்றும் அறிய அறிய அப்பனே தாழ்வான் எண்ணங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே அதை சீர் செய்யவே எவை என்று இன்னும் அப்பனே மனிதர்கள் எந்தனக்கு கோடிகள் வேண்டுமாம்!!!....... 

அப்பனே இவையெல்லாம் நியாயமா அப்பனே???

எதை என்றும் அறிய இன்னும் அப்பனே பக்திக்குள் நுழைந்து அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய ஓர் எவை என்று ஓர் ஒப்பந்தத்தை வைத்து கொண்டு அப்பனே இதில் காசுகள் வரும்!!!

இவ் காசுகள் வந்தால் பின் எதை எதையோ செய்யலாம் எவ்வாறு என்பதை கூட பொருத்திக்கொள்ளலாம் வாழ்க்கையை என்றெல்லாம் எண்ணுகின்றார்கள் முட்டாள் மனிதன் அப்பனே!!!

அவையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் அப்பனே எதை என்று கூட எங்கள் அருளால் நிச்சயம் எதை என்று கூட தடை செய்து விடுவோம் என்பேன் அப்பனே!!! 

ஏனப்பா??? இந்த வேலை??

பக்தி தான் கிடைத்ததா??? உனக்கு காசு!!.... எதை என்றும் அறிய அறிய அப்பனே பக்திக்குள் நுழைந்து தான் நீ காசுகள் சம்பாதிக்க வேண்டுமா???

அப்பனே பொய்களப்பா பொய்கள்!!!!

அதனால் இப் பொய்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பொய்கள் இருந்தால் எவை என்று கூட வாழவும் முடியாதப்பா!!!!! எதை என்று கூட நீயும் கெட்டு விட்டு உன் மனைவியும் கெட்டு விட்டு எதை என்று அறிய அறிய குழந்தைகளும் கெட்டு விட்டு நடுத்தெருவில் தான் நிற்கப் போகின்றாய் என்பதை எல்லாம் அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும்!!!!

பாவம் மனிதன்!!!... என்று கூட!!!

ஆனாலும் இவந்தனுக்கு தெரியாது!!!!!........ பணம் வருகின்றது !! இல்லம் வந்துவிட்டது!!! இன்னும் எது எதுவோ வந்துவிட்டது எதை என்றும் அறிய அறிய பின் நாம் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணமப்பா!!!!!!

ஆனால் அவ் எண்ணத்தை யாரும் எதை என்றும் அறிய அறிய  இவை எண்ணம் வரும்பொழுது இறைவன் பார்க்கின்றான்............ இவந்தன் பாவம் என்று!!

ஆனால் அவனோ நாம் வாழ்ந்து விடுவோம் என்று!!!

அப்பனே """"""""""ஈசன் போட்ட கணக்கு நிச்சயம் அப்பனே தப்பாது!!!!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

மனிதன் போட்ட எவை என்றும் அறிய அறிய கணக்குகள்   அப்பனே பின் தவறு தவறாக போட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!! இதனால்தான் தவறப்பா!! தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

எவையென்று கூற இவ் அதாவது  ஹஸ்தியிலும்(காளஹஸ்தி) கூட அதாவது எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பாவங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமலே!!!

 இங்கு கூட அப்பனே!!! """" ராகு, கேது, சனி """""'

எவை என்றும் அறிய அறிய இவை கிரகங்களின் ஆற்றல்கள் மிகும் அப்பனே!!
எதை என்றும் அறிய அறிய பன்மடங்காக குவியுதப்பா இங்கே!!!! அப்பனே!!!

ஆனால் பரிகாரங்கள் எதை என்று கூட செய்கின்ற நோக்கத்தில் அப்பனே காசுகளுக்காக தவறு தவறாக செய்து கடைசியில் ஒன்றுமே பின் ஆகாமல் சென்று விடுகின்றது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒளிகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது!!!! 

ஆனால் அப்பனே மாதத்தில் ஒரு நாள் மட்டும் அப்பனே ஒளி அதிகமாக இங்கு உமிழும் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதையும் சொல்லி விடுகிறேன் அப்பனே!!!! 

"''அம்மாவாசை!!!! எதை என்றும் அறிய அறிய திதிகளிலும் கூட ஏகாதசி எதை என்றும் அறிய அறிய பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 

அதாவது அமாவாசை திதிகளில் வந்து அப்பனே தங்கிச் சென்று அப்பனே இவ்வாறு எதை என்றும் அறிய அறிய ஆனால் ஒரு முறை இல்லை இருமுறை இல்லையப்பா!!!!தங்கி சென்று கொண்டே இருக்க வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய ராகுவினால் ஏற்பட்ட எதை என்றும் அறிய அறிய சில கர்மாக்களும் கேதுவினால் ஏற்பட்ட சில கர்மாக்களும் சனியவனால் ஏற்பட்ட கர்மாக்களும் சிறிது சிறிதாக அப்பனே ஒதுங்குமே தவிர... உடனடியாகவும் எவை என்றும் அறிய அறிய ஒதுங்க முடியாதப்பா!!!

அதனால் அப்பனே தீர தீர ஆராய்ந்து யாங்கள் திருத்தலத்தை அமைத்துள்ளோம்!!!!அப்பனே!!! 

அவ் சக்திகள் ஆனாலும் அதற்கும் சிறிது புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!! இறைவனை நம்ப வேண்டுமப்பா!!!!

மின்சாரத்தை நம்புகின்றீர்களே அப்பனே இறைவன் இல்லை என்று கூட எவை என்று அறிய அறிய தகுதி மனிதனுக்கு இல்லையப்பா!!! எவை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய!!!!

அப்பனே இன்னும் இன்னும் ஆற்றல்கள் கண்ணுக்குத் தெரியாமலே சென்று கொண்டிருக்கின்றது அதுதான் நோய்களாக வருவதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய எப்பொழுதெல்லாம் மனிதன் செயற்கையான முறையில் அப்பனே எவை என்று கூட கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்களை இயக்குகின்றானோ அப்பொழுதெல்லாம் நோய்கள் தானப்பா!!!!!

அதனால் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது அதற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே இன்னும் இன்னும் தத்துவத்தை சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே ஒன்றினை தொட்டால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனால் உன் கைகள் போய்விடுமாம் !?!?!?!?!?!?!

அப்பனே எதை என்றும் அறிய அறிய எதைத் தொட்டால் பின் கைகள் போய்விடும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய மின்சாரத்தை தொட்டுப்பார் அப்பனே எவை என்று அப்பொழுது தெரியும்!!!!

அதே போலத்தான் அப்பனே இறைவனை தொட்டுப்பார் அப்பனே அப்பொழுது புரியும் அப்பனே உன் நிலைமைகள் என்னவென்று!!!!!

நீ யார் என்று அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே கண்ணுக்குத் தெரியாத எவை என்றும் அறிய அறிய இறைவன் இருக்கின்றான் கண்ணுக்கு தெரிந்து விட்டால் இறைவனுக்கே மதிப்பிருக்காது என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய கண்ணுக்குத் தெரியாத போதே மறைமுகமாகவே அப்பனே இறைவன் உலா வந்து கொண்டிருக்கிறான் அப்பனே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அதனால் அப்பனே எதுவும் தேவையில்லை என்பேன் அப்பனே அன்பு எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் எவை என்று கூட பல பல துகள்களும் கூட உடம்பில் அமைந்துள்ளது என்பேன் அப்பனே!!!

ஒவ்வொரு துகள்களும் எவ்வாறு எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை கூட வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

ஒரு துகள் உள்ளதப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதுதான் அப்பனே அதை எடுத்து விட்டால்தான் அப்பனே காமம் குறையுமப்பா!!!!! அவை எடுக்காவிடில் ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!! 

நீ என்ன தவங்கள் செய்தாலும் வாசியோகம் கற்றுக் கொண்டாலும் அப்பனே எவை என்று கூட காமத்தை கட்டுப்படுத்த முடியாதப்பா!!!

அதனால் எங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!!! அத் துகளை எங்களால் மட்டுமே எடுத்து வீச முடியும் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பொழுது பார் அப்பனே!!! எதை என்று கூட இதுவும் கர்மா தானப்பா!!!

ஆனால் சரியாக ஒழுங்காக இறைவனைப் பற்றிக் கொண்டால் அப்பனே யாங்களே எதை என்று கூட அத் துகளை எடுத்து விடுவோம் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அதனால் எப்படிப்பட்டவன் ஆனாலும் மனிதனால் முடியாதப்பா!!!! ஒழிக்கவும் முடியாதப்பா!!!!

அதேபோலத்தான் பொறாமை கூட அப்பனே ஒரு துகள் உள்ளதப்பா எதை என்றும் அறிய அறிய அதையும் யாங்கள் தான் எடுக்க வேண்டும்!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஏமாற்றங்கள்!!! இதற்காக தனித்தனியாக துகள்கள் உள்ளதப்பா!! இவற்றிற்கெல்லாம் என்ன?? காரணங்கள்??? எதற்காக உள்ளே நுழைந்தன??? அப்பனே அனைத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!!

தெரியாமல் மனிதன் உலா வந்து கொண்டிருக்கிறான் இவ்வுலகத்தில் !!!

ஏதோ இறைவனை வணங்குவது வணங்கி விட்டால் இறைவனை வணங்கி விட்டால் அனைத்தும் செய்து விடுவானாம் !?!?!!!?!?!?

அப்பனே பொய்கள்ப்பா செய்ய மாட்டான் இறைவன்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

மெதுவாகத்தான் செய்வான் அப்பனே எதை என்றும் அறிய அறிய நீயே அப்பனே ஒரு வயது இரு வயது மூன்று வயது நான்கு வயது இன்னும் பத்து இருபது முப்பது அப்பனே படிப்படியாக கடந்தால் தான் பக்குவமே பிறக்கின்றது என்பேன் அப்பனே!!!

இறைவனை முதலில் நெருங்கி விட்டால் அப்பனே இறைவன் என்ன????? வேலைக்காரனா??? என்ன???

அப்பனே அனைத்தும் கொடுக்க ???!!!!!

அதனால் உன் பக்குவத்தை பார்த்து பார்த்து தான் கொடுப்பான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

ஜீவகாருண்யத்தை பிடியுங்கள் அப்பனே போதுமானது!!!!! அப்பனே!!

வள்ளல்( வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்) பெருமான் துணை இருப்பான் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இன்னொருவனும் ஏமாற்றி திரிந்து கொண்டிருக்கின்றான் வள்ளலார் பெருமான் நிச்சயம் பொய்யானவன் என்று கூட !! என்று பொய் சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றான்!!!

அவனை சாட்டையடி அடிப்பேன் அப்பனே!!!!

இது வாக்குகள் அவனையும் போய் சேரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 

அப்படி சேராவிடிலும் என் பக்தன் அவந்தனக்கு எடுத்துச் செல்வான் என்பேன் இவ்வாக்கை!!!! அப்பனே

இது சத்தியம் என்பேன் அப்பனே!!!!  (காளஹஸ்தியிலிருந்தே) இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்று கூட அதனால் அப்பனே ஓர் எதை என்று கூற எவை என்றும் அறிய அறிய பின் வயிற்று பசிக்கு பின் உணவில்லாத பொழுது அப்பனே ஏன் ??அவன் சாப்பிடுகின்றான் அப்பனே!! கேட்க வேண்டியதுதானே அப்பனே!!! இவையெல்லாம் கேட்க மாட்டான் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அவந்தனுக்கு தேவை அப்பனே அடுத்த உயிர் எடுப்பது தான் என்பேன் அப்பனே!!!

அப்படியே உயிரை எடுத்து மற்றவர்களை சொல்லிக் கொண்டிருக்கின்றான் உயிரினங்கள் உயிரினங்கள் என்று அப்பனே ஆனால் வருகின்றது அவனுக்கு நோய்கள் எதை என்று அறிய அறிய தடுக்க முடியாதப்பா!!!!

அவன் நிலைமை பின் பார்ப்போம்!!! எப்படி அவன் காப்பாற்றிக் கொள்கின்றான் என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!

இதனால் பொய்கள் சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றானே தவிர உண்மைகள் இல்லையப்பா!!!!

இன்னும் பார்த்தால் பக்திக்குள் நுழைந்து யான் பக்தன், யான் சித்தன் , என்றெல்லாம் பெண்களிடம். பொய் சொல்லி அப்பனே கற்பழிப்பானப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன்!!!!

அவை மட்டும் இல்லாமல் யான் பக்தன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் உங்களுக்கு இவ்வளவு கஷ்டங்களா என்று பின் கோடி கோடியாக பணம் பறிப்பான் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இப்படிப்பட்டவனுக்கு இவந்தனும் நன்றாக இருக்க மாட்டான் அப்பனே கோடிகளை குவித்தவனும் நன்றாக இருக்க மாட்டான் அப்பனே

எதை என்று அறிய அறிய அதனால் பொய்கள் நிறைந்த அப்பனே எவை என்று அறிய அறிய இக் கலியுகத்தில் அப்பனே உண்மையான எவை என்று அறிய அறிய சென்று கொண்டே இருங்கள் அப்பனே உண்மையானவற்றை கடைபிடித்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே யாங்கள் காப்பாற்றுவோம் வழித் துணையாகவும் இருந்து அப்பனே!!!

யாங்கள் மனிதனை அப்பனே எவை என்று கூட பின் அதாவது பின் படுகுழியில் விழுந்து விட்டீர்கள் யாங்கள் எழுப்பவோ!!! காத்துக் கொண்டிருக்கின்றோம்!!! ஆனால் நீங்களோ அக் குழியிலே இருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே  உயர்ந்து விடலாம் என்று எண்ணி கொண்டிருக்கின்றீர்கள்!!

ஆனால் யாங்களோ பாவம் பாவம் என்று கையை கொடுக்கின்றோமே தவிர நீங்கள் மேலே வரவில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் சரியாக பின்பற்றுங்கள் அப்பனே!!!

திருத்தலங்களுக்கு செல்லுங்கள் அப்பனே வாழ்க்கையே திருத்தும் அதாவது ""திரு ""தலம்!!!! அப்பனே உன் வாழ்க்கையையே திருத்தும்!!! அப்படிப்பட்ட திருத்தலங்களை தான் யாங்கள் உருவாக்கியுள்ளோம் அப்பனே!!!!

இன்னும் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் யான் சொல்லியவற்றை சரியாக பின்பற்றி பயன்படுத்தி கொண்டால் வெற்றி!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே கஷ்டங்கள் பட்டு மீண்டும் எங்களிடத்தில் தான் வர வேண்டும் அப்பனே!!!

இதுதான் அப்பனே உலகம் எதை என்றும்!!!! அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

எவ் வழி எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து சென்றாலும் தெரியாமல் சென்றாலும் மீண்டும் வரப்போவது எங்கள் இடத்திலே!!!!!

ஆசிர்வாதங்கள்!! ஆசீர்வாதங்கள்!! அப்பனே!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமானின் காளகஸ்தி வாக்கில் புதுப்புது விஷக்கிருமிகள் மனிதர்களை வந்தடையும் மனிதர்களை தாக்கும்!!

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள எச்சரிக்கையாக இருங்கள் யான் கூறிய மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் இயற்கையை விரும்புங்கள் என்று கூறியிருந்தார்.

குருநாதர் தன்னுடைய ஜீவநாடி வாக்குகளில் மனிதர்கள் வாழும் முறையை தினமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறியதை இங்கே ஒரு தொகுப்பாக வெளியிடுகின்றோம் பயன்படுத்திக் கொள்க!!!!

மக்கள் அனைவரும் வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு அருகம்புல் சாறு வில்வம் சாறு துளசி சாறு!!!! முருங்கை இலைகளை பச்சையாக சாறாகவோ அல்லது வேகவைத்து அதன் நீரை பருகி வர வேண்டும்.

வில்வ இலை துளசி இலை அருகம்புல் இவற்றுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அருந்தியும் வரலாம்.

அனுதினமும் திரிபலா திரிகடுகு சூரணம்.

நுரையீரல் பாதிப்பு அடிக்கடி ஜலதோஷம்  உள்ளவர்கள் துளசி இலையை நீரில் இட்டு அந்த நீரை குடித்து வர வேண்டும். வில்வ இலைகளையும் இவ்வாறு நீரில் இட்டு அருந்தி வரலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய பேதி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை கடுக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் கோரைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனுதினமும் உணவில் பச்சையான கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

ஆவாரம் பூவை அப்படியே பச்சையாக மென்று தின்ன வேண்டும். ஆவாரம் பூ பொடியாகவும் உண்ணலாம்.

வாழைப்பழம் தேங்காய் வெல்லம் இவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முருங்கை இலை பொன்னாங்கண்ணிக் கீரை மணத்தக்காளி கீரை கரிசலாங்கண்ணி காசினிக்கீரை முடக்கத்தான் கீரை என தினமும் கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும்.

உப்பு புளி காரம் குறைத்திடல் வேண்டும்.

சுக்கு மிளகு திப்பிலி சீரகம் இவற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து பனங்கற்கண்டு அல்லது வெல்லம் இட்டு பொடியாக்கி வைத்துக் கொண்டு பாலில் அல்லது நீரில் கஷாயமாக அருந்தி வர வேண்டும் இவை சிறிதளவு குழந்தைகளுக்கும் கொடுத்து வர குழந்தைகளுக்கும் நோய்கள் நீங்கும்.
 
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேப்பிலை தளிர். கற்றாழை வாழைத்தண்டு இவற்றையும் உண்டு வரவேண்டும்.

சிறிது நடை பயிற்சி சாந்தி ஆசனம் பிராணாயாமம் தியானம் தினமும் 48 முறை தோப்புக்கரணம். என பயிற்சி முறைகளையும் தனது ஒவ்வொரு வாக்கிலும் கூறியிருக்கின்றார்.

இதை அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.

இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!

ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்

அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா 9566825599....

அந்த மருந்து குறித்து குருநாதர் தந்த வாக்கினையும் இதோடு இணைக்கின்றோம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஜீவநாடி பொதுவாக்கு !

குருநாதர் அகத்தியபெருமான் அகத்தியர் உரைத்த மூலிகைகள் :

1. எலுமிச்சை தோல் (அல்லது பாெடி)
2. சோம்பு 
3. கிராம்பு
4. பட்டை 
5. சுக்கு 
6. மிளகு 
7. ஏலக்காய் 
8. அதிமதுரம் 
9. சித்தரத்தை 
10. ஆடாதொடை 
11. துளசி 
12. மஞ்சள் 
13. கடுக்காய் 
14. இஞ்சி 
15. கரிசலாங்கண்ணி 
16. பொன்னாங்கண்ணி 
17. மணத்தக்காளி
18. கோரைக்கிழங்கு
19. நித்யகல்யாணி 
20. ஆவாரம் பூ (அல்லது பொடி) 
21. குறுமிளகு 
22. கருஞ்சீரகம் 
23. செம்பருத்தி பூ 
24. அவுரி இலை 
25. வெற்றிலை 
26. தூதுவளை 
27. கற்பூரவல்லி
28. நெல்லிக்காய் பொடி
29. காசினி பொடி 
30. வேம்பு பூ (வேப்பம் பூ)

அப்பனே புதிய புதிய வியாதிகள் மனிதர்களுக்கு தெரியாத அளவில் உடலில் தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய புதிய கிருமிகள் உருவாகும்.

மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படும்.

இவற்றில் இருந்து காக்க மேற்கூறிய அனைத்தையும் சேகரித்து பொடியாக்கி, தேனில் கலந்து, லேகியம் போல செய்து காலை மாலை உட்கொண்டு வாருங்கள் நலமாகும்.

மேற்கண்ட வாக்கு அகத்திய பெருமான் உரைத்தது.

*அகத்திய மாமுனிவர் திருவடிகள் பாேற்றி!

அகத்தியரின் சீடரும் பாஷானங்கள் மூலிகைகளின் சித்தனான போகரும் மனிதர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகளை வாக்குகளை தந்திருந்தார்!!!

இன்னும் போகர் சித்த பெருமானும் அவருடைய பங்கிற்கு மனிதர்கள் வரும் புது புது வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள மூலிகை மருந்துகளை தனது வாக்கில் கூறியிருந்தார் அவர் கூறிய மூலிகை மருந்துகள்

ஒரு முக்கியமான விஷயம் குருநாதர் அகத்தியர் பெருமானும் போகர் சித்தரும் உரைத்த மருந்துகள் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை போய் சேரும் அதற்கான தகுதிகளை அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் எந்த ஒரு உயிரையும் வதைத்து உண்ணுதல் கூடாது அசைவ உணவுகளை தவிர்த்திட  வேண்டும் என்று வாக்குகளில் கூறி இருக்கின்றார்கள் அதனால் இதனை முழுமையாக ஏற்று கடைப்பிடித்து வர வேண்டும்.  

ஒருபுறம் குருநாதர் கூறிய மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மறுபுறம் உயிரைக் கொண்டு சமைத்து சாப்பிடும் கர்மத்தினால் நோய்கள் அதிகரிக்குமே தவிர குறையாது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!!!

 போகர் பெருமான் வாக்கு

இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு  போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.

அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
  • கீழாநெல்லி
  • அக்கரகாரம்
  • மாசிக்காய்
  • ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
  1. மலை நெருஞ்சி இலை
  2. முருங்கை இலை
  3. துளசி இலை
  4. புதினா இலை
  5. கறிவேப்பிலை
  6. காட்டுக் கொடித்தோடை
  7. குப்பைமேனி இலை
  8. கண்டங்கத்திரி இலை
  9. வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.

வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.

இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.

பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.

இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து   உபதேசம் செய்வேன்.

இப்பொழுது குரு மந்திரம்  கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.

இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.

மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.

மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.

என்று வாக்குகள் தந்திருந்தார்.

இதனால் வரும்  அவர்கள் உயிர் வாழ பரிந்துரைத்த மூலிகைகளை எடுத்துக்கொண்டு நல் பக்தியும் நல் புண்ணியங்களும் செய்து ஜீவகாருண்யத்தை கடைபிடித்து அவர்கள் அருளால் நம்மை காப்பாற்றிக் கொள்வோம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1377 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!



ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 30 July 2023

சித்தன் அருள் - 1376 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 29 July 2023

சித்தன் அருள் - 1375 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ஆடிமாத வாக்கு!





28/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு-வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள்!!!! 

அவைமட்டும் இல்லாமல் அப்பனே நாராயணனுடைய ஆசிர்வாதங்கள் பரிபூரணம் என்பேன்!!! அப்பனே!! 

ஏன் எதற்கு??? எவையென்றும் அறிய அறிய அப்பனே இவ் (ஆடி) மாதத்தில் எதை என்றும் அறிய அறிய அப்பனே மிகப்பெரிய கிரகங்களும் கூட அப்பனே எவை என்று கூட அப்பனே பின் அனைத்தும் அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்துமே அப்பனே செயலிழக்கும் திறன்!!....

அதனால்தான் அப்பனே எதை என்று கூற இவ் மாதம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே தம் தன் பின் முன்னோர்களையும் கூட எவை என்றும் அறிய அறிய இதனால் பின் எதிர்மறையான அனைத்தும் எதிர்மறையாக போகும் இவ்மாதம்!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் தான் முன்னோர்களை நன்கு வணங்கி எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் பின் ஒவ்வொரு ஆன்மாவும் கூட இறைவனிடத்தில் சரணடையும்!!!!!

ஆனாலும் சில ஆன்மாக்கள் சரணடையாது!!!!

இதனால் இவ் மாதத்தில் பின் திரிந்து கொண்டிருக்கும்!!!!( ஆத்மாக்கள்) 

யாராவது!!!...........????

( பித்ரு தர்ப்பணம் செய்து தணிப்பார்களா?? என்று) 

எதை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய என்றெல்லாம் இதனால் இவ் மாதத்தில் நல்விதமாகவே பின் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் தாகத்தை அவ் ஆன்மாவிற்கு தீர்க்க நிச்சயம் நல் மாற்றங்கள் உண்டு!!!!

இதனால்தான் எதை என்று அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் பூமாதேவிக்கும் கூட நிச்சயம் இவ் மாதம் சாலச் சிறந்தது!!!!!

இவ் மாதத்தில் நிச்சயம் பூமாதேவிக்கு அதாவது பிற ஆலயங்களுக்கு அதாவது அம்பாள்!!! ஆலயங்களுக்கு சென்று நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அவள்தனக்கு விரும்பியதெல்லாம் உடுக்க ஆடை!!! பின் இன்னும் என்னென்ன பின் அதாவது சிறு குழந்தைக்கு அதாவது எதை என்று அறிய அறிய குழந்தைக்கு எவ்வாறு? அழகு பார்க்கின்றோமோ!!! அவ்வாறு பின் அம்மன் தலத்திற்கு சென்று நிச்சயமாய் அழகு பார்த்தால் நிச்சயம் பூமாதேவியும் குளிர்வாள்!!!!

(இந்த ஆடி மாதத்தில் அம்பாள் குடிகொண்டுள்ள கோயில்களுக்கு பூ வளையல், குங்குமம், மஞ்சள், இனிப்புகள், பட்டுப்பாவாடை, கொலுசு, மணி மாலைகள், என தேவியை குழந்தையாக கருதி இவையெல்லாம் சார்த்தி வழிபட்டால் பூமாதேவி குளிர்வாள்)

எதை என்றும் அறிிய அறிய ஏனென்றால் கலியுகத்தில் இன்னும் இன்னும் மாற்றங்கள் தான் அழிவுகள் தான் என்றுதான் சென்று கொண்டிருக்கின்றது!!!

அதனால் எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் பெரியோர்கள் எதை என்று கூட பல வகையிலும் கூட வகுத்து விட்டனர்!!!!! அவையெல்லாம் மறைந்து கொண்டு வருகின்றது!!!

எப்பொழுதெல்லாம் மறைந்து கொண்டு வருமோ??!...

அப்பொழுதெல்லாம் பின் கஷ்டங்கள் நிறைந்து கொண்டு வரும்!!!
 இதனால் தான் அறிந்தும் அறிந்தும் பின்!!!

இப்பொழுது பின் நாராயணன் கூட அமைதியாக நிற்கின்றான்!!! அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்!!!!

அதாவது அவந்தன் ஓர் கையில் பார்த்தால் பின் ""அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள்!!என்று !

மீண்டும் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அவை எவை என்றும் புரிய புரிய பின் அனைத்தும் எடுத்துக்கொண்டு சரியாக வாழ்ந்தால் தான் பின் நிச்சயம் இன்னும் உயர்வுகள்!!!!!

அப்படியில்லை என்றால் மறு கையில் மீண்டும் பிடுங்கிக் கொள்வான்!!!

இதுதான் அதனால்தான் இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் அதாவது அனைத்தும் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றான்!!

இன்னும் இன்னும் கூட!!

ஆனால் அதை மனிதனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை!!! இதுதான் எவை என்றும் அறிய!!! இறைவனின் பலன்கள்  இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதிகரித்துக் கொண்டே செல்லும்!!!

ஆனாலும் அப்பனே மனிதனின் கர்மாக்கள் இன்னும் அதிகரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது!!!

இதனால் அனைத்திற்கும் காரணம் எவை என்றும் அறிய அறிய அதனால் இவ் ஆடி மாதத்தில் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் நல்விதமாகவே ஒருமுறை அதாவது எவை என்று கூட பின் பூமாதேவி ஆனவள் சற்று ஓய்ந்து இருப்பாள்!!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் அனைவரையும் பார்ப்பாள்!! இதனால் எப்படி எதை என்று கூட அறிந்து அறிந்து பெண்களை எவை என்று கூட தெய்வமாகவும் பின் அம்பாளாகவும் நிச்சயம் வணங்கினால்!!! அவ் பூமாதேவி அதாவது அம்பாள் நிச்சயம் மனமகிழ்ந்து!!!!.......

இதன் தத்துவத்தையும் கூட ஒரு நாள் நிச்சயம் உரைப்பேன்!!!!
எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

ஏனென்றால் வருங்காலத்தில் நிச்சயம் பூகம்பங்கள்!! எவை என்றும் அறிய அறிய இன்னும் எரிகற்கள் எவை என்றும் புரியாமல் கூட நிச்சயம் மனிதனின் அழிவுகள் சென்று கொண்டே இருக்கின்றது!!!

அவ் அழிவுகள் எதையென்று அறிய அறிய தடுக்கப்பட வேண்டும்!!!!

ஏனென்றால் முன்பே எதை என்றும் அறிந்து அறிந்து பெரியோர்கள் எவை என்றும் புரிந்தும்  புரியும் அளவிற்கும் கூட சில சுவடிகளில் அழகாக எழுதி வைத்தனர்!!!!

ஆனால் மனிதன் பின் நாம் தான் அனைத்திற்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம்!!...........

அவ் சுவடிகளை எல்லாம் அழித்துவிட்டு நிச்சயம் மனிதன் தன் போக்கில் போய்க் கொண்டு இருக்கின்றான்!!!

இறைவன் என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுகின்றான்!!!

அதனால்தான் போ!!!! என்று சொல்லி இறைவன் கடைசிவரை போகச் சொல்வான் !!!

ஆனால் கடைசியில் ஒரு குட்டை (தலையில் குட்டி) வைத்து தலையில் மீண்டும் கஷ்டத்தை கொடுத்து பின் மீண்டும் இறைவனிடத்தில் வரச் செய்வான்!! இதுதான் நிச்சயம்!!

அதனால் முதலிலே இறை பலத்தை பிடியுங்கள்!! போதுமானது!!

எவை என்றும் அறிய அறிய அவ் இறை பலத்தை பிடித்துக் கொண்டால் அனைத்தும் வரும்!!!!

ஆனால் முதலிலே தன் மனம் போன போக்கிலே அனைத்தும் வரும்!! ""யான்தான் !! என்று சொல்லி போய்க் கொண்டே இருந்தால் கடைசியில் அனைத்தும் வரும் ஆனால் கடைசியில் அனைத்தையும் இறைவன் பிடுங்கி கொள்வான்!!!

இதை நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இவை தன் பொதுவாகவே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் நிச்சயமாய் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் இதனால் தான் சொல்கின்றேன்!!!

எவை என்று கூட இப்பொழுது கூட நீங்கள் பார்த்தீர்களே நாராயணனை!!!

நாராயணனை பார்த்துவிட்டு பின் கோபுர வாசலில் வெளியே எவை என்றும் அறிய அறிய முற்காலத்தில் ஒருவன் பிச்சை ஏந்தி கொண்டிருந்தான்!!!!ஆனாலும் எதற்காக என்றெல்லாம் தெரியாது!!

ஆனால் பின் நாராயணன் மீது பற்று !!! நாராயணா!! கோவிந்தா!!!! என்றெல்லாம் நிச்சயம் இவந்தனுடைய பின் வழிகளாகவே!!!! 

ஏதாவது கொடு!!!

இல்லையென்றால் உன்னிடத்தில் என்னை அழைத்துக் கொண்டே இரு!!! எந்தனுக்கு சொந்த பந்தங்கள் நீதானப்பா!!! நாராயணா!! கோவிந்தா!! என்றெல்லாம்!!!

ஆனாலும் காசுகள் கொடுத்தால் வாங்கி விட மாட்டான்!!! ஆனாலும் உணவுகள் கொடுத்தாலும் வாங்கி விட மாட்டான்!!!

நிச்சயம் பின் நாராயணன் பார்த்துக் கொள்வான்!!! இவ்வுயிர் நாராயணனுக்கு சொந்தம்!! எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் அனைவரும் கூட நாராயணனை பார்த்து பின் வெளியே வருவார்கள்!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் வருபவர்களை எல்லாம் பேய்!! பிசாசு!! நாய்!! அதாவது விலங்கு என்றெல்லாம் கூறிக் கொண்டே இருப்பான் அவன்!!!

ஆனாலும் பின் அவர்களெல்லாம் ஏதோ இவன் தான் பைத்தியக்காரன் என்று பின் நம்மை!!.......!!?? எதையென்றும் என்றும் அறியாத அளவிற்கு கூட!!!!

இதனால்  அனைவரையுமே நாய்!! எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் இதனால் பேய்!! பிசாசுகளே!! பேய் பிசாசுகளே!!! என்றுதான் மனிதனை அழைப்பான்!!!

ஆனால் மனிதனோ!!! கண்டு கொள்வதில்லை!!

ஆனால் அழைத்தவனே நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் எதை என்றும் புரிந்தும் கூட புரியாமல் கூட அமைதி காத்தான்!! 

இதனால் பின் பல ஆண்டுகள் சென்றது!!!!

ஆனால் பின் அவ் மனிதனோ அனைவரையுமே பேய் பிசாசுகள் பேய் பிசாசுகள் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தான்!!

ஆனால் நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் பின் நாராயணன் கவனத்திற்கு!!

ஆனாலும் நாராயணனும் பார்த்து கொண்டிருந்தான்!! ஆனாலும் நாராயணனும் வந்தான் இவனிடத்தில்!!

ஆனாலும் நாராயணனை பார்த்தான் இவன். ஆனாலும் பின் இவனை அதாவது நாராயணனை என்ன சொல்வது என்று புரியவில்லை!!!!

அனைவரையுமே பேய் பிசாசுகள் என்று கூறி விட்டோம்!!!!

இவந்தனை பார்த்தால் என்ன சொல்வது??? என்று கூட அப்பொழுதுதான் யோசித்தான்!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இவந்தன் முகம் ஆனால் பிரகாசித்தது!! 

ஆனால் வந்தது நாராயணன் என்று!!!.....தெரியவில்லை. 

ஆனாலும் இவன் மனதில் ஒன்றும் இல்லை!! ஆனால் அனைத்தும் தெரியும். ஆனால் பின் மாயை எதை என்றும் அறிய அறிய அதனால் எவை என்றும் புரியாமல் நாராயணன் கூட அவந்தனை அதாவது பின் மறைத்து வைத்து விட்டான் மூளை வேலை(மதி மயக்கி) செய்யாமல்!!

ஆனாலும் யோசித்தான்!!!!! அனைவரையுமே சொன்னோமே!!!!!

இவனை எப்படி?? சொல்வது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் சரி !!என்று நாராயணனும் பின் மறைமுகமாக இருந்து எவை என்று கூட.....

ஓ!!!!! மனிதனே!!! அனைவரையுமே பேய் பிசாசுகள் என்று அழைத்துக் கொண்டு இருந்தாய்!!!! என்னை ஏதாவது பின் அழை!!!! 

அழை!!!  அழை!!! என்று கூற!! 

ஆனாலும் அழைக்கவில்லை ஆனாலும் பின் வாய் திறந்தான்!!!! 

அனைவரையுமே இப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தேன்!!! ஏனென்றால் அங்கு நாராயணன் குடி கொண்டிருந்தானே அப்பொழுது பல தீய எண்ணங்களோடு வந்து எவை என்று கூட எவை என்று தெரியாமலே வணங்கிக் கொண்டிருந்தார்கள்!!!

அதனாலதான் பேய்!! பிசாசுகள்!! நாய்!! என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்!!!

ஆனாலும் என்னை பார்த்து பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்!!!

ஆனால் கடைசியில் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று உணரவில்லையே!!!! என்று நிச்சயம் அதாவது இவந்தன் பின் நாராயணனிடம் எடுத்துரைக்க!!!!!

நிச்சயம் நாராயணன் நகைத்தான்!!!! பின் எதை என்றும் அறிய அறிய 

ஏன்??? நகைக்கின்றாய்?? என்னை பார்த்தால் பைத்தியமா என்று இவந்தன் கேட்க!!!

நாராயணன் அவனை பார்த்து பின் நிச்சயம் நீ பைத்தியக்காரன் தான்!! ஏனென்றால் நாராயணன் அதாவது நாராயணனே சொல்கின்றான்!!! எதை என்றும் அறிய அறிய நாராயணன் அதாவது நீ அழைத்து கொண்டிருக்கின்றாயே கோவிந்தா!!! நாராயணா!!! என்று நிச்சயமாய் அவந்தனும் எதை என்றும் அறிய அறிய... அவந்தனிடத்தில் இருந்தே நீ பிச்சை எடுத்து கொண்டிருக்கின்றாயே!!!! இது நியாயமா?? என்று!!!

ஆனாலும் அவந்தன் சொன்னான்!!! யான் பிச்சை எடுக்கவில்லை!!! யார் எதைக் கொடுத்தாலும் வாங்கவும் இல்லை!!!! யார் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் எதை கொடுத்தாலும் யான் வாங்கி விடவில்லை!!!

ஆனாலும் பின் தண்ணீர் மட்டும் அதாவது குளத்தில் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய பின் அதனை அருந்தினேன் என்று!!!!

ஆனாலும் அதனால் நாராயணன் கேட்க!!! ஏன்? நீ எதை என்றும் அறிய அறிய அது கூட ஒரு பிச்சை தானே!!! ஏன்? பின் தண்ணீரும் கூட அதாவது உட்கொண்டு எதை என்றும் அறிய அறிய சில பழங்களையும் கூட நீ உட்கொண்டதை யான் பார்த்தேன் என்று நாராயணன் கூற!!!!

பின்பு அவந்தன் ஒரு முழி முழித்தான்!!!!!!!!! 

இவ்வாறு !!! இவந்தன் யார்?  என்பதை கூட இவந்தன் நோக்கினான்!!!! அதாவது கண்களுக்கு புலப்படவில்லை!!!

ஆனாலும் பின் கோபுரத்தை பார்த்து நாராயணா!!!!  கோவிந்தா!!!! யார் இவன்???  என்று நிச்சயம் அதாவது வந்தது நாராயணன் என்று தெரியாமல்!!!!!ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட  எவையென்றும் புரிய புரிய இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய!!! 

சரி!!!  மீண்டும் உந்தனுக்கு என்ன தேவை??? என்று நாராயணன் கேட்க!!!! 

அவ் மனிதன் எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை ஓர் முறை இவ் நாரயணனை தரிசிக்க வேண்டும் !!!அவ்வளவு தான் !!! அதற்காக தான் இங்கு பின்பு குடி கொண்டு!! எவையென்று அறிய அறிய என்று கூட!!!! 

ஆனாலும் நாராயணனும் கூட அதற்காக தானே இருக்கின்றாய்!!!! அப்பொழுது வருகின்ற போகின்றவர்களை எல்லாம் ஏன் பேய்!! பிசாசுகள் இன்னும் எதையெதையோ நாய், என்றெல்லாம் கூறி கொண்டிருக்கின்றாய்??????

நாராயணா!!! நாராயணா!!! என்று கூறி கொண்டிருந்தாலே அவந்தன் உன் கண்களுக்கு புலப்பட மாட்டானா??????  என்று எண்ண!!!!! 

ஆனாலும் யான் இங்கேயே இருக்கின்றேன் ஆனாலும் உள்ளே செல்பவர்கள் எல்லாம் எதையெதையோ செய்து விட்டு எவை என்றும் அறியாமலே எதை என்றும் தெரியாமலே பின் வணங்கி கொண்டிருக்கின்றார்கள்!!! பக்தி என்பது என்னவென்று கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நாராயணன் யார்? எப்படி கொடுப்பான்? என்பதையும் கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!! அதனால் தான் பேய் பிசாசு நாய் என்பதையெல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்!! என்றெல்லாம்.

ஆனாலும் நாராயணனே தெரியாமல் கேட்டான்!!!

எப்படி?? எப்படித் தான்?? நிச்சயம் வணங்க வேண்டும் என்று நீ கூறு என்று!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அவ் மனிதன் நிச்சயமாய் மனதில் எதுவும் இருக்கக் கூடாது அதாவது கவலைகள் இருக்கக் கூடாது சொந்த பந்தங்களை பார்க்க கூடாது பின் நாராயணா!!!! அனைத்தும் நீ தான் சொந்தம் நாராயணா  நீ என்ன கொடுக்கின்றாயோ அதை கொடு!!! என்று யார் ஒருவன் நிச்சயம் நாராயணனை பார்த்து கேட்கின்றானோ அவந்தனை தான்  யான் மனிதன் என்று சொல்வேன்!!!

ஆனால் இதுவரையில் யாருமே சொன்னதில்லை அதனால் தான் திட்டி தீர்த்தேன் பேய் பிசாசுகளே என்றெல்லாம்!!!!!

சரி உந்தனுக்கு என்ன தேவை??? பின் நாராயணன் கேட்க!!! 

அவ் மனிதனோ!!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் நீ யார்?? என்னை கேட்பதற்கு??? நீ உன்னால் எதை என்றும் அறிய அறிய தந்து விட முடியுமா?? என்ன அனைத்தும் கூட!!!

நாராயணன் தான் தந்திட முடியும்!!!  ஆனால் பல ஆண்டுகளாகவே இங்கே பின் எவை என்று அறிய அறிய நாராயணனுக்காக ஏனென்றால் அனைவருமே நாராயணனை பார்க்கின்றார்கள் !!

ஆனால் என்னிடத்தில் வரவேண்டும் நாராயணன்!!! என் மனதில் ஒன்றும் இல்லை எவை என்று கூட சொந்த பந்தங்களும் இல்லை எதை என்று கூட எதற்கும் ஆசைப்பட்டதில்லை அதனால் ஏன் இவ் அவலம்!!!! என்னை எதை என்று அறிய அறிய யான் எதையும் கேட்டதில்லை எதை என்றும் அறிய அறிய என்று அவன் கூற!!!

நிச்சயம் எதையும் கேட்கவில்லையே என்று!!... பின் தவறு நீ கூறியது என்று நாராயணன் கூற

ஏன் எதையும் கேட்பதில்லை என்று கூற!! எவை என்று கூட அன்பு எவை என்று கூற பின் நாராயணனை பார்க்க வேண்டும் என்று கூறினாயே அதுவும் ஆசை தானே என்று நாராயணன் கூட !!!

பின்பு திகைத்தான்!!! அவ் மனிதன்!! எவை என்று கூட!!

அப்பொழுது நாராயணன் மீது அன்புகள் செலுத்த கூடாதா??? என்ன??!

நிச்சயம் செலுத்தாதே!! என்று நாராயணன் கூற!! 
அவந்தனுக்கு (நாராயணனுக்கு) தெரியும் எவை என்றும் அறிய அறிய எப்பொழுது உந்தனுக்கு கண்ணுக்கு தெரிய வேண்டுமென்று கூட!!

அதனால் அவந்தனே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் வருவான் என்று கூற!!! 

ஆனால் யோசித்தான் அப்பொழுது அவ் முதியவன் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் முதியவனும் எவை என்றும் அறிய அறிய பின் வயதும் ஆகி விட்டது!!!  நாராயணனை எண்ணி!! எண்ணி!!  ஆனால் சிறு தவறு செய்து விட்டோமே!!!  என்றெல்லாம் அன்பு கூட இறைவன் மீது வைக்க கூடாதா???? நாராயணா உன் மீது வைக்க கூடாதா!??? 

அதாவது தெரியாத ஒருவன் சொல்லி விட்டானே!!!!  ஆசைகள் வைக்க கூடாது என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தான்!!!!

இப்பொழுது எதை என்றும் அறிய அறிய அவந்தனுக்கும் எவை என்று அறிய அறிய ஆனாலும் எதை என்று புரிய புரிய மீண்டும் எவை என்றும் அறிய அறிய பின் எதை என்றும் கூட அதனால் மீண்டும் நாராயணன் கேட்டான்!!!

இவ்வாறே இருக்கின்றாயே ஏன் உன்னை நாராயணன் பல வழிகளிலும் கூட உயர்த்தி இருக்கலாம் ஏன் உயர்த்தவில்லை??? என்றெல்லாம்!!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அவந்தனுக்கும் பின் பைத்தியம் போல் ஏன் இப்படி எல்லாம் எதை என்று கூட!!!

இவன் யார்???  என்றெல்லாம் எதை என்றும் அறிய அறிய அருகில் உள்ள ஒரு கோலை எடுத்து நாராயணன் தலை மீதே தலை மேலே ஓங்கி அடித்தான்!!! எதை என்றும் அறிய அறிய இதனால் அன்புடனே எவை என்றும் அறிய அறிய பின் நாராயணனும் பெற்றுக் கொண்டான் பின் அதாவது உள்ளே இருந்தவன் பின் அவதாரத்தில் தெரிய வைத்தான்!!!!!

பின் நாராயணா!!!!! உன்னையா!!! அடித்தேன்!!! என்றெல்லாம்!!!!!

நாராயணனும் நிச்சயம் எதை என்று கூட என் மீது அன்புகள் பன்மடங்கு காட்டினாய் அதனால் உன்னை ஒருபொழுதும் யான் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய எப்பொழுதும் எதையும் பேசவில்லை இவ் அன்பிற்காகவே வந்து நிச்சயம் உன்னிடம் அடி வாங்க வேண்டும் என்றே வந்தேன்!!!

நீயும் அடித்து விட்டாய் இதுதான்!!! அன்பு !!!

எவை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் இறைவனிடத்தில் வந்தால் எதையும் கேட்கக் கூடாது!!! இறைவனுக்கு தெரியும் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!! நலமாகவே பல வழிகளிலும் கூட எதை எதை என்று அறிய அறிய தாய் தந்தையருக்கு தெரியும் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கூட

இதனால் நிச்சயம் உயர்ந்த பக்தியும் கூட எவை என்றும் அறிய அறிய இருந்தாலே நிச்சயம் இறைவன் கூட மண்டியிட்டு வணங்குவான்!!

இதுதான் எவை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய அதனால் எக்குறைகளும் இல்லை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அதனால் பக்திகள் ஓங்கி நிற்க வேண்டும்!!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பக்திகளே நிச்சயம் ஒரு நாள் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்!!!

ஆனால் எவை என்றும் அறிய அறிய நீ அனைத்திலும் வெற்றி பெற்று விடலாம் ஆனால் பக்தி பின் நிச்சயம் வெற்றி பெற இயலாது என்பேன் பல சோதனைகள் பல வழிகளிலும் வரும் எவை என்றும் அறிய அறிய அவற்றை எல்லாம் கடந்தால் பக்தியில் வெற்றி பெற்று விடலாம்!!!

ஆனால் பக்திகள் வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் இறைவன் தன் பக்கத்தில் எதை என்றும் அறிய அறிய உணராமலே இதை யான் பல வாக்கியத்திலும் சொல்லிவிட்டேன் மறைமுகமாகவே அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய தேர்வில் எவை என்று கூற வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் ஆனால் ஒரு நாள் பறிபோய்விடும் இவையெல்லாம் ஆனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ""பக்தி செல்வம் "' இவ்வுலகத்தில் சிறந்தது என்பேன் அப்பனே!!!!

இவ் பக்தி செல்வத்தை யார் ஒருவன் சரியாக கடைப்பிடித்து வெற்றி கொள்கின்றானோ அவந்தனுக்கு இப் பெரும் உலகம் அடிமையாகிவிடும் எவை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவ் முதியவனும் அப்பனே இப்பொழுது பின் இவ் தேசத்திலே பிறந்து பெரிய தொண்டு ஆற்றிக்கொண்டே இருக்கின்றான்!!!! அப்பனே இப்பிறவிலும் கூட பெருமானின் பாக்கியம் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றது அப்பனே!!

அதனால் ஆசைகள் எவை என்றும் அறிய அறிய அன்புகள் உயர்ந்தவை எவை என்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

இதனால் பின் எவை என்றும் அறிய அறிய அனைத்தும் கொடுப்பது இறைவன் தான் அப்பனே நம்மிடையே ஒன்றும் இல்லை எதை என்றும் அறிய அறிய இதனை சரியாக புரிந்து கொண்டாலே உயர்வுகள் அப்பனே நல்விதமான ஆசிகள் அப்பனே அனைவருக்குமே எதை என்று புரியப் புரிய அப்பனே!!!!!

ஆசிகள்!!!  ஆசிகள்!!!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

சித்தன் அருள் - 1374 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 28 July 2023

சித்தன் அருள் - 1373 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு - 7



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 27 July 2023

சித்தன் அருள் - 1372 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு - 6



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 26 July 2023

சித்தன் அருள் - 1371 - அன்புடன் அகத்தியர் - கீர் பவானி துர்கா தேவி மந்திர். துல்முலா ஸ்ரீ நகர்!








13/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்க - வாக்குரைத்த ஸ்தலம் : கீர் பவானி துர்கா தேவி மந்திர். துல்முலா ஸ்ரீ நகர். ஜம்மு காஷ்மீர். 

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!! பணிந்து வாக்குகள் ஈகின்றேன்!!!!! அகத்தியன்.!!!!! 

அப்பனே!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!! அப்பனே நேற்றைய பொழுதிலும் கூட தந்துவிட்டேன்!!!!! அப்பனே!!!! ஈசனின் ஆசிகளும் கூட பெற்று தந்து விட்டேன் !!அப்பனே!! அதனால் ஒவ்வொருவர் நிலைமைகளும் கூட மாறும் அப்பனே கவலைகள் இல்லை!!!

அப்பனே இவ் ரகசியத்தைப் பற்றி சொல்கின்றேன் அப்பனே!!!

இங்கு அப்பனே ஏராளமான சக்திகள் கூட குவிந்துள்ளது என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே முன்னொரு காலத்தில் அப்பனே இப்பொழுது கூட லங்கா என்றே அழைக்க!!...... அப்பனே ( ஸ்ரீ லங்கா) 

இதையென்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுதெல்லாம் அப்பனே அங்கு தாண்டவம் ஆடியது கஷ்டங்கள் பல பல அப்பனே!!!!

பல வழிகளிலும் கூட உணவுகள் இல்லாமல் அப்பனே ஆனாலும் இதை எவை என்றும் அறிய அறிய முற்பட்டாலும் ஆனாலும் அம்மை அதாவது தேவி!!!! எதை என்றும் கூட அங்கே தங்கி பல வகையிலும் கூட பல மனிதர்களுக்கு கூட பல வழியிலும் கூட உதவிகள் மனித ரூபமாகவே!!!

இதனை என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இதனால் தான் அப்பனே உண்மையான பின் பக்திகள் இருந்தால் தெய்வமே நிச்சயம் மனித ரூபமாக வந்து அனைவருக்கும் உதவி செய்யும் என்பதே இத் தலத்தின் சிறப்பு!!! 

எதையென்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட இதனால் அப்பனே எவையெவை என்றோ எங்கெங்கோ? அலைந்து ஆனாலும் மனித ரூபத்தில் வந்து ஒரு பெண்ணாக இருந்து நிச்சயம் எதை என்றும் அறியாமல் பல மனிதர்களையும் கூட காத்தாள்!!!!  இத் தேவி!!!

அறிந்தும் அறிந்தும் இதனால் நிச்சயம் ஆனாலும் ஒரு பக்தன் அதாவது எதை என்றும் அறிய அறிய பின் அனுமானுடைய பக்தன் அங்கே இருந்தான்!!!!!( ஸ்ரீ லங்காவில்) 

எப்பொழுதுமே அனுமானுக்கே பல வகையிலும் கூட பின் போற்றிகளை பின் பாடிட்டு பின் அனுமான் தான் துணை!!!! 

மற்ற தெய்வங்களையும் கூட அவந்தன் வணங்குவது இல்லை!!!! பின் கணபதி எதை என்றும் அறிய அறிய மனதில் நினைத்து பின் அனுமானை நினைப்பான்.

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கும் கவலைகள்!!

அனுமானே இங்கிருந்து கொண்டு இங்கு இவ்வளவு கஷ்டங்கள் மனிதர்களுக்கு ஏன் தீர்க்க முடியவில்லையே!!! என்று அனுமான் இடத்தில் பின் நிச்சயம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தான்!!!

ஆனாலும் இவந்தனுக்கு செவியில் எட்டியது!!!! அறிந்தும் அறிந்தும். 
இதனால் நிச்சயம் ஆனால் யாரோ ஒரு பெண் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கின்றாள்!!! ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று நிச்சயம் பல வகையிலும் கூட தானியங்கள் பல வகைகளும் கூட பின் எவை என்று கொடுத்துக் கொண்டு இருக்கின்றாள்!!!

இதனால் நிச்சயம் அநியாயம் பின் அழிந்து கொண்டே இருக்கின்றது பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் நிச்சயம் மென்மேலும் நிறைய என்றும் அறிய அறிய பின் தெய்வமாக எவை என்றும் அறியாமலே ஆனாலும் நிச்சயம் அப் பெண்மணியின் அறிந்தும் அறிந்தும்  இவந்தன் காதில் விழ..... நிச்சயம் அப்பெண்மணியை பார்க்க வேண்டும் அனுமானே என்று பின் அனுமானை நினைத்து யான் பார்த்திட்டு வருகின்றேன் என்று!!! நிச்சயம் கூற நிச்சயம் அப் பெண்மணியை பார்த்தான். 

அப்பொழுதுதான் அழகான தேவியவள்!!!! எவை என்றும் எதை என்றும் கூற பின் தேவி என்று உணர்ந்து கொண்டான்!!!!

ஆனாலும் எதை என்றும் ஆனாலும் இத் தேவியும் அவனை உற்று நோக்கினாள்!!! 

ஆனாலும் இவந்தன் நம்தனை யார் என்று உணர்ந்து கொண்டான்!! என்று கூட.... 

ஆனாலும் பின் அம்மையே!!! தேவியே உணர்ந்து கொண்டேன்!!! யார் என்று!!!! 

அனுமானை தவிர யான் வணங்குவதில்லை என்று எண்ணினேன்!!!! ஆனால் அனுமானே நிச்சயம் உந்தனை காட்டி விட்டான்!!!

இதனால் செய்!!!  நலன்கள் செய்!!!! என்று கூற!!!

இதனால் மீண்டும் பின் அனுமான் இடத்தில் சென்று முறையிட்டு அனுமானே!!! நிச்சயம் என் பிரார்த்தனை கேட்டு நிச்சயம் ஒரு பெண்ணை அனுப்பி இருந்தாய்!!!! அறிந்தும் எவையென்றும்  இப் பெண்மணி இன்னும் பல வகையிலும் கூட பல பல எதை என்றும் அறிய அறிய இங்கே காத்தருள வேண்டும் இன்னும் மக்களை என்று கூற!!! 

இதனால் அழகாக அவ் லங்காவை பின் ஓர் சிறப்பான அறிந்தும் கூட அனைத்தும் செய்வித்து செய்வித்து ஆனாலும் கடைசியில்   இவ் முதியவனிடம் வந்தாள்!!!
அறிந்தும் அறிந்தும்!!!

அனைத்தும் செய்து விட்டேன் நீயும் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வளவு பக்தியாக அனுமானிடத்தில் இருந்தாயே!!!!! உந்தனுக்கு என்ன தேவை????? 
என் வேலையும் முடிந்து விட்டது என்று அறிந்தும் எவை என்றும் அறிய அறிய !!!!

ஆனாலும் நிச்சயம் இல்லை!!
இல்லை தேவியே உன்னை யான் கண்டு கொண்டேன்!!

ஆனாலும் இப்பொழுது அனைத்தும் செய்து விட்டாய் ஆனாலும் அநியாயத்தையும் கூட நீக்கி விட்டாய்!!!

ஆனாலும் மீண்டும் அநியாயம் வரும் பொழுது எப்படித்தான் காப்பாய் ???என்றெல்லாம்!!.... .

ஆனாலும் நிச்சயம் தேவி!!!! இப்படி எல்லாம் நிச்சயம் பின் அனைவரையும் பின் நீ எதை என்றும் அறியாமலே ஆனாலும் மனித ரூபத்தில் வந்து அனைவரையுமே பின் கவனித்து அனைத்து வசதிகளையும் கொடுத்து சிறந்த பின் நகரமாக மாற்றி விட்டாய்!!!!

ஆனால் பின் மீண்டும் அநியாயம் தலை தூக்கினால் என்ன செய்வாய்?? என்று!!

நிச்சயம் யான் ஓடோடி வருவேன் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் அப்படி ஓடோடி வருவது என்பதையும் பின் யான் நிராகரிக்கவில்லை!!!! அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் புரிந்த வண்ணம் உண்மையென நினைத்து!!

ஆனாலும் நிச்சயம் அவ்முதியவன் கூட அப்படியென்றால் நிச்சயம் அறிந்தும் இங்கே தங்கிவிடு என்று!!!

இல்லை !!!  எந்தனுக்கும் பின் பல வகைகளிலும் கூட ஈசன் இட்ட கட்டளைகள் யான் நிறைவேற்றிக் கொண்டே தான் இருப்பேன் என்று கூற!!!! 

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் அவ் மாநகரம் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் பல வகையிலும் கூட பல பல எதை என்றும் அறிய அனைவரும் நன்றாகத் தான் வாழ்ந்து வந்தார்கள் சில காலங்கள்!!!

இதனால் ஆனாலும் """அனுமான் தேசம்!!! அது என்பேன்!!!!!

ஆனாலும் அனுமானும் நல்படியாகத்தான் இப்பொழுதும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மக்களுக்கு எதை என்று கூற மக்களிடையே பல பல சூழ்ச்சிகளும் கூட வஞ்சகங்களும் கூட எதை எதையோ எவை என்றும் அறியாமலே பின் பிறர் பிறர் உயிரையும் தாக்க வேண்டும் பிறர் மனிதனாலே பின் மீண்டும் அலங்கோலமாக ஆகிவிட்டது!!!

ஆனாலும் நிச்சயம் விடுவானா!!! என்ன???

நிச்சயம் பின் எதை என்று கூட அனுமான் தேசத்தை அனுமானே காப்பான் என்பது நிச்சயம் உண்டு அறிந்தும் அறிந்தும் இப்பொழுதும் கூட அனுமான் அங்கே தங்கி இருக்கின்றான்!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்றும் அறிய ஆனாலும் தேவி ஆனாலும் அத்தலம் இருக்கின்றது அங்கேயே!!! 

அனுமானும் இப்பொழுதும் கூட எதை என்றும் அறிய பின் தேவியும் அங்கே தான் ஓரிடத்தில் குடி கொண்டிருக்கிறார்கள்!!!

நிச்சயம் அங்கு சென்ற எவை என்று உண்டு உண்டு தேவியும் கூட!!!

இதனால் உணர்ந்தாள்!!!! தேவி!!!!

ஆனாலும்  பின் அமர்ந்து விட்டாள்  அங்கேயே!!

நிச்சயம் மீண்டும் கர்மாக்கள்  கர்மாக்களால் அதாவது மனிதன் கர்மாக்களால் இத்தேசம் அழியக் கூடும் என்பதை நினைத்து அங்கேயே தங்கி விட்டாள்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் அறிய ஆனாலும் நிச்சயமாய் பரந்து விரிந்து காண வேண்டும் என்பதையெல்லாம் ஆனால் அனுமான் ஓர் இடத்திற்கு சென்று மறு இடத்திற்கு சென்று எங்கு எங்கேயோ அலைந்தான்!!!

ஆனாலும் நிச்சயம் அதாவது பின் ஆதிசங்கரன் இங்கே வந்தான் (ஸ்ரீ நகர் கீர் பவானி கோயிலுக்கு) அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இங்கே அமர்ந்தான்!!! பிரார்த்தனைகள் பல செய்தான்!!!

ஆனாலும் பின் ஆதிசங்கரன் பல வகையிலும் கூட நன்மைகள் செய்து கொண்டிருந்தான் ஆனால் இங்கு சுற்றி இருப்பவர்கள் இவந்தனை நன்மை செய்ய முடியாமல் விடாமல் பின் கற்களால் அடித்தும் எதையெதையோ பின் தகாத வார்த்தைகளையும் கூறி!!!.... ..

ஆனாலும் ஆதி சங்கரனோ!!!!! 

ஈசனே!!!!! பார்வதி தேவியே!!! உன்னை விட்டால் யாரும் இல்லை!!!

அதனால் நிச்சயம் உன்னை தான் யான் வணங்குவேன்!!!

சொல்லட்டும்!!!  என்று கூட ஆனாலும் எவை எதையோ கத்திகள் இன்னும் கடப்பாறைகள் இன்னும் எதையெதையோ பின் எவை என்றும் அறிய மக்கள் பின் சூழ்ந்த வண்ணம்!!! 

ஆனாலும் தங்கி ஆனாலும் சிறிது எவை என்றும் அறிந்தும் அறியாமலும் ஆதிசங்கரன் நிச்சயம் பின் அதாவது லிங்கமாகவே மாற்றமடைய செய்தான் ஈசனே!!! இதனால் எங்கு ஆதிசங்கரன் ஆனாலும் மறைவு !!!!

மறைவு எதனை என்பதை உணர்த்தும் அளவிற்கும் கூட !!

இதனால்....இங்கே ஒருவன் இருந்தானே அவன் எங்கு என்று?!

ஆனாலும் பயந்து ஓடிட்டான் இதனால் இவ் லிங்கத்தை அமைத்துவிட்டு!!!

ஆனாலும் லிங்கமாக மாற்றி அமைத்தான் தான்  ஈசன்!!! ஆதிசங்கரனை இங்கு அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் பின் இதனை அடித்து நொறுக்கலாம் என்று கூட!!! இவ் லிங்கத்தைக் கூட கடப்பாறைகளாலும் இன்னும் கத்தி!!  இன்னும் எதனை எதனையோ நோக்கி குத்தினார்கள் லிங்கத்தை எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் பல வகையிலும் கூட ஆனால் ஒன்றும் ஆகவில்லை. 

ஆனாலும் ஏன் இதற்கு சக்திகள் இவ்வளவா???? என்பதையெல்லாம் நிச்சயம் போராடி என்பதை எல்லாம் ஆனாலும் சென்று விட்டார்கள் அவர்கள்!!!!

ஆனாலும் பின் பக்தர்கள் பல பேர் வந்து பின் எதற்காக??? என்று ஓடிவந்து ஆனாலும் அதன் பின்னே பின் ஓடி விட்டார்கள் அறிந்தும் அறிந்தும்!

இதனால் அறிந்தும் இப்பொழுதும் கூட இங்கேயே புதைந்துள்ளது அவ் எவையென்றும் கூட லிங்கமாகவே!!!! 

ஆனாலும் ஈசனும் எவை என்றும் அறிய அறிய இதனால் ஒரு நாடகத்தை நடத்தினான்!!!!

பின் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் அதாவது பின் ஆதிசங்கரனை எதை என்றும் அறியாமலே ஆனாலும் ஆதிசங்கரன் இங்கு பல நபர்களுக்கு கூட ஆசிகள் வழங்கிக் கொண்டு பல வகையிலும் கூட பின் அங்கும் இங்கும் சுற்றிவர நிச்சயமாய் பின் ஈசனே முதியவன் வேடம் அணிந்து நிச்சயம் பின் சங்கரனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய எந்தனுக்குமே!!!!! யாருமே இல்லையே பின் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை அதனால் உன்னிடத்திலே யான் நிச்சயம் உந்தனுக்கும் உதவிகள் செய்கின்றேன் நீ நல்லோர்களுக்கெல்லாம் உதவிகள் செய்து வந்து கொண்டிருக்கின்றாய் அதனால் உந்தனுக்கும் உதவிகள் செய்கின்றேன் என்று!!!!

ஆனாலும் மறைத்து விட்டான் ஈசனே!!!! எதை என்றும் அறிய அறிய ஆதிசங்கரனால் எதை என்றும் சரி வா!!!! நீயாவது என்னிடத்தில் வருகின்றாயா!!! என்று!!!

ஆனாலும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து பல வகையிலும் கூட நன்மைகள் செய்தனர்!!! இதனால் ஆனாலும் எதை என்று கூட இதை ஆண்டு வந்த அரசனுக்கே மிகுந்த கோபம்!!!

யார்?  இவர்?? யார் இவர்கள் இரண்டு பேரும்??? எதற்காக வந்தார்கள்?? எங்கிருந்து வந்தார்கள்???

இவர்களை அடித்து அதாவது எவை என்றும் அறிய அறிய மீண்டும் சபைக்கு பின் அழைத்து வாருங்கள்!!! நிச்சயம் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய அவர்களை விட்டு விட்டால் மீண்டும் மனிதர்களுக்கு நல்லது செய்து மனித எதை என்று அறிய அறிய மனித வெற்றியாளராக இதனால் அரசவையும் கலைந்து விடும் !!!

இதனால் நிச்சயம் அதாவது மரண தண்டனையை விட்டிட்டேன் (அரச கட்டளை) அதாவது மரண தண்டனை என்று அறிவியுங்கள் அனைவருக்குமே!!!! என்று இதனால் அனைவருக்கும் அறிவித்து விட்டனர்!!

நாளை இருவருக்கும் அதாவது இத்தலத்தில் இருவருக்கும் எவை என்றும் அறிய அறிய பின் அரசபைக்கு வந்து எதை என்று கூட இவர்களுக்கு பின் நிச்சயம் தூக்கு தண்டனை உண்டு என்பதை கூட!!!

இதனால் இருவரும் கூட பின் தூதர்களால் நிச்சயமாய் அழைத்துச் செல்லப்பட்டனர். அறிந்தும் கூட!!

ஆனாலும் உங்களுக்கு என்ன ஆசைகள்??? (கடைசி ஆசை) என்று!!! கேட்க அரசனும்!!!

ஆனாலும் எங்களுக்கு ஏதும் ஆசைகள் இல்லை!!
 நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதை கூட!!!

அதனால் நிச்சயம் உங்களை குவிக்கப் போகின்றேன்!! அதாவது கொன்று குவிக்கப் போகின்றேன்!!! இதனால் நீங்கள் பயப்படுகிறீர்களா??!!??
என்று அரசன் கேட்க!!!

ஆனாலும் அவையெல்லாம் இல்லை நிச்சயம் கொன்று குவிக்கவும் அவசியம் இல்லை எதை என்றும் அறிய யாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் இல்லை!!!!

அதனால் நிச்சயம் நீ தான் உயிருக்கு பயந்தவன் என்று அரசனைப் பார்த்து அவ் முதியவன் அதாவது ஈசன் கேட்க!!!

பின் கோபம் வந்துவிட்டது அரசனுக்கு!!!!!இவ் முதியவனுக்கு இவ்வளவு வேகங்களா!!! இவனை முதலில் கொன்று விடுங்கள் என்று கூற!!!

இதனால் அரசவை எவை என்றும் அறிய அறிய இன்னும் பல வகையிலும் கூட ஒன்று சேர்ந்து!!!

ஆனாலும் பின் ஈசனும் கூட மேலே கையை வைக்க வந்தவர்கள் எதை என்று கூட ஆனாலும் எதன் பின்னே எதன் பின்னே வர வேண்டும் என்று கூட ஆனாலும் ஒருவர் கூட நெருங்க முடியவில்லை!!!

ஆனாலும் அரசனோ!!! ஏன்?? எதை என்று அறிய அறிய ஏன்?? கை வைக்க மறுக்கின்றீர்கள்??? என்பதையெல்லாம் ஆனாலும் கை வைக்க பின் கை மறுத்தும் விட்டது!!!

அறிந்தும் இதனால் நிச்சயம்.... ஆனாலும் அரசனும் கூட புரிந்து கொண்டுஎதனையென்றும் அறிய அறிய... ஆனாலும் சங்கரனுக்கும் கூட எவை என்று கூட உன் இஷ்டப்படியே நடக்கட்டும் எதை என்று அறிய அறிய நீ எவ்வாறு பின் மக்களுக்கு சேவை செய்கின்றாயோ அவ்வாறே செய்யட்டும்!!!!

என்று அறிய பின் சங்கரனுக்கும் கூட வழி வகுக்க  அவ் அரசன் உதவி புரிந்தான்!!!

நிச்சயம் இதனால் சங்கரனும் இங்கு பல வகையிலும் கூட மனிதர்களுக்கு பின் அறிந்தும் அறிந்தும் இறைவன் நாமத்தை எடுத்துரைத்துக் கொண்டே வந்தான்!!!

இதனால் நற்பண்புகள் மீண்டும் மீண்டும் மனிதனுக்கு!!!!

ஆனாலும் இதனை கவனித்த மற்றொரு தேசத்தில் எவை இவை என்றும்  அறிய அறிய யார் இவன்?? எதை என்றும் அறிய ஆனாலும் அரசனே இவந்தனுக்கு பின் உதவிகள் செய்கின்றான் என்று அரசனையும் கொன்று விட வேண்டும் இவந்தனையும் கொன்றுவிட வேண்டும் என்று ஏற்படுத்தினான்!!!....

இதனால் நிச்சயம் ஆனாலும் இவைதன் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் இவ்வாறு நன்மைகள் செய்கின்றான் என்று தியானத்தில் உள்ள ராஜேஸ்வரிக்கு தெரிந்து விட்டது!!!!

ஆனாலும் நிச்சயம் அவள் தன் பறந்து வந்தாள்!!! இங்கு!!!! ( ஸ்ரீலங்காவில் இருந்து ஸ்ரீநகர் கோயிலுக்கு) இங்கே அமர்ந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பல வழிகளிலும் கூட நன்மைகள் புரிவதற்கு ஏதுவாகவே துணை புரிந்தாள்!! என்பதை கூட!!!

இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் இங்கெல்லாம். நிச்சயம் அப்படி எவை என்று கூற கலியுகத்திலும் கூட எவை என்று கூட இவையெல்லாம் அடர்ந்து அதாவது காடுகளாக இல்லை!!!!  மலைகள் ஆகவே!!!!இருக்கும் இதனால் மனிதர்கள் அழிவார்கள்!!! என்பதற்கிணங்க நிச்சயம் லங்காவில் இருந்து எதை என்றும் அறியாமலே பல மூலிகை வகைகளையும் கூட எடுத்துக் கொண்டு  எதை என்று கூட அனுமானும் இங்கே செருகிட்டான் ( நட்டு வைத்தார்) பல வகையிலும் கூட பல வகையான!!.... இதனால்தான் இப்பொழுதும் கூட எவை என்று கூட பல மூலிகைகளால் இங்கு சூழப்பட்டது!!!

அனுமான் இல்லையென்றால் நிச்சயம் வெறும் காடாகவே  இருந்திருக்கும் வாழ்ந்திருக்கவும் முடியாது எதை என்று கூட இக்கலி யுகத்தில் இன்னும் தோல்விகள் பல பல வழிகளிலும் கூட வெற்றிகளும் பெற முடியாது மனிதனால் வாழ்ந்திருக்கவும் முடியாது!!!

இதனால் பல வகைகளிலும் மூலிகைகளை ஏற்படுத்தி பல வகையிலும் கூட எதை எதை என்று கூட இனி எவை என்றும் அறிய நேற்றைய பொழுதில் சென்றீர்களே!!!!!( அடியவர்களின் அமர்நாத் தரிசனம்) அங்கு அனுமான் ஒரு இடத்தில் தங்கி தான் இருக்கின்றான்!!!!( அமர்நாத் குகை மலைப்பகுதியில்) பின் சஞ்சீவியாக!!!!! சஞ்சீவி ஆகவே இருக்கின்றான் அங்கே!!!!

இதனால் அவந்தனுக்கு கூட அங்கே எதை என்றும் அறிய அறிய அவந்தன் ஆசிகள் பெற வேண்டும் என்றால் அங்கேயே ஒரு ரூபத்தில் எதை என்று கூட அலைந்து திரிந்து கொண்டே தான் இருப்பான்!!

ஒரு மாதம் அல்லது இரு மாதமே கண்ணுக்கு தெரிய மாட்டான்!! மற்றவை (மற்ற 10 மாதங்கள்) எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து சிரஞ்சீவியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் ஆஞ்சநேயன் இங்கும் எவை என்றும் அறிய அறிய!!

இதனால் இங்கும் அங்கும் வந்து அலைந்து கொண்டிருப்பான் எவை என்றும் அறிய அறிய இதனால் தேவியும் இங்கே நிச்சயம் மக்களுக்கு யான் சேவைகள் செய்ய வேண்டும் என்று இங்கேயே அமர்ந்து விட்டாள்!!!! 

நிச்சயம் இப்பொழுதும் கூட  இத் தேவி எவை என்றும் அறியாமலே பின் மக்களுக்கு சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றாள்!!!

இதனால் தான் சொல்கின்றேன் நிச்சயம் நல்மனதாக இருந்தால் நிச்சயம் இறைவனே தேடி வந்து மனிதனுக்கு உதவிகள் செய்வான் என்பதைக் கூட இது ஆணித்தரமான உண்மை எவை என்றும் அறிய அறிய இதை என்றும் அறிய இதனால் தான்!!! இன்னும் இன்னும் எவை என்று அறிய அறிய!!!

பல பல வழிகளில் கூட மனிதர்கள் எவை என்று கூட பின் ஈசனுக்காகவே வாழ்ந்து வந்தார்கள்!!!!

அவர்களைப் பற்றியும் கூட சொல்கின்றேன் நாயன்மார்களும்  அயன்மார்களும் கூட( ஆழ்வார்கள்) தெரிந்திருக்கும்!!

ஆனாலும் இன்னும் இருக்கின்றார்கள்!!! அவர்களையெல்லாம் பின் எவை என்று கூட இச் சுவடியின் மூலம் வைத்து!!!!!

ஆனாலும் இவர்களைப் பற்றி தெரிந்து விட்டால் இன்னும் அழிந்து போகும் மனிதர்கள் எதை என்று கூட பக்திக்குள் நுழைந்து இன்னும் சிறப்பு மிக்கவையாக வாழ்ந்து விடுவார்கள் என்று எண்ணி சுவடிகள் எல்லாம் அழித்து விட்டார்கள் மனிதர்கள்!!!

ஏன் பக்தர்களாகவே!!... யாம் தான் பக்தர்கள் என்று நினைத்து நமக்கு மிஞ்சிய பக்தர்கள் இருக்கக் கூடாது என்று எல்லாம் நினைத்து அழித்து விட்டான்!!!

நிச்சயம்  யாங்கள் சித்தர்கள் விடமாட்டோம் எதை என்று அறிய அறிய இன்னும் ஏற்படுத்துவோம் எங்கெல்லாம் ஓலைச்சுவடிகள் இருக்கின்றது என்பதை கூட!!!!

இங்கும் கூட ஓலைச்சுவடிகள் தங்கி நிற்கின்றது!!!!  எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய இதனால் பாம்புகள் எல்லாம் இங்கே சூழ்ந்து நிற்கின்றது எதை என்றும் அறிய அறிய இதை வெளியே கொண்டு வந்தால் நிச்சயம்!!!!

""""" அனைத்து தேசங்களும் ஒன்றாக கூடும்!!!!!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் ஏராளமான வகைகளிலும் கூட அவ் சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய இன்னும் ஞானிகள் பற்றியும் கூட ஒவ்வொரு ஈசனின் பின் பக்தர்களை பற்றியும் கூட தெரிவிக்கின்றேன்!!!

ஒவ்வொரு சித்தனும் தெரிவிப்பான்!!!

அப்பொழுதுதான் தெரியும் உண்மையான பக்தி எது?? பொய்யான பக்தி எது? என்பவை எல்லாம் நிச்சயம் தெரிவித்து அறிகையில் நிச்சயம் இதுதான் !!!!..........

எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் ஆஞ்சநேயனாகவே எவை என்றும் அறிய அறிய சிரஞ்சீவி ஆகவே இருந்து நிச்சயம் அவ் பனிமலையிலே தவழ்ந்து நின்கின்றான்!!!! 

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் தான் சொல்லி விட்டேன் நிச்சயம் எதை என்று அறிய உண்மையாக இருங்கள்!!!

உண்மையாக இருந்தால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அதனால்தான் கலியுகத்திலும் கூட எதை என்றும் அறிய அறிய இறைவன் ஏன்????? இங்கு மட்டும் ஏன்???? இத் தேசத்தில் மட்டும்!!..... எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று ஏன் பிடிக்க வேண்டும் ??என்பவை எல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன்!!!!

கவலைகள் இல்லை எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் மறைமுகமாக இருக்கும் தெய்வம் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றது!!! யார் யார் எவை என்று கூட நல்லோர் தீயோர் எல்லாம் நிச்சயம் எதை என்றும் அறியாமலே ஆராய்ந்து நிச்சயம் பார்க்கையில் அனைவரும் நல்லவர்களே ஆனாலும் தன் சுயநலத்திற்கு ஏற்பவே பின் மனிதன். தீயவனாக ஆகிவிட்டு!!!!

இதனால் அத் தீயவனால் நிச்சயம் எதை என்று அழிந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகம் .

இதனால் காக்கவே எவை என்று கூட சித்தர்களும் எவை என்று கூட பல வேலைகள் எங்களுக்கும் உண்டு!!!

ஆனாலும் மனிதர்களுக்காக வந்து வாக்குகள் யாங்கள் செப்பவே எவை என்று கூட தேடித்தான் வரவேண்டும்!!!

எதை என்று கூட பின் உயிரை காக்க வேண்டும் இன்னும் பணத்தை பின் கொடுக்க வேண்டும் இன்னும் எதனை எதனையோ நினைத்துக் கொண்டு வாக்குகள் கேட்டாலும்!!............????

நிச்சயம் யாங்கள் உலகத்தைக் காக்க வேண்டும் எதையென்றும் அறிய அறிய!!

அதனால் முயற்சிகள் செய்து எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய நிச்சயமாய் பின் அதாவது உயர்வான இடத்திற்கு சென்றாக வேண்டுமென்றால் நிச்சயம் பல வகைகளிலும் கஷ்டங்கள் பட்டு துன்பங்கள் பட்டு வந்தால் தான் உயர்வான இடத்திற்கு செல்ல முடியும்!!!!!!

இதே போலத்தான் நிச்சயம் பல வகையிலும் கூட கஷ்டங்கள் பட்டு துன்பங்கள் பட்டு எழுந்து நின்று வந்தால் தான் இறைவன் ஆசிகள் கிட்டும்!!!

 இதுபோலத்தான் எங்களுடைய ஆசிகளும் கூட!!!

ஏதோ எதையென்று அறிய பணத்திற்காகவே மக்கள் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சித்தன் அதைச் சொல்கின்றான் இதைச் சொல்கின்றான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏதும் நடக்காமல் சித்தனும் கூட பொய் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள் மனிதர்கள்!!

அதனால் நிச்சயம் யாங்கள் விடப் போவதும் இல்லை!!! எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் பின் தெய்வம் எதை என்று அறிய அறிய நிச்சயம் இன்னும் வாக்குகளோடு இன்னும் பல வகைகளிலும் கூட உண்மைகள் உரைக்க போகின்றோம்!!!!!!

எதை என்று கூட இதனால் நிச்சயம் மாற்றப் போகின்றோம் அனைத்தும் கூட எவை என்றும் அறிய அறிய எங்கள் அருளால் பின் எவை என்று கூட!!!

 """"சித்தர் ராஜ்ஜியம் இது!!!!

ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ கீர் பவானி துர்கா மந்திர். 

துல்முல்லா - டேங்கர்போரா இணைப்பு சாலை, துல்முல்லா, ஸ்ரீநகர், துல்முல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் 19120

ஸ்ரீநகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் துலா முலா என்னும் கிராமத்தில் உள்ளது கீர் பவானி திருக்கோயில். இக்கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இங்குள்ள அன்னையை பவானி தேவி என்றும், ராஞ்னய தேவி என்றும் அழைக்கின்றனர். 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மா பவானி தேவிக்கு 'கீர்' என்ற இனிப்பு பாயசத்தையும் பாலையும் பிரசாதமாக வழங்கி வருவதால் இக்கோயிலுக்கு கீர் பவானி என்று பெயர் வந்தது. 

புராணக் கதைகளில் இத்தலத்தில் இராவணன் பவானி தேவியை வழிபட்டதாகவும், ஸ்ரீ ராமர் வழிபாடு செய்த தலமாகவும், ஸ்ரீ ராமரின் வனவாச காலம் முடிந்து அவர் நாடு திரும்பும் போது, தேவியின் உருவச் சிலையை ஷாதிபொராவிற்கு மாற்றச் சொல்லி ஹனுமனுக்கு ஸ்ரீ ராமர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஜாதி பாகுபாடு இல்லாமல் அங்கிருக்கும் இஸ்லாமியர்களும் இக்கோயிலுக்குச் செல்வது வழக்கமாம்.  கீர் பவானியின் பவித்திரத்தை உணர்ந்த அந்நாட்டு இஸ்லாம் மக்களும் கோயிலில் நடைபெறும் பூஜை மற்றும் பஜனையில் கலந்துகொண்டு பவானி தேவிக்கு சேவை செய்து வருகின்றனர். 
கீர் பவானியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பவானி தேவிக்கு விரதம் இருந்து சிரத்தையுடன் கோயிலுக்குச் செல்கின்றனர். 

இக்கோயிலில் என்ன ஒரு அதிசயம் என்றால், மே மாதங்களில் பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் இங்கு பெரும் அளவில் பக்தர்களை காணலாம். இந்தப் புனித நாளில் தான் தேவி குளத்தில் உள்ள நீரின் நிறத்தை மாற்றுவதாக ஒரு நம்பிக்கை. குளத்தின் நீர் நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் மாறுமாம். 

ஜேஷ்ட அஷ்டமி மற்றும் சுக்ல பக்‌ஷ அஷ்டமி போன்ற தினங்கள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1370 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு - 5

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 25 July 2023

சித்தன் அருள் - 1369 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு - 4

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 24 July 2023

சித்தன் அருள் - 1368 - அன்புடன் அகத்தியர் - அமர்நாத் யாத்திரை அனுபவம்!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!! 

நம் குருநாதர் நாம் நம்முடைய வாழ்வில் அனுதினமும் எந்தெந்த  மூலிகைகளை உண்டு வர வேண்டும் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார் அதில் குறிப்பாக 32 வகையான மூலிகை மருந்தும் திரிபலா திரிகடுகம் இதனை குறித்தும் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார் திரிபலா திரிகடுகு உண்ண வேண்டிய அவசியம் என்ன?? எதற்காக உண்ண வேண்டும் என்பதை அமர்நாத்தில் ஈசன் பார்வதி தேவியார் காகபுஜண்டர் முன்னிலையில் குருநாதர் வாக்குகளாக தந்திருந்தார் இந்த வாக்கினை நன்கு உணர்ந்து அடியவர்கள் அனைவரும் அனுதினமும் திரிபலா திருக்கடுகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடைகளில் கிடைக்கும் பல கூட்டுக் கலவைகள் மற்றும் வியாபார நோக்கத்திற்காக செய்யப்படுவது அதனால் அதை தவிர்த்து விட்டு சுத்தமான திரிபலா திரிகடுகு இதனை பயன்படுத்தி வர முழு பலன் தரும்.

அகத்தியர் அடியவர் குருநாதர் உரைத்த மூலிகைகளை பயன்படுத்தி மருந்துகள் அனைவருக்கும் வழங்கி வரும் திரு தனக்குமார் ஐயா ஏற்கனவே திரிபலா திருகடுகினை சுத்தமாக தயாரித்து அடியவர்களுக்கு வழங்கியிருந்தார்!!  நம் குருநாதர் திரிபலா திருகடுகு மகத்துவத்தை மீண்டும் வாக்குகளில் பரிந்துரை செய்திருக்கின்றார் அதனால் ஏற்கனவே இதனை பற்றி அறிந்த நபர்களும் சரி இப்பொழுது தெரிந்து கொண்ட அடியவர்களும் சரி திரு தனக்குமார் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு திரிபலா திரிகடுகு மருந்துகளை பெற்றுக் கொண்டு மருந்துகளை உண்டு ஆரோக்கியமாக வாழ கேட்டுக் கொள்கின்றோம் !!!

நம் குருநாதர் உடைய பக்தராக இருப்பது மட்டும் பெரிதல்ல குருநாதர் கூறுகின்ற விஷயங்களை அப்படியே அனுசரித்து செயல்படுத்தி வாழ வேண்டும் அதனால் இந்த மருந்துகளை அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள்

திரு தனக்குமார் ஐயா 
ஈரோடு.   Contact number 
9566825599

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!! 

ஈசனார் :::

நில்லும்!!! புசண்டனே நில்லும்!!!!!  நிச்சயம் வந்து கொண்டு தான் இருக்கின்றது!!.... உணர்வேன்!!!! ஏன்? எதை என்றும் அறிய அறிய ஆனால் இதற்கு அகத்தியன் விஞ்ஞான வழியில் உரைப்பான்!!!

அகத்திய பெருமான் :

ஐயோ!!!!...........  அனைத்தும் அப்பனே!! அம்மையே!! என்னிடத்திலே விட்டுவிடுகின்றீர்களே!!!!!.... நிச்சயம் யான் செப்புகின்றேன்!!!!!

புசண்டனே!!!!!!!  அம்மையப்பனே!!!!! கேளுங்கள்!!!! 

எதை அறிந்தும் கூட நிச்சயம் பின் இவ்வுலகத்தில் தவறு செய்யக் கூடாது அறிந்தும் எதற்கு எடுத்து எடுத்து  நிதானித்து நிதானித்து பின் வாழ வேண்டும்.... நிதானத்தில் வாழ வேண்டும்....ஆனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!

மனிதனுக்கு வரும் காலங்களில் நோய்கள் வருகின்றது எதனால்???என்று!!!! 

சிறுவயதிலே அனைத்தையும் மென்று தின்று விடுகின்றான்!!! ஆனால் முதுகின் பின்புறம் ஒரு சுவாசம் உள்ளது!!!!

அவ் சுவாசம் நன்று செயல்பட வேண்டும்!!!!

ஆனால் பின் அனைத்தும் மென்று தின்கின்றான்!!! அதாவது பல வகையான ருசிக்காகவே!!!!!!!......

இதனை சுவாசம் அதாவது முதுகில் உள்ளதே அங்கு போய் சேகரித்து அது அதுவாகவே வைக்கின்றது!!! இதனால் பின் அளவு கொள்ளாமல் அவை எல்லாம் பின் சிறிதாக கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கூட அங்கங்கும் பாய்ந்து விடுகின்றது!! கைகளிலும், கண்களிலும், வாய்களிலும், இன்னும் மூக்கினிலும், இன்னும் மூளையிலும், இன்னும் கால்களிலும், பாய்கின்றது!!!

அதனால் நிச்சயம் பின் அதனால் தான் அவ் எவையென்றும் அறிய அறிய அவ் அழுக்குகளை நீக்க வேண்டும் என்பதற்காகவே!!.......

""""""""""""" திரிபலா """"""""

"""""""""""""திரிகடுகம்"""""""""""

இன்னும் பல வகையான மூலிகைகளை கூட யான் உரைத்தேன்!!!!!

ஆனால் மனிதன் அதை பெற்றுக்கொள்ளவில்லை!!!! அதை உண்ணவும் இல்லை!!!! 

இதனால் நோய்கள் வரும்!!! 

தெரிந்து கொண்டீர்களா!!!!! இதை !!!

என்னுடைய கண்டுபிடிப்பே!!! 

ஈசனார் :

அகத்தியனே!!!!!!!  சரியான விளக்கம் தந்தாய்!!!!!

இவ் வாக்கினை நன்குணர்ந்து திரிபலா திரிகடுகு இவற்றின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்க!!!!! 

குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள சொல்லுங்கள் எல்லா வியாதியும் வயிற்றிலிருந்து தான் தொடங்குகின்றது என்று குருநாதர் கூறியிருக்கின்றார் திரிபலா திரிகடுதிணை எடுத்து வர எடுத்து வர வயிறு சுத்தமாகும் நோய் நொடிகள் குறையும் நன்றி வணக்கம்

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!!

ஈசனுடைய ஆலயங்களுக்கு ஸ்தல யாத்திரை தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கில் குருநாதர் தெளிவாக கூறியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் அடியவர் வயதில் மூத்தவர். பூர்வீகம் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் நம் குருநாதரை தந்தை போல் எண்ணி ஆராதனை செய்து வருகின்றவர் தமிழ்நாட்டில் உள்ள பல ஆலயங்களுக்கும் அடிக்கடி வந்து சென்று பல புண்ணியங்கள் தான தர்மங்கள் செய்து வருபவர் இந்த முறை அவருக்கும் குருநாதர் அமர்நாத் செல்ல வேண்டும் என்று உத்தரவு கொடுக்க!!!! வயது மூப்பு காரணம் என்றாலும் நான் குருநாதர் கூறியதை கடைப்பிடிப்பேன் என்று மன உறுதியுடன் அமர்நாத் யாத்திரை வந்தார். குகை அடிவாரம் வரை குதிரையின் மூலம் பயணம் செய்து அதன் பிறகு குகையில் செங்குத்தாக ஏற வேண்டும் ஏற்கனவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவருக்கு சிறிது தலை சுற்றலும் உடல் சோர்வும் ஏற்பட்டது.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் அமர்நாத் யாத்திரை என்பது ஜூன் மாதம் தொட்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை மூன்று மாதம் வரை தரிசனம் செய்ய முடியும். இந்திய ராணுவம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை இவர்கள்  பேருதவியாக எந்நேரமும் சேவை செய்து கொண்டிருப்பார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் வாழும் பழங்குடி இஸ்லாமிய மக்கள் அமர்நாத் யாத்திரையில் வரும் பக்தர்களுக்கு குதிரை சவாரி மற்றும் டோலி மூலம் தூக்கிச் செல்வது கை தாங்கலாக பிடித்துச் செல்வது என்று சேவை செய்து வருகின்றார்கள்.

அவர்களுக்கும் படியளக்கும் பரமன் அமரநாதன்!!!!! இந்த மூன்று மாதங்கள் அவர்கள் கிடைக்கும் கூலித்தொகையை வைத்துக் கொண்டுதான் வருடம் முழுவதுமாக வாழ்க்கையை நடத்த முடியும்.

குறுகலான சாலை பனிச்சரிவு போன்ற கஷ்டங்கள் இருந்தாலும் வயது முதிர்ந்த இந்தியா முழுவதும் இருந்து வரும் அனைத்து பக்தர்களையும் சுமந்து அமர்நாதன் தரிசனத்தை செய்வித்து வருகின்றார்கள்!!!!

டோலி,  மற்றும் குதிரைச் சவாரி இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தான் அவர்களுடைய வாழ்க்கை!!!

குஜராத் சேர்ந்த அந்த அடியவர் குகை வரை சென்ற பின் உடல் சோர்வு காரணமாக மேலே படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை அப்பொழுது அங்கு இருந்த அந்த கூலியாட்கள்  உதவியோடு அமர்நாதனை தரிசனம் செய்தார்!!!!

அவர்களும் அவரை சுமந்து கொண்டு தரிசனம் நல்லபடியாக செய்ய உதவினார் இவரும் மன மகிழ்ந்து அவர்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்தார்.

இதனை குருநாதர் தன்னுடைய வாக்கில் குறிப்பிட்டு...... ஈசனை நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு உதவினால் அது மிகப் பெரிய புண்ணியம் என்று வாக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

இது புனிதமான தொலைதூர பயணங்கள் ஆகட்டும் அடுத்து இருக்கும் ஈசன் ஆலயம் ஆகட்டும் எந்த ஒரு ஈசன் ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை வணங்குவது மட்டும் இல்லாமல் ஈசனின் நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு உதவினால் அது மிகப்பெரிய புண்ணிய செயலாகும் என்ற வாக்கு நம் அனைவருக்கும் பொதுவானது.

குருநாதர் தன்னுடைய பொதுவாக்கிலும் சரி தனி நபர் வாக்குகளிலும் சரி புண்ணியங்களை எப்படி சம்பாதிப்பது என்பதை குறிப்பிட்டு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார் அதை நாம் நன்குணர்ந்து கடைபிடித்தால் நாமும் புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம் அதில் குருநாதர் கூறிய வாக்குகளிலிருந்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளும் வழி இந்த வாக்கை உணரும் பொழுது நம் அனைவருக்கும் புரியும்.

குருநாதர் அருளிய வாக்கு!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலமுடனே ஆசிகள் அப்பனே சிலசில மனதில் குழப்பங்கள் குறைபாடுகள் வரலாமே தவிர நிச்சயம் யான் வந்து காத்திடுவேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே சரியாகவே அப்பனே எவை என்றும் அறிய அறிய என்னுடைய ஆசீர்வாதங்கள் கடைநாளும் அப்பா!!!!

அப்பனே இப்போது திரிந்ததில்லை!!!! முன்பெல்லாம் இங்கு நீ திரிந்து இவைதன் பின் வந்து கொண்டு தான் இருக்கின்றாய் அப்பனே

அப்பனே ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே!!!

எத்தனையோ செலவுகள் மனிதர்கள் தெரியாமலே செய்கின்றார்கள் அப்பனே!!!

ஆனால் இறைவனிடத்தில் வரும்பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய நான்கு பேர் தூக்கினார்களே உன்னை பின் அவர்களும் எதை என்றும் அறிய அறிய ஏதும் இல்லாதவர்களே!!!!!

அதனால்தான் அப்பனே அவர்களுக்கும் எதை என்று கூட பின் கொடுத்திட்டாய் அப்பனே!!!! எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே.....

ஈசனையே பின் நம்பி பிழைப்பு நடத்திக் கொண்டு வருபவர்களுக்கு அப்பனே!!.......

பின் தன் மகள் தன் மகன் தன் குடும்பம் என்று இன்னும் இன்னும் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பல மனிதர்கள் அப்பனே சுயநலத்தோடு எதை எதையோ செய்கின்றார்கள்!!!அப்பனே

ஆனால் ஈசனை நம்பி அதாவது பின் எதை என்று கூட இதையே நம்பி பிழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அப்பனே கொடுப்பது தவறில்லை என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பனே அதனால்தான் எங்கு சென்றாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஈசனை பின் எவை என்று கூட அன்பால் வணங்கி அப்பனே மற்றவர்களுக்கு கூட அப்பனே ஈசனை நம்பி பிழைப்பவர்களுக்கு கூட ஏதாவது தன்னால் முடிந்த வரை செய்தால் புண்ணியம் அப்பா!!!!!!

இதை மனிதன் எப்பொழுதுமே செய்வதில்லை அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அனைத்தும் அப்பனே எவை என்று கூட பின்.... உந்தனுக்கு ஓர் யுகத்தில் அப்பனே எதை என்றும் தெரியாமலே அப்பனே.... இவர்கள் எதை என்றும் அறியாமலே சில தவறுகள் செய்தனர் அதனால் உன்னை சுமந்து அப்பனே அக்கர்மாவை நீக்கிக் கொண்டனர்!!!

இப்படித்தான் அப்பனே அனைத்தும் கர்மா மூலமே அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் நடந்து கொண்டிருக்கின்றது

ஆனால் முட்டாள் மனிதனுக்கு இது தெரிவதே இல்லை அப்பனே!!!

என்னுடைய ஆசிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யானும் வந்தேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அனைவருக்கும் ஈசன் பார்வதி தேவியும் அழகாக பார்த்திட்டார்கள்!!! அப்பனே நலமாக எவை என்றும் அறிய அறிய எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!

கடந்த வருடம் அமர்நாத் பயணத்தில் மேலே தங்குவதற்கு அனுமதி இருந்தது அமர்நாதன் மடியில் சென்ற அடியவர்கள் அனைவரும் ஒரு இரவு தங்கி மறுநாள் கீழே இறங்கி வந்தனர் அதேபோன்று இந்த ஆண்டு இந்திய ராணுவத்தால் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் அமர்நாத் குகையை அடுத்துள்ள பஞ்சதர்ணியில் தங்குவதற்கு ஏற்பாடுகள் இருந்தது அங்கு தங்கி செல்லலாமா!???என்று குருநாதரிடம் கேட்டதற்கு!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய எதற்காக வந்தீர்கள் இங்கு அப்பனே ஈசனை அன்போடு பார்த்துவிட்டு அப்பனே அன்பால் வணங்கியது போதும் என்பேன் அப்பனே

அவந்தனே பார்த்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே!!!  எவையென்று கூற எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று கூட அப்பனே இருப்பினும்... செல்லுங்கள் அப்பனே கவலைகள் இல்லை!!!

யான் ஆசிகள் பின் வாங்கி எதையென்றும் அறிய அறிய அப்பனே உங்களிடத்திலே யானும் வந்து விட்டேன் அப்பனே!!!

அவனும்( ஈசன்) பார்த்துவிட்டான் அப்பனே!!!

செல்லுங்கள் அப்பனே!!!!!!

குருநாதர் ஒரு காரணமாகத்தான் மேலே தங்க வேண்டாம் கீழே செல்லுங்கள் என்று கூறினார் அதற்கும் பிற்பாடு காரணங்கள் இருந்தது அவையெல்லாம் குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் வெளிப்படுத்தினார்!!!!!!

அமர்நாத் யாத்திரையின் போது ஈசனும் குருநாதர் அகத்திய பெருமானும் யார் வரவேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர்கள்தான் வரமுடியும்!!! அப்படி நம்முடைய விருப்பத்தின் பேரில் ஒன்றும் நடக்காது இங்கு தீர்மானம் என்பவை ஈசனால் எடுக்கப்படும் என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் குருநாதர் தன்னுடைய வாக்குகளில் வெளிப்படுத்தினார் அந்த தொகுப்பு!!!!

அமர்நாத் யாத்திரை வந்த அடியவர் தன்னுடைய உறவினரை அழைத்து வருவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார்!!!! அவர் மிகவும் பக்தி மிகுந்தவர் அவரையும் அழைத்து வர அனுமதி கேட்டு இருந்தார்.

குருநாதர் அதற்கு இறைவன் பொதுவானவன் அனைவருக்கும் சொந்தம் அனைவரும் தரிசனம் செய்ய முடியும் என்பதை கூறிவிட்டு ஈசனுடைய ஆலயங்களுக்கு செல்வதற்கு புண்ணியங்கள் தேவைப்படும் புண்ணியங்கள் இருந்தால் தான் ஈசனே அங்கு அனுமதி அளிப்பான் என்று வாக்குகள் தந்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு  மனக்குழப்பங்கள் யாத்திரை தொடர்பான விஷயங்கள் எல்லாம் நடந்தேறிய பொழுது சரி குருநாதர் கூறிய நாம் மட்டும் சென்று வருவோம் என்று சென்று வந்தபின் ஓரிடத்தில் மற்றவர்களை அழைத்து வருவதற்கு சில தடங்கல்கள் ஏற்பட்டது அவர்களால் வர முடியவில்லை இதனைப் பற்றி குருநாதர் இடம் கேட்ட பொழுது

அப்பனே!! ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!

நீங்கள் அனைவருமே அப்பனே எவை என்று கூட பல மனிதர்களுக்கு கூட சேவைகள் செய்துள்ளீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!

அதனால்தான் ஈசனே உங்களை அழைத்தான்!!

அவை மட்டும் இல்லாமல் நீங்களும் கேட்கலாம் அனைவரும்( மற்ற பக்தர்கள் யாத்திரையில் வந்து செல்வதை) வந்து தான் செல்கின்றார்களே என்று!!!!

ஆனாலும் அனைவரும் கூட இங்கேயே எதை என்று கூட முன்னொரு காலத்தில் ஈசனுக்காகவே சேவைகள் செய்து அடிபட்டு அப்பனே பின் எவை என்று கூட உயிரையே மாய்த்தவர்கள்!!!! அவர்கள் தான் இப் பிறப்பிலும் இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!! 

(யாத்திரை வர விரும்புகின்றவர்கள்) 

அவர்களும் கூட அப்பனே எதை என்று கூட பின் இயலாதவர்களுக்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிக்க எதை என்றும் அறிய அறிய உணவளிக்க நன்று என்பேன் அப்பனே!!

இதை செய்து கொண்டு இருக்க நன்று என்பேன். அப்பனே!!!!

இதனால் ஈசனே அழைப்பான் என்பேன் அப்பனே!!!!ஈசன் சம்மதம் இல்லாமல் வந்தாலும் அப்பனே ஏதேதோ நடந்துவிடும்!!!

அதனால்தான் அப்பனே இப்பொழுது கூட நீங்கள் எதை என்றும் அறியாமலே அப்பனே பின் அனைவரையும் அழைத்து வந்தாலும் அக்கர்மா உங்களை சார்ந்து விடும் அப்பனே மீண்டும் கஷ்டத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்!!! பின் யான் அகத்தியனை வணங்கினேனே ஒன்றும் பிரயோஜனம் இல்லையே என்று புலம்பி இருப்பீர்கள் இதற்கு நீங்கள் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அவர்களுக்கும் எதையென்று அறிய அறிய சிறு சிறு கர்மாக்கள் அப்பனே எதை என்று கூட பணத்தை வைத்துக்கொண்டு அப்பனே பின் பிறருக்கு உதவிகளும் செய்வதில்லை அப்பா!!!!

அப்பனே இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே அவர்கள் எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே கர்மா இருப்பவர்களை அப்பனே நீங்கள் அழைத்து வந்தால் உங்களுக்குத் தான் கர்மா என்பேன் அப்பனே ஆனாலும் அதை எப்படி போக்க வேண்டும்???? அப்பனே எப்படி நிச்சயம் எதை என்று கூட எதன் மூலம் பின் தர்மங்கள் செய்தால் எப்படி அப்பனே  திருத்தலத்திற்கு சென்றாலும் ஆசிகள் கிடைக்கும் என்பதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றேன் அப்பொழுது அழைத்துக்கொண்டு செல்லலாம் அப்பனே!!!!

இன்று குருநாதர் வாக்குகள் தந்து விளக்கம் அளித்தார்!!!!

இவ்வாக்குகள் நம் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு குருநாதருடைய வாக்குகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்!!!

ஒரு வாக்கில் அப்பனே கர்மா எவ்வழியில் வருகின்றது என்பது உங்களுக்கு தெரியாது!!!! சித்தர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருந்தார் அது உண்மைதான் !!!

நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் நடவடிக்கைகளில் எந்தெந்த ரூபத்தில் கர்மா வருகின்றது என்பதை நாம் அறியோம்!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் கர்மா பற்றி உரைத்துக் கொண்டே வருகின்றார் அதை நாம் அனைவரும் நன்குணர்ந்து பின்பற்றி வந்தாலே கர்மா செயல்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம். நம்மை கர்மாவில் இருந்து காப்பாற்ற குருநாதர் தரும் வாக்குகளை பின்பற்றி வந்தாலே போதுமானது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!