​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 22 July 2023

சித்தன் அருள் - 1365 - அன்புடன் அகத்தியர் - அமர்நாத் பனிலிங்கம் தரிசனம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

இந்த ஆண்டு அமர்நாத் பனிலிங்கம் தரிசனம் குறித்து அங்கு கடுமையான மழை மற்றும் மலைச்சரிவு சாலைகள் துண்டிப்பு என இயற்கை ஏற்பட்ட போதிலும் ஏற்கனவே குருநாதர் தந்த வாக்குகளில் அப்பனே அமர நாதனை காண வேண்டும் சக்தி பீடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று உத்தரவு தந்து இருந்தார்.

அதன்படி யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் சில தடங்கலை ஏற்படுத்தின மீண்டும் குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது!!!!!

ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன்!!!அகத்தியன்!!! 

அப்பனே எதை எதை என்று அறிய அறிய பின் இறைவன் பலம் இருக்க ஆனாலும் நன்மையாக முடியும்!!!

நிச்சயம் ஈசனை நோக்கி எதை என்று அறிய அறிய நகரந்தால் நிச்சயம் ஈசனே தீர்மானிப்பான் அப்பனே!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய மனிதனாக பிறந்து விட்டான் அப்பனே பல வருத்தங்கள் மனிதனுக்கு வந்தடைந்து விடுகின்றது ஆனால் வருத்தங்கள் போக்க முடியுமா என்ன???

நிச்சயம் ஆனால் இறைவன் அருகிலே இருப்பான் நிச்சயம் எதை போக்க வேண்டுமோ அதை போக்குவான் எதை என்றும் அறிய அறிய மீதி எல்லாம் தானாகவே நடந்து விடும் இதனால் எக்குறைகளும் தேவையும் இல்லை!!!

ஈசனை நோக்கி எதை என்றும் அறிய அறிய ஒருவன் எதை என்று அறிய அறிய ஈசன் மீது அன்பு கொண்டவன் யான்நிச்சயம் ஈசன் எதைச் செய்தாலும் அதை தாங்கிக் கொள்கின்றவன் யான்!!!! 

ஈசனுக்காக உயிரையே கொடுப்பவன் என்றால் ஈசனும் கண்ணீர் விடுவான் அப்பா!!!! ஆனால் பக்திகள் மறந்து விட்டது இவ்வுலகத்தில்!!! ஈசன் எதையென்று கூட எதையெதையோ செய்வான் என்று ஆனால் அப்பனே உண்மையான பக்தி என்பது யான் எதை என்று சொல்வது அப்பனே

அதனால் உண்மையான பக்தியுடன் சென்றாலே போதுமானதப்பா!!! 

ஆனால் அவை இவை எதை என்று எதிர்பார்க்காமல் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்னும் பொருட்கள் இன்னும் எதையெதையோ வேண்டும் என்று எண்ணுகின்றவருக்கு ஈசன் அப்பனே மனம் வருந்துகின்றான்!!!!

இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என்று எதற்காகத்தான் நம்மிடம் ஆசைப்படுகிறார்கள் என்று என்றெல்லாம் ஈசன் கொடுப்பதே இல்லை அப்பா

அதனால் பின் என்ன ஆனாலும் என் ஈசனுக்காக யான் பார்ப்பேன் எதை என்று அறிய அறிய எவை வந்தாலும் நிச்சயம் என் ஈசன் எந்தனுக்கு தரிசனம் கொடுப்பான் என்று அப்பனே ஈசனை முதலில் சந்தோச படுத்துங்கள் அப்பனே உங்களை ஈசன் தானாகவே சந்தோஷப்படுத்தி விடுவான்

இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட யானும் இருக்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுடன் அகத்தியன் இருப்பான் என்று புத்திகள் வரவேண்டும் அப்பனே!!

அதனால் செல்லுங்கள் அப்பனே யான் இருக்கின்றேன்!!! நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கை இல்லை என்றால் அனைத்தும் வீணப்பா !!!!

நம்பி """கை """  அப்பனே நம்பிக்கை எதனைக் குறிக்கிறது???

கை என்பதை கூட எதை என்று கூட நம்புங்கள் அப்பனே வையுங்கள் எதை என்று கூட இறை பலத்தின் மீது அப்பனே அருள்கள்!!!!

இதைபுரிந்து கொண்டால் அப்பனே வெற்றியப்பா வெற்றி!!!!! 

யானே இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக எதை என்று அறிய அறிய மனிதன் ஒருவன் எதையன்றி கூற எப்பொழுதும் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து என்னால் அனைத்தும் முடியும் என்னிடத்திலே இறைவன் இருக்கின்றான் நிச்சயம் சாதித்து காட்டுவேன் என்று நிச்சயம் துணிந்தால் இறைவன் அவனைத் தான் தேர்ந்தெடுப்பான் பின் சோம்பேறியாக எதை என்று அறிந்து அறிந்து ஏதோ இறைவன் இருக்கின்றானோ என்று மனம் சஞ்சலமாக இருந்தால் அப்பனே பின் தலையில் ஒரு தட்டு தட்டிட்டு அப்பனே நீ இப்படியே இரு!!!!

என்று சென்று கொண்டே இருப்பான் இறைவன் அப்பனே

அதனால் இறைவன் சுறுசுறுப்பானவன் அப்பனே !!! எதை என்று அறிய அறிய பின்'''''''''' விதியை மாற்றிக் கொண்டே இருப்பான் அப்பனே !!!!

அவ் விதியை மாற்றுவதற்கான தகுதிகள் நம்மிடையே இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும் !!!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் சொந்தம் கொண்டாடுங்கள்!!!!!

என் ஈசன்!!!  என் அகத்தியன்!!!!  நிச்சயம் நம்தனுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகின்றான் என்று நினையுங்கள் நிச்சயம் செய்வான் அப்பனே!!!!

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை வீணப்பா!!!!எதையென்றும் அறிய அறிய 

அதனால் தான் எதை என்று அறிய அறிய ஒருவன் பின் நடந்தால் இறைவன் என்பான் நடக்காவிடில் இறைவன் இல்லை என்பான் அதனால் இறைவன் நீ நம்பத் தேவையில்லை என்று ஒதுக்கி விட்டு சென்று விடுவான் அப்பனே!!!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நம்புங்கள் அப்பனே!!!!

யான் எதை என்றும் அறிய அறிய யான் இருக்கின்றேன் அப்பனே நலங்களாகவே அப்பனே கவலைகள் இல்லை அனைத்தும் முடியும் அப்பா!!!!!

இறைவன் பொதுவானவன் அப்பனே அனைவருக்கும் சொந்தம் அப்பனே

குழப்பங்கள் அடையத் தேவையில்லை அப்பனே அனைத்தும் யான் செய்கின்றேன் அப்பனே!!!

என்று நம்பிக்கையூட்டி வாக்குகள் உரைத்தார்!!!!!! 

இதனிடையே அனைவருக்கும் குழுவினர் நாங்கள் எப்படியாவது செல்கின்றோம் குருவே என்று கூற ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி நாங்கள் அனைவரும் செல்கின்றோம் என்று கூற குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே என்னுடைய பெயரை ஏன் சொல்லவில்லை???? என்று செல்லமாக கோபித்துக் கொண்டார்!!!!!

குருவே நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது நீங்கள் எங்களுடன் வருவீர்கள் !!!

எங்களை வழி நடத்துவதே நீங்கள் தான் என்று பதிலளிக்க

அப்பனே கவலைகள் இல்லை யான் இருக்கின்றேன் அப்பனே அனைத்தும் நலமாக நடக்கும் என்று ஆசிகள் தந்தார்!!!!!

இதன் பிறகு யாத்திரைக்கான நாட்கள் நெருங்க நெருங்க மீண்டும் குழப்பங்கள் வர ஆரம்பித்தது.

யாத்திரை செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்பாக அமர்நாத் யாத்திரை கடும் மழை பொழிவு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மலைச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. யாத்திரிகர்கள் அனைவரும் நடு வழியிலே நிறுத்தப்பட்டு சாலை சீராகும் வரை அனுமதி மறுக்கப்பட்டது.

அடியவர்கள் குழுவும் டெல்லி வழியாக செல்லும் பயணத்திட்டம் இருந்ததால் டெல்லி வந்து சேர அங்கும் டெல்லி முழுவதும் மழை பொழிவு அதிகமாக பெய்து டெல்லி நகரம் முழுவதும் நீரால் நிரம்பி விட்டது கடுமையான சோதனையான நிலை!!!

அடியவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குருநாதர் ஒருபுறம் நான் இருக்கின்றேன் செல்லுங்கள் என்று கூறிவிட்டார் ஆனால் இங்கு சூழ்நிலைகள் எதுவும் சாதகமாக இல்லை என்ன செய்வது அமர்நாத் பயணமும் நிறுத்தப்பட்டு விட்டது என்று குழம்பித் தவிக்க பயணத்தை இன்னும் ஒரு வாரம் கழித்து வைத்துக் கொள்ளலாம் இந்த வாரம் சாதகமான சூழ்நிலை இல்லை!!!! குழுவினர் குடும்பத்தினரும் அடிக்கடி போன் செய்து நிலவரங்களை கேட்டறிந்து பயப்படவும் பயம் ஏற்படுத்தவும் செய்தனர் குடும்பத்தினர் குழப்பமடைந்து குழப்பத்தை ஏற்படுத்த இருந்தாலும் சரி குருநாதரிடம் மீண்டும் கேட்டு விடுவோம் என்று கேட்டதற்கு!!!!

குருநாதர் மிகக் கடுமையான உரையை கொடுத்தார்!!!!

அப்பனே எதையென்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய என் அருகிலே வருபவர்கள் அப்பனே நிச்சயம் பின் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! எவையென்றும் அறிய அறிய அப்பனே ஏதாவது ஒன்றை பின் யான் செய்யச் சொல்கின்றேன் அப்பனே மீண்டும் அப்பனே யான் செய்ய மாட்டேன் என்று திரும்பி வந்து விடுவீர்களா?? என்ன????? அப்பனே!!!! 

இவையெல்லாம் எதை என்று அறிய அறிய கர்மாக்களில் சேரும் அப்பா

அதனால் அப்பனே நிச்சயம் சித்தர் வழிகளில் வருபவர்கள் அப்பனே எவர் ஒருவராக இருந்தாலும் அப்பனே நிச்சயம் பின் எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று கூட என் அகத்தியன் இருக்கின்றான் என் தந்தை இருக்கின்றான் என்று முன் காலை வைக்க வேண்டுமே தவிர பின் காலை வைக்கக்கூடாதப்பா!!!! தவறப்பா!!!!! 

அப்பனே ஈசனிடத்தில் எத் தடங்கலாயினும் வந்தாயினும் எதை என்று அறிய அறிய என் ஈசன் இருக்கின்றான் என் ஈசனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று யார் ஒருவன் பின் செல்கின்றானோ அவந்தனை ஈசனே பின் பாசத்தோடு அணைத்துக் கொள்வான் அப்பனே!!!! 

இதனால் ஈசனும் ஏங்கிக் கொண்டிருக்கின்றான் யாராவது ஒருவன் நிச்சயம் எதை என்று பாசத்தோடு வருகின்றானா என்று அப்பனே இதனால் தான் அப்பனே அழிவுகள் கூட வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!

அப்பனே இறைவனை அவரவர் இஷ்டத்திற்கு வணங்க கூடாது என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அவன் இஷ்டத்திற்கு அப்பனே வணங்க வேண்டும் அதாவது இறைவன் இஷ்டத்திற்கே வணங்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய குழப்பங்கள் இருக்கக் கூடாது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்று இறைவனை வணங்க வேண்டும் அன்பால் இல்லை என்றால் இறைவனை வணங்காமல் இருப்பதே மேல்!!!

அப்பனே எதை என்று இதனால் எதை என்று கூட  அப்பனே ஈசனை காண்பது அவ்வளவு எளிதல்ல!!!!!!! அப்பனே நீங்கள் தான் அப்பனே ஞானங்கள் வேண்டும் என்று ஞானங்கள் பெறுவது அவ்வளவு சாதாரணம் இல்லை அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஞானங்கள் பெறுவதற்கு பல வழிகளில் கூட இடைஞ்சல்கள் வரும் என்பேன் அப்பனே!!!

பல காரணங்கள் கூட அப்பனே காறியும் கூட துப்புவார்கள் அப்பனே!!!

இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவர்கள் பைத்தியக்காரர்கள்!!

சித்தர் வழியில் செல்கின்றார்கள் பின் அகத்தியன் கூட பொய் என்றும் சொல்வார்கள்!!

சொல்லட்டும் அப்பனே ஆனால் அப்பனே யார் ஒருவன் பிடிவாதமாக எதை செய்தாலும் இருக்கின்றானோ அவந்தனுக்கு வெற்றிகள் கொடுக்க யாங்கள் தயாராகவே இருக்கின்றோம்!!!! அப்பனே!!! 

அப்பனே யாருக்காகவும் எதை என்று அறிய அறிய இறைவனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்படி யாருக்காவது எதை என்றும் அறிய அறிய நீ இறைவனை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் துன்பகாலத்திலும் கூட உன் குடும்பத்தையும் கூட இறைவன் விட்டுக் கொடுக்க மாட்டான் அப்பனே இதுதான் மெய்யப்பா!!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே  எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே ஒவ்வொருவரும் குழப்பங்கள் அடையக் கூடாது என்பேன் அப்பனே குழப்பங்களை எல்லாம் அகற்றி அதாவது குப்பைகளாக தூர எறிய வேண்டுமே தவிர அப்பனே அவ் குப்பைகளை கூட சேர்க்கக் கூடாது என்பேன் தன்னிடத்தில்!!! அப்படி சேர்த்தால் தான் அப்பனே அவைகள் தான் அக் குப்பைகள் தான் கர்மா என்பேன் அப்பனே!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே என்னிடத்தில் இருப்பவர்கள் எவை என்று கூட எத்தொழில் செய்தாலும் அப்பனே எங்கு சென்றாலும் அப்பனே யாரும் முன்வைத்த காலை பின் வைக்க கூடாது எவ்விஷயத்திலும் கூட அப்பனே நிச்சயம் பின் வைக்க கூடாது பின் வைக்க கூடாது!!! 

இது சித்தனுக்கு, சித்தன் வழியில் வருபவர்களுக்கு அழகில்லை அப்பனே!!!!

அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் உங்களை யான் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றேன் என்னை நம்பியும் வந்து விட்டீர்கள் நீங்கள்!!! ஆனால் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே!!! ஆனால் உங்களுக்குத்தான் தெரியவில்லை!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறியாமலே அப்பனே இறைவனை நோக்கி காலடிகள் வைத்து விட்டால் அப்பனே அதாவது அனைத்தும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நிச்சயம் அப்பனே இறைவன் நிச்சயம் வழி விடுவான் அப்பனே!!!!

சோதனைகள் அப்பனே எல்லோருக்கும் வரும் அவைகள் எல்லாம் அப்பனே தாண்டி வந்தால் நிச்சயம் வெற்றி தருவான் அப்பனே

அதனால் அப்பனே தாராளமாக அப்பனே எவை என்றும் அறிய அறிய தைரியமாக அப்பனே இருங்கள் அப்பனே

இன்னொரு முறையும் சொல்கின்றேன் அப்பனே எவை என்று கூட ஒவ்வொரு விஷயத்திலும் அப்பனே நீங்கள் எவை என்று கூட வருங்காலங்களில் எதை என்று அறிய அறிய என் அகத்தியன் இருக்கின்றான் அகத்தியனுக்காக எதையும் செய்வோம் என்று முன் காலை வைக்க வேண்டுமே தவிர பின்னே வைக்கக்கூடாது என்பேன் அப்பனே!!!

இதை நல்விதமாக அப்பனே இது ஈசன் அவந்தன் விளையாடினால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!

கவலைகள் இல்லை கவலைகள் இல்லை அப்பனே சென்று நல்ல விதமாக தரிசனம் செய்து வாருங்கள் அப்பனே யானே வருகின்றேன் அப்பனே கவலைகள் இல்லை நல்லாசிகள் அப்பனே!!!!

என்று குருநாதர் நல்லாசிகள் தந்திருந்தார்!!!

இந்த வாக்குகள் எதற்காக என்றால் சித்தர் வழியில் வருகின்றவர்கள் சில ஆலயங்களுக்கு செல்ல முற்படும்பொழுது தடங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சோதனையாக எடுத்துக் கொண்டு குருநாதர் நம்முடன் இருக்கின்றார் நம் உடன் வருகின்றார் நம் இறைவனை காண செல்ல வேண்டும் என்ன நடந்தாலும் அதை தாண்டி செல்ல வேண்டும் என்று நம் அனைவருக்கும் எண்ணம் வர வேண்டும் இந்த எண்ணங்கள் குருநாதருடைய இந்த வாக்கினை உணரும் பொழுது சரிவர நம் அனைவருக்கும் புரியும் அதற்காகத்தான் இந்த வாக்குகள் வெளியிடப்படுகின்றது!!!

உண்மையில் கடும் மழை காரணமாக டெல்லி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தான் ஸ்ரீ நகருக்கு செல்ல முடிந்தது ஆனால் குருநாதருடைய அனுகிரகம் அமர்நாத் சென்று வரும் வரை இருந்தது மிக அதிசயமான ஒன்றுதான் ஏனென்றால் ஸ்ரீநகர் பாதி தூரம் வரை வந்த மழை ஸ்ரீ நகரில் உச்சி வெயில் அடிக்க ஆரம்பித்தது அந்த இரண்டு நாட்கள் சுவடியுடன் அமர்நாத் சென்ற அந்த யாத்திரை இரண்டு நாட்கள் ஸ்ரீ நகரை அடைந்த பொழுது அமர்நாத் யாத்திரை அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டு யாத்திரிகர்கள் செல்ல ஆரம்பித்தனர் நல்ல வெயில் அடித்தது மழை அமர்நாத் வரை இல்லவே இல்லை. எங்கெங்கோ இருந்து வந்த யாத்திரிகர்கள் சூழ்நிலை காரணமாக ஜம்முவிலேயே தங்கி விட்டார்கள் அதனால் பால் டால் அமர்நாத் செல்லும் வழியில் யாத்திரிகர் கூட்டம் குறைவாகத்தான் காணப்பட்டது அங்கு அமர்நாத் யாத்திரை சென்று குருநாதர் முன்வாக்கில் உரைத்தபடி ஈசனுடைய பார்வதி தேவியின் ஆசிர்வாதத்தை அனைவருக்கும் பெற்று தந்தார் அங்கிருந்தபடி அகத்தியர் பக்தர்கள் அனைவருக்கும் ஆசிகள் வழங்கினார்!!!!

இந்த வாக்கு மிக முக்கியமான ஒன்றாகும் முன்வைத்த காலை பின் வைக்க கூடாது அப்படி செய்தால் அது கர்மாவில் சேரும் என்பது குருநாதர் உரைத்த பிறகே நம் அனைவருக்கும் தெரிய வருகின்றது... இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றது!!!!!

அடியவர்கள் பக்தர்கள் ஆலயங்களுக்கு யாத்திரை செல்லும் பொழுது குருநாதர் உடைய இந்த வாக்குகளை கவனத்தில் கொண்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் மனம் சஞ்சலம் அடையாமல் எப்படி போவது ?மழை வருமா தடை ஏற்படுமா? கோயில் திறந்து இருக்குமா? என்றெல்லாம் எண்ணாமல் """

இறைவன் அழைக்கின்றான்!!!!! அகத்தியன் நம்முடன் இருக்கின்றார்!!!!

என்று எண்ணிக்கொண்டு நம் பயணத்தை தொடங்கினால் வெற்றியுடன் இறைவனுடைய நல்லாசிகளும் கிடைக்கும்!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete