​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 3 July 2023

சித்தன் அருள் - 1356 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் சதுரகிரி வாக்கு!







2/7/2023 ஆனி மாத பௌர்ணமி குரு பூர்ணிமா தினத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் :சித்தர்களின் தவபூமி சதுரகிரி மலை

""""""" யானே!!!!  தேடி வருவேன் அப்பனே!!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலன்களாக ஆசிகளப்பா!!!!

ஆனாலும் அப்பனே வரும் காலங்களில் எதை என்று நினைக்காமலே கஷ்டங்கள் வருமப்பா!!!!

ஏன்??? எதற்காக என்றெல்லாம் நிச்சயம் மனிதனால் உணரவும் முடியாது!!!!

அப்பனே அதனைக் கூட தடுக்கவும் முடியாது அப்பனே அதனால்தான் அப்பனே மனிதன் பாவம் என்பதற்காகவே அப்பனே இக்கலியுகத்தில் அதாவது புவி தன்னில் அப்பனே மனிதர்களுக்காகவே இறங்கி வந்து அப்பனே மனிதனின் அப்பனே மனதை மாற்ற யாங்கள் அப்பனே முயற்சித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!!

ஏனென்றால் அப்பனே பல யோகங்கள் அப்பனே எதை என்றும் மனிதன் கையில் ஆனாலும் அப்பனே அதை சரியாகவே பயன்படுத்துவதில்லை அப்பனே!!!!!

இதனால் அப்பனே பல உலகங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அதாவது எதை என்று புவி தன்னிலே அப்பனே பிறந்து விட்டாலே அப்பனே மனிதனின் நிலைமை அப்பனே கஷ்டங்களுக்குள்ளாகவே சென்று சென்று !!!!!

ஆனாலும் அப்பனே மனிதன் இதை பயன்படுத்திக் கொண்டு அதை செய் இதை செய் என்றெல்லாம் அப்பனே ஏமாற்றி அப்பனே பின் கர்மத்தில் அப்பனே இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு கூட அப்பனே தள்ளி விடுகின்றான் அப்பனே!!!!

அதனால் அப்பனே என்ன பிரயோஜனம்???? அப்பனே!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் இங்கேயே தான் தங்கியுள்ளோம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய பொதிகை தன்னிலும் இன்னும் மலைகளிலும் கூட மலை தொடர்ச்சிகளில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய தவங்கள் செய்து அப்பனே எப்படியெல்லாம் மனிதனை பின் மாற்றுவது என்பதை எல்லாம் அப்பனே யாங்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே எங்களிடத்தில் வந்து விட்டால் அப்பனே நிச்சயம் விதியை கூட யாங்கள் மாற்றி அமைப்போம் மாற்றி அமைப்போம் என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் சிலர் வருகின்றார்கள் சில கஷ்டங்களும் வருகின்றது ஆனாலும் அப்பனே பின் அனைத்தும் பொய் என்று மீண்டும் திரும்பி விடுகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய கர்மத்தில் நுழைந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே!!!! 

ஆனால் அப்பனே தொடர்ந்து அப்பனே எவ்வளவு கஷ்டங்கள்வந்தாலும் கொடுத்தாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் எங்கள் பின்னால் வந்தால் அப்பனே பெரும் மாற்றத்தை யாங்களே கொடுத்து நிச்சயம் யாராலும் ஒன்றும் செய்ய நிலைமையை யாங்கள் ஏற்பாடுகள் செய்வோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே சித்தன் கொடுத்தால் அப்பனே நிச்சயம் யாங்கள் எதை என்றும் அறிய அறிய எடுத்துக்கொள்ள மாட்டோம் ஏனென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய சோதனை செய்து செய்து அப்பனே அனைத்தையும் இழந்து அப்படியே பைத்தியமாக்கி தான் யாங்கள் கொடுப்போம் அப்பனே!!!!

அப்படி நிச்சயம் நீங்கள் தயாராக இருந்தால் அப்பனே யாங்கள் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் அப்பனே!!!

அப்படி தயாராக இல்லை என்றால் கர்மத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு குடும்பத்தில் கூட அப்பனே பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் மீண்டும் பிறவிகள் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 ஓர் பக்தன் இருந்தான்!!! என் மீது அப்பனே பெரும் பற்றப்பா!!!!!!!! 

அதுமட்டுமில்லாமல் இச் சதுரகிரியில் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழிருந்து பின்!!!

அகத்தியனே !!!

அகத்திய மாமுனிவரே!!!!!

அகத்தீசாய நம!!!!!!!!!! என்றெல்லாம் அப்பனே ஓதிக் கொண்டே வருவான் அப்பனே!!!!!

(சதுரகிரியில்   சந்தன மகாலிங்கம் என்று மக்கள் குறிப்பிடுவது சந்திர மகாலிங்கம் இதை குருநாதர் ஏற்கனவே வாக்கில் உரைத்திருக்கின்றார் மக்கள் அனைவரும் சந்தன மகாலிங்கம் சந்தனமாகலிங்கம் என்று பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்)

பின் சந்திர மகாலிங்கனே!!! 

சுந்தர மகாலிங்கனே!!!! 

சுப்ரமணியனே!!!! என்று இன்னும் இன்னும் இவையெல்லாம் தான் அவந்தனுக்கு சொந்தங்கள்!!!!

அப்பொழுது ஆனாலும் பின் இவ்வாறு ஓதிக்கொண்டே வந்தான் அப்பனே!!!!

ஆனாலும் மற்றவர்கள் எல்லாம் இவனைப் பார்த்து பார்த்து பின்  எதையென்றும் அறிய அறிய இவ்வாறு பைத்தியக்காரனாகவே ஓதிக் கொண்டிருக்கின்றான் இவந்தனுக்கு ஒன்றும் லாபம் இல்லை!!! ஒன்றுமே இல்லை!!!

இவந்தன் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் வந்து வணங்குவான்!!!நமச்சிவாயனை!!!! 

நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்றெல்லாம்.......பின் நன்கு உணர்ந்து மீண்டும் கீழே இறங்கி பின் கீழே இறங்கி அங்கேயே உறங்கி விடுவான்!!!!!

ஆனாலும் இவந்தனை பார்க்க ஆளில்லை!!!! 

ஆனாலும் அங்கும் இங்கும் பின் அறிந்தும் அறிந்தும் பல பேர் இருந்தனர் ஆனாலும் அவர்கள் எல்லோரும் இவனைப் பார்த்து இவந்தன் பைத்தியக்காரன்....இவந்தனுக்கு ஆனாலும் இவந்தன் பைத்தியக்காரன் யாரும் இல்லை!!!இவந்தன் அனாதை!!!! 

ஆனாலும் நமச்சிவாயா!!! என்று சொல்வது அகத்தியா!!! என்று சொல்வது!!!! பின் முருகா என்று சொல்வது ஆனால் சித்தர்களை பெயர்களை சொல்வது இவ்வாறு எல்லாம் சொல்லி மலை மேலே ஏறுவது கீழே இறங்குவது இதுதான் இவனுடைய வேலை!!!!
இவந்தனுக்கு!!

எதை என்றும் அறிய அறிய யாரும் இல்லாமல் இவந்தன் தவிக்கின்றான்!!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இவந்தனையும் கூட எதை என்றும் அறியாமலே பின் ஆனாலும் மீண்டும் ஏறினான் பின் மீண்டும் இறங்குவான்.

ஆனாலும் இவந்தன் மனதை யாங்கள் சித்தர்கள் ஆராய்ந்தோம்.... ஆனால் எதையாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணி சில போராட்டங்களை கூட!!!

இதனால் நிச்சயம் கீழிறங்கி ஆனாலும் இவந்தனுக்கு பசியின் தன்மையும் கூட!!!!

ஏதோ பின் நிச்சயம் பக்தர்கள் பின் கொடுப்பதை  உண்டு வந்தான். 

ஆனாலும் அதையும் யாங்கள் தடுத்தோம்!!!!..... ஆனாலும் பின் எதை என்று கூட இப்பொழுது கூட பின் கீழே பல பல கடைகள் எதை என்றும் அறிய அறிய பழங்களும் கூட பல வகையான ருசியான உணவுகளும் கூட இன்னும் எதை என்றும் அறிய அறிய பின் எவை என்றும் புரிந்து கூட சாறுகளும் கூட!!!!

இவையெல்லாம் நிச்சயம் அவந்தனுக்குஎதை என்றும் அறியாமலே ஆனாலும் மனதில் எவையெல்லாம் உண்ண வேண்டும்?? என்று மனதில் தென்பட!!!..........

ஆனாலும் பின் கையேந்தினான்!!! கடைகளில்!!!! 

அம்மையே!!! யாருமில்லை எந்தனுக்கு!!! நீங்கள் ஏதாவது கொடுத்து உதவுங்கள் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் இல்லை காசுகள் இருந்தால் கொடுக்கின்றோம்!!! காசுகள் இல்லை என்றால் நிச்சயம் யாங்கள் கொடுக்க மாட்டோம்!!!! என்றெல்லாம் கடைக்காரர்கள்!!!!

ஆனாலும் ஒருவரும் கொடுக்கவில்லை ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அழுதான்!!! புலம்பினான்!!!

ஏன்?????  இந்த பிறப்பு!!!! 

பின் ஆனால் கீழிருந்தே மேல் நோக்கி சுந்தர மகாலிங்கனே!!!!!!! உந்தனுக்கே பின் அவசியமா!!!! உந்தன் நிலைமை எதை என்று கூட உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் நிச்சயம் யான் என்ன தான் தவறு செய்தேன்??????

ஆனாலும் ஒரு வாய் கூட எந்தனுக்கு இன்னும் உண்ண வழிகளும் இல்லை. அதனால் உந்தனிடத்தில் வந்து கொண்டே இருக்கின்றேன்!!! ஆனாலும் இதை என்று கூட பெரும் சோதனைகள்!!! 

யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் சொந்த பந்தங்கள் எல்லாம் அனைத்தும் நீயே என்று தான் மனிதன் எந்தனுக்கு எவை என்று கூட உதவிகள் செய்ய வேண்டாம்.

ஆனால் நீயாவது உதவிகள் செய் என்றெல்லாம்!!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் எவை என்று கூட மீண்டும் சுந்தரனே எவை என்றும் அறிய அறிய உன்னை பெயரை வைத்து தான் அழைப்பேன் ஏனென்றால் சொந்த பந்தங்கள் எந்தனக்கு யாரும் இல்லை!!! இதனால் யான் ஒரு அனாதை!!!

அதனால் நிச்சயம் நீ என்னை கொன்றாலும் கொல் !!! இதனால் சுந்தரன் என்று தான் யான் அழைப்பேன்!!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாய் கூட எதை என்றும் அறிய அறிய எதுவுமே பின் உடுக்க ஆடைகளும் இன்னும் பின் கீழ்த்தரமாக போய்விட்டது..

இதனால் அனைவருமே என்னை பைத்தியன்!!! பைத்தியன்!! என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!
ஆனால் எதை என்று உணராமலே!!!!

எதை என்றும் தெரிந்தும் தெரிந்தும் நீ கூட இப்படியா?? என்று!!

ஆனாலும் ஒருவன் அங்கே அப்பனே எதை என்றும் அறிய!!!! அப்பனே முருகா என்று அவனுடைய நாமம் கூட முருகேசனே!!!!!!

இதனால் முருகா என்று தோளில் கையைப் போட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எவை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் அவந்தன் உணரவில்லை!!!!யார்? என்று!!!! 

நீ யார்? என்று கேட்க!!!!

யான் உந்தனுக்கு உதவி புரிகின்றேன்!!!! இங்கே நீ இவ்வாறெல்லாம் அலைகின்றதை பார்த்து நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் என் கடையும் இங்கு தான் இருக்கின்றது.
உந்தனுக்கு என்ன தேவையோ?? அதை எடுத்துக் கொள்!! என்று!!

நிச்சயம் வேண்டாம் எந்தனுக்கு!!!!! 

பின் அதாவது சுந்தர மகாலிங்கனே வரட்டும் நிச்சயமாய் என்று!!!

ஆனால் வந்திருப்பது சுந்தரன் (சுந்தர மகாலிங்கம்) என்று அதாவது எவை என்றும் அறிய முடியவில்லை.

இதனால் நிச்சயம் சரி !!! எனக்காவது அதாவது நீயும் வந்திருக்கின்றாய் இங்கு!!! 

இதனால் நிச்சயம் அவ் சுந்தரலிங்கனே!!! அதாவது இங்கு அனுப்பி தான் இருப்பான் என்று பின் எதை என்றும் அறிய!!!!

ஆனால் வந்தவன் சுந்தரனே!!!!

இதனால் அனைத்தும் கொடுத்து பின் ஆனாலும் சிறிது நேரம் எதை என்றும் உனை அப்பனே உன்னை பலமுறையும் யான் பார்த்து பார்த்து!!!

இப்படித்தான் உலகம் என்று கூட தெரிந்து கொண்டாய்!! இனி என்னதான் வேண்டும்?? என்று!!

ஆனாலும் அவந்தனும் கூட அதாவது முருகனே எதை என்றும் அறிய அறிய எந்தனுக்கு ஒன்றுமே தேவைகள் இல்லை யான் நிச்சயமாய் பரிசுத்தமான இங்கே சித்தர்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் கூட அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவனவன் எதை என்றும் அறியாமலே யான் சிறு வயதில் இருந்தே பக்திகள் ஆனாலும் யான் அகத்தியனை பார்த்தேன் இன்னும் பல சித்தர்களை பார்த்தேன் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் யான் உண்மையான பக்தன்!!! ஆனால் இதுவரை நிச்சயம் அதாவது யான் அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக்கொண்டு பாசப் போராட்டத்துடன் இன்னும் ஏனைய சித்தர்களையும் கூட பாச போராட்டங்களை கூட கண்டுகளித்து கண்டுகளித்து அதாவது சென்று கொண்டே இருக்கின்றேன்!!! என் கண்களுக்கு தென்படவில்லையே என்று.

(முருகேசன் / சுந்தர மகாலிங்கன்) 
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் தென்படுவார்கள் ஓர் முறை சென்றுவிட்டு வா மேல் நோக்கி என்று கூற!!!

இதனால் அனைத்தும் அதாவது பின் ஈசன்( சுந்தர மகாலிங்கம்) எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் கொடுத்தான்.( பசியாற உண்பதற்கு)
இதனால் அவந்தனுக்கு மகிழ்ச்சி.

ஆனாலும் அன்றைய இரவு நல்விதமாகவே உறங்கி அதிகாலையிலே எழுந்து பின் அனைத்தும் எதை என்று அறிய அறிய பின் உடுக்க ஆடைகள் இன்னும் அனைத்தும் இருந்தது.

ஆனாலும் இதை நிச்சயம் இறைவன் தான் கொடுத்திருப்பான்!! என்று எண்ணினான்!!! 

சுந்தர மகாலிங்கனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக மலை மீது மேலே ஏறினான்!!! மேலே ஏறியவன் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எதை என்றும் உணராமல் ஆனாலும் ஏறியவன் ஆனாலும் புது உடைகள் இன்னும் இன்னும் அவனுடைய எவை என்று உடம்பும் மாறிவிட்டது!!!!

ஆனாலும் பின் மேலே ஏறினான்!!! அதாவது பின் நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான்!!! ஆனாலும் இவ் நகைகள் எதை என்றும் அறிய அறிய சுந்தரனே கொடுத்தது.

ஆனாலும்...அறிந்தும் அறிந்தும் கூட மேலே ஏறி வந்தான்.

ஆனாலும் இங்குள்ள அனைவருமே இவனை பார்த்தார்கள்!!! இவன் நேற்றைய பொழுதில் கூட எப்படி இருந்தான்?????

ஆனால்!!???????? இன்று இப்படி இருக்கின்றானே!!!!!

ஆனால் இவையெல்லாம் பின் நிச்சயம் திருடியது.

இவந்தனை நிச்சயம் அடித்து நொறுக்க வேண்டும் என்றெல்லாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இது திருடியது தானே நீ என்று கூட.

ஆனாலும் மறைமுகமாக இங்கே இருக்கின்றானே இன்னொருவன் கூட!!!!(கூட்டத்தில்) அவனையும் யான் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! இவையெல்லாம் எனது பொருள்கள்தான் என்று கூட சொல்லி பின் அவையெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டு அவனை அடித்து மீண்டும் பின் பைத்தியனாக்கி கீழே பின் தள்ளி!!!! ஆனாலும் பின் கீழே போய் விட்டான். அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அறியாமலும் கூட ஆனாலும் யானும் ( நம் குருநாதர் அகத்திய பெருமான்) அங்கு நின்றேன்!!!!!

அப்பனே என்ன தேவை?? என்று கூட!!!

ஆனாலும் நேற்றைய பொழுதில் கூட ஒருவன் அழகாக வந்தான் அனைத்தும் அதாவது எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று யான் கூறினேன்!!!

ஆனாலும் அனைத்தும் எந்தனுக்கு தந்து ஆனாலும் எவை என்றும் அறிய அறிய யான் எதுவுமே கேட்கவில்லை ஆனாலும் கொடுத்திட்டு!!!!

யான் மேலே சென்றேன் ஆனாலும் அனைவரும் கூட எவை என்று கூட பக்தரே!!!! அதாவது பின் ஈசனுடைய பக்தர்களே என்னை அடித்து நொறுக்கி மீண்டும் பின் இங்கே வந்து விடாதே (மலை மேல்) என்று!!!! கூறிட்டனர்.

இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இனிமேல் உந்தனுக்கு மாற்றங்கள் உண்டு!!!!

யான்!!!!!  தான்!!!!  அகத்தியன்!!!! என்று கூற!!!!!! 

பின் அவ்வாறு கூறிய பின் அவந்தன் என்னை கெட்டியாக அணைத்துக் கொண்டான்.

அப்பனே உண்மையான பக்திக்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய !!!

""""""""""""யானே !!! தேடி வருவேன் அப்பனே!!!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை!!!!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

உண்மையான பக்தி உள்ளவன் அப்பனே எங்கிருந்தாலும் அவனை தேடி அலைந்து அவந்தனுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவேன் அப்பனே!!!

அதனால் அப்பனே எதை என்றும் கூட அவந்தனுக்கு...

உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூட!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று!!

ஆனாலும் நிச்சயம் உந்தனுக்கு யான் கொடுக்கின்றேன் என்று!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் சொந்தமாக்கினேன் அப்பனே!!! எவை என்று கூட அனைத்திற்கும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய இதனால் பல பல விவசாய நிலங்களையும் கூட அவந்தனுக்கு எதை என்று கூட அப்பனே எவை என்று கூற ஓர் குடியில் அப்பனே பெரும் செல்வந்தனாக மாற்றி அமைத்தேன் யான்!!! அப்பனே எவை என்று கூட!!!

இப்பொழுதும் கூட அவன் பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டே தான் எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே அதனால் என்னுடைய அருள்கள் இருந்தால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதுமட்டுமில்லாமல் அப்பனே உண்மையான பக்தியும் அன்பும் கொண்டால் அப்பனே.  """""""""""" ஒரு நொடி போதும் உன்னை உயர்த்தி வைக்க!!!!!!!!

ஏன்??  எதற்காக??  உன்னை உயர்த்தி வைக்கவில்லை என்பதை கூட நீ சிறிது கூட ஆராயவில்லை என்பேன் அப்பனே!!!!

உன்னால் அப்பனே எதுவும் பயனில்லை என்றால் அப்பனே யான் உன்னை உயர்த்தியும் பிரயோஜனம் இல்லை அப்பனே!!!!

அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

இதைத்தான் அப்பனே எவை என்று கூட இதனால் அப்பனே அவனை உயர்த்தி வைப்பதற்கு அவந்தன் பல பின்(அன்னதான) சத்திரங்களையும் கூட உருவாக்கினான்!!! இங்கு இன்று கூட இருக்கின்றது அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே பல வகையிலும் கூட சுந்தர மகாலிங்கம் சந்திர மகாலிங்கம் என்பதற்கெல்லாம் அப்பனே எவை என்று கூட அன்னத்தை ஏற்பாடு செய்து எவை என்று பல வகையிலும் கூட அறிந்தும் அறிந்தும் கூட அன்னங்களை பின் கீழிருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே சுற்றுவட்டார பகுதிகளிலும் கூட அன்னத்தை பல நபர்களுக்கு கூட அன்னத்தை அளித்து பல வகையிலும் கூட கல்விகளும் அமைத்து கல்வி சாலைகளையும் கூட அமைத்து அப்பனே பல கன்னிப் பெண்களுக்கு கூட பின் ஏதும் இல்லாதவர்களுக்கு கூட திருமணம் செய்வித்து அப்பனே இன்னும் கூட அப்பனே........... அவன் சந்ததிகள் வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!!

இதனால் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே....

மற்றவர்களுக்காக எப்பொழுது நீ சேவைகளை செய்கின்றாயோ!!!!! அப்பொழுது அப்பனே யான் நிச்சயம் தூக்கி விடுவேன் அப்பனே!!!! உயர்ந்த நிலைக்கு ஆக்குவேன் அப்பனே!!!

தன் குடும்பம் எதை என்று கூட என்று சுயநலமாக இருந்தாலே அப்பனே நிச்சயம் இறைவன் கூட கண்டு கொள்ள மாட்டான் அப்பனே!!! இதை பல வகையிலும் கூட பல வகையான வாக்குகளிலும் கூட யான் செப்பி விட்டேன்!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே யானும் உங்களைப் பார்த்திட்டேன் அப்பனே!!!! எதை என்று கூட நீங்கள் ஏறும் பொழுதே!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய  புரிய அப்பனே நல்விதமாகவே அப்பனே ஓர் இடத்தில் எடை என்றும் அறிய அறிய அப்பனே அதன் ரகசியத்தை கூட வரும் நிச்சயமாக வரும் காலங்களில் உரைக்கின்றேன் அப்பனே எதை என்று கூட சிறிது நேரம் அப்பனே எதை என்று அறிய அறிய யானும் உங்கள் பின்னாலே வந்தேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே அங்கேயே எதை என்றும் கூட ஆசிகள் தந்து விட்டேன் அப்பனே சுந்தர மகாலிங்கத்தின் ஆசிகளும் கூட அப்பனே பரிபூரணம் அப்பனே!!!!

அனைத்து சித்தர்களும் கூட அப்பனே இங்கேதான் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று கூட ரகசியங்கள் பல உண்டு என்பேன் அப்பனே!!!

சுந்தர மகாலிங்கம்!!! சந்திர மகாலிங்கம்!!!! இதன் அடியில் அப்பனே பல சுவடிகளும் கூட தேங்கி நிற்கின்றது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனை வெளிக் கொண்டு வந்தால் அப்பனே மக்கள் திருந்துவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விடுவார்கள் அப்பனே அதனால் தான் இங்கே எதை என்று கூட சக்திகள் அதிகம் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே வந்து அப்பனே இங்கு அமர்ந்தாலே போதுமானதப்பா!!!! சக்திகள் பல வகையிலும் உங்களுக்கு ஏற்படும் என்பேன். அப்பனே!!!! 

எதை என்றும் அறிய அறிய சில கர்மாக்களும் தொலையும் என்பேன் அப்பனே!!! எதை என்றும் கூட!!!!

அதனால் அப்பனே கர்மா தொலைய வேண்டுமென்றால் அப்பனே அலைந்து திரிந்து அப்பனே பைத்தியமாகி விட்டால் தான் கர்மா கூட தொலையும் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் கர்மா தொலையாது என்பேன் அப்பனே எதை என்று கூட ஏறிக்கொண்டே வாருங்கள் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே உண்மை நிலை அப்பனே பக்தி எதை என்று கூட அன்பு!! பண்பு !!கருணை!! இவை இருந்தால்தான் அப்பனே நிச்சயம் ஈசன் அழைப்பான் என்பேன் அப்பனே!!!  மீண்டும்!!!!!!

எதை என்று கூட ஆனாலும் வந்தாலும் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

அப்படி இல்லை என்றாலும் கூட அப்பனே உண்மையான பக்திகள் செலுத்தினால் அப்பனே நிச்சயம் உயர்வுகள் யாங்கள் மாற்றுவோம் அப்பனே!!!

இது எதை என்று கூட சித்தர்கள் உலகமப்பா!!!!
எதை என்று கூட இங்கு பல ரகசியங்கள் கூட ஒளிந்துள்ளதப்பா!!!

நிச்சயம் அப்பனே வரும் வரும் வாக்கியத்தில் கூட அப்பனே இங்கே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வகையான மருந்துகளும் கூட இங்கே தான் உள்ளதப்பா!!!!

நிச்சயம் அப்பனே எதை என்று கூட வரும் காலங்களில் கூட அதைக் கூட யான் உரைப்பேன் அப்பனே நலன்கள் ஆகவே,!!!

அதனால் அப்பனே என்னுடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!! அப்பனே!!!!! கோடிகளப்பா!!!! ஆசிகள்!!!! ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete