​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 July 2023

சித்தன் அருள் - 1360 - அன்புடன் அகத்தியர் - நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் - 2







நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 2 

அப்பனே நிச்சயம் யான் இங்கு வந்து சென்று கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே...

முருகனுக்கும் கூட இது பிடித்தமான தலம் ஒன்று எவை என்று கூற என் அருகிலே என் மடியிலே உறங்கிட்டு தான் செல்வான் அப்பனே அது ஒவ்வொரு மாதமும் இங்கு நடக்கும் என்பேன். அப்பனே நலமாகவே!!!! அவை தன் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே எவை என்றும் அறிய அறிய!!!!!

அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அதனால் பின் நிம்மதி எதை என்று அறிய அறிய அப்பனே எவற்றின் மூலம் எவை தருகின்றது என்பதால் அப்பனே நிம்மதி என்பது ஒன்றுமில்லை அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய எப்பொழுது ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்கின்றான் என்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது உடம்பை விட்டு ஆன்மா பின் பிரியும் பொழுது தான் நிம்மதி என்றே!!!........ 

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் பின் ஒவ்வொரு நொடியும் நிம்மதி இல்லாமலே வாழ்ந்து வருகின்றான் மனிதன் என்ன நடக்கும்?? என்ன நடக்கும்?? என்றெல்லாம்!!!

ஆனாலும் அவற்றையெல்லாம் தூரே எறியுங்கள் அப்பனே!!!
எவை என்று கூட எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே நல் வாழ்க்கை பின் யாங்கள் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!

ஆனால் அதை மனிதன் ஏற்க போவதாக இல்லை என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அடித்து நொறுக்கி அவனை பிசக்கி மீண்டும் எங்களிடத்தில் வர செய்கின்றோம் அப்பனே!!!

இனிமேல் இப்படித்தான் நடக்குமே தவிர எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! யாங்கள் வரவில்லை என்றால் அப்பனே பின் மனிதன் சித்தர்களே பொய் என்ற நிலைமைக்கு ஏற்படுத்தி விடுவான் அப்பனே!!!

இவையெல்லாம் யாங்கள் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டோம் அப்பனே!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்!!!!

எனை நம்பியவரை சோதிப்பேனே!!! தவிர நிச்சயம் அனைத்தும் கொடுப்பேன்!!!

அதற்கு எதை என்று அறிய அறிய ஒரு உதாரணத்தைச் சொல்கின்றேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு ஆசிரியர் எவை என்று கூட அப்பனே தன் மாணவனுக்கு சொல்லித் தருகின்றான் அப்பனே!!

பின் அவந்தனும் கேட்டால் ஆசிரியனுக்கும் பிடிக்கும் நலமாகவே!! எதை என்றும் அறிய அறிய அச் சிறுவனை!!!

பின் நலமாகவே இருக்கின்றான்!!! நம்! எவை என்று கூட நம் பிள்ளைகளும் இருக்கின்றார்களே ஆனால் இவனைப் போன்றா!!!!?? என்று!!!

தன் பிள்ளைகளையும் விட்டுவிட்டு நிச்சயம் அவன் மாணவன் மீது அன்பு காட்டுவான்!!! அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே நீங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றீர்கள் என்று!!!! தகுதிக்கு ஏற்றவாறு தான் அனைத்தும் அமையும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

அதனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே என்னை வணங்குபவர்களுக்கும் கூட துன்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

நிச்சயம் ஏன் வருகின்றது??? எதை என்று அறிய அறிய அப்பனேஆனாலும் நிச்சயம் எவை என்று கூட எவை என்றும் அறியாமலே அப்பனே அப்படியே ஏனென்றால் அப்பனே கணக்கு எவை என்று அறிய அறிய பொய் கணக்கு அப்பா!!!!

ஆனாலும் உண்மையான கணக்குகள் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் விதியில் கூட பல வருத்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் நிச்சயம் யான் மாற்றி விடுவேன் அப்பனே!!!

என்னால் அனைத்தும் இயலும் அப்பனே!!!!! 

""""" பிரம்மாவிற்கே!!! பாடம் கற்பித்தவன் அப்பனே யான்!!!!!! 

"""முருகனுக்கே!!!! பாடம் கற்பித்தவன் அப்பனே !!

எதை என்றும் அறிய அறிய ஏன்???  ஈசனுக்கே!!!! பாடம் கற்பிக்க தெரிந்த எந்தனுக்கு........மனிதனுக்கு பாடம் கற்பிக்க தெரியாதா???????  என்ன!!!!!! 

மனிதனுக்கு எவ் வழியில் கற்பிப்பது என்பது யான் நன்றாக உணர்ந்து விட்டேன் அப்பனே!!!! 

அடி!!!! தான்!!!! முதலில் பலமான அடிதான்!!!!! அப்பனே!!!! 

அப்படி எடுத்து வந்தால் தான் இனிமேல் திருந்துவானே தவிர!!.......... அப்பனே சொல்லி சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை அப்பனே!!!! 

இப்படி இரு!!!!!!  அப்படி இரு!!! என்றெல்லாம் சொன்னாலும் ஏதோ சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே!!!

அடி விழுந்தால் பின்பு தெரியும் அகத்தியன் அப்பொழுதே சொன்னான் என்று!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய அதனால் பொய்கள் நிறைந்த அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இவ்வுலகம் பொய்யானதைத்தான்  பின் ஏற்றுக் கொள்ளும் என்பேன் அப்பனே

உண்மையானவைக்கு கூட இங்கு நிச்சயம் தகுதிகள் இல்லை அப்பனே!!

உண்மை என்பது அப்பனே தூக்கித்தான் போடத்தான் வேண்டும் அப்பனே!!!

அதனால் பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே 

எவை எவை என்று அறிய அறிய அப்பனே தன் எண்ணம் போலத்தான் வாழ்க்கை என்று அப்பனே அனைவரும் உணர்ந்ததே!!! 

இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே!!!

உன் எண்ணம் சரியில்லை என்றால் அப்பனே நீயும் சரியில்லை என்று தான் அர்த்தம் அப்பனே நீயும் சரி இல்லை என்றால் அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் அழிந்திட்டு அப்பனே மீண்டும் இறைவனிடத்தில் வருவதா?????

அப்பனே இறைவன் என்ன?? வேலைக்காரனா???? உந்தனுக்கு கொடுப்பதற்கு என்பதையெல்லாம் நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே திருந்த திருந்த அதாவது செப்பி செப்பி பார்த்தோம் அப்பனே மனிதன் திருந்த போவதாகவே இல்லை அப்பனே

அவை மட்டும் இல்லாமல் என்னை வணங்கிக் கொண்டே அப்பனே போதைகளை எவையென்று கூற உட்கொள்ளுவது!!! இன்னும் இன்னும் எதையெதையோ செய்வது பொறாமை கொள்வது ஆசை கொள்வது அப்பனே தாய் தந்தையை மதிக்காமல் அப்பனே தான் என்ற அகங்காரம் அப்பனே ஆனாலும் அடிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் ஆனாலும் அவையெல்லாம் பொய் அதாவது அகத்தியன் நல்முறையாகச் சொன்னால் எதை என்று அறிய அறிய இவையெல்லாம் மனிதன் பயன்படுத்திக் கொள்கின்றான் அப்பனே

எதை என்றும் அறிய அறிய எங்கு சாதகமாக எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே அகத்தியன் பாசத்தோடு உரைக்க வேண்டுமா??? அப்பொழுதுதான் உண்மையா??

அப்பனே அப்படி இல்லை யாங்கள்!!!! நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அடிகள் பலமாக வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்னுடைய பக்தர்களாயினும் நிச்சயம் அப்பனே எவை என்று கூட தப்பிக்க முடியாது தப்பிக்க முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே எந்தனுக்கு பிடித்த ஒரே விஷயம் பாசம் தானப்பா!!!!!

அவ் பாசத்தை காட்டினாலே போதுமப்பா!!!!

நிச்சயம் என்னால் கர்மத்தையும் விலக்க முடியும்!!!! மோட்சத்தையும் அருள முடியும்!!! முருகனையும் காட்ட முடியும்!!! அப்பனே பிரம்மாவையும், விஷ்ணுவையும், ஈசனையும் காட்ட முடியும் அப்பனே!!!!

வெவ்வேறு வடிவில் அப்பனே இதையெல்லாம் விஞ்ஞானபூர்வமாகவே விவரிக்கின்றேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நலமாக வாழ பல பல வழிகளும் உள்ளது.

ஆனால் அதை பயன்படுத்த தெரியவில்லை மனிதனுக்கு!!!! அவ்வளவு தான் அப்பனே!!!! அதனால்தான் மனிதன் சீரழிந்து போய்க் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

எதனால் என்பதையும் கூட அப்பனே அதனால் பின் எங்கள் வழியில் வருபவருக்கு எல்லாம் அப்பனே யாங்கள் எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே எவ்வாறெல்லாம் காண்பதையெல்லாம் என்பதை எல்லாம் அப்பனே என் நிச்சயம் எடுத்துரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!! 

அதனால் நிச்சயம் கந்தனும் இங்கே எவை என்று கூட தேவாதி தேவர்களும் வந்திட்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் அனைவருமே வந்தார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 இன்னும் அப்பனே எத்தனை எத்தனையோ திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பூமியில் அழிந்து கிடக்கின்றதப்பா!!!! அதனால் அப்பனே அவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா??????????????????? மனிதனுக்கு!!!!!!!!!!!!!!

ஆனாலும் அப்பனே பின் யோகம் இருந்தால்தான் அவையும் செயல்படுத்த முடியும் அப்பனே வரும் காலங்களில் அவையெல்லாம் யாங்கள் இயக்குவோம்!!!! 

ஏனென்றால் இத் திருத்தலத்திற்கு சென்றால் இவை நடக்கும் என்றெல்லாம் பின் முன்பே அப்பனே கட்டளை இட்டு சொல்லிவிட்டார்கள்!!!

ஆனால் இப்படி எல்லாம் நடக்குமா????? என்று அனைவருமே அழித்துவிட்டார்கள் அப்பனே!!! ஆனால் மனசாட்சி இல்லாமலே!!!

அவையெல்லாம் இக்கலி யுகத்தில் வெளி காட்டுவோம் யாங்கள்!!! ஏன் ஈசனே!!! வெளிக்காட்டுவான் அப்பனே!!!! நல்முறையாகவே!!!!

இதனால் அப்பனே என்னென்ன தேவை என்பதை கூட மனிதனுக்கு தேவை என்பதை புரிந்து இறைவன் கொடுத்துள்ளான்!!!!

ஆனாலும் அத் தேவையை உபயோகிக்கப்படுவதே இல்லை அதாவது உபயோகிப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!!

ஆனால் தேவையானவற்றை எல்லாம் உபயோகித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

இப்படி இருக்க மனிதன் எப்படித்தான் வாழ்வான்???????? என்பேன் அப்பனே!!!!!

அப்பனே ஒரு பக்கம் அப்பனே இவந்தன் அனைத்திற்கும் எதை என்றும் அறிய அறிய அதாவது இறைவன் அனைத்திற்கும் கொடுத்து அனுப்புகின்றான்!!!

ஆனால் மறுபக்கமோ காலியாக விட்டு விடுகின்றான்.......அக் காலியானவற்றைத்தான் தேடுகின்றான் மனிதன்!!!!


இருப்பதை வைத்துக் கொண்டு பிழைக்க தெரியவில்லையே அப்பனே!!!

பணங்கள்!! பணங்கள்!!! இங்கு ஒருவன் பணங்கள் பணங்கள் என்று பின்னாலே போய்க் கொண்டு இருக்கின்றான் அப்பனே!!!! ஆனாலும் அப்பனே அதன் வினைகள் என்னவென்று கூறினால் அப்பனே ஆனாலும் பணங்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்கள் எதை என்று கூட கஷ்டங்கள் பட்டுப்பட்டு இவனிடத்தில் கொடுத்து ஆனாலும் அப்பனே கர்மாக்கள் தான் சேர்த்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அக் கர்மா தேவையா???? அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இக்கூட்டத்திலே அவந்தன் அமர்ந்துதான் இருக்கின்றான்!!! 

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் பின் காட்டுவேன் பெயரையும் சொல்லுவேன் ஆனால் தேவையில்லை அப்பனே ஆனால் அவன் தலை குனிந்து விடுவான் அப்பனே!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றான் ஒருவன் அவனே தான்!!!!!!

( நற்றாறீஸ்வரர் ஆலயத்தில் குருநாதர் இந்த வாக்கினை உரைக்கும் பொழுது எதிரே அமர்ந்திருந்த மக்களில் ஒருவரை குறித்து கூறிய வாக்கு இது)

அப்பனே இன்னும் எவை என்று அறிய ஒரு படி மேலே போய் நின்று அப்பனே இன்னும்!!...............

காந்தர்வம் கூட!!........ 

காதலாம்....!?!?!?!?! காதல்!!!.... 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!


அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே எங்கும் நிறைந்திருக்கின்றான் அப்பனே இறைவன்!!!

ஆனாலும் கண்ணுக்கு எதை எதை என்று அறிய அறிய மனிதன் கண்ணுக்கு பின் எவை என்று அறிய பின் நல்விதமாகவே தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றான் ஆனால் பின் மனிதன் தான் கண் பார்ப்பதில்லை காண்பதில்லை  அப்பனே!!!!

எங்கெங்கோ  எதை என்றும் அறிந்தறிந்து பணத்தின் மீது கண் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் சொத்துக்கள் மீது கண் அப்பனே இன்னும் என்னென்ன எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் இறைவன் மீது எவை என்று அறிய அறிய அப்பனே செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி இருக்கின்றார்கள் அவை மட்டுமில்லாமல் பணியும் கூட தெய்வம் என்று!!!!!

 ஆனால் பணி செய்யும் இடத்திலே அப்பனே எத்தனை ?? எத்தனை??? கர்மாக்கள் அப்பனே!!!

அப்பொழுது அப்படி என்றால் எவை என்று கூட திருமணமும் எவை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே நல்லோர்களுக்கு அப்பனே யாங்கள் திருமணத்தை தள்ளி தள்ளி பின் வைத்துக் கொண்டுள்ளோம்!!!! ஏனென்றால் அப்பனே அப்படி கர்மம் அப்பா!!!

என்னை நம்புவர்களுக்கு கூட அப்பனே எதை என்று அறிய அறிய பல மனிதர்களுக்கும் கூட இங்கிருந்தே சொல்கின்றேன்!!!!!

திருமணம் ஆகவில்லை!!...

ஏன் ஆகவில்லை????

அப்பனே எதை என்றும் அறிய அறிய சிறிதளவாவது சிந்தித்து உள்ளீர்களா?????? அப்பனே எதை  என்றும் அறிய அறிய!!!

 அதனால் நிச்சயம் என்னை
நம்பியவர்களை எதை என்றும் அறிய அறிய யான் கடைசி வரையில் சரியாகவே பார்ப்பேன்!!!

அதனால்தான் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்வேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இங்கு ராகு!!! கேது!!! சனி!!! எவை என்று அறிய அறிய பின் கிரகங்களுக்கு இடமே இல்லை என்பேன் அப்பனே!!!!!!

அகத்தியன் பெயரைச் சொன்னால் !!!....பின் அகத்தியன் பக்தனா இவன் ?? என்று அனைத்தும் ஒதுங்கிவிடும்!!!!

ஏனென்றால் எதை என்றும் அறிய அறிய கிரகங்களுக்கே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட பாவங்கள் பிடித்து விட்டது அப்பனே!!!!
ஆனால் இவ் நதியில் காவிரியில் பின் எவையென்று குளித்திட்டுத்தான் அப்பனே அவர்களும் நவகிரகங்கள் கூட பின் பாவம் தீர்த்தனர்!!!

அதனால் அகத்தியன் என்று சொன்னாலே அவர்களும் பின் மதி மயங்கி அதாவது தலையும் குனியும்!!!!

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பின் எவை என்று கூற கூட பின் அதாவது சனியவனும் என்னிடத்தில் வந்து அகத்திய மாமுனிவரே!!!! உன் பக்தனாக இருந்து என்னென்ன??? செய்கின்றான்!! என்று பார்!!

இவனுக்கெல்லாம் எப்படி? யான் தண்டனைகள் கொடுக்காமல் இருக்கமுடியும் ????????????????..... என்றெல்லாம் சனி!!!! 

ஆனால் குருவானவனும் பின் எவை என்றும் அறிய அறிய அகத்திய மாமுனிவரே!!!! பின் எவை என்று உன் அருளை பெற்றவர்கள் பின் பக்தியில் நுழைந்து இவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றார்கள்!!!!

இன்னும் சுக்கிரனும் கூட எதை என்றும் அறிய அறிய அகத்திய மாமுனிவரே!!!! எவை என்றும் அறிய அறிய என்னை வைத்துக் கொண்டு இவர்கள் விளையாடுகின்றார்கள்!!!!

இன்னும் புதனும் கூட பின் அகத்திய மாமுனிவரே பின் உன் அருளைப் பெற்று புத்தியை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றான் கீழாகவே என்றெல்லாம் கிரகங்கள் என்னிடத்தில்!!....................

அதனால் கிரகங்களுக்கு யான் சொல்லிவிட்டேன் இருந்தாலும் ஒரு அடி அடித்து திருத்துங்கள் என்று!!!

அதனால் சந்தோஷமாம் கிரகங்களுக்கு!!!!!!

எண்ணிப் பாருங்கள் அப்பனே!!!!!

கிரகங்களே அப்பனே என்னிடத்தில் வந்து எதை என்றும் அறிய அறிய புகார்!!!!......................

அப்பனே !! அப்படி எப்படி? இருக்கின்றார்கள்? மனிதர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள்!!!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே சரியாகவே ஒழுக்கம் யார் ஒருவன் சரியாகவே இளம் வயதில் ஒழுக்கம் கடைபிடிக்கின்றானோ அவன் நிச்சயம் முப்பான் மேல் (30 வயதிற்கு மேல்) உயர்ந்து வாழ்வான் அப்பனே!!!!

அப்படி ஒழுக்கத்தை கெட்டவன் நிச்சயம் கடைநாள் வரையிலும் துன்பமப்பா!!! சொல்லிவிட்டேன்!!!! அப்பனே

எதை என்றும் அறிய அறிய இன்னும் ஏராளமான வாக்குகளும் கூட காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே பின் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் மனிதனுக்கு வாழ தெரியவில்லை என்பதுதான் என்னுடைய வாக்கு சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைவருக்கும்........அப்பனே  ஏன்? இறைவனை வணங்குகின்றீர்கள்??? அப்பனே!!!

எதற்காக வருகின்றீர்கள்????? அப்பனே!!!!!

அனைவருக்குமே எவை எவை என்று அறிய அறிய ஒவ்வொரு விதத்திலும் கூட கஷ்டங்கள் என்பதை யான் நிச்சயம்......... என்னால் யான் எங்கிருந்தாலும் சொல்ல முடியும் அப்பனே!!!

கஷ்டமே இல்லாமல் இருந்தால் அப்பனே இறைவனை கண்டுகொள்ள ஆள் இல்லையப்பா!!!!!

யான் தான் இறைவன் என்று சொல்லித்திரிவான்!!! அதனால்தான் இறைவன் படைத்தான் அதனால்தான் அப்பனே இறைவன் தலையில் கொட்டி மீண்டும்  என்னிடத்தில் வா என்று அப்பனே கஷ்டங்கள் கொடுக்கின்றான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!

இறைவன் சாதாரணமானவன் இல்லை!!! சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட  இத்தண்ணீர் (காவிரி நதி நீர்) எங்கு செல்கின்றது என்பதை எல்லாம் பார்த்தால்.... கடைசியில் தெரியும் என்பேன் அப்பனே!!!

பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின் கடல் தான் இறைவன் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம் அப்பனே!!!!

மீண்டும் எதை என்றும் அறிய அறிய நீங்கள் எங்கு பிறந்தீர்களோ??  யார் உங்களைப் படைத்தார்களோ?? கடைசியில் அவனிடத்தில் தான் செல்ல வேண்டும் நீங்கள் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அதனால் ஆன்மா, உடம்பு எவை எவை என்று அறிய அறிய அப்பனே  ஆன்மா சரி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் உடம்பை எடுத்து விடுவான் இறைவன் எதை என்றும் அறியறிய சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அப்பனே பயனில்லாத உடம்பிற்கு என்ன தகுதி என்பதை எல்லாம் கூறி இறைவன் நிச்சயம் அதிவிரைவிலேசவுக்கடியும் கூட கொடுப்பான் என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய மற்றவர்களுக்கு யார் உபயோகமாக உள்ளானோ அவனைத் தான் இறைவன் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வான் அப்பனே!!!

அப்படியே தகுதி இல்லாதவனை நிச்சயம் அழித்து எதை என்று கூட ஆன்மாவை பிடுங்கி மீண்டும் பின் இறைவனிடத்தில் வைத்துக் கொண்டு இவ்வாறெல்லாம் அடுத்த பிறவி என்று நிச்சயம் மறு உடம்பை கொடுத்து விடுவான் அப்பனே!!!! 

இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது இறப்பும் பிறப்பும் அப்பனே பின் சரித்திரமில்லாதது அப்பனே அதனால் நிச்சயம் இறைவன் அப்பனே ஈடு இல்லாதவன் அப்பனே!!! இறைவனைப் பற்றி நிச்சயம் அப்பனே மனிதனுக்கு பின் தெரிவதில்லை என்பேன் அப்பனே!!!!

இறைவன் விளையாட்டை புரிந்து விட்டால் மனிதன் அமைதியாகி விடுவான் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே இப்பொழுது புரிகின்றதா?? அப்பனே!!! 

என்னென்ன???? இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!

அனைத்தும் விதியின் விளையாட்டா????

இல்லை மதியின் விளையாட்டா???

இல்லை!!! அப்பனே மனிதனின் விளையாட்டு தான் அப்பனே!!!!

மனிதனின் விளையாட்டு தான் விதியாக செயல்படுகின்றது அப்பனே!!!!

இறைவனின் விளையாட்டு மதியாக எவை என்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே அதனால் நிச்சயம் தான் தன் மனதை எண்ணிக் கொண்டால் யார் மீது தவறு என்று எண்ணிக் கொண்டால் அப்பனே  நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 

இன்றளவும் ஈசனும் பார்வதி தேவியும் இங்கு வந்து அனைவருக்குமே ஆசிர்வதித்து விட்டனர் அப்பனே அழகாகவே எதை என்று அறிய அறிய அப்பனே யானும் உண்டேன்( குடமுழுக்கு விழா நிகழ்வில் நடைபெற்ற அன்னதானத்தில்) அப்பனே நலமாகவே அப்பனே அனைவரும் உண்டு விட்டு சென்றார்கள் அப்பனே!!!

இந்திரனும் சந்திரனும் அப்பனே எவை எவை என்று அறிய அறிய சூரியனும் இங்கு வந்து நல்முறையாகவே அனைவருக்கும்!!!.............

ஆனாலும் அப்பனே இங்கு வந்தவர்களுக்கு அப்பனே ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு பிரச்சனையப்பா!!! யான் கண்டு களித்து பின் யாராவது ஒருவருக்காவது பிரச்சனை இல்லையா என்று பார்த்தால் அப்பனே அப்படி யாரும் இல்லை அப்பனே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே

அப்படி இருக்க எவை என்றும் அறிய அறிய அப்பனே கடலின் மீது மனிதன் நடப்பானா??? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!! அப்பனே இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அவைதனை நம்பும் கூட்டம் கூட இன்னும் இருக்கின்றது அப்பனே அதனால் சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!

தன் தம் கடமை எதை என்றும் அறிய அறிய தானாகவே எவை என்று புரிய புரிய அப்பனே அதனால் மனிதன் தான் அப்பனே கர்மாவை உருவாக்குகின்றான் அப்பனே சொல்லிவிட்டேன் ஆணித்தரமாக!!!!

எதை என்று கூட அவ் கர்மத்தை நீக்க இறைவனை பயன்படுத்திக் கொள்வதாம்?!?!?!?!?!?!?!?!

அப்பனே சரி இல்லை அப்பனே!!!!

எதை என்றும் அறிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே உங்கள் மனசாட்சிக்கு இடையே பேசிக் கொள்ளுங்கள் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் கலியுகம் அப்பனே கரடு முரடானது என்பேன் அப்பனே!!!!! கலியுகத்தில் வாழ்வதே கடினமப்பா!!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து இழுத்து வந்து மக்களுக்கு அறிவு அப்பனே இறைவன் அறிவை கொடுத்துள்ளான்!!!

ஆனால் யாரும் அதை சரியாக பயன்படுத்துவது இல்லை அப்பனே அதை சரியாக பயன்படுத்தி விட்டால் அப்பனே இவ்வுலகத்தையே ஆளலாம் என்பேன் அப்பனே!!!!

யாங்களும் உதவிகரமாக இருப்போம் அப்பனே!!!

பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் தேர்ந்தெடுப்பது எவை என்றும் அறிய அறிய ஒரு நல் பக்தனே !!!அப்பனே!!!

ஆனால் நல் பக்தனே இல்லையப்பா இவ்வுலகத்தில் சொல்லிவிட்டேன் ஆணித்தரமாகவே!!!! மீண்டும் மீண்டும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம் அப்பனே எதை என்றும் அறிய என்னை கேட்கலாம் !!!

யான் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் மனிதன் அதாவது முட்டாள் மனிதன் பின் யான் அகத்தியனுடைய பக்தன் எந்தனுக்கு பின் அனைத்துமே தெரியும் என்று பொய் கூறி எதை என்றும் அறிய அறிய இன்னும் என்னிடத்தில் அகத்தியன் பேசுவான் என்று!!!

இன்னும் ஒரு படி மேலே சென்று அகத்தியன் என்னுடைய நண்பன் என்று கூட திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன் வெட்கம் இல்லாத மனிதன் அப்பனே அவையெல்லாம் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கும் பல அடிகள் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றேன்!! திருந்தவில்லை அப்பனே!!

அதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே உங்கள் பெயரைச் சொல்லி நீங்கள் ஏமாற்றுங்கள் அப்பனே போதுமானது!!!!

இறைவன் பெயரைச் சொல்லி சித்தர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றுகின்றீர்கள் என்பதையெல்லாம் பலவாக்குகளில் கூட செப்பிக் கொண்டே இருக்கின்றேன்!! அப்பனே

அதனால் தகுதியுள்ளவற்றிற்கு தகுதியானவை தரும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய எங்கள் அருளாசிகள் கிடைத்து விட்டால் என் அருகிலே இருப்பான் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே யாங்கள் விரும்பியதை அவன் செய்வான் என்பேன் அப்பனே!!!!

ஆனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

அறிந்து கொள்ளுங்கள்!!! புரிந்து கொள்ளுங்கள்!!! தெரிந்து கொள்ளுங்கள்!!!!
தெளிவு பெறுங்கள் அப்பனே!!!!

தெளிவுகள் பெற்றால் தான் நீங்கள் கலியுகத்தில் வாழ முடியுமே!!! தவிர அப்பனே நிச்சயம் தெளிவு பெறாவிடில் மனிதனால் இவ்வுலகத்தில் வாழவே!!!.... முடியாது!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் அறிவை சரியாக பயன்படுத்துங்கள் அப்பனே இளம் வயதிலேயே இறைவனை வணங்குங்கள் அப்பனே!! இறைவனை காதலியுங்கள் அப்பனே போதுமானது!!!

அப்படி பின் இறைவனை காதலிக்காமல் மற்றவர்களை எல்லாம் தேடி காதலித்தால் அப்பனே!!!!

வரும் துன்பம் அப்பனே!!!

பின் 30 ,40 ,50 ,60 வயதுகளில் அப்பனே தேவையா உந்தனுக்கு!!!

யாரை காதலிப்பது? என்றால் இறைவனை காதலி!!! முதலில் அப்பனே!

அப்படி யாராவது இருக்கின்றீர்களா?? என்றால்!! அப்பனே எவை எவை என்று அறிய அறிய பின் இளம் வயதில் ஆசைகளோடு சென்று விடுகின்றான் அப்பனே ஆசைகளின் பின்னாலே சென்று விடுகின்றான்!!

ஆனால் அப்பனே பிற்பகுதியில் ஆசைகள் அவன் பின்னாலே செல்கின்றது!!!! இதனால் துன்பம் தான் வருகின்றது அப்பனே!!!!

இறைவன் பின்னே யாராவது இளம் வயதில் இறைவனை நினைத்தேன் இறைவனுக்கு பல பக்திகள் பின் எவை என்று அனைத்தும் செலுத்தினேன் என்று!!!

அதாவது பின் 16, 17, 18, பின் பத்தொன்பது 20 ,21, 22, 23 ,அப்பனே இவ் விஷயங்கள் அதாவது 24 வயது வரை ஓர் மகன் ஆணோ!!! பெண்ணோ!!! தப்பித்துக் கொண்டால் அப்பனே எவை என்றும் அறிய அறிய 25, 26 ,27, வயதுகளில் இறைவன் நேரடியாக வருவான்!!!! அப்பனே!!!! பின்பு யாராலும் அசைக்க முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் எவையென்று அறிய அறிய இளமையில் அப்பனே இறைவனை மனதில் வையுங்கள் போதுமானது அப்பனே!!!

துன்பங்கள் முதுமையில் வராது!!!! அப்படி எதையெதையோ வைத்தால் நிச்சயமாய் சத்தியமாய் வரும் துன்பங்கள் எதை என்றும் அறிய அறிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!! 

அதனால் அப்பனே இதையும் கூட எவ்வாறு என்பதையும் கூட அப்பனே இன்னும் இன்னும் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன் தன் நிலைக்கு தானே தான் காரணம் யாரும்  இல்லை அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே நடக்கின்றாய் அப்பனே அனைத்தையும் மிதித்துச் செல்கின்றாய் அப்பனே இது இறைவன் மீது சொல்வதா????? குற்றம்!!!!!!!!!!

அப்பனே தன்மீது குறைகள் வைத்துக் கொண்டு அப்பனே மற்றவரை குறை கூறவும் கூடாது என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய நிச்சயம் இறைவன் பால் மனதை வைத்தாலே நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அவன் நினைத்ததெல்லாம் சிறிது எவை என்று கூட அப்பனே பின் சரியாகவே அப்பனே தாழ்மை அதாவது எவை என்றும் அறிய அறிய அப்பனே நடந்தாலும் நிச்சயம் அனைத்தும் இறைவன் கொடுப்பான்.

ஆனாலும் அப்பனே இளம் வயதில் எதை என்றும் அறிய அறிய ஆடிய ஆட்டங்கள் தான் அப்பனே முதுமையில் நோய்களாகவும் வருவது வருத்தப்படுவதும் வருவது சொல்லிவிட்டேன் அப்பனே

நீ இள வயதில் சரியாக இருந்தால் ஏன் முதுமையில் எவை என்று அறிய அறிய சந்தோசமாக வாழ்வாய் இறைவன் உன் பக்கத்தில் இருப்பான் அப்பனே இவ்வளவுதான் விஷயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே அறிவை சரியாக பயன்படுத்துங்கள் சரியாக பயன்படுத்துங்கள் அப்பனே!!!

அறிவு அப்பனே எவ்வளவு ஒரு பெரிய விஷயம் அதனை தாழ்வான பகுதிக்கு எடுத்துச் சென்று விடுகின்றான் மனிதன் இளம் வயதில்!!!!......

அதனால்தான் அப்பனே அழிவுகள் எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இவ் தேசத்தில் எதை என்றும் அறிய அறிய என்னுடைய ஆலயம் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்துமே!!!! என்னுடைய ஆலயங்கள் அப்பனே!!! 

எவை என்றும் அறிய அறிய யான் எங்கெங்கு பல நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் எதை என்றும் அறிய அறிய கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் எல்லாம் எங்கு எவை என்று கூட எங்கெங்கு அதிகம் படுகின்றதோ அங்கெல்லாம் திருத்தலங்களை அமைத்தேன் அப்பனே அமைத்தும் வைத்தேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சித்தர்களை எல்லாம் ஒன்று கூட்டி!!!!அப்பனே அவ் ஆலயங்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது!!!! அதை மீட்கவே யாங்கள் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய இக்கலியுகத்தில் தோன்றி தோன்றி மீட்டுக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!

யார் யார் மூலம் எதை எதை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் மனிதனை நம்பப் போவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே

மனிதன் ஏமாற்றுக்காரன் என்பேன் அப்பனே அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம்!..... ..... அப்பனே பின் நல்லது நடந்தால் திருத்தலத்திற்கு வருவது நல்லது நடக்கவில்லை என்றால் திருத்தலமா என்ன????? என்று கூறி விடுவது!!!

இதனால் யாங்களே அமைத்துக் கொள்வோம்வரும் காலங்களில்!!!

ஆனால் திருத்துவோம் அப்பனே மனிதர்களை அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!! அருள்கள்!!! அப்பனே!!! அப்பனே!!!! 

நட்டாற்றீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நன்னாள் தின குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு..... முற்றே!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ..... தொடரும்!

2 comments:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete