​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 3 July 2023

சித்தன் அருள் - 1354 - அன்புடன் அகத்தியர் - திருக்கடையூர் வாக்கு!






1/6/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு-வாக்குரைத்த ஸ்தலம் : அமிர்தகடேஷ்வரர் அபிராமி திருக்கோயில்  அபிராமி கோட்டம் திருக்கடையூர்.

அணுவுக்கு அணுவாக விளங்கக்கூடிய ஈசனைப் பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் என்னுடைய ஆசிகள் அன்பும் கடைநாள் வரையிலும் இருப்பதால் உந்தனுக்கும் தேவையானதை யான் கொடுப்பேன் அப்பனே!!!! அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே!!!!!

நலன்களாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே இது கலியுகம் அப்பா!!!!!

அதனால் அப்பனே மனிதர்களுக்கு அப்பனே பின் சொல்லத் தெரியாத பிரச்சனைகள் எல்லாம் வரும் என்பேன் அப்பனே!! 

ஆனாலும் அவற்றையெல்லாம் நிச்சயம் நீக்கவே சித்தர்கள் யாங்கள் பின் நிச்சயம் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றோம் மனிதர்களை!!!!!

ஆனாலும் அப்பனே அதை மீறியும் கூட மனிதன் தவறான பாதையில் செல்கின்றான் அப்பனே!!!!

ஆனாலும் அத் தவறான வழிகளில் செல்வதையும் கூட விதி என்றே சொல்கின்றான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே விதியை நிச்சயம் வெல்ல முடியும் என்பேன் அப்பனே!!!!

விதியை எதை என்றும் அறிய அறிய வெல்லக்கூடிய தலம் இத்திருத்தலம் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!! 

பல கண்டங்கள் பல கஷ்டங்கள் வந்தாயினும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இவ் அபிராமியின் மீது நிச்சயம் பக்தி கொண்டோர்கள் அப்பனே ஒருபொழுதும் தாழ்ந்து விட மாட்டார்கள் என்பேன் அப்பனே!!!!!

ஆனாலும் சோதனைகள் அதிகம்!!!!!

சோதனைகளை செய்ய செய்யத்தான் அப்பனே பக்குவங்கள் வரும்!!!! பக்குவங்கள் பட்டுப்பட்டு ஞான நிலையை அடைய முடியும் அப்பனே!!!! 

சோதனைகள் இல்லாமல் நிச்சயம் ஏதும் நடக்காது என்பதை கூட யான்  ஆணித்தரமாக பல வாக்குகளிலும் கூட சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் என் பக்தர்கள் ஆயினும் அப்பனே நிச்சயம் சோதனை சிறிதளவாவது பின் பட்டால் தான் அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே சில மனிதர்கள் மனம் போன போக்கிலே பின் சென்று கொண்டு அப்பனே எதை என்றும் அறியாமலே அப்பனே வாழ்ந்து வருகின்றனர் அப்பனே!!!

அவற்றுக்கெல்லாம் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய விதியின் மீதே பழியை போடுகின்றார்கள்!!! என்பேன் அப்பனே!!!!! 

ஆனாலும் விதி ஒரு பக்கம் இருக்க அப்பனே மதியினை கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் அதுவும் மதியினை வெல்லக்கூடிய ஆற்றல் இறைவனிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!!

பக்தி பக்தி எதை என்றும் அறிய அறிய இறைவனிடத்தில் அன்பு இவை எல்லாம் அப்பனே எதை என்றும் அறியாமலே செலுத்தினால் நிச்சயம் அப்பனே மாற்றங்கள் நிகழும்!!!!!

அதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அம்மையே உந்தனுக்கும் கூட எம்முடைய ஆசிகள் என்பேன் அம்மையே எதை என்றும் அறிய அறிய!!!!

அம்மையே அனைத்தும் இறைவனுடைய செயல் என்று விட்டுவிட வேண்டும் அம்மையே எதை என்று அறிய அறிய அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஞான பாதைக்கு பின் செல்வோர் ஆயினின் நிச்சயம் கஷ்டங்கள் ஏற்பட்டே தீரும்!!! என்பேன் அப்பனே!!!!

பின் எந்தனுக்கு ஞானங்களே வேண்டாம் என்றால் இறைவன் தன் இஷ்டப்படியே விட்டு விடுவான்!!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் நோய்கள் நொடிகள் நோய்கள் பின் எதை என்று கூட நோய்கள் நோய்கள் என்பதே!!!!! 

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய நொடிப் பொழுதில் அனைத்தையும் என்னால் மாற்ற இயலும்!!!

ஆனாலும் மாற்றி விட்டாலும் எதை என்று அறிய அறிய இறைவனை மறந்து விடுவான் அகத்தியனை கூட மறந்து விடுவான் அதனால் தான் படட்டும் கஷ்டங்கள் என்பதை எல்லாம் விதியில் உள்ளவாறு பின் அனுபவித்து அனுபவித்து தீர்த்தால்தான் பின் மோட்சம் கிடைக்கும் என்பதையும் கூட யான் பல வகையிலும் கூட சொல்லி விட்டேன்!!!! எதை என்று கூட நன்கு அறிந்து!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய உங்களுக்கும் கூட யான் ஆசீர்வதித்து விட்டேன் அண்ணாமலையிலே!!!!!

உங்களிடம் எதை என்றும் அறிய அறிய அப்பனே பெற்றுக் கொண்டேன் அப்பனே நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் நல்விதமாகவே!!!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!!

அன்பு நிறைந்தால் அப்பனே பின் திடீரென்று ஏதாவது எவை என்று கூட மனித ரூபத்தில் பின் கூடு விட்டு கூட பாயும் எதை என்றும் அறியாமலே அப்பனே நிச்சயம் வரும் காலங்களில் எதை என்று அறிய அறிய அதை ஓர் மனிதனுக்கு எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே!!!!
பின் கடைகாலங்களில் எதை என்றும் அறிய அறிய அப்பனே !!!

இவ் உலகத்தில் நிச்சயம் எதை என்று அறிய அறிய மாய இருளை அதாவது எதை என்று அறிய அறிய சூழ்ந்து நிற்கின்றது என்பேன் அப்பனே!! இவ் மாய இருளை அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய இறைவனால் மட்டுமே அப்பனே நிச்சயம் வெல்ல முடியும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

அதனால் உலகமே இருட்டில் தான் பின் சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

அப்படி இருந்தால் எதை என்றும் அறிய அறிய எப்படி மனிதர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ்வார்கள் என்பதையெல்லாம்!!!!...........

ஆனாலும் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!
பின் எதை என்றும் அறிய அறிய மனிதனை அழிப்பதா????????? இல்லை வாழ வைப்பதா??????? என்று கூட!!!!!!!

அப்பனே அதனால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் இருப்பது எதை என்று அறிய அறிய சில நாட்களே!!!!!
என்று எண்ணிக்கொள்ளுங்கள் எவை என்று அறிய அறிய!!!

இருப்பது சில நாட்களே அதில் கூட அப்பனே அன்பு காட்டுங்கள் எவை என்று கூட அனைவரிடத்திலும் அப்பனே பின் எவை என்று கூட பின் தான் என்ற அகங்காரம் தேவையில்லை!!!!!!! அனைத்தும் சமமே!!!! பின் அனைத்தும் இறைவனுடைய குழந்தைகளே!!!!!! என்று எண்ணுங்கள்!!!! அப்பனே நலமாகும்!! என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் பின் சித்தர்களை வணங்குவதாயினும் எதை என்று கூட பின் கஷ்டங்கள் பல வகையிலும் கூட வந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அது அவந்தனுக்கு புத்திகள் பின் இன்னும் வர வேண்டும் என்பதே எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்படி எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே இன்னும் இன்னும் இவ் அபிராமியின் சொல்லப்போனால் ஏற்றங்கள் ஏற்றங்கள் எதை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே பின் நல்விதமாகவே ஆட்சிகள் செய்தாயினும் எவை என்றும் அறிய அறிய ஓர் ஏழை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் கூட அப்பனே அபிராமியின் மீது பற்று கொண்டவன்!!!!

ஆனாலும் பின் அவந்தனுக்கே பல வழிகளில் எதை என்றும் அறிய அறிய..... அபிராமி மீது பற்று கொண்டு பற்று கொண்ட நிச்சயம் நீதான் அம்மையே எந்தனுக்கு யாரும் இல்லை!!!!! யான் ஒரு அனாதையே!!!!

எதை என்றும் அறிய அறிய உன்னையே அன்னையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்!!!!

ஆனாலும் எந்தனுக்கு எதுவுமே எதை என்று அறிய அறிய இல்லங்களும் இல்லை எதை என்றும் அறிய ஆட்களும் இல்லை யாருமே இல்லை அதனால் நீ தான் துணை என்று கூட!!!! எவை என்று கூட அவன் மனதில்!!!!

அனுதினமும் பூசைகள் எதை என்று அறிய அறிய ஆனாலும் செய்வார்கள் ஆனாலும் அவனும் வெளியே நின்று நிச்சயம் பார்த்துக் கொண்டே இருப்பான் !!

ஆனாலும் சில மனிதர்கள் எதை என்றும் அறியாமலே அவனை விரட்டி அடித்தனர் எவை என்று அறிய அறிய பின் உந்தனுக்கு யாருமே இல்லை அதனால் நீ வெளியே இருந்தே பின் இறைவனை வணங்க வேண்டும் நீ உள்ளே வரக்கூடாது என்பதை எல்லாம் எதை என்று அறிய அறிய!!!!

இல்லை!!! இல்லை!!!! யான் சிறுவயதிலிருந்தே இவ் அம்மையைத்தான் என் அம்மையாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அதனால் எதை என்றும் அறியாமலே நிச்சயம் பின் என் அன்னையை நான் நிச்சயம் வழிபடுவேன் என்று கூற!!!!! 

ஆனாலும் வந்தது எவை என்று கூட உள்ளே வந்தான் ஆனாலும் பல பக்தர்களே எவை என்று அறிய அறிய அவனை அடித்து பின் கம்புகளாலும் எதை என்று அறிய அறிய அடித்து நொறுக்கி ரத்தம் சிந்தியது!!!!!

இருந்தாலும் அம்மையே உன் மேல் யான் பாசம் கொண்டேனே!!!!!!!!!!

இப்படியும் எவை என்று அறிய அறிய இப்படியும் மனிதர்களா!!!....... என்று கூட!!!!!

ஆனாலும் வெளியே கொண்டு சென்று அவனை வீசி விட்டார்கள்!!!!

ஆனாலும் மீண்டும் எதை என்று அறிய அறிய அவன் விடவில்லை அபிராமியே!!!! அபிராமியே!!!! தாயே அபிராமியே என்றெல்லாம் பின் எதை என்றும் எவை என்றும் கூட அழைத்துக் கொண்டே இருந்தான்!!! 

மீண்டும் எதை என்று சரி இவையெல்லாம் பின் சாதாரணமே என் அன்னையின் முன்னே!!!!

நிச்சயம் மீண்டும் எதை என்றும் அறிய அறிய பின்பு நல்விதமாகவே மறுபடியும் அதிகாலையில் சென்றான் எவை என்று அறிய அறிய!!!

ஆனாலும் நிச்சயம் பின் மீண்டும் அபிராமி தாயே எதை என்று அறிய அறிய பின் இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் எப்படி தாயே உன்னைத்தானே பின் அம்மையாக யான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்!!!

இருப்பினும் மனிதர்கள் பக்தி என்று பொய் சொல்லி இவையெல்லாம் செய்கின்றார்கள் பின் உண்மையான பக்திக்கு ஏது என்றெல்லாம்!!!!

மீண்டும் ஆனாலும் அவர்கள் பார்த்தார்கள் எவை என்றும் அறிய அறிய மீண்டும் இவன் இங்கு வந்து விட்டான் இவனை சாகடிக்க தான் வேண்டுமென்று!!!!!

பார்த்தீர்களா !!!!!அப்பனே பக்திகள் எவை என்று அறிய அறிய பக்திகள் எல்லாம் இப்படி தான் கலியுகத்தில் சென்று கொண்டிருக்கிறது அப்பனே!!!! 

இதனால் என்ன பயன்!???!? அப்பனே!!!!!

இப்படித்தான் எதை என்று அறிய அறிய இறைவனை வணங்குகின்றோமே..... எதை என்று அறிய அறிய அருகில் இருந்து அப்பனே ஏதேதோ யோசனைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!!

அப்பனே அவை எல்லாம் பொய் அப்பனே அவற்றுக்கெல்லாம் விடை எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே யான் இறைவனை பிரார்த்தனை செய்தேனே அனைத்தும் செய்தேனே எதை என்றும் அறிய அறிய இறைவன் கண்டு கொள்ளவே இல்லை என்று!!!!!

ஆனாலும் அப்பனே நீ என்னென்ன செய்தாய் என்பதை கூட உந்தனுக்கு மட்டுமே தெரியும் இறைவனுக்கு மட்டுமே தெரியும் சித்தர்கள் யாங்கள் அறிவோம் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே ஒன்று கூட உருப்படி இல்லை அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் தாழ்வான எண்ணங்களுடன் கீழ்நோக்கி தான் சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

அதனால் மீண்டும் எதை என்று அறிய அறிய இம்மக்கள் அதாவது இவை சார்ந்துள்ள பக்தர்களே எதை என்றும் அறிய அறிய இவனை கொன்று விட வேண்டும் என்று கூட!!!!

ஆனாலும் நிச்சயம் பின் இவன் அபிராமி அம்மையே அபிராமி அம்மையே என்று ஓடோடி வந்தான்!!!!!

ஆனாலும் அறிந்து அறிந்து எதை என்றும் அறியாமல் ஆனாலும் பின் இவனை கொன்று விடலாம் சரி இவ் அம்மையின் முன்னே கொன்று விடுவோம் என்று யோசித்தார்கள் அப்பனே!!!

அப்பனே மனசாட்சி இல்லாதவர்கள் அப்பனே!!!! இப்பொழுது கூட திருத்தலத்தில் இப்படி தான் புரிந்து  கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!

இறைவனை பயபக்தியோடு எதை என்று அறிய அறிய வணங்கினால் எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுப்பான் என்று தெரியாமல் ஏதோ எவை என்று அறிய அறிய பின் இறைவனின் ஆட்டம் தெரியாமல் அப்பனே பின் இறைவன் என்னதான் செய்வான் என்று ஏங்கிக் கொண்டு எதை என்றும் அறியாமலே இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே!!!!

ஆனால் இறைவன் அடி கொடுத்தால் எதை என்றும் அறிய அறிய அவந்தன் எழுந்து நிற்கவே முடியாது என்பதை கூட முட்டாள் மனிதனுக்கு தெரிவதே இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

அதனால் இவ்வாறு என்பதே மனிதனுக்கு எவை என்று அறிய அறிய இவன் உள்ளே வந்தால் இன்னும் கூட இயலாதவர்களும் உள்ளே வந்து விடுவார்கள் என்று...சொல்ல!!!!

ஆனாலும் அம்மை எதை என்று கூட அபிராமி அப்படியே எதை என்று அறிய அறிய பின் அங்கே விட்டு வந்தாள்!!! ஆனாலும் எதை என்றும் இவந்தனை அடிக்க எதை என்றும் புரிய புரிய ஆனாலும் பின் அவ் அம்மை ஆனாலும்  பின் மனித ரூபத்திலே வந்து பின் அலங்காரமாகவே!!!!  

ஆனாலும் ஏன் இவந்தனை இப்படி எதை என்றும்...அடி  அடியாகவே எவை என்றும் கூட  என்று கேட்க!!! 

நீ யார்????? 

எதை என்றும் அறிய அறிய அபிராமி அம்மையையே நீ யார் என்று கேட்டவர்கள் தான் மனிதர்கள்!!!!! அதாவது பக்தர்களே!!!!! 

எதை என்றும் அறிய அறிய அதாவது அபிராமி பின் பாடலை பாடியவர்களே!!!

அப்பனே!!! இப்பொழுது எண்ணி பாருங்கள் அப்பனே எப்படி பக்திகள் இருக்கும் என்று கூட!!!

அப்பனே அனைத்தும் அப்பனே பின் இறைவன் தருவான் என்பதை கூட ஏதாவது நிச்சயம் பின் திருத்தலத்துக்கு வந்தால் வேண்டிக்கொண்டு பின் எதை என்று அறியாமலே!!!!

அப்பனே ஆனாலும் பின் வந்து நீ யார்???? எவை என்று அறிய அறிய ஏன்???? எவை என்றும் அறியாமலே இவந்தனுக்கு மட்டும் ஏன் எதை என்றும் அறிந்து அறிந்து பின் இவந்தனுக்கு சாதகமாகவே பேசுகின்றாயே நீ யார்???? என்று!!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று கூட அறியாமலே!!!!


"''"""நிச்சயம் பேசுவேன்!!!!!!!!!!

அவன் ஒருவனே!!!!!!! 

ஆனாலும் நீங்கள் இத்தனை பேர் இருக்கின்றீர்களே!!!!! அறிந்து அறிந்து அவனை ஏன் இப்படி செய்கின்றீர்கள்?????!

எதை என்று இறைவன் மீது தானே அவன் பக்தி வைத்தான்!!!! உண்மையாக 
எதை என்றும் அறிய அறிய உண்மையான பக்தியை வைத்தான்!!!
ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று....

ஆனால் பின் தரக்குறைவாக பேசி விட்டார்கள்!!!!!( அந்த பெண்மணியை) அபிராமியையே!!!!!

இவள்தன் எதை என்றும் அறிய அறிய எவை என்று நீ விரும்புகின்றாயா நீ இவனை என்று கூட!!!!!!! 

பின் அப்பனே இப்படித்தான் கலியுகத்தில் செல்லும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இறைவனே நேரடியாக வந்தாலும் அப்பனே நகைப்பார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அதனால் தான் ஈசனே முடிவு எடுத்துக் கொண்டிருக்கின்றான்!!

இவ்வுலகத்தை பின் அழித்து விடலாமா???? எதை என்றும் அறிய அறிய என்றெல்லாம் அப்பனே!!!

அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் மீண்டும் மீண்டும் நோய்களை அனுப்புவான் ஈசன் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறியாமல் அப்பனே நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் தான் அப்பனே யாங்கள் ஆங்காங்கு திருத்தலங்களை அமைத்தோம் என்பேன் அப்பனே!!!!

எங்கெங்கு அதிகமாக கிரகங்களின் தாக்கம் படுகின்றதோ அப்பனே அவையெல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்போம் அப்பனே!!!

 பின் வாழ்ந்தால் மனிதனுக்கு லாபம்!!!

ஆனாலும் அப்பனே வாழவில்லை என்றாலும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அனைவருக்கும் எதை என்று கூட அவன் மட்டும் பின் கெட்டு விடமாட்டான்!!! பின் அனைவரையுமே கெடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான் மனிதன்!!!

அதனால்தான் அப்பனே. உண்மை நிலைகளை எடுத்துரைக்கவே அப்பனே யாங்கள் எதை என்று கூட முயற்சிகள் பலமாகவே

அதனால் நிச்சயம் ஒருவன் போதும் நல்லோன்!!!! அப்பனே அவனை வைத்து இவ்வுலகத்தையே மாற்றுவோம் வரும் காலங்களில் அப்பனே!!!!

நிச்சயம் இதை யாங்கள் செய்வோம் அப்பனே!!!! நலன்களாக!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய பின்பு தரக்குறைவாகவே பேசிட்டு!!!!!

""" ஆனாலும் பின் வந்தது """அபிராமிக்கு கோபம்!!!!!!!!

ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள்!!!!!!

பின்பு எப்படித்தான் எதை என்று அறிய அறிய!!!!

பின் அபிராமியே!!!!  எதை என்று அறிய அறிய பின் நீங்கள் பக்தர்கள் தானே!!!!????????????

ஓர் முறை அபிராமியிடத்திலே கேட்கலாமே?? என்று!!!!

ஆனாலும் பக்தர்கள் அதற்கு!!!!

என்ன????????????

பின்!!!  கல் பேசுமா????????? என்ன? 

என்றெல்லாம் நகைத்தார்கள்!!! எதை என்று அறிய அறிய!!

அப்பனே இப்படித்தான் கலியுகத்தில் இன்னும் பக்திகள் அப்பனே பின் தாழ்ந்து போகுமப்பா!!!!

உண்மையான பக்திக்கும் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இறைவன் கூட அப்பனே திரிவானப்பா மனித ரூபத்தில் எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் இப்படி எல்லாம் செய்தார்கள் என்பேன்!!!!

ஆனாலும் அப்பனே பின்பு அமைதியாக அதாவது ஆனாலும் வந்தது எதை என்று அறிய அறிய அவ் ஏழைக்கு பின் தெரிந்துவிட்டது!!!

அம்மை அபிராமி தான் வந்தவள் என்று!!!!

ஆனாலும் வாய் பேச முடியவில்லை அவனால் ஏனென்றால் அப்பனே பற்களையும் உடைத்து விட்டார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் ரத்தம் கொட்டியது எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் பின் அமைதியாக அதாவது மௌனத்தை காத்து இருந்தாள் எதை என்று அறிய அறிய!!!!

இவந்தனை கொல்லுவது தான் சரி!! ஏனென்றால் இவந்தன் பின் ஏதும் இல்லாதவன் !!!!! இவனை விட்டு விட்டால் பின் மீண்டும் மீண்டும் இத் திருத்தலத்தை நாசம் செய்து விடுவார்கள் என்று கூட!!! 

ஆனாலும் பின் அவ் அம்மையே!!!! எப்படி நாசம் செய்வார்கள் அனைவருக்குமே பொது திருத்தலம் என்றால் எதை என்றும் அறிய  எவற்றினின்றும் புரியாமல்!!!

ஆனாலும் நிச்சயம் கொல்லப் போகின்றோம் என்று

மீண்டும் அபிராமியே நிச்சயம் அறிந்தும் பின் இவ் அபிராமியிடம் கேட்கலாமே!!!!  என்று!!!

நிச்சயம் அபிராமி எல்லாம் இங்கே இல்லை இறைவனும் இல்லை எதை என்று அறிய அறிய யாங்கள் தான் நிச்சயம் திருத்தலத்தை ஆட்டிப்படைக்கின்றோம் அதனால் யாங்கள் சொல்வதே இறுதி தீர்ப்பு என்று!!!!! 

ஆனாலும் பின் வந்தது கோபம் அபிராமிக்கு!!!!!!!! அங்கேயே அனைவரையும் கூட பின் அடித்து நொறுக்கினாள்!!!!! அனைவருக்குமே பின் கை கால்கள் இழந்துவிட்டனர் எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் வந்தது என்று அவந்தனுக்கு கூட மோட்ச கதியை எதை என்றும் அறிய அறிய பின் மோட்சகதியை கொடுத்து எவை என்றும் அறிய அறிய பின்!!!!

அம்மையே!!!!!!  எதை என்றும் அறிய அறிய பின் தாயே!!!!!!! எதையென்றும் அறிய அறிய என் பக்திக்கு எதை என்று அறிய அறிய என் அன்பிற்கும் நிச்சயம் வந்தவள் எதை என்றும் நீயே!!!!!

இதனால் நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அவ் அம்மை அதாவது அபிராமியும் அப்பனே நீ என் மகனாக நிச்சயம் என்னிடமே வாழ்ந்து வா!!! அதனால் நிச்சயம் யான் இருக்கின்றேன் என்று அனைத்தையும் சரி செய்து உந்தனுக்கு என்ன தேவை என்று கூட!!!!!!

அம்மையே ஒரு பிறப்பில் நிச்சயம் எதை என்று அறிய அறிய பிறப்பினும் உன்னை நிச்சயம் காண வேண்டி உன்னை பற்றி பாடல்களை பாட வேண்டும் இவ்வுலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று!!!!!

நிச்சயம் பிறப்பாய் என்று கூற!!!!! 

அப்பனே இப்பிறப்பில் அதாவது ஒரு பிறப்பில்

""""""""" அபிராமி பட்டர்!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய பிறந்து நிச்சயம் எவை என்று அறிய அறிய அப்பனே இவ் அம்மைக்கே சேவை கொண்டிருக்கின்றான் அப்பனே இன்னும் கூட இங்கு சேவை செய்து கொண்டு தான் இருக்கின்றான்  அப்பனே!!!!

இதுதான் அப்பனே எவை என்று கூட அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே பக்திகள் எதை என்று அறிய அறிய செலுத்த வேண்டும் அப்பனே!!!! பின் பக்திகள் பின் கூட கூட அப்பனே பின் கஷ்டங்கள் வரும் அவையெல்லாம் யார் ஒருவன் தாண்டி வருகின்றானோ அவந்தனுக்கே இறைவன் நிச்சயம் காட்சிகள் கொடுத்து அனைத்தும் செய்வானே தவிர!!!.............

அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே உண்மையான பக்திகள் இங்கு இல்லை அப்பா அதாவது இவ்வுலகத்தில் இல்லை அப்பா ஏதோ இறைவனை வணங்குவது!!! ஏதாவது செய்வானா  பார்ப்போம் என்று தான் இறைவனை இறைவனை வணங்குகின்றார்கள் அப்பனே!!!!

அப்படி செய்பவர்களுக்கு அப்பனே நிச்சயம் பின் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே மனித குலமே தாழ்ந்து போகின்றது எவை என்று அறியாமலே அதனால் அப்பனே நிச்சயம் என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே!!! உங்களுக்கும் கூட எதை என்றும் அதிகாலையிலே அபிராமியும் நிச்சயம் இங்கே வலம் வந்து அனைவரையும் பார்த்திட்டாள் அப்பனே நலன்களாகவே!!!!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய வெற்றி தான் என்பேன் அப்பனே!!!! நலன்களாகவே அதனால் அப்பனே நீ செய்த காரியங்கள் எல்லாம் எதை என்றும் அறியாமலே யானும் லோபமுத்திரையும் பின் என் சீடன் புலத்தியனும்,  போகனும், எதை என்றும் அறியாமலே வந்து வாங்கி உட்கொண்டோம் அப்பனே நலன்களாகவே!!!!!!!

ஆசிகள் அப்பனே!!!!!

நன்றாகத்தான் இருந்தது அப்பனே!!!!

சுவையாகத்தான் இருந்தது என்பேன் அப்பனே!!!!!!

இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் இன்னும் உந்தனுக்கு எதை என்றும் அறியாமலே அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிந்து அறிந்து இவ்வளவு செய்தாலும் சில கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே அதை தாங்கிக் கொள்ள அப்பனே!!!!!

அனைத்திற்கும் காரணம் உண்டு என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவனாயினும் அப்பனே மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன்!!!!இறைவனாயினும் மனித ரூபத்தில் எவை என்று கூட பிறவிகள் எடுத்து வந்தாலும் அப்பனே கஷ்டங்கள் தான் என்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் இது கர்மா பூமி அப்பனே!!!! 

அப்பனே எவை என்றும் அறிய அறிய அனைத்து கிரகங்களின் தாக்கங்கள் கூட நட்சத்திரங்களின் தாக்கங்கள் கூட எதை என்று அறிய அறிய இங்கே விழும் பொழுது அப்பனே மனிதனின் ஆற்றல் குறைவாக உள்ளது அப்பனே அதனால் தான் கஷ்டங்கள்!!!

அவ் மனிதர்களின் ஆற்றல்கள் வருங்காலங்களில் எப்படி பெருக்குவது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அதனை பயன்படுத்தினாலே போதும் என்பேன் அப்பனே!!! வெற்றி கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அதாவது பின் பக்தியை வைத்துக்கொண்டு பணங்கள் சம்பாதித்து பொய்கள் சொல்லி திரிகின்றான் அப்பனே அதனால்தான் பக்தி என்ற பின் எவை என்று கூட பொய் கணக்காகின்றது என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அப்பனே வரும் காலங்களில் எதை என்று கூட அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன். என்றெல்லாம் அப்பனே மதி மயக்கி அதாவது மனிதனின் மதியை மயக்கி அப்பனே இவ்வாறு செய் அவ்வாறு செய் ஆனால் நம்புவான் ஆனால் கடைசியில் தோல்வி அடைந்து விடுவான் அப்பனே!!!!

ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!

ஆனாலும் எதை என்று கூட இப்படி மந்திரங்கள் சொன்னேனே இறைவனை நாடினேனே என்றெல்லாம் ஆனால் மனிதன் செய்த தவறு அப்பனே இறைவனை தாக்குகின்றது என்பேன் அப்பனே!!!

அப்படியெல்லாம்  செய்யாதீர்கள் அப்பனே!!!!!!

எச்சரிக்கின்றேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய மனிதன் அப்பனே கலியுகத்தில் யான்தான் தெய்வம் யான் தான் தெய்வம் யான் தான் சித்தன்  யான் தான் ரிஷி என்றெல்லாம் பட்டங்கள் அவந்தனுக்கு தானே வழங்கிக் கொள்வது என்பேன் அப்பனே அவையெல்லாம் வீண் !!!!அப்பனே!!!!!! 

அவனால் ஒன்றுமே செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!!!

ஆனால் அப்பனே யான் பல முறைகளிலும் தெரிவித்துவிட்டேன் அப்பனே எவை என்று அறிய அறிய பின் பின் மனிதன் வைத்துக் கொள்ளட்டும் சித்தனாகவும் முனியாகவும் பின் ரிஷியாகவும் பெயர் வைத்துக் கொள்ளட்டும் அப்பனே!!!!

ஆனால் அப்பனே ஓர் உயிரை பிழைக்க வைக்கச்சொல்!!!!! அப்பனே போதுமானது!!!!!  

அவன் சித்தன் தான் என்று யான் நிச்சயம் எதை என்று அறிவிக்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் பொய்கள் அப்பா பொய்கள் வாயைத் திறந்தாலே பொய்களப்பா சுவடிகள் எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே பின் அதிக அளவு யாரையும் எவை என்று அறிய அறிய நம்பி விடாதீர்கள் என்பேன் அப்பனே!!!!

பக்தனாக இருந்தும் திருடனாக இருக்கின்றான் அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய கலியுகத்தில் யான் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! 

இன்னும் அப்பனே சித்தர்கள் அடித்தால் எவை என்று கூட தாங்க மாட்டார்கள் என்று எவை என்று கூட அவந்தனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!!!

அதனால் பொறுத்திருப்போம் இல்லையென்றால் நிச்சயம் அழித்துவிட்டு சென்று கொண்டே இருப்போம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் நல்லோர்கள் வாழட்டும் வாழட்டும் என்று இருக்கின்றேன் நலன்களாக ஆசிகள் அப்பனே உங்களுக்கும் பல வகையிலும் கூட யான் ஆசீர்வாதங்கள் கொடுத்திட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே!!!

அப்பனே இன்னும் இன்னும் ரகசியங்களை உன்னிடத்திலே சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருக!!!!

ஆசிகள் !! ஆசிகள்!!! அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அந்தாதி பாடல் - ஞானமும் நல்வித்தையும் பெற
    உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
    மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
    துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
    விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே

    ReplyDelete
  2. Om SriLopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete