​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 31 July 2023

சித்தன் அருள் - 1378 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ காளஹஸ்தி வாக்கு!




30/7/2023 ஆடி மாத  ஞாயிறு பிரதோஷம் அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் பஞ்சபூதஸ்தலங்களில் வாயுஸ்தலமான திருகாளாத்தி (காளஹஸ்தி) 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நலன்களாக ஆசிகள்!!!!! 

அப்பனே  இவ்வுலகத்தில் அப்பனே எண்ணற்ற அப்பனே குறைகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!! அவையெல்லாம் மாற்ற இறை பலத்தால் மட்டுமே உண்டு என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் கலியுகத்தில் இறைபலங்கள் அப்பனே குறைந்து குறைந்து கொண்டே வருமப்பா!!!!

அதனால் அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் என்பேன் அப்பனே!!!

பக்தி எதை என்றும் அறிய அறிய அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் பக்திகள் கடினமாகத் தான் தெரியும்!!!!

ஆனால் அப்பனே அவை வெளிவரும் பொழுது அப்பொழுது தான் தெரியும் அதனுடைய இனிப்பு கூட!!!

அதனால் அப்பனே பொய்யானவற்றிற்கெல்லாம் சந்தோசங்களாகத்தான் தெரியும் !!

ஆனால் அப்பனே அவை வெளிவரும் பொழுது தான் அப்பனே அவ் கஷ்டங்கள் என்னவென்று புரியுமப்பா!!!

அப்பனே அதனால்தான் மனிதனை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறிய அறிய சித்தர்கள் கூட திருடன் திருடன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

ஏன்??  எதற்காக???  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே சரியான வழியில் மனிதன் சரியான திசையில் சென்று கொண்டே இருந்தால் அப்பனே யாங்களே வந்து வழியும் காட்டுவோம்!!! வழியும் நடத்துவோம் அப்பனே!!!!!

ஆனால் அப்படி இல்லையப்பா!!!!

மனிதன் அப்பனே ஆசைகளில் புகுந்து புகுந்து அப்பனே எதை என்றும் தெரியாமலே அப்பனே வாழ்க்கையை தொலைத்து வைத்து மீண்டும்  அப்பனே கடைசியில் இறைவனிடத்தில் வருகின்றான் அப்பனே!!! பக்திகள் செலுத்துகின்றான் அப்பனே!!

ஆனால் இறைவன் ஒன்றுமே செய்யவில்லையே என்று ஏங்குகின்றான் அப்பனே!!!

ஆனால் அப்பனே சிறிது காலமே பக்தி செலுத்தி விட்டால் அப்பனே நிச்சயம் அதன் பழமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு உயர்ந்த படிப்பிற்கு செல்ல வேண்டுமானால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என இன்னும் எத்தனை வகுப்புகளில் வெற்றி பெற அப்பனே அப்பொழுதுதான் உயர்ந்த இடத்தில் கூட அமருகின்றாய் அப்பனே

இதனால் பக்தியை செலுத்தியவுடன் அனைத்தும் வரும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் அப்பனே மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்....... இன்னும் அப்பனே பின் 10, 11, 12 இன்னும் அப்பனே!!!!

ஆனால் இப்போதுள்ள நிலையில் மக்கள் ஒன்றாம் வகுப்பிலே இருக்கின்றார்கள் அப்பனே இறைவனின் பலத்தை தெரியாமல் ஆடுகின்றார்கள் அப்பனே!!!!

யான் இறைவனை வணங்கினேனே!!! ஒன்றும் கொடுக்கவில்லையே!!! என்றெல்லாம்!!....... அப்பனே அப்படி எப்படியப்பா??? கொடுப்பான் ????அப்பனே

அதனால்தான் அப்பனே இன்னும் முதல் வகுப்பிலேயே தேறவில்லையாம்?!?!?!?!?!?!?!

இரண்டாம் வகுப்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட சிலரே!!.... என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே நன்கு எதை என்று அறிய அறிய பக்தியை உணர்ந்து விட்டு அப்பனே உயர் நிலைக்கு எதை என்று அறிய அறிய இறைவனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே தேர்வை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!

தோல்வி அடைந்தாலும் அப்பனே மீண்டும் எழுத வேண்டும் என்பேன் அப்பனே!!!! 

அப்போதுதான் அப்பனே நீயும் கூட எதை என்று முன்னோக்கி செல்வாய் என்பேன் அப்பனே!!

அப்படி இல்லை என்றால் பின்னோக்கி வந்து விடுவாய் என்பேன் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம் நிச்சயம் மனிதனுக்கு புரிவதில்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே எனையும்  பல பேர் அப்பனே தெரியாமலே அகத்தியன் ஒன்றும் செய்யவில்லையே ஒன்றும் செய்யவில்லையே என்று!!!

அப்பனே பின் நீ கர்மங்கள் என்னென்ன செய்தாய்??? என்று நீ எண்ணி பார்த்தாயா???

அப்பனே நீ தகுதியுடையவனாக இருக்கின்றாயா???

அப்பனே இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே யாராவது ஒருவர் கேளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் யான் சொல்கின்றேன் யான் தகுதி உடையவன் என்று கூட!!!! நிச்சயம் சொல்கின்றேன் உண்மை நிலையைப் பற்றி அப்பனே!!

அப்பொழுது அனைவருக்கும் தெரிந்து விடும் அப்பனே இதனால் சண்டை சச்சரவுகள் மனப்பிரச்சனைகள் இவையெல்லாம் வரும்!!

அதனால்தான் அப்பனே யாரும் எவரிடமும் எப் பெயரையும் யான் குறிப்பிடவில்லை அப்பனே

இவைதன் வைத்துக்கொண்டு போட்டி பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய எதை என்று தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே!!!

இதேபோல் அப்பனே யான் யுக யுகமாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!! வருவது அப்பனே சென்றடைவது மீண்டும் பிறப்பது கஷ்டங்கள் பட்டு பட்டு போவது வருவது இவைதான் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!

அப்பனே தெளிவுகள் பெறவில்லை அப்பனே!!

தெளிவுகள் பெறாமல் அப்பனே நீ எதை செய்தாலும் வீணே என்பேன் அப்பனே!!!

அதனால் கொள்ளை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வரும் காலங்களில் பக்தி என்ற பெயர் சொல்லி நடிப்பான் என்பேன் அப்பனே மனிதன்!!!

பக்தி பக்தி என்று ஆனால் அனைத்தும் செய்து கொண்டிருப்பான் பல திருட்டு வேலைகளையும் செய்து கொண்டிருப்பான் மனிதன்!!! அதனால் மனிதன் திருடனே என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே முதலில் பக்தி என்பதை கூட எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் எதை என்று கூட தத்துவமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அதை முதலில் நீங்கள் கடைப்பிடித்துக் கொண்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே யான் ஒன்றைச் சொல்கின்றேன் கஷ்டங்கள் வந்து வந்து அப்பனே மனிதனை அடைந்தால் தான் இறைவன் என்ற சொல்லையே பின் எவை என்றும் அறிய அறிய இறைவனை நெருங்குகின்றான் அப்பனே!!!

பின்பு எவை என்று கூற சந்தோசமாக இருக்கும் பொழுது எவரும் வணங்குவதில்லை அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

இப்படி இருக்க அப்பனே பின்  துன்பத்தில் எவை என்று அறிய அறிய இறைவனே தொடங்கும் பொழுது தான் இறைவா இறைவா என்று நிச்சயம் கூவிக்கொண்டே வருவான் அப்பனே!!!!

இறைவன் கூட சற்று பொறு!!! சற்று பொறு!!! என்று சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே!!!

இவைதன் அதனால் மீண்டும் பல அபிஷேகங்கள் இன்னும் ஆராதனைகள் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருப்பான் அப்பனே!!!

ஆனால் நிச்சயம் அப்பனே இறைவன் மகிழ்வதில்லை என்பேன் அப்பனே!!!

தண்டனைகளை கொடுத்த பிறகு தான் அப்பனே மீண்டும் கொடுப்பான் அப்பனே!!!

ஆனால் அதனுள்ளே மனக்கவலைகள் மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகின்றது!!! இறைவனை இவ்வளவு நாட்கள் வணங்கினேனே என்று கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

அதனால் முழு முயற்சியோடு அப்பனே நிச்சயம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள் அப்பனே!!!

முதல் வகுப்பில் எப்பொழுது ஒருவன் தேர்ச்சி பெறுகின்றானோ அப்பொழுதுதான் பின் எவை என்றும் அறிய அறிய ஐந்தறிவிலிருந்து ஆறாவது அறிவிற்கு வருகின்றான் அப்பனே!!

இப்பொழுது பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே முதல் வகுப்பு ஐந்தாம் அறிவு தான் என்பேன் அப்பனே!!! இன்னும் இரண்டாம் வகுப்பிற்கே தேறவில்லையப்பா!!!!!

அப்பனே இன்னும் எதையெதையோ கற்றுக் கொள்கின்றான்!!!

ஏன்? எதற்காக?  என்றால் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு அப்பனே பின் பக்திக்குள் நுழைந்தால் அதை கற்று விட்டு மற்றவர்களை ஏமாற்றி பின் எவை என்றும் அறிய அறிய அதையெல்லாம் பிடுங்கிக் கொள்ளலாம் என்றே மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

ஆனால் இறைவன் இல்லை என்று எதை என்றும் அறிய அறிய அவனுக்கே தெரியும் அவன் சொல்வது பொய் என்பதை கூட அவந்தனுக்கு தெரியும் !!!ஆனால் இதை உணராமலே அப்பனே திருடன் எதை என்றும் அறிய அறிய மனிதனை தான் எதை என்றும் அறிய அறிய அப்பனே

அதனால் பெயர்களை எல்லாம் மனிதனுக்கு அப்பனே இன்னும் எதையெதையோ பெயர்களாம்!?!?!?!?!?!!

அழைத்து!!.....

ஆனால் திருடன் என்று அழைப்பதே எங்களுக்கு பொருந்தும் என்பேன் மனிதனை அப்பனே!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய தெரியாத ஒன்றை  இறைவன் இல்லை பின் இறைவனை வைத்து சம்பாதிக்கலாம் ஏமாற்றலாம் என்று நினைப்புதான் மனிதனுக்கு கலியுகத்தில் வரும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை இன்னும் இன்னும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதைச்சொல்லி, இதைச்சொல்லி அதை செய்கின்றேன்  இதைச் செய்கின்றேன் பாவத்தை நீக்குகின்றேன் என்றெல்லாம் அப்பனே....... அவன் பாவத்தையே அவனால் நீக்க முடியவில்லை மற்றவர் பாவத்தை நீக்குகின்றானாம்!?!?!?!?!?!?!?! அப்பனே!!!!.........

பொய்யப்பா பொய்!!!!

அதனால் எதையும் நம்பி விடக்கூடாது என்பேன் அப்பனே இவ்வாறு நம்பினால் கர்மம் தான் சேருமப்பா!!!!!  பின்பு யான் அவ் பரிகாரத்தை செய்தேனே அவன் சொன்னானே அதை செய்கின்றானே இதை செய்கின்றானே என்றெல்லாம் நிச்சயம் செப்பக்கூடாது!!!.......

சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை  என்று கூட மனிதன் சொல்வதை கேட்டால் அப்பனே நிச்சயம் இறுதியில் கஷ்டம் தானப்பா!!!!

இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!

அப்பனே!!! இறைவனை!!....... எதை என்றும் அறிய அறிய சொல்வதை யாராவது கேட்டார்களா?????

இல்லை அப்பனே !!!! எவை என்று கூட (திரு) வாசகத்தையும் அப்பனே சரியாக கேட்கவில்லை!!! இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கீதையையும் சரியாக படிக்கவில்லை அப்பனே இன்னும் எதை எதை வள்ளுவனின் கூற்றுகளை(திருக்குறள்) கூட படி!! படி!!! எதையென்றும் அறிய அறிய அப்பனே!!!

எவை என்று அறிய அறிய இப்படி எவை என்று கூட பக்தியின் மூலம் எவை வந்து செய்தால் நல்லது என்பதை தெரிந்து எவன் ஒருவன் செய்கின்றானோ அவனிடத்திலே!!! யாங்கள் இருப்போம்!!!!! 

அவந்தனுக்கு எவ் தண்டனைகள் வந்தாலும்( அவர்கள் விதியில் பெரிய கஷ்டங்கள் இருந்தாலும்) அதை நிச்சயம் பிரம்மாவிடம் போட்டியிட்டு அதாவது சண்டையிட்டு வெற்றியும் பெறச் செய்வோம் அப்பனே !!

ஆனால் அதற்கு தகுந்தார் போல் ஆள்கள் இல்லையப்பா!!!! 

அப்பனே சொல்கின்றேன் அப்பனே இன்னும் இன்னும்  பின் அதாவது அகத்தியனை சரியாக கேள்விகள் கேட்க வேண்டும்... அகத்தியனை யான் கேள்விகள் கேட்டால் அகத்தியன் பதில் சொல்ல முடியாது என்பதையெல்லாம் முட்டாள்களின் வார்த்தையே என்பேன் அப்பனே!!!! இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே இதை பெரியோர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!

அதனால் கூறுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய பதில் சரியாகவே உரைக்கின்றேன் அப்பனே

இன்னும் சித்தர்கள் வருவார்களப்பா!!

உன்  கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதில் நிச்சயம் அப்பனே சரியான வழியை காண்பிப்பார்கள் அப்பனே அப்பொழுது தெரியும் உன் நிலைமையை பற்றியும் கூட!!!!!

என்னென்ன???!!........... 

 எவை என்றும் அறிய அறிய சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

கலியுகம் என்றால் நோய்கள் காலம் என்று கூட அப்பனே அதனால் நிச்சயம் அப்பனே மனிதப் பிறவியை அப்பனே முதலில் நீக்குங்கள் அப்பனே!!!

அதற்காகத்தான் யாங்கள் வழியையும் காட்டிக் கொண்டிருக்கின்றோம்!!!! அப்பனே!!!! 

அவ் வழியில் வந்தால் அப்பனே பிறவியும் நீங்கிவிடும் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் எங்களால் கொடுக்கப்படும் பொழுது உந்தனுக்கு!!.. உந்தனை யாரும் அசைக்க முடியாதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய காலங்களில் அதாவது வரும் காலங்களில் துன்ப நிலைகள் தான் அப்பனே கிரகங்களால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

""" யான் என்ன செப்புவது ?? அப்பனே!!!!!!

எதன் எதன் மூலமோ அழிவுகளும் வருமப்பா!!!!

எதை என்றும் அறியாமலே அதனால் பல பல விஷக்கிருமிகளும் தாக்குமப்பா மனிதனை!!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் வரும்பொழுது விஷக்கிருமிகள் உடம்பில் தங்கிவிடும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அது எப்பொழுது பின் எவை என்று கூட செயல்படும் என்பதை கூட யாருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!!

 சிறிது நேரம் செயல்பட்டால் உடனே இறந்து விடுவான் மனிதன்!!!!

அப்படிப்பட்ட விஷகிருமிகள் எல்லாம் பின் வந்து கொண்டே இருக்கின்றது மனிதனை தாக்க !!!!!!.....

அப்பனே அதனால் எச்சரிக்கையாக இருங்கள்!!!அப்பனே!!!

அவை எவை என்று கூட தாக்கினாலும் அதை சரி செய்ய எவை என்றும் அறிய அறிய முடியாதப்பா மனிதனால்!!!!!

அதனால் அப்பனே இயற்கையை!!!! எதை என்று அறிய அறிய இயற்கையை விரும்புங்கள் அப்பனே!!!!

( குருநாதர் இந்த இடத்தில் இயற்கையை விரும்புங்கள் என்று சொல்வது என்னவென்றால் உணவுப் பழக்கம் முதல் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை முறையை முன்னோர்கள் எப்படி இயற்கையை பயன்படுத்தி வாழ்ந்தார்களோ அதே போல மனிதர்கள் இன்றைய காலகட்டத்தில் செயற்கையை கூடுமானவரை தவிர்த்து விட்டு இயற்கையை அனுசரித்து இயற்கை வழியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை குருநாதர் தெளிவுபடுத்துகின்றார்)

யான் சொல்லிய ஔஷதங்களை( மூலிகை மருந்து) எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நன்றாகவே அனைத்தும் இருக்கும் அப்பனே!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய மூலிகை பற்றி கடைசியில் சொல்லப் போகின்றேன் அப்பனே!

அவ் மூலிகைகள் பார்த்தால் அப்பனே கண்களுக்கு தெரியும் அப்பனே எவை என்று கூட ஆன்மா எதை என்றும் அறிய அறிய பின் ஆன்மாக்கள் ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!! 

ஆனால் மனிதன் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை அப்பனே எவை என்றும் அறிய அறிய அதாவது கோமாதாவிற்கு கூட அது தெரியும் அப்பனே அதாவது பைரவ வாகனங்களுக்கும் அது தெரியும்!!!

ஆனால் மனிதனுக்கு ஏன் தெரிவதில்லை?????

அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

மனதில் எதையும் எண்ணாதே!!!

எது கிடைக்கின்றதோ அதை மென்று தின்று விட்டு எவை என்று அறிய அறிய அமைதியாக உட்கார்ந்து பார் அப்பனே!!!! இன்னும் ஞானங்கள் பொழியும் அப்பனே!!!!

அவ் மூலிகையை நிச்சயம் வரும் காலத்தில் உண்மையான பக்தனுக்கே யான் எடுத்துரைப்பேன் அப்பனே !!!

எவை என்றும் அறிய அறிய அதை அப்படி உண்ணும் பொழுது உங்கள் கண்களுக்கும் தெரியும் அவ் ஆன்மா அலைகின்றது போல்!!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் செயற்கையாக அப்பனே நடந்து கொண்டே தான் இருக்கின்றது!!! கண்களுக்கு தெரியாதப்பா!! இறைவனும் அப்படித்தானப்பா!!!!

எதை என்றும் அறிய மின்சாரம் அனைவருக்கும் தெரிந்ததே அப்பனே!!!!

கண்களுக்கு  தெரியாதப்பா!! ஆனாலும் மின்சாரம் இருக்கின்றது என்று சொல்கின்றான் மனிதன் ஆனால் கடவுளும் கூட அப்பனே கண்களுக்கு தெரியாதவன் தானப்பா!!!!

ஆனால் மனிதன் இல்லை என்று சொல்கின்றான் அப்படிப்பட்டவன் அதாவது மனிதனின் அறிவுகள் எப்படி உள்ளதப்பா!!! புத்திகள் இல்லைப்பா புத்தி கெட்டவனப்பா மனிதன்!!!

அப்பனே இன்றைக்கு ஒரு வார்த்தை பேசுவான் மறுநாள் ஒரு வார்த்தை பேசுவான் கடைசியில் பின் இதுவெல்லாம் தேவையில்லை என்று ஓடோடி விடுவான் அப்பனே இதுதான் மனிதனுடைய எவை என்றும் அறிய அறிய அப்பனே தாழ்வான் எண்ணங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே அதை சீர் செய்யவே எவை என்று இன்னும் அப்பனே மனிதர்கள் எந்தனக்கு கோடிகள் வேண்டுமாம்!!!....... 

அப்பனே இவையெல்லாம் நியாயமா அப்பனே???

எதை என்றும் அறிய இன்னும் அப்பனே பக்திக்குள் நுழைந்து அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய ஓர் எவை என்று ஓர் ஒப்பந்தத்தை வைத்து கொண்டு அப்பனே இதில் காசுகள் வரும்!!!

இவ் காசுகள் வந்தால் பின் எதை எதையோ செய்யலாம் எவ்வாறு என்பதை கூட பொருத்திக்கொள்ளலாம் வாழ்க்கையை என்றெல்லாம் எண்ணுகின்றார்கள் முட்டாள் மனிதன் அப்பனே!!!

அவையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் அப்பனே எதை என்று கூட எங்கள் அருளால் நிச்சயம் எதை என்று கூட தடை செய்து விடுவோம் என்பேன் அப்பனே!!! 

ஏனப்பா??? இந்த வேலை??

பக்தி தான் கிடைத்ததா??? உனக்கு காசு!!.... எதை என்றும் அறிய அறிய அப்பனே பக்திக்குள் நுழைந்து தான் நீ காசுகள் சம்பாதிக்க வேண்டுமா???

அப்பனே பொய்களப்பா பொய்கள்!!!!

அதனால் இப் பொய்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பொய்கள் இருந்தால் எவை என்று கூட வாழவும் முடியாதப்பா!!!!! எதை என்று கூட நீயும் கெட்டு விட்டு உன் மனைவியும் கெட்டு விட்டு எதை என்று அறிய அறிய குழந்தைகளும் கெட்டு விட்டு நடுத்தெருவில் தான் நிற்கப் போகின்றாய் என்பதை எல்லாம் அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும்!!!!

பாவம் மனிதன்!!!... என்று கூட!!!

ஆனாலும் இவந்தனுக்கு தெரியாது!!!!!........ பணம் வருகின்றது !! இல்லம் வந்துவிட்டது!!! இன்னும் எது எதுவோ வந்துவிட்டது எதை என்றும் அறிய அறிய பின் நாம் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணமப்பா!!!!!!

ஆனால் அவ் எண்ணத்தை யாரும் எதை என்றும் அறிய அறிய  இவை எண்ணம் வரும்பொழுது இறைவன் பார்க்கின்றான்............ இவந்தன் பாவம் என்று!!

ஆனால் அவனோ நாம் வாழ்ந்து விடுவோம் என்று!!!

அப்பனே """"""""""ஈசன் போட்ட கணக்கு நிச்சயம் அப்பனே தப்பாது!!!!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

மனிதன் போட்ட எவை என்றும் அறிய அறிய கணக்குகள்   அப்பனே பின் தவறு தவறாக போட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!! இதனால்தான் தவறப்பா!! தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

எவையென்று கூற இவ் அதாவது  ஹஸ்தியிலும்(காளஹஸ்தி) கூட அதாவது எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பாவங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமலே!!!

 இங்கு கூட அப்பனே!!! """" ராகு, கேது, சனி """""'

எவை என்றும் அறிய அறிய இவை கிரகங்களின் ஆற்றல்கள் மிகும் அப்பனே!!
எதை என்றும் அறிய அறிய பன்மடங்காக குவியுதப்பா இங்கே!!!! அப்பனே!!!

ஆனால் பரிகாரங்கள் எதை என்று கூட செய்கின்ற நோக்கத்தில் அப்பனே காசுகளுக்காக தவறு தவறாக செய்து கடைசியில் ஒன்றுமே பின் ஆகாமல் சென்று விடுகின்றது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒளிகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது!!!! 

ஆனால் அப்பனே மாதத்தில் ஒரு நாள் மட்டும் அப்பனே ஒளி அதிகமாக இங்கு உமிழும் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதையும் சொல்லி விடுகிறேன் அப்பனே!!!! 

"''அம்மாவாசை!!!! எதை என்றும் அறிய அறிய திதிகளிலும் கூட ஏகாதசி எதை என்றும் அறிய அறிய பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 

அதாவது அமாவாசை திதிகளில் வந்து அப்பனே தங்கிச் சென்று அப்பனே இவ்வாறு எதை என்றும் அறிய அறிய ஆனால் ஒரு முறை இல்லை இருமுறை இல்லையப்பா!!!!தங்கி சென்று கொண்டே இருக்க வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய ராகுவினால் ஏற்பட்ட எதை என்றும் அறிய அறிய சில கர்மாக்களும் கேதுவினால் ஏற்பட்ட சில கர்மாக்களும் சனியவனால் ஏற்பட்ட கர்மாக்களும் சிறிது சிறிதாக அப்பனே ஒதுங்குமே தவிர... உடனடியாகவும் எவை என்றும் அறிய அறிய ஒதுங்க முடியாதப்பா!!!

அதனால் அப்பனே தீர தீர ஆராய்ந்து யாங்கள் திருத்தலத்தை அமைத்துள்ளோம்!!!!அப்பனே!!! 

அவ் சக்திகள் ஆனாலும் அதற்கும் சிறிது புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!! இறைவனை நம்ப வேண்டுமப்பா!!!!

மின்சாரத்தை நம்புகின்றீர்களே அப்பனே இறைவன் இல்லை என்று கூட எவை என்று அறிய அறிய தகுதி மனிதனுக்கு இல்லையப்பா!!! எவை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரிய!!!!

அப்பனே இன்னும் இன்னும் ஆற்றல்கள் கண்ணுக்குத் தெரியாமலே சென்று கொண்டிருக்கின்றது அதுதான் நோய்களாக வருவதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய எப்பொழுதெல்லாம் மனிதன் செயற்கையான முறையில் அப்பனே எவை என்று கூட கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்களை இயக்குகின்றானோ அப்பொழுதெல்லாம் நோய்கள் தானப்பா!!!!!

அதனால் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது அதற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே இன்னும் இன்னும் தத்துவத்தை சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே ஒன்றினை தொட்டால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனால் உன் கைகள் போய்விடுமாம் !?!?!?!?!?!?!

அப்பனே எதை என்றும் அறிய அறிய எதைத் தொட்டால் பின் கைகள் போய்விடும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய மின்சாரத்தை தொட்டுப்பார் அப்பனே எவை என்று அப்பொழுது தெரியும்!!!!

அதே போலத்தான் அப்பனே இறைவனை தொட்டுப்பார் அப்பனே அப்பொழுது புரியும் அப்பனே உன் நிலைமைகள் என்னவென்று!!!!!

நீ யார் என்று அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே கண்ணுக்குத் தெரியாத எவை என்றும் அறிய அறிய இறைவன் இருக்கின்றான் கண்ணுக்கு தெரிந்து விட்டால் இறைவனுக்கே மதிப்பிருக்காது என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய கண்ணுக்குத் தெரியாத போதே மறைமுகமாகவே அப்பனே இறைவன் உலா வந்து கொண்டிருக்கிறான் அப்பனே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அதனால் அப்பனே எதுவும் தேவையில்லை என்பேன் அப்பனே அன்பு எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் எவை என்று கூட பல பல துகள்களும் கூட உடம்பில் அமைந்துள்ளது என்பேன் அப்பனே!!!

ஒவ்வொரு துகள்களும் எவ்வாறு எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை கூட வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

ஒரு துகள் உள்ளதப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதுதான் அப்பனே அதை எடுத்து விட்டால்தான் அப்பனே காமம் குறையுமப்பா!!!!! அவை எடுக்காவிடில் ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!! 

நீ என்ன தவங்கள் செய்தாலும் வாசியோகம் கற்றுக் கொண்டாலும் அப்பனே எவை என்று கூட காமத்தை கட்டுப்படுத்த முடியாதப்பா!!!

அதனால் எங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!!! அத் துகளை எங்களால் மட்டுமே எடுத்து வீச முடியும் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பொழுது பார் அப்பனே!!! எதை என்று கூட இதுவும் கர்மா தானப்பா!!!

ஆனால் சரியாக ஒழுங்காக இறைவனைப் பற்றிக் கொண்டால் அப்பனே யாங்களே எதை என்று கூட அத் துகளை எடுத்து விடுவோம் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அதனால் எப்படிப்பட்டவன் ஆனாலும் மனிதனால் முடியாதப்பா!!!! ஒழிக்கவும் முடியாதப்பா!!!!

அதேபோலத்தான் பொறாமை கூட அப்பனே ஒரு துகள் உள்ளதப்பா எதை என்றும் அறிய அறிய அதையும் யாங்கள் தான் எடுக்க வேண்டும்!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஏமாற்றங்கள்!!! இதற்காக தனித்தனியாக துகள்கள் உள்ளதப்பா!! இவற்றிற்கெல்லாம் என்ன?? காரணங்கள்??? எதற்காக உள்ளே நுழைந்தன??? அப்பனே அனைத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!!

தெரியாமல் மனிதன் உலா வந்து கொண்டிருக்கிறான் இவ்வுலகத்தில் !!!

ஏதோ இறைவனை வணங்குவது வணங்கி விட்டால் இறைவனை வணங்கி விட்டால் அனைத்தும் செய்து விடுவானாம் !?!?!!!?!?!?

அப்பனே பொய்கள்ப்பா செய்ய மாட்டான் இறைவன்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

மெதுவாகத்தான் செய்வான் அப்பனே எதை என்றும் அறிய அறிய நீயே அப்பனே ஒரு வயது இரு வயது மூன்று வயது நான்கு வயது இன்னும் பத்து இருபது முப்பது அப்பனே படிப்படியாக கடந்தால் தான் பக்குவமே பிறக்கின்றது என்பேன் அப்பனே!!!

இறைவனை முதலில் நெருங்கி விட்டால் அப்பனே இறைவன் என்ன????? வேலைக்காரனா??? என்ன???

அப்பனே அனைத்தும் கொடுக்க ???!!!!!

அதனால் உன் பக்குவத்தை பார்த்து பார்த்து தான் கொடுப்பான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

ஜீவகாருண்யத்தை பிடியுங்கள் அப்பனே போதுமானது!!!!! அப்பனே!!

வள்ளல்( வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்) பெருமான் துணை இருப்பான் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இன்னொருவனும் ஏமாற்றி திரிந்து கொண்டிருக்கின்றான் வள்ளலார் பெருமான் நிச்சயம் பொய்யானவன் என்று கூட !! என்று பொய் சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றான்!!!

அவனை சாட்டையடி அடிப்பேன் அப்பனே!!!!

இது வாக்குகள் அவனையும் போய் சேரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 

அப்படி சேராவிடிலும் என் பக்தன் அவந்தனக்கு எடுத்துச் செல்வான் என்பேன் இவ்வாக்கை!!!! அப்பனே

இது சத்தியம் என்பேன் அப்பனே!!!!  (காளஹஸ்தியிலிருந்தே) இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்று கூட அதனால் அப்பனே ஓர் எதை என்று கூற எவை என்றும் அறிய அறிய பின் வயிற்று பசிக்கு பின் உணவில்லாத பொழுது அப்பனே ஏன் ??அவன் சாப்பிடுகின்றான் அப்பனே!! கேட்க வேண்டியதுதானே அப்பனே!!! இவையெல்லாம் கேட்க மாட்டான் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அவந்தனுக்கு தேவை அப்பனே அடுத்த உயிர் எடுப்பது தான் என்பேன் அப்பனே!!!

அப்படியே உயிரை எடுத்து மற்றவர்களை சொல்லிக் கொண்டிருக்கின்றான் உயிரினங்கள் உயிரினங்கள் என்று அப்பனே ஆனால் வருகின்றது அவனுக்கு நோய்கள் எதை என்று அறிய அறிய தடுக்க முடியாதப்பா!!!!

அவன் நிலைமை பின் பார்ப்போம்!!! எப்படி அவன் காப்பாற்றிக் கொள்கின்றான் என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!

இதனால் பொய்கள் சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றானே தவிர உண்மைகள் இல்லையப்பா!!!!

இன்னும் பார்த்தால் பக்திக்குள் நுழைந்து யான் பக்தன், யான் சித்தன் , என்றெல்லாம் பெண்களிடம். பொய் சொல்லி அப்பனே கற்பழிப்பானப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன்!!!!

அவை மட்டும் இல்லாமல் யான் பக்தன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் உங்களுக்கு இவ்வளவு கஷ்டங்களா என்று பின் கோடி கோடியாக பணம் பறிப்பான் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இப்படிப்பட்டவனுக்கு இவந்தனும் நன்றாக இருக்க மாட்டான் அப்பனே கோடிகளை குவித்தவனும் நன்றாக இருக்க மாட்டான் அப்பனே

எதை என்று அறிய அறிய அதனால் பொய்கள் நிறைந்த அப்பனே எவை என்று அறிய அறிய இக் கலியுகத்தில் அப்பனே உண்மையான எவை என்று அறிய அறிய சென்று கொண்டே இருங்கள் அப்பனே உண்மையானவற்றை கடைபிடித்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே யாங்கள் காப்பாற்றுவோம் வழித் துணையாகவும் இருந்து அப்பனே!!!

யாங்கள் மனிதனை அப்பனே எவை என்று கூட பின் அதாவது பின் படுகுழியில் விழுந்து விட்டீர்கள் யாங்கள் எழுப்பவோ!!! காத்துக் கொண்டிருக்கின்றோம்!!! ஆனால் நீங்களோ அக் குழியிலே இருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே  உயர்ந்து விடலாம் என்று எண்ணி கொண்டிருக்கின்றீர்கள்!!

ஆனால் யாங்களோ பாவம் பாவம் என்று கையை கொடுக்கின்றோமே தவிர நீங்கள் மேலே வரவில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் சரியாக பின்பற்றுங்கள் அப்பனே!!!

திருத்தலங்களுக்கு செல்லுங்கள் அப்பனே வாழ்க்கையே திருத்தும் அதாவது ""திரு ""தலம்!!!! அப்பனே உன் வாழ்க்கையையே திருத்தும்!!! அப்படிப்பட்ட திருத்தலங்களை தான் யாங்கள் உருவாக்கியுள்ளோம் அப்பனே!!!!

இன்னும் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் யான் சொல்லியவற்றை சரியாக பின்பற்றி பயன்படுத்தி கொண்டால் வெற்றி!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே கஷ்டங்கள் பட்டு மீண்டும் எங்களிடத்தில் தான் வர வேண்டும் அப்பனே!!!

இதுதான் அப்பனே உலகம் எதை என்றும்!!!! அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

எவ் வழி எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து சென்றாலும் தெரியாமல் சென்றாலும் மீண்டும் வரப்போவது எங்கள் இடத்திலே!!!!!

ஆசிர்வாதங்கள்!! ஆசீர்வாதங்கள்!! அப்பனே!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமானின் காளகஸ்தி வாக்கில் புதுப்புது விஷக்கிருமிகள் மனிதர்களை வந்தடையும் மனிதர்களை தாக்கும்!!

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள எச்சரிக்கையாக இருங்கள் யான் கூறிய மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் இயற்கையை விரும்புங்கள் என்று கூறியிருந்தார்.

குருநாதர் தன்னுடைய ஜீவநாடி வாக்குகளில் மனிதர்கள் வாழும் முறையை தினமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறியதை இங்கே ஒரு தொகுப்பாக வெளியிடுகின்றோம் பயன்படுத்திக் கொள்க!!!!

மக்கள் அனைவரும் வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு அருகம்புல் சாறு வில்வம் சாறு துளசி சாறு!!!! முருங்கை இலைகளை பச்சையாக சாறாகவோ அல்லது வேகவைத்து அதன் நீரை பருகி வர வேண்டும்.

வில்வ இலை துளசி இலை அருகம்புல் இவற்றுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அருந்தியும் வரலாம்.

அனுதினமும் திரிபலா திரிகடுகு சூரணம்.

நுரையீரல் பாதிப்பு அடிக்கடி ஜலதோஷம்  உள்ளவர்கள் துளசி இலையை நீரில் இட்டு அந்த நீரை குடித்து வர வேண்டும். வில்வ இலைகளையும் இவ்வாறு நீரில் இட்டு அருந்தி வரலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய பேதி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை கடுக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் கோரைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனுதினமும் உணவில் பச்சையான கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

ஆவாரம் பூவை அப்படியே பச்சையாக மென்று தின்ன வேண்டும். ஆவாரம் பூ பொடியாகவும் உண்ணலாம்.

வாழைப்பழம் தேங்காய் வெல்லம் இவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முருங்கை இலை பொன்னாங்கண்ணிக் கீரை மணத்தக்காளி கீரை கரிசலாங்கண்ணி காசினிக்கீரை முடக்கத்தான் கீரை என தினமும் கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும்.

உப்பு புளி காரம் குறைத்திடல் வேண்டும்.

சுக்கு மிளகு திப்பிலி சீரகம் இவற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து பனங்கற்கண்டு அல்லது வெல்லம் இட்டு பொடியாக்கி வைத்துக் கொண்டு பாலில் அல்லது நீரில் கஷாயமாக அருந்தி வர வேண்டும் இவை சிறிதளவு குழந்தைகளுக்கும் கொடுத்து வர குழந்தைகளுக்கும் நோய்கள் நீங்கும்.
 
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேப்பிலை தளிர். கற்றாழை வாழைத்தண்டு இவற்றையும் உண்டு வரவேண்டும்.

சிறிது நடை பயிற்சி சாந்தி ஆசனம் பிராணாயாமம் தியானம் தினமும் 48 முறை தோப்புக்கரணம். என பயிற்சி முறைகளையும் தனது ஒவ்வொரு வாக்கிலும் கூறியிருக்கின்றார்.

இதை அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.

இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!

ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்

அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா 9566825599....

அந்த மருந்து குறித்து குருநாதர் தந்த வாக்கினையும் இதோடு இணைக்கின்றோம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஜீவநாடி பொதுவாக்கு !

குருநாதர் அகத்தியபெருமான் அகத்தியர் உரைத்த மூலிகைகள் :

1. எலுமிச்சை தோல் (அல்லது பாெடி)
2. சோம்பு 
3. கிராம்பு
4. பட்டை 
5. சுக்கு 
6. மிளகு 
7. ஏலக்காய் 
8. அதிமதுரம் 
9. சித்தரத்தை 
10. ஆடாதொடை 
11. துளசி 
12. மஞ்சள் 
13. கடுக்காய் 
14. இஞ்சி 
15. கரிசலாங்கண்ணி 
16. பொன்னாங்கண்ணி 
17. மணத்தக்காளி
18. கோரைக்கிழங்கு
19. நித்யகல்யாணி 
20. ஆவாரம் பூ (அல்லது பொடி) 
21. குறுமிளகு 
22. கருஞ்சீரகம் 
23. செம்பருத்தி பூ 
24. அவுரி இலை 
25. வெற்றிலை 
26. தூதுவளை 
27. கற்பூரவல்லி
28. நெல்லிக்காய் பொடி
29. காசினி பொடி 
30. வேம்பு பூ (வேப்பம் பூ)

அப்பனே புதிய புதிய வியாதிகள் மனிதர்களுக்கு தெரியாத அளவில் உடலில் தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய புதிய கிருமிகள் உருவாகும்.

மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படும்.

இவற்றில் இருந்து காக்க மேற்கூறிய அனைத்தையும் சேகரித்து பொடியாக்கி, தேனில் கலந்து, லேகியம் போல செய்து காலை மாலை உட்கொண்டு வாருங்கள் நலமாகும்.

மேற்கண்ட வாக்கு அகத்திய பெருமான் உரைத்தது.

*அகத்திய மாமுனிவர் திருவடிகள் பாேற்றி!

அகத்தியரின் சீடரும் பாஷானங்கள் மூலிகைகளின் சித்தனான போகரும் மனிதர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகளை வாக்குகளை தந்திருந்தார்!!!

இன்னும் போகர் சித்த பெருமானும் அவருடைய பங்கிற்கு மனிதர்கள் வரும் புது புது வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள மூலிகை மருந்துகளை தனது வாக்கில் கூறியிருந்தார் அவர் கூறிய மூலிகை மருந்துகள்

ஒரு முக்கியமான விஷயம் குருநாதர் அகத்தியர் பெருமானும் போகர் சித்தரும் உரைத்த மருந்துகள் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை போய் சேரும் அதற்கான தகுதிகளை அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் எந்த ஒரு உயிரையும் வதைத்து உண்ணுதல் கூடாது அசைவ உணவுகளை தவிர்த்திட  வேண்டும் என்று வாக்குகளில் கூறி இருக்கின்றார்கள் அதனால் இதனை முழுமையாக ஏற்று கடைப்பிடித்து வர வேண்டும்.  

ஒருபுறம் குருநாதர் கூறிய மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மறுபுறம் உயிரைக் கொண்டு சமைத்து சாப்பிடும் கர்மத்தினால் நோய்கள் அதிகரிக்குமே தவிர குறையாது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!!!

 போகர் பெருமான் வாக்கு

இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு  போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.

அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
  • கீழாநெல்லி
  • அக்கரகாரம்
  • மாசிக்காய்
  • ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
  1. மலை நெருஞ்சி இலை
  2. முருங்கை இலை
  3. துளசி இலை
  4. புதினா இலை
  5. கறிவேப்பிலை
  6. காட்டுக் கொடித்தோடை
  7. குப்பைமேனி இலை
  8. கண்டங்கத்திரி இலை
  9. வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.

வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.

இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.

பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.

இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து   உபதேசம் செய்வேன்.

இப்பொழுது குரு மந்திரம்  கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.

இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.

மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.

மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.

என்று வாக்குகள் தந்திருந்தார்.

இதனால் வரும்  அவர்கள் உயிர் வாழ பரிந்துரைத்த மூலிகைகளை எடுத்துக்கொண்டு நல் பக்தியும் நல் புண்ணியங்களும் செய்து ஜீவகாருண்யத்தை கடைபிடித்து அவர்கள் அருளால் நம்மை காப்பாற்றிக் கொள்வோம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.

    இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!

    ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த மருந்துகளை பயன்படுத்தி ஏராளமான அடியவர்களுடைய நோய்கள் தீர்ந்து உள்ளது குருநாதருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே இந்த மருந்து அவர்களை போய் சேரும் இதை தன்னுடைய வாக்கிலும் குருநாதர் குறிப்பிட்டுள்ளார்.

    அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா ஈரோடு.

    தொடர்பு எண் :9566825599.

    ReplyDelete
  2. குருநாதர் அகத்திய பெருமான் மூலிகை மருந்துகளை அதிகாலையில் அதாவது வெறும் வயிற்றில் காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது முழுமையான பலனை தரும் என்று கூறி இருக்கின்றார் அதன்படி எந்த ஒரு மூலிகை மருந்தாயினும் சரி காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது நன்றி வணக்கம்

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete