​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 31 March 2026

சித்தன் அருள் - 2172 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு 10 !



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 17.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  நிறைவு பகுதி 10

வாக்குரைத்த  நாள் :- 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) , (நான்காம்   நாள் ,  முதல்  தலம்)  -  ( DAY4 , 1st   PLACE )

வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- மெலஸ்தி பீச், ஜேல். மெலஸ்தி உங்கசான், உங்கசான், கேக். குடா தெற்கு, கபுபாதேன் பதுங், பாலி 80361, இந்தோனேஷி

கூகிள் மேப் லிங்க் (Google Map link)  :-
https://maps.app.goo.gl/321EsNPkVbkTwGit5

Address :- Melasti Beach, Jl. Melasti Ungasan, Ungasan, Kec. Kuta Sel., Kabupaten Badung, Bali 80361, Indonesia

=============================================
#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 
=============================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன் 

அப்பனே நலங்களாக கவலைகள் வேண்டாம், அப்பனே நல்ல விதமாக, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் விவரிக்கின்றேன் என்பேன். அப்பனே பொறுத்திருந்தால் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அனைத்தும் ஒரே முறையில், அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் தேசம் இங்கிருந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  எதை என்று அறிய , அப்பனே பின் , அதாவது என் நாமத்திலே, அப்பனே பின்  எதை என்று கூற, பின்  நீண்டு காணப்படுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின்  எவை என்று புரிய, அப்பனே அங்கும் சென்றால், பின்  நிச்சயம் சில ரகசியங்கள் தெரிவிப்பேன். 

=============================================
# அன்பு குருநாதர் பெயரால் ஆதி காலத்தில் “அகஸ்திரேலியா” என்று முன் காலத்தில் அழைக்கப்பட்ட பகுதி,   இதுவே தற்போது  ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படுகிறது.
=============================================

அப்பனே , இதனால் எதை என்று புரிய, அப்பனே , இதனால் அப்பனே நல்ல விதமாக, அப்பனே அனைத்து இடங்களிலும் கூட ஆசிகள் பெற்று தந்துவிட்டேன், அப்பனே. 

இதனால் அப்பனே எவை என்று புரிய, அப்பனே இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாக்குகள், அப்பனே பின்  இருக்கின்றது. பின்  நிச்சயம் பரப்புவேன், பொறுத்திருங்கள். 

அப்பனே கவலை வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

முன்பே, அப்பனே நிச்சயம் யான் பின்  சொல்லிவிட்டாலும், அப்பனே பின்  அதையே, அப்பனே பின்  நினைத்து நினைத்து, அப்பனே அதனால்தான், அப்பனே பின் , அதாவது பின்  எவை என்று அறிய , அப்பனே பின்  சென்று கொண்டே இருங்கள். அப்பனே பார்த்துக் கொள்வோம். 

அப்பனே நல்ல விதமாக, இம்முறை ஆசிகள், அப்பனே நலமாகவே, அப்பனே நினைத்து ஆற்றல்களும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு, அப்பனே சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பு அப்பனே. 

அப்பனே இதனால் நல்ல விதமாக, அப்பனே ஆசிகள் இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் இருக்கின்றது. 

பல இடங்கள், அப்பனே பல இடத்தில், அப்பனே சில ஆசிகளையும், அப்பனே கொடுத்து, அப்பனே பின்  இன்னும் ரகசியங்கள் எல்லாம், அப்பனே வெளிக்கொண்டு வருவேன். 

கவலைகள் வேண்டாம்.

கவலைகள் வேண்டாம்.

அடியவர் :- இந்த மேலஸ்தி பீச்சோட சிறப்புகள்?.

குருநாதர் :- அப்பனே எது என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, அப்பனே எதை என்று புரியாமல் இருந்தாலும், எதற்கு அப்பனே பின்  அடுத்தடுத்த வாக்குகளில்  விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட 

அழகாக, அப்பனே எது என்று புரிய, அப்பனே இங்கு பின் , அதாவது நிச்சயம் தன்னில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு. 

அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  சில, அப்பனே காந்தகங்கள், அப்பனே பின்  மேலிருந்து நிச்சயம் அங்கு எவை என்று அறிய, பின்  அங்கு, அதாவது அங்காரகன் ( செவ்வாய் )   அப்பனே நிச்சயம் தன்னில் சனியவன், அப்பனே நிச்சயம் ராகு கேதுக்கள், அப்பனே சூரியன் அழகாக, அப்பனே பின்  இங்கு, பின்  அதிக அளவு படுகின்றான் என்பேன் அப்பனே. 

எது என்று கூட இவ்வாறாக, அப்பனே படுகின்ற பொழுது, அப்பனே இவைதான், அப்பனே மனிதனுக்கு அதிக அளவு, அப்பனே நிச்சயம் தன்னில் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது நீராட, அப்பனே பின்  இதன் தாக்கம் குறையும். 

அவை மட்டுமில்லாமல், அப்பனே மறைமுகமாக, அப்பனே இங்கிருந்து, அப்பனே சில, அப்பனே மைல் தொலைவிலே, அப்பனே எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு பெரிய பாறை உள்ளது அப்பா, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அங்கு, அப்பனே நல் சக்திகள் எல்லாம் அடங்கி உள்ளது என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே அவ் நல் சக்திகள், அப்பனே பின்  அனைத்தும், அப்பனே பின்  இறைவனை வேண்டி, வேண்டி முக்திக்கான, அப்பனே பின்  எவை நிலையை இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை நிச்சயம் பின்  அதாவது அதிகாலையிலும் மாலை வேளையிலும் கூட வேண்டுகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் அவ் சத்தங்கள் எது என்று கூற, அப்பனே பின்  அப்படியே நிச்சயம் பின்  இங்கு வந்து……

அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் மனிதனுக்கும் ஆற்றல் பெறுகின்றது. 

இன்னும் ரகசியங்கள் என்பேன் அப்பனே 

பின், அதாவது அறிவியல் வடிவாக, அப்பனே விவரிக்கின்றேன். 

அதுமட்டுமில்லாமல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர்கள் வணங்குவது, அப்பனே பின்  சுக்கிரன், அப்பனே சூரியன், அப்பனே சந்திரன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, அப்பனே பின்  வணங்கி, நிச்சயம் தன்னில் கூட பல ஆற்றலை, நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு, அப்பனே பின்  வருவோருக்கெல்லாம் ஈந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. 

இன்னும், அப்பனே விவரமானதை இப்பொழுது போதும்அப்பா. முடித்துக் கொள்கின்றேன்.

அடியவர் :- ( அடுத்த முறை அங்க செல்ல ஆசி கேட்ட போது )

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  ஆசிகள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

அடியவர் :- இப்ப இந்த இந்த தேசம் வந்து பார்த்தீங்கன்னா, நிறைய தீவுகள் இருக்கிறப்போ, கெட்ட சக்திகளோட இந்த தேசத்தை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்கணும்? 

குருநாதர் :- அப்பனே அதாவது சொல்லிவிட்டேன் அப்பனே. பின்  இதற்கும், அப்பனே பின்  இங்கிருந்து, அப்பனே பின்  எவை என்று அறிய அப்பனே அதாவது என்னுடைய நாமத்திலே, அப்பனே அங்கு வரை பரவி இருந்தது என்பேன் அப்பனே. 

ஆனால் நடுவில், அப்பனே சில விஷயங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

அப்பனே இதனால், அப்பனே பின்  இவையும் இணைக்கும் என்பது எல்லாம், அப்பனே பின்பு உரைப்பேன் அப்பனே. 

=============================================
# பாலி தீவில் இருந்து (ஆதி காலத்தில் “அகஸ்திரேலியா”) ஆஸ்திரேலியா வரை முன் காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சில இடங்களில் கடல் நீர் உள் புகுந்து விட்டது. அதனால் இப்போது இவ் இடங்கள் தனி தனி தேசங்களாக உள்ளது. 
=============================================

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  ஆற்றல்கள் ஏன், எதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, அப்பனே இப்பொழுது புரிந்து கொண்டாலும், ஆனாலும் எங்கு செப்பி இங்கு இணைத்தால், அப்பனே புரியும் என்பதை யான் வருங்காலத்தில் செப்புவேன். 

அடியவர் :-  ( இப்ப இங்க ஏதாவது முக்கியமான ஸ்தலங்கள் ஏதாவது விட்டுட்டோமா? அடுத்த தடவை பார்க்கிறதுக்கு. ) 

குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய? அப்பனே கவலை வேண்டாம். அப்பனே தேசத்திற்கு வந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்களுடைய ஆசிகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள். அப்பனே.

கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

எவை வந்தாலும் கடைசியில் செய்யப்போவது யான் தான் என்பேன் அப்பனே. 

அதனால் நிச்சயம் தன்னில் கூட எவை நன்மையோ அவையே செய்கின்றேன். கவலை விடு, கவலை விடு. 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்குகள்  நிறைவு அடைந்தது…….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 30 March 2026

சித்தன் அருள் - 2171 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு 9 !




16.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு பகுதி 9 

(திருக்கடையூர் அபிராமி அன்னையின் செல்ல பிள்ளை மார்க்கண்டேய மஹரிஷி குறித்த வாக்கு )

வாக்குரைத்த  நாள் :- 16.03.2026 (திங்கட்கிழமை) , (மூன்றாம்  நாள் ,  இரண்டாம்  புனித தலம்)  -  ( DAY 3 , 2nd  PLACE )

வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- பெசாகி ஆலயம், புரா அகுங் பெசாகிஹ், பெசாகிஹ், ரெண்டாங், கரங்காசேம் ரீஜென்சி, பாலி 80863, இந்தோனேசியா

கூகிள் மேப் லிங்க் (Google Map link)  :-
https://maps.app.goo.gl/d735ueLkPQj2jZqi8

Address :- Pura Agung Besakih, Besakih, Rendang, Karangasem Regency, Bali 80863, Indonesia

=============================================
#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 
=============================================

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் , அகத்தியன். 

அப்பனே, எம்முடைய ஆசிகள். 

அப்பனே, பல அப்பனே, ஞானிகள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பல அப்பனே, பின் திருத்தலங்களில் இயற்றியதை (பாடல்களை)   அப்பனே, நிச்சயம் அப்பனே, மறைத்து வைத்துள்ளனர். 

அவையெல்லாம் யாங்கள் வெளிக்கொண்டு வருவோம், அப்பனே. 

ஏனென்றால் தர்மம், அப்பனே, தலைகீழாக போய்க் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே. 

இவ்வாறு, அப்பனே, பின் தர்மம் தலை கீழாக சென்று கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனால், அப்பனே, பின் தலை நிமிர்ந்து வாழ முடியாதப்பா. 

பிற பிற ஜீவராசிகளும் தலை நிமிர்ந்து வாழாதப்பா. 

இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தான் தான், நிச்சயம் தன்னில் கூட எவை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது ஞானிகளை அழைத்து வருகின்றோம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறு, அப்பனே, ஞானிகளை, அப்பனே, பின் அழைத்து வந்துவிட்டால், அவர்கள், அப்பனே, பின் உலகத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றார்கள். 

உலகம் இப்படித்தான், நிச்சயம் இப்படி இருந்தால், நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், அப்பனே, பின் எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள். 

ஆனாலும், பின் வந்து காக்க என்றெல்லாம், அப்பனே, ஒவ்வொருவரையும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றோம். 

=============================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் , கலியுகத்தில் முதல் முறையாக மரணத்தை வென்ற “மார்க்கண்டேய மஹரிஷி” வாழ்க்கை பற்றிய மறைக்கப்பட்ட ரகசிய வரலாறு வாக்கு ஆரம்பம். 
=============================================

அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் அதாவது மார்க்கண்டேயனைப் பற்றி, அப்பனே, நான் எழுத்துரைக்கின்றேன் இப்பொழுது அப்பனே, எதை என்று அறிய, அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இவன் தாய் தந்தையர், அப்பனே, சிறுவயதிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தாய் எவை என்று கூற, அப்பனே, ஈசனையும் எவை என்று கூற, பல திருத்தலங்களை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனே, நிச்சயம் தன்னில் எவை என்று கூற, பின் நீதான், நிச்சயம் தன்னில் கூட மகனாக பிறக்க வேண்டும் என்று இவள் தாய், நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற, எண்ணி எண்ணி எவை என்று அறிய. 

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு குழந்தை. 

ஆனாலும், அக்குழந்தை எவை என்று கூற, இவன் தந்தைக்கு தெரிந்துவிட்டது நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது நிச்சயம் பிறந்தவுடன், பின் இறக்க வேண்டும் என்பது சில பின் ஆண்டுகளிலே. 

இதை அனைவரும் அறிந்ததே. 

=============================================
# ஓம்  மார்க்கண்டேய மஹரிஷி திருவடிகள் போற்றி ! போற்றி !! 
=============================================

ஆனாலும், நிச்சயம் பின் எவை என்று அறிய நிச்சயம் பின் வாழ்க்கை எவ்வாறு போனது என்று யாருக்காவது தெரியுமா என்றால், நிச்சயம் பின் தெரியாதப்பா எது என்று கூற. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் எழுதி வைத்திருந்தார்கள் என்பேன், அப்பனே. 

இதனால், அவையெல்லாம் மறைத்து விட்டார்கள். 

ஏனென்றால், அப்பனே, பின் அவையெல்லாம், அப்பனே மீண்டும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எடுத்து வந்து, அப்பனே மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டால், அப்பனே, மக்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அழித்து விட்டனர் என்பேன், அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் எவ்வாறு வெல்வது, அப்பனே, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இள  வயதில், அப்பனே, பின் எவ்வாறு சாவை வெல்வது என்பதை எல்லாம், அப்பனே, அவன் எழுதி வைத்திருக்கின்றான், அப்பா. 

ஆனாலும், பின் அனைத்தும் மறைந்துவிட்டது. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவன் தன் தந்தைக்கு தெரிந்துவிட்டது. நிச்சயம் பின் இறக்கப் போகின்றான் என்று. 

நிச்சயம் மனம் வருந்தி,  மனம் வருந்தி , இதனால் நிச்சயம் பின் பின் அதாவது தாய்க்கும் தெரிவித்தான். 

பின் அதாவது நிச்சயம் பின் அதாவது கணவன் எவை என்று கூற  எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறுத்தான் நிச்சயம் விதி உள்ளது. 

இதனால், நிச்சயம் பின் பிள்ளைக்கு பின் சொல்ல வேண்டாம். 

இதனால் சொல்ல வேண்டாம். 

இதனால் எவை என்று புரிய. இதனால் இவர்கள் பின் அத்தாய் நிச்சயம் மனவருந்தியை மனவருந்தியே நிச்சயம் தன்னை ஈசா !!!!! இவ்வாறாக கொடுத்தாய்.

நீயே பின் பிறக்க வேண்டும் என்று நினைத்தேன். 

ஆனாலும் இப்படி ஆகிவிட்டது என்று நினைத்து நினைத்து உண்ணாமலும் உறங்காமலும் நிச்சயம் தன்னில் கூட பின் வருத்தத்தில் பின் அதாவது பின் பின் காலமானார். 

எதை என்று அறிய, இன்னும் கூட அவை எங்கு உள்ளது என்பவை எல்லாம் பார்த்தால் சீர்காழியிலே இருக்கின்றது எவை என்று புரிய. 

ஆனாலும் இன்னும் கூட நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் கூட பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய. 

பின் அதாவது பின் இவ்வாறு பின் குழந்தைகள் எல்லாம் காக்கவே அவர்கள் எப்பொழுதும் பின் இன்னும் கூட பின் அலைந்து திரிந்து நிச்சயம் பின் அதாவது எவை என்று கூட வந்தால் பின் எதை என்று புரிய,நிச்சயம் தன்னில் அவையும் கூட நிச்சயம் தன்னில் கூட….

=============================================
# திருவெண்காடு தலத்தில் ஜீவ சமாதியான  மார்க்கண்டேய மஹரிஷியின் தாயும் தந்தையும் , வருவோர்க்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அடியவர்கள் அங்கு செல்லும் பொது ஆசிகள் பெறுக !!!!!
=============================================

திருவெண்காடு எனும் தலத்திலே பின் அவர்கள் இருவரும் நிச்சயம் தன்னில் கூட, பின் அவ்வாறு எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் போதும்!!!!! என்று நீதான் கொடுத்தாய். 

பிள்ளையை பார்த்துக்கொள் என்றெல்லாம் நிச்சயம் (திருவெண்காடு) அங்கே பின் சமாதி ஆகிவிட்டார்கள் நிச்சயம் தன்னில் கூட. 

“ஆனாலும் இறைவா !!!!! உன்னை நினைத்தேன்”. 

ஆனால் வருவோர்க்கெல்லாம் இங்கு (திருவெண்காடு)  நிச்சயம் தன்னில் கூட யான் (விதியை) மாற்றி அமைக்க நிச்சயம் யான் பாடுபடுவேன் என்றெல்லாம்.. 

இப்பொழுது கூட அங்கு (திருவெண்காடு) பின் மறைமுகமாக நிச்சயம் பின் பின் அதாவது மார்க்கண்டேயன் தாயும் பின் தந்தையும் பின் வருவோர்க்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

=============================================
# தாய் தந்தையை இழந்து திரிந்த மார்க்கண்டேய மஹரிஷி
=============================================

இவை அறிவித்து இதனால் அப்படியே … ஆனாலும் மார்க்கண்டேயன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவ்வளவுதான் வாழ்க்கை என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. 

ஆனாலும் அங்கும் இங்கும் பல பாடல்களை பின் வாழ்ந்து திரிந்தான். 

அங்கே கும்பகோணம் இன்னும் கூட தஞ்சை இன்னும் கூட பல வழிகளில் கூட பின் எவ்வாறு எல்லாம் சீர்காழி இன்னும் கூட பின் எவை என்று அறிய. 

இன்னும் அங்கும் இங்கும் அலைந்தான், எது என்று அறிய. 

தாய் தந்தை எங்கே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிந்தும் கூட. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை இவை தெரிந்தாலும், பின் தன் மகன் நிச்சயம் ஆனாலும் தன் மகன் பின் சந்தோஷத்தை அடைய வேண்டும் என்று. 

பின் அதாவது சில வருடங்களே பின் நிச்சயம் இருப்பான் என்றெல்லாம் அவர்கள் உணர்ந்து, பின் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மறைவாக..

பின் அதாவது அழுது புலம்பி எதை பின் பிள்ளைக்கு தெரியாமலும் அவர்கள் பின் அதாவது அப்படி ஜீவ சமாதி பின் சென்றிட்டனர். 

ஆனாலும் எவை என்று புரிய நிச்சயம் அனைவரும் அறிந்ததே. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அமர்ந்தான், நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எவை என்று அறிய. 

=============================================
# சீர்காழி சட்டைநாதசுவாமி கோவிலில் உள்ள அஷ்ட பைரவர் சன்னதி.
=============================================
# ஸ்ரீ அசிதாங்க பைரவர், ஸ்ரீ குரு பைரவர், ஸ்ரீ சண்ட பைரவர், ஸ்ரீ குரோதன பைரவர், ஸ்ரீ உன்மத்த பைரவர், ஸ்ரீ கபாலி பைரவர், ஸ்ரீ பீஷண பைரவர், ஸ்ரீ சம்கார பைரவர்
=============================================

நிச்சயம் தன்னில் கூட பின் அஷ்ட பின் அதாவது பின் பைரவர்கள் இருக்கின்றார்களோ அங்கே அமர்ந்தான்,  நிச்சயம் தன்னில் கூட. 

பின் பல வரங்களை நிச்சயம் தன்னில் கூட பெற்று, ஈசனிடத்தில் நிச்சயம் தன்னில் கூட. 

இன்னும் இன்னும் பல வகையில் கூட பின் எவை என்று கூட, (சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்) அதிர்ஸ்டங்கள் எவை என்று அறிய, சொல்லி வைக்கின்றேன். 

ஆனாலும் பின் தற்பொழுது எதை என்று சொல்லுவதாகவே முடித்து முடித்து. 

(குருநாதர் மிக சுருக்கமாக இவ் கதையை இப்போது உரைக்கிறார்கள்). 

ஆனாலும் எதை புரிய நிச்சயம் அங்கே அமர்ந்தான். 

ஈசனை நினைத்து நினைத்து… 

ஆனாலும் நிச்சயம் ஏன் எதற்கு பின் எங்கு தாய் தந்தைகள் சென்றார்கள்?. 

பின் ஈசனே என் தாயே,  பின் அதாவது பின் உங்களைத்தான் நம்பி இருந்தார். 

ஆனால் தாய் தந்தை… ஆனாலும் இப்பொழுது இல்லையே. எது என்று எங்கு சென்றார்கள் என்றெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கண்களை மூடினான். 

பின் நிச்சயம் தன் தாய் தந்தையர் பின் எங்கே எது என்று அறிந்தபொழுது நிச்சயம் அப்படியே பின் ஜீவ சமாதி அடைந்தார்கள் என்பவை எல்லாம் தெரிந்துவிட்டது. 

பின் அதாவது படம் போல் நிச்சயம் தன்னில் கண்களிலே ஓடியது. 

பின் இவ்வாறு இறைவா!!!!! நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் தந்தை ஏன் தாய் என்றெல்லாம் எதற்காக என்றெல்லாம் நிச்சயம் பார்த்தால் நிச்சயம் பின் அதாவது தனக்காகவே என்று ஆனாலும் பின் மார்க்கண்டேயன் மீண்டும் எவை என்று என்று வருந்தினான். 

எவ்வாறு என்பவை எல்லாம் பின் வருந்தி வருந்தி… 

எவ்வாறு உண்மை எதை என்று எதை என்று அறியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட. 

ஆனால் மீண்டும் நிச்சயம் பின் இவ்வாறாக… 

இதற்காகவே ஆனால் நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் பின் விதியை கூட வெல்ல முடியாது என்பதாயிற்று. 

ஆனாலும் இப்படித்தான் பின் (விதி) எழுதி எவை என்று அறிய. 


=============================================
# மார்க்கண்டேய மஹரிஷியின் கடைசி  பிறவி விதி - சில தீய சக்திகள் அண்ட வேண்டும். பல நோய்களையும் கூட வந்த பின்புதான் நலம் உண்டாக வேண்டும்.
=============================================
 
ஆனாலும் இதனுள்ளே பல பல, எவை தன்,  பின் ஒரு நிச்சயம் கடைசி (பிறவி) தன்னில் கூட பல வழிகளில் கூட எதை என்று அறிய. 

நிச்சயம் தன்னுக்குள்ள சில தீய சக்திகள் அண்ட வேண்டும் என்பது விதியாகத்தான்… 

பல நோய்களையும் கூட இவனுக்கு வந்துதான் நிச்சயம் தன் அனைத்தும் எவை என்று அறிய. 

இதனால் அப்படியே நிச்சயம் ஆகிற்று. 

=============================================
# மரணத்தை வெல்ல , இறைவனை இறுக பற்றிய மார்க்கண்டேய மஹரிஷி
=============================================

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை பின் அதாவது ஈசனை கெட்டியாக பிடித்துக் கொண்டான், எங்கெல்லாம் ஏது என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட. 

பல பல பின் வழிகளிலும் கூட நிச்சயம் எங்கெங்கெல்லாம் தீர்த்தங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீராடினான் எதை என்று புரிய. 

ஆனாலும் கடைசியில் பின் ஒன்றும்… 

ஆனாலும் பின் (மரணம்) நெருங்கிக் கொண்டே வருகின்றது. 

ஆனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனை….. எவை என்று முழு மனதோடு நிச்சயம் இனிமேலும் நிச்சயம் தன்னில் கூட.. 

அதாவது உயிர் உயிரோடு இருக்கும் பொழுதே நிச்சயம் பின் இறந்து விடலாம் என்றெல்லாம். 

அதனால் நிச்சயம் 

“ “ “ “ “ “ “ “ “ ஈசனே !!!!! ” ” ” ” ” ” ” ” ” 

எது என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட 

“ “ “ “ “ “ “ “ “ உனை பிடித்துக் கொள்கின்றேன். நீதான் துணை. ” ” ” ” ” ” ” ” ” 

எது என்று அறிய, நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்… 

அப்படியே…. 

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று கூட அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டான். 

உண்ணும் பின் அதாவது உயிரும் எது என்று அனைத்தும் நீயே என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டான். 

நேரங்கள் பின் வந்து கொண்டே இருக்கின்றது. 

எத்தனை ஏது என்று கூட எத்தனை மாதங்கள் அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான். 

ஆனாலும் ஈசன் நினைப்பே, எது என்று அறிய. 

=============================================
# ஆதி ஈசனின் தீர்ப்பு:- விதிப்படி உயிர் பிரிய வேண்டும் என்பதால், ஒரு நிமிடம் மட்டும் உயிர் பிரிந்து,  மீண்டும் உயிர் வழங்கப்பட்டது.
=============================================

ஆனாலும் ஈசன் பின் தோன்றி எதை என்று கூற. 

பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் (மரணம்) வருகின்றது. நிச்சயம் தன்னில் கூட நீ இறந்துதான் ஆகவேண்டும் பின் என்பது விதி. விதியாக்கப்பட்டது. 

இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் ஈசனாரே நிச்சயம் உன்னையே பிடித்துக் கொண்டிருக்கின்றேனே. 

பின் ஏதாவது பின் மனிதர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பத்தை கொடு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் எவை என்று புரிய அறிந்து கூட ஆனாலும் விதி நன்முறையாக…

ஏதோ ஒரு வகையில் நிச்சயம் தன்னில் கூட பாவம் ,  புண்ணியம் அதாவது கர்மா எதை என்று தெரியாமலே. 

ஆனாலும் இப்படித்தான் இப்பிறவியில் எதை என்று அறிய. 

பின் அதாவது பின் ஒரு பிறவியிலே, பின் அதாவது என் அதாவது என் மீது பின் பல அன்புகளை வைத்து பின் பக்தனாக இருந்தாய். 

ஏதோ எதை என்று கூட பல புண்ணியங்களும் பல வழிகளையும் கூட செய்தாய். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட இவையே பின் போதும் என்றெல்லாம்…. பின் (பிரம்மனும்) எழுதி வைத்து விட்டான் என்றெல்லாம். 

நிச்சயம் இல்லை ஈசனே!!!!! என்றெல்லாம் வாக்குவாதங்கள் ஈசனுக்கும் பின் எவை என்று அறிய. 

இதனால் நிச்சயம் சரி. அப்படி என்றால் நிச்சயம் தன்னில் எதை என்று அறிய, உன்னை காப்பாற்றுகின்றேன், எது என்று கூற… 

ஆனாலும் சிறிது நிச்சயம் தன்னில்… பின் அதாவது ஒரு நிமிடம் பின் உயிர் பின் சென்று….. மீண்டும் நான் கொடுத்து விடுகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட. 

சரி. அதுபோலே ஆகட்டும் என்று நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய. 

இதனால் பின் ஒரு பின் அதாவது உயிர் சென்றுவிட்டது. 

நிச்சயம் ஒரு நிமிடம் எது என்று…. மீண்டும் இதனால் நிச்சயம் விதியும் முடிந்துவிட்டது. 

மீண்டும் பிழைத்தான்  எது என்று கூற. 

=============================================
# ஆதி ஈசனின் தீர்ப்பு:- மார்க்கண்டேய மஹரிஷியின் மறுவாழ்வின் நோக்கம். மறுவாழ்வு பெற்ற மார்க்கண்டேயர், தீய சக்திகளின் அட்டகாசம் நிறைந்த  பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் சேவை செய்ய ஈசனால் அனுப்பப்பட்டார்.
=============================================

(மார்க்கண்டேய மஹரிஷி…)

இதனால் நிச்சயம் தன்னில் கூட… இவ்வாறெல்லாம் நிச்சயம் பின் உலகத்தில் யான் சேவை செய்யவேண்டும்… உந்தனுக்காக என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 

(ஆதி ஈசனார்….) 

அதனால் பின் “இங்கு இருக்காதே நீ.” 

“இங்கு இருந்தால் இன்னும் கூட பின் தாய் தந்தையை நினைத்து நினைத்து வருத்தப்படுவாய்.”

இதனால் நிச்சயம் எங்கேயாவது நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அதாவது ஒரு தேசம் இருக்கின்றது. அங்கு தீய சக்தியில் அட்டகாசம் நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது நீயே இவ்வாறு பின் அழுகின்றாய். 

அதாவது நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு உன் தாய் தந்தையை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அழுது. 

பின் அதாவது சிறுவர்கள் எல்லாம் காப்பாற்று என்றெல்லாம் நிச்சயம். 

பின் ஒரு தேசம் தனியாக நிற்கின்றது. ( இந்தோனேசியா - பாலி )

அங்கு தீய சக்தியின்  அட்டகாசம் அதிகமாக இருக்கின்றது. 

அங்கெல்லாம் சென்று நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற. பின் நீ எதை… பின் யான் சொல்லவில்லை. 

என்னை பின் அதாவது என்னை துதித்து பாடவோ எதை என்று கூற,பின் எவை என்று புரிய. 

(ஆதி ஈசனாரை துதித்து, போற்றி பல  பாடல்கள் பாட உத்தரவு - தீய சக்திகளை ஒழிக்க ) 

அதனால் பின் அங்கு சேவை துவக்கு என்று நிச்சயம் தன்னில் கூட.

அழகாகவே அங்கிருந்து நிச்சயம் வந்தான். 

அதிலிருந்து கூட இங்கு நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம்..

விடவில்லை முதலில் கூட பின் அதாவது தீய சக்திகள் எது என்று கூற. 

பின் இவன் யார் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, 

பின் அடித்து எவை என்று அறிய, நிச்சயம் பின் நொறுக்கியது. 

(முதலில்  மார்க்கண்டேய மஹரிஷியை தீய சக்திகள் அடித்து  நொறுக்கியது)

ஆனாலும் மீண்டும் மீண்டும்… பின் 

“ஈசனே !!!!!”

எவ்வாறு என்பது கூட..

கடினமானதுதான் நிச்சயம் தன்னில் கூட, வாழ்வது என்றெல்லாம் முடிவு கட்டினான் (மார்க்கண்டேயர்). 

இருப்பினும் நிச்சயம் ஒரு பிறப்பு எவை என்று கூட.. 

சேவைக்காகவே தான் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் மீண்டும் உள்ளே நுழைந்தான். 

ஆனாலும் கை கால்களையும் பின் அடித்து… 

எதை என்று நொறுக்கி… 

நிச்சயம் சில சீற்றத்தில் வெறியேற்றியது. 

=============================================
# மரணத்தை வென்ற மார்க்கண்டேய மகரிஷியின், தீய சக்திகளை ஒழிக்கும் மறைக்கப்பட்ட சுவடி நூல் பாடல்கள் குருநாதர் அருளால் மீண்டும் வெளிவரும்.
=============================================

ஆனாலும் மீண்டும் பின் எவை அறிந்து கூட பின் பல பாடல்களை ஈசனை நோக்கி பாடினான். 

அப்பாடல்களை பாடினால் நிச்சயம் தன்னில் கூட தீய சக்திகள் அண்டாது. 

ஆனாலும் வருங்காலத்தில் அப்பாடல்கள் எல்லாம் யான் நிச்சயம் எடுத்துரைப்பேன், எவை என்று கூட. 

அப்பாடல்களில் தான் நிச்சயம் தன்னில் கூட பாடி வைத்திருந்தான். 

பின் மார்க்கண்டேயன் அச்சுவடி தான்  எங்கேயோ நிச்சயம் திருடி எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் வைத்திருக்கின்றார்கள். 

ஆனாலும் அவை தேவையில்லை. எவை என்று கூற. 

பின் யானே  அப்பாடல்கள் எல்லாம் நிச்சயம் பின் செப்பிடுவேன். வருவரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட இதனால் நிச்சயம் ஆனாலும் எவை என்று புரிய. 

இதனால் பின் அங்கும் இங்கும் எவை என்று கூட மீண்டும் பின் தீய சக்திகள் எவை என்று உள்ளே வர… பல எதை என்று மீண்டும் நோக்கினான். 

=============================================
# ஆதி ஈசனை தேடி மீண்டும் தமிழகத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் பயணங்கள் ……
=============================================

பின் அங்கு எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.. 

பின் அதாவது தஞ்சை தன்னில் கூட..

பின் வந்து எதை என்று அறிய, நிச்சயம் தன்னில்.. 

பின் இவ்வளவு ஏது என்று அறிய. 

நிச்சயம் பல திருத்தங்களுக்கு எவை என்று கூட மீண்டும் எதை என்று அறியாமலும்… 

அண்ணாமலை 

இன்னும் எவை என்று கூட… 

பின் அதாவது காஞ்சி தன்னில் பின் எவை… 

பின் காளஹஸ்திரி  எது என்று புரிய….. 

நிச்சயம் தன்னில் கூட ஈசனை தேடினான். 

பின் எங்கு இருப்பான் என்றெல்லாம்… 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் கடைசியில் பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட 

இவ்வாறாகவே பின் அழிந்து பின் எப்படியாவது (மீண்டும் பாலி தீவின்) உள்ளே சென்று விட வேண்டும் என்றெல்லாம் ( தமிழகத்தில் ஈசனாரை தேடினார் மார்க்கண்டேய மகரிஷி). 

நிச்சயம் காளஹஸ்திரி  தன்னில் கூட 

(ஆதி ஈசனார் அசரீரி வாக்கு )

பின் அதாவது பின் அதாவது நீ உள்ளே செல். 

நிச்சயம் தன்னில் கூட அதோ… இதோ பின் அதாவது பின் (காளஹஸ்திரி) இங்கிருந்து எடுத்துச் செல். 

நிச்சயம் தன்னில் உந்தனுக்கு கொடுக்கின்றேன் ( ஒரு சிவலிங்கத்தை ). 

உள்ளே வா என்றெல்லாம். 

நிச்சயம் பின் அழகாக நிச்சயம் தன்னில் கூட பின் அங்கே வைக்கப்பட்டிருந்தது, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் ஈசனை காணவில்லை என்று மன வருத்தம் தான். 

ஆனாலும் இதைத்தான் கொடுத்தான் என்று அழகாக எடுத்து வந்தான். 

அவை கையில் எடுத்து வர…. எடுத்து வர…. நிச்சயம் தன்.. 

அதாவது தீய சக்திகள் இவனை அதாவது மீண்டும் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பின் அதில் கையை எடுத்து வருவது தீய சக்திகள், நிச்சயம் தன்னில் 

இவனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட வெளியேற்ற முடியவே இல்லை, எது என்று அறிய. 

ஆனாலும் அப்படி அவ் லிங்கத்தை எவ்வாறு எது என்று கூட ஆனாலும் தீய சக்திகளுக்கு  புரிந்துவிட்டது. 

(லிங்கத்தை) அவை பின் கீழே தள்ளிவிட்டால் இவன் பின் உருண்டு ஓடிவிடுவான் என்று நிச்சயம் தன்னில் கூட இவனை அழித்து விடலாம் என்று. 

ஆனாலும் பின் (லிங்கத்தை) கெட்டியாக பிடித்துக் கொண்டான். அப்படியே எதை  என்று கூட.. 

(லிங்கத்தை) இதை விட்டுவிட்டால் அவ்வளவுதான் என்றெல்லாம்  நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் பின் எவை என்று அறிய. 

அன்று பின் பல மக்கள் நிச்சயம் பின் அதாவது கஷ்டத்திலும் நிச்சயம் பின் அதாவது உணவு பின் அதாவது  இருப்பிடம் இவற்றுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். 

ஆனாலும் (லிங்கத்தை) விடவில்லை, நிச்சயம் தன்னில் கூட 

பின் அதாவது கெட்டியாக பின் நிச்சயம் தன்னில் கூட இப்படியே ஏது என்று அறிய. 

அதனால் நிச்சயம் பின் கேட்ட வரத்தை பின் ஈசனும் கூட.. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாக அதை தன் எப்படியோ நிச்சயம் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டால்…..

காந்தகம் போல் அவை பின் நிச்சயம் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவுதான். 

அவ்வாறு எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட முதலில் பின் எங்கு ஏது என்றெல்லாம் அறிந்து கூட பின் அவ்வாறு பின் காந்தகத்தை எவ்வாறு நெருப்பு எவை என்று கூற,பின் இவ்வாறு தேடினான். 

இவை இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறே ஒட்டிக்கொள்ளும் நிச்சயம் தன்னில் கூட. 

அங்கு நிச்சயம் தீய சக்திகள் அண்டாது என்று.. 

நிச்சயம் எடுத்து வந்தான் நிச்சயம் வைத்தான். 

(பெசாகி ஆலயம்/Pura Agung Besakih ) இங்கு எதை என்று கூற  அப்படியே காந்தகம் போல் ஒட்டிக்கொண்டது எதை என்று கூற. 

தீய சக்திகள் அலறி ஓடியது எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் பல மக்களை பின் பல பல வழிகளிலும் கூட பின் சென்று நிச்சயம் தன்னில் கூட இன்னும் கூட எவை என்று அறிய. 

பின் எங்கெல்லாம் பின் நிச்சயம் தன்னில் (பல சிவலிங்கத்தை) எடுத்து எடுத்து…. இங்கெல்லாம் வந்து நட்டினான் என்பவை எல்லாம் நிச்சயம் பின் எடுத்துரைக்கின்றேன். 

பின் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 

பின் அதாவது ஒரே முறையில் அனைத்தும் பின் சொல்லிவிட்டாலும் அதற்கு மதிப்பு இருக்காது. 

அதனால்தான் ஒவ்வொன்றாக எவை என்று கூற. 

ஒவ்வொன்றாக… வெவ்வேறாக எங்கெங்கு பின் எவ்விடத்தில் சொல்ல வேண்டுமோ,  அங்கெல்லாம் நிச்சயம் யான்  எடுத்துரைப்பேன். 

=============================================
# பெசாகி ஆலயம்/Pura Agung Besakih - இங்கிருக்கும் கற்களை, ஈசனாக நினைத்து எடுத்து சென்று , மக்கள் அவர்கள் இல்லங்களில் வைத்து வழிபட , தீய சக்திகள் கட்டுக்குள் வரும் என்று மக்களை நல் வழிபடுத்தினார்.
=============================================

நலங்களாகவே, இதனால் நிச்சயம் தன்னில் கூட பல மக்களுக்கு நல்வழிக்கு படுத்தினான்  நிச்சயம் தன்னில் கூட. 

பின் இவ்வாறாக தீய சக்திகளை விரட்டுவதற்காக நிச்சயம் தன்னில்… அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது பின் அதாவது எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் எதை என்று அறிய. நிச்சயம் அதாவது இங்கிருந்து எவை என்று கூற. 

பின் சில சில வழிகளிலும் கூட 

அங்கங்கு நிச்சயம் தன்னில் இருப்பதை பின் ஈசனாக நினைத்துக்கொண்டு.. நிச்சயம் தன்னில் கூட சிறு கற்கள் எல்லாம் எடுத்து சென்று தன் இல்லத்திலே வையுங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

பின் எதை என்று புரிய. இதனால் பின் இங்கு இருக்கும் எவை என்று அறிய. 

நிச்சயம் சிறு சிறு அதாவது ஈசன் பக்கத்தில் இருக்கும்,  அதாவது நிச்சயம் எவை என்று புரிய. பின் அவையெல்லாம் எடுத்துக்கொண்டு அவ்வவ் இல்லத்திற்கு நிச்சயம் தன்னில் கூட சென்று நிச்சயம் வைத்தனர். 

இதனால் தீய சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் எவை என்று கூற. 

பின் எவை என்று  தீய சக்திகள்,  ஒரு   கட்டுக்குள் வந்துவிட்டது. 

இதனால் மீண்டும் பின் ஓரிடத்தில் தங்கிவிட்டது. 

அவ்விடமும் இப்பொழுதும் கூட உள்ளது. 

ஆனாலும் அத்தீய சக்திகள் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எவை என்று கூற. 

பின் அதாவது ஒவ்வொரு எவை என்று இல்லத்திலும் கூட பின் இருக்கக்கூடாது என்பதெல்லாம் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அழிந்து கொண்டு. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இங்கே பரிசுத்தமாக மார்க்கண்டேயன் நிச்சயம் நட்டது.. இன்னும் கூட பின் இருந்து கொண்டே இருக்கின்றது. மறைமுகமாகவே சில சில (வழிகளில்). 

இதனால் தான் பின் அத்தீய சக்திகள் நெருங்க முடியவில்லை. 

இன்னும் கூட பல தீய சக்திகள் ஒன்று சேர்ந்து அழிக்க எவை என்று கூட ஆனாலும் முடியவில்லை. எதை என்று புரிய. 

இதனால் பல வழியிலும் கூட வேறு ஞான உபதேசங்கள் பலவற்றை நிச்சயம் மக்களுக்கு எடுத்துரைத்தான். 

பின் இல்லங்கள் இல்லங்களாக.. 

இதனால் பல இல்லங்களில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஈசனாக அதாவது நிச்சயமாக கல்லை ஈசனாக பின் வணங்கினார். 

இதனால் பல பல பின் தீய சக்திகள் ஓடியது, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 

ஆனாலும் சில வழிகளிலும் கூட பின் ஒரு எவை என்று கூட இங்கு அறிந்து கூட மலை உள்ளது. 

அங்குதான் தீய சக்திகள் மறைவாக இன்னும் கூட எவை என்று கூற… 

=============================================
# இன்றும் பாலி தீவுகளை தீய சக்திகளிடம் இருந்து காத்து அருளும்  மார்க்கண்டேய மஹரிஷி திருவடிகள் போற்றி ! போற்றி !! 
=============================================

மார்க்கண்டேயன் இத்தேசத்தை காத்துக் கொண்டே இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் இன்னும் கூட அவனைப் பற்றி அதனால்தான் ஞானியைப் பற்றி தெரியாமல் போனது. எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட

எங்கு சென்றார்கள்?. 

பின் இன்னும் கூட பின் அவர்கள் திருமணம் ஆனதா இல்லையா என்றெல்லாம் மனிதனுக்கு தெரியாது. 

ஏதோ வந்துவிட்டார்கள். 

எவையை சொல்லிவிட்டார்கள் என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருந்தால் பின் மனித பிறப்பும் பூர்த்தியாகாது. 

மோட்சமும் கிடைக்காது என்று சொல்லிவிட்டேன். 

இதனால்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

=============================================
# மார்க்கண்டேய மஹரிஷி இது நாள் வரை,  வயதில் உயிர் ஆபத்துக்கு வரும் பலருக்கும்,,, அவர் முக்தி அருளும் பாதுகாப்பும் வழங்கி, அவர்கள் இன்னும் நன்றாக வாழ வேண்டும் என்று தொடர்ந்து அருள் கொடுத்து வருகிறார். 
=============================================

இதனால் மார்க்கண்டேயன் மிக எவை என்று அறிய… 

இதுநாள் வரை நிச்சயம் தன்னில் கூட அதாவது பாதி வயதில் எவை என்று இறப்பவர்களுக்கு நிச்சயம் தன்னில்… 

முக்தியை எவை என்று கூற. எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட… 

அதாவது பின் நன்றாக இன்னும் வாழட்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட….

கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். 

=============================================
# மார்க்கண்டேய மஹரிஷி , திருக்கடையூர் அபிராமி அன்னையின் செல்லப்பிள்ளை 
=============================================

இதனால் பின் திருக்கடையூர் அபிராமி நல்விதமாக பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று அறிய… 

பின் அதாவது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு…

பிள்ளையாக ஏற்படுத்தி எதை என்று அறிய…

அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட செல்லப் பிள்ளையாக. 


=============================================
# பாலி தேசத்தில் இருக்கும் மார்க்கண்டேய மஹரிஷி , ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை திருக்கடையூர் சென்று,  அபிராமி அன்னை முன்னர் பாடல்கள் பாடி விட்டு,  மீண்டும் பாலிக்கு திரும்புவார்
=============================================

பின் அதாவது (இவ் பாலி) தேசத்திலிருந்து நிச்சயம் தன்னில் கூட பின் மாதம் பின் நிச்சயம் தன்னில் கூட வெள்ளி தன்னில் கூட பின் அங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பாடல்களை பாடிட்டு தான் இங்கு (பாலி) வருவான். 

=============================================
# அடியவர்கள் விதி மாறும் ரகசியங்கள் -  திருக்கடையூரில் வெள்ளிக்கிழமை தோறும் , அபிராமி அன்னை முன்,  “அபிராமி அந்தாதி” தொடர்ந்து  பாடி வந்தால், சில விதிகள்  மாறும். நலம் உண்டாகும். அடியவர்கள் பயன்படுத்தி கொள்க. அனைவருக்கும் எடுத்துரைக்க.
=============================================



இதனால் நிச்சயம் தன்னில் கூட , திருக்கடையூர் அபிராமி நிச்சயம் பின்… 

அதாவது வெள்ளி அன்று சென்று நிச்சயம் தன்னில் கூட.. 

அபிராமி அந்தாதி அதை பாடிட்டு வந்தாலே.. 

நிச்சயம் தன்னில் கூட பின் சில விதிகள்… 

பின் ரகசியங்கள் இன்னும் எவை என்று கூற மாறும்.. நிச்சயம் தன்னில். 

இன்னும் பின் போற்றும் எவை என்று உலகம் இருக்கும் வரை மார்க்கண்டேயனை. 

ஆசிகள் இன்னும் கூட பின் எடுத்துரைக்கின்றேன். 

ஆசிகள் ! 

ஆசிகள் !! 

ஆசிகள் !!! 

=============================================
# வாக்கு முடிவினில் , அடியவர் கேள்வி பதில்கள் 
=============================================

அடியவர் :- (  இங்குள்ள Tirta Gangga என்ற தலத்தை குறித்து வாக்குகள் கேட்ட பொது …)

குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது வேண்டாம் என்பேன். அப்பனே.எவை என்று? அப்பனே, மீண்டும் அப்பனே, ஒருமுறை வாருங்கள் என்பேன் அப்பனே, 

ஏன் என்றால் அங்கு பல விஷயங்கள் உள்ளது என்பேன் அப்பனே.

எப்பொழுது எதை செப்ப வேண்டும் என்பதெல்லாம் யான் அறிவேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே, பின் மீண்டும் ஒருமுறை வந்தால் செப்புகின்றேன் அப்பனே. 

அதற்கென்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு முறை வந்து மீண்டும் அப்பனே, முதலிலே நீராடினீர்களே அங்கு… 

நீராடி மீண்டும் அங்கு வாருங்கள் ஒரு நாள், அப்பனே.

நிச்சயம் அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே, அனைத்தும்.

அப்பனே, நிச்சயம் எங்கு செல்ல வேண்டும்? 

எங்கு சொல் செப்ப வேண்டும்? 

எங்கு செல்ல வேண்டும்? 

என்பதையெல்லாம் நான் அறிவேன். அப்பனே, 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 

ஆசிகள் ! 

ஆசிகள் !! 

===========================
# பெசாகி ஆலயம் (Pura Agung Besakih விபரங்கள் 
===========================

பெசாகி ஆலயம் (Pura Agung Besakih) நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஆன்மீகத் தலம்..
பெசாகி ஆலயத்தின் சிறப்புகள்
 * பாலியின் தாய் ஆலயம்: பாலி தீவில் உள்ள இந்து ஆலயங்களில் இதுவே மிகவும் பெரியதும், புனிதமானதும் ஆகும். இதனால் இது பக்தர்களால் 'பாலியின் தாய் ஆலயம்' (Mother Temple of Bali) என்று பயபக்தியுடன் அழைக்கப்படுகிறது.

 * பிரம்மாண்டமான கோயில் வளாகம்: இது ஒரே ஒரு கோயில் அல்ல; சுமார் 80-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களையும், 23 முக்கிய கோயில்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பிரம்மாண்டமான வளாகமாகும்.

 * மும்மூர்த்திகளுக்கான சன்னதிகள்: இங்கு இந்து தர்மத்தின் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தனித்தனி முக்கிய கோயில்கள் அமைந்துள்ளன. மையப்பகுதியில் சிவபெருமானுக்காக வெள்ளை நிறக் கொடிகளுடன் 'புரா பெனடாரன் அகுங்' (Pura Penataran Agung) என்ற பெரிய கோயில் அமைந்துள்ளது. இதன் வலதுபுறம் பிரம்மாவுக்கும் (சிவப்புக் கொடிகள்), இடதுபுறம் விஷ்ணுவுக்கும் (கருப்புக் கொடிகள்) ஆலயங்கள் உள்ளன.

 * வரலாற்றுச் சிறப்பு: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான படிக்கட்டுகளும், கட்டுமான அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. மார்க்கண்டேய மகரிஷி இந்த ஆலயத்தின் ஆரம்பகால உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

 * அதிசய நிகழ்வு: 1963-ஆம் ஆண்டு அகுங் மலையில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டபோது, வழிந்தோடிய நெருப்புக் குழம்பு (Lava) கோயில் வளாகத்தை எந்த சேதமும் செய்யாமல் சில மீட்டர் இடைவெளியில் விலகிச் சென்றது. இது இறைவனின் மிகப்பெரிய அற்புதமாக பாலி மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்
 * அகுங் மலையின் மடியில்: பாலி தீவின் மிகவும் உயரமான மற்றும் புனிதமான எரிமலையான 'அகுங் மலையின்' (Mount Agung) தென்மேற்கு சரிவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

 * முகவரி: இந்தோனேசியாவின் பாலி தீவில், கராங்கசெம் (Karangasem) மாகாணத்தில் உள்ள பெசாகி (Besakih) என்ற கிராமத்தில் இது அமைந்துள்ளது.

 * உயரம் மற்றும் இயற்கை அழகு: கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இங்கிருந்து பார்த்தால் பாலி தீவின் இயற்கை அழகையும், சுற்றியுள்ள பகுதிகளையும் மிகத் தெளிவாகவும் ரம்மியமாகவும் காண முடியும்.

 * பயண தூரம்: குட்டா (Kuta) அல்லது செமின்யாக் (Seminyak) பகுதிகளில் இருந்து காரில் சென்றால் சுமார் 2 மணி நேரப் பயணத்திலும், உபுட் (Ubud) பகுதியிலிருந்து சுமார் 1 முதல் 1.5 மணி நேரப் பயணத்திலும் இங்கு சென்றடையலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 28 March 2026

சித்தன் அருள் - 2170 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலைசிவபுராண கூட்டுப்பிரார்த்தனை அழைப்பிதழ்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையில் சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு

தேதி : 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை

இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், போளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.

பேருந்து வழித்தடம் : திருவண்ணாமலை பேருந்து நிலையம் to மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டவுன் பஸ் அல்லது கலசபாக்கம் டவுன் பஸ் ஏறி EB ஸ்டாப்பில் இறங்கவும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் மண்டபத்தை அடையலாம்.

உலக நன்மைக்காகவும் தர்மங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும் ஈசனார் கட்டளைப்படி, அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதிகாலை முதல் உலக நல வேள்வி (யாகம்), நவகிரக தீபவழிபாடு, கோளறு பதிகம் மற்றும் சிவபுராணம் பாராயணம் மற்றும் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர்களின் கருணையால் மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு ஜீவநாடி வாக்கு உபதேசங்கள் என தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

அனைவரும் வருக!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2169 - அன்புடன் அகத்தியர் - பாலி, இந்தோனேஷியா வாக்கு 8 !







அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 16.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 8

வாக்குரைத்த  நாள் :- 16.03.2026 (திங்கட்கிழமை) , (மூன்றாம்  நாள் ,  முதல்  புனித தலம்)  -  ( DAY 3  ,1st PLACE )

வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- புரா கோவா லவாஹ் கோவில், ராயா கோவா லவாஹ் சாலை, பெசிங்க்ஹான், கேக். தவான், கபுபாதேன் க்லுங்க்குங், பாலி 80761, இந்தோனேஷியா.

வாக்குரைத்த ஸ்தலத்தின் பெயர் கரணம் :- “Goa Lawah” என்ற பெயர் “வவ்வால்களின் குகை” என்று பொருள். இந்தக் கோவிலில் நூற்றாண்டுகளாக புனிதமாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான பழவவ்வால்கள் வாழ்கின்றன. வவ்வால் குகை (Bat Cave). இந்தக் கோவிலின் மிகப் புகழ்பெற்ற அம்சம் இதன் குகை. இதில் மிகப் பெரிய அளவில் பழவவ்வால்கள் வாழ்கின்றன. 
கூகிள் மேப் லிங்க் (Google Map link)  :-
https://maps.app.goo.gl/3iecZkgoWpMLyx4L6

Address :- Pura Goa Lawagh Temple, Raya Goa Lawah, Pesinggahan, Kec. Dawan, Kabupaten Klungkung, Bali 80761, Indonesia


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் , அகத்தியன். 


அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள். 


அப்பனே, இவ் உலகத்தில் அப்பனே, பல வழிகளில் கூட அப்பனே, பல உண்மைகள் புதைந்து உள்ளது அப்பா. 


சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 


அவையெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 


அதாவது, பின் அவ் சக்திகள், அதாவது, பின் நல்சக்திகள், தீய சக்திகள் என்பதையெல்லாம் நேற்றைய பொழுதிலே யான் உரைத்திட்டேன் அப்பனே. 


இதனால், அப்பனே, பின் நல் சக்திகள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மறைமுகமாக இன்னும் அப்பனே, அனைத்தும் அப்பனே, பின் ஒன்று கூடி, அப்பனே, பல பல இடங்களில் கூட அதற்கு பிடித்தார் போல் பின் இடத்தில் உள்ளது அப்பா. 


அங்கெல்லாம் சென்றால், நிச்சயம் தன்னில் கூட… 


இவன் தன் நிச்சயம் வந்திருக்கின்றான் என்று நிச்சயம் பின், அதாவது, நல்லதை செய்யத்தான் போகின்றான். 


அதனால்தான் இறைவன் அனுப்பி வைத்திருக்கின்றான் என்று..


பின் அவ் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்று கூடி நன்மைகள் செய்யும் அப்பா. 


இதே போலத்தான் அப்பனே, தீய சக்திகள்  கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அங்காங்கு அப்பனே, சில சில இப்பொழுது கூட பின், அதாவது, தீவுகள் எதை என்று சொல்கின்றார்களே, அங்கெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மறைந்திருக்கும் அப்பா. 


அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் அவ் தீய சக்திகள் ஒருவனுக்கு என்ன தேவையோ பின் அதை நன்றாக கொடுக்கும் என்பேன் அப்பனே. 


அதாவது, பணம் தேவையா, அதிகமாக கொடுக்கும் அப்பனே. 


அதாவது, இன்னும் அப்பனே, பின் உணவுகள், அப்பனே, என்னென்ன ஆசைகள் என்பவையெல்லாம் அப்பனே, நிச்சயம் அனைத்தும் கொடுக்கும் அப்பா. 


ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட விதி ஒன்று உள்ளதே அப்பனே.


அவை தன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அதை அப்பொழுது மறந்து விடுவான் மனிதன். 


அவை மட்டுமில்லாமல் அப்பனே, இறைவனும் அப்பொழுது மறந்து விடுவான் என்பேன் அப்பனே மனிதன். 


பின் இவைதான் உண்மை என்று. 


பின் நிச்சயம் தன்னில் கூட அதனால் உணர்த்தி வைக்கும் என்பேன் அப்பனே, தீய சக்திகள் அப்பனே. 


இதனால் தன் போன போக்கிலே அதன்படியே செய்வான் என்பேன் அப்பனே, அனைத்தும் கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல தேசங்கள் அப்பனே.


எங்களுக்கு பின் உலகம் ஒன்றுதான் அப்பனே. 


ஆனாலும் பல தேசங்கள் அப்பனே, எதை என்று கூற. 


பின், அதாவது, மனிதன் சென்று அப்பனே, பின் தான் நன்றாக இருக்க வேண்டும்… தான் பின் இல்லம் (நன்றாக இருக்க வேண்டும்). 


இன்னும் அப்பனே, பின் (தனது இல்லத்தில் உள்ள) அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே, எண்ணி எண்ணி. 


ஆனாலும் அப்பனே, இதற்கு தகுந்தார் போல் அப்பனே, மனிதன் என்னவென்று, ஏதுவென்று அறிய அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் அறியாதவரை அப்பனே. 


இதனால் அப்பனே, பல கஷ்டங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனதில் அப்பனே, எவ்வாறெல்லாம் வாழ்ந்து வருகின்றான் என்பவையெல்லாம் அப்பனே, யாங்களே அப்பனே, உணர்ந்து தான் இருக்கின்றோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


இவ்வாறாக அனைத்தும் கொடுத்து அப்பனே, பின் அனைத்தும் முடிக்கும் என்பேன் அப்பனே. 


இதுதான் தீய சக்திகளுடைய விளையாட்டு என்பேன் அப்பனே. 


ஆனால் மீண்டும் பின் (மனிதன் தன் வாழ்வை இழந்து) அனைத்தும் முடிக்கின்ற பொழுது,  இறைவனை நிச்சயம் நாடி வருவான் என்பேன் அப்பனே எதை என்று புரிய.


அப்பனே, பின் அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது, அவன் செய்த தவறுகள் எல்லாம் விடுமா என்ன, நிச்சயம் விதி எதை என்று அறிய. 


அதனால் அப்பனே, இதனால்தான் எதை என்று புரிய.. 


தான் தான். பின் விதியை எப்படி, ஏது என்று அறிய. 


அப்பனே, சரியான வழியிலே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட தான் விதி என்னவென்று, அதாவது, எதற்காக வந்திருக்கின்றோம் என்று நிச்சயம் தன்னில் கூட முதலிலே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 


அதனால்தான் அப்பனே, நிச்சயம் சைவ நூல்களை எடுத்து வந்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 


ஒருவன் சரியாக நிச்சயம் தன்னில் கூட,  சைவ நெறிகளிலே சென்றால் அப்பன….. 


அதாவது, சைவ எவை என்று கூற… நூல்களை பின் படித்து… 


அப்பனே, அதன் மூலம் தெரிந்து கொண்டால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட… 


அப்பனே, பின் தீய சக்திகள் என்ன???  


தீய சக்திகள் என்ன???  அப்பனே, 


பின் அதாவது, (தீய சக்திகள்) ஓடிவிடும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் மனிதனை பார்த்து என்பேன் அப்பனே. 


சொல்லிவிட்டேன் அப்பனே. 


அப்படி பின் நிச்சயம் தன்னில் கூட. 


===========================
# பல தேசங்களில் உள்ள பல ஞானியர்கள் உண்மைகள், ரகசியங்கள்  வெளிவரும். அடியவர்கள் பல உண்மைகள் தெரிந்து கொள்வார்கள். குருநாதர் பல தேசங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் ஞானியர்களை எழுப்பி, இனிமேல் அவ்  ஞானியர்களை உலகிற்கு சேவை செய்ய இயக்குவார்கள்.
===========================


அதனால் அப்பனே, பல தேசங்களுக்கும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் வருங்காலத்தில் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய….  


அப்பனே, பின் நிச்சயம் இயக்குவேன்  என்பேன் அப்பனே, நல்விதமாகவே. 


அப்பனே, இன்னும் இன்னும். 


அப்பனே, எதை என்று யான் தெரிவிக்க. 


அப்பனே, இதுபோலத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இங்கு. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட ஒரு ஞானி அழகாகவே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே இருந்தான் அப்பா. 


ஆனாலும் அனைத்தும் பார்த்துக் கொண்டே இருந்தான். 


அப்பனே, சிறு வயதில் பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட ஏழை குடிலில் பிறந்து அப்பனே, சிறுவயதிலே அப்பனே, எவை என்று அறிய. 


அப்பனே, பின் அவன் நாமமும் பின் “நைனான் நுன்ரே” என்ற நாமமும் கூட அப்பனே, அவ் ஞானிக்கு. 


அப்பனே, எவை, எதை என்று புரிய. 


அப்பனே, இப்படியே. அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, பின் ஆனாலும் அறிந்து தெரிந்து அப்பனே, பின் அனைவரையும் அப்பனே, பின் அதாவது, பின் அதாவது, தர்மம் ஏந்துவது, உண்ணுவது, இப்படியே வாழ்ந்து வந்திருந்தான் என்பேன் அப்பனே. அங்கங்கும் திரிந்து அப்பனே. 


இதனால் அப்பனே, பின் அங்கங்கும் அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது, இப்பொழுது அலைகள் அடிக்கின்றது அல்லவா அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இவ் கடல் ஓரத்தில் அப்பனே உறங்குவது, நிச்சயம் பின் செல்வது, இதேதான் அவனுடைய வேலை. 


ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. பின் இவ்வளவுதான் வாழ்க்கை என்று கூட எவை என்று கூட. 


ஏதோ இறைவன் பின் அதாவது அவனுக்கு உணவு கிடைத்தால் போதும். பின் மீண்டும் பின் உறங்கி விடுவான்  இப்படியே. 


ஆனாலும் நிச்சயம் பின் இதே எவை என்று புரிய. இதே பின் இங்கேதான் படுத்து உறைந்து கொண்டிருந்தான். 


இதனால் ஒரு பின் அலைகள் அதாவது ஓசைகள் கேட்டது. 


பின் பல வருடங்கள் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக ஒரு வயது, இரு வயது, ஒவ்வொரு இவையெல்லாம் விவரிக்க முடியாது அப்பா. 


ஏனென்றால் பின் நிச்சயம் தன்னில் கூட பின் வரலாற்றை அப்பனே இன்னும் சொல்லப்போனால் அப்பனே நிச்சயம் நீண்டு காணப்படும் என்பேன் அப்பனே. 


நிச்சயம் அவையெல்லாம் பின் வருங்காலத்தில் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சத்தம் கேட்டது அப்பா. 


யாரோ பேசுவது போல் அனைவரும் ஒன்று கூடி பேசுவது போல் என்று. 


ஆனாலும் இவனும் நினைத்தான் நமக்கு இன்று உணவு கிடைக்கப் போகின்றது அதிக அளவு… நிச்சயம் தன்னில் கூட. 


இதனால் சந்தோஷப்பட்டான். 


நிச்சயம் ஓடினான், ஓடினான். 


எவரும் இல்லை. எதை  என்று அறிய… 


மீண்டும் பின் அதாவது சந்தேகம் ஏற்பட்டது. 


இத்தனை நாட்கள் ஒன்றும் தெரியவில்லை. 


ஆனாலும் இவன் தன் பின் அதாவது ஒன்று கூடுவார்கள். 


பின் அதாவது இப்பொழுதெல்லாம் திருவிழா என்று சொல்கிறார்களே எதை என்று அறிய புரிய… அப்பனே இவையும் கூட எப்பொழுதிருந்தே கடைபிடிக்கப்பட்டது. 


இவ் திருவிழாக்கள் ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே இன்னும் கூட விவரமாக ஆழத்தோடு அப்பனே இன்னும் சித்தர்கள் செப்புவார்கள் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாருமே இல்லை. 


யார் பேசினார் என்ற சந்தேகம் வந்துவிட்டது இவனுக்கு. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் 


இறைவா!!!!! 


இறைவா!!!!! 


என்றெல்லாம் நிச்சயம் எது என்று புரிய. 


ஆனாலும் பின் இறைவன் உள்ளது எதை என்று புரிய நன்கு பின் எவை என்று அறிய புரிந்து வைத்திருந்தான். 


ஏன் எதற்கு அதாவது இறைவன் ஒருவேளை உணவு கொடுக்கின்றான் அவ்வளவுதான். 


நிச்சயம் சரியாக பின் உறங்க வைக்கின்றான். 


இதனால் நிச்சயம் பின் அனைவரும் பின் வணங்குவார்கள் இங்கு வந்து ஏதோ ஒரு… எதை என்று அறிய. 


எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 


பின் வணங்கிட்டு சென்று விடுவார்கள். 


ஆனாலும் அதனை நிச்சயம் பார்த்துட்டு பின் அங்கெல்லாம் நிச்சயம் புஷ்பங்கள்…. இன்னும் இன்னும் ஏராளமான பின் தீனி பண்டங்கள் எல்லாம் வைப்பார்கள். 


அவை தன் இவன் உண்று விடுவான்  நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் இவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. யாருமே இல்லை எங்கு சத்தம் கேட்டது என்று கூட. 


இதனால் பல வகைகளும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும் உறங்கினான். 


உறங்கிற்று பின் அதாவது பல மனிதர்கள் பேசினார்கள். 


எங்கு பேசினார்கள் என்பது… ஆனாலும் தெரியவில்லை  எதை என்று புரிய. 


ஆனாலும் இவை தன் உணர… நிச்சயம் காதுகள் மட்டும்… பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட கேட்கின்றது. 


ஆனாலும் ஆள் இல்லை. 


ஆனாலும் மீண்டும் பின் இறைவன் தான் பேசுகின்றனா என்று நிச்சயம். 


ஆனாலும் இறைவன் ஓசை…. இவனுக்கு நன்றாக தெரியும். அறிந்தும் கூட. 


ஏனென்றால் பல வருடங்கள் பின் உண்பது பின் உறங்குவதே. 


ஆனாலும் பின் அதாவது எவை என்று புரிய. 


ஆனாலும் மீண்டும். ஆனாலும் பின் எதை என்று அறிய. 


ஆனாலும் அறிந்து கூட அனைவரும் ஒன்று சேருகின்றார்கள். 


ஒன்று சேருகின்ற நேரமும் நெருங்கிவிட்டது. 


இவனுக்கு தெரியும். 


பின் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் தன்னில் கூட அன்று திருவிழா என்பதெல்லாம்.. 


வருடத்தில் நிச்சயம் இவை என்று ஆறு முறை நடக்கும் இங்கு. 


பின் அதாவது இதற்கு எவை என்று கூட எப்பொழுது என்றால் இவை தன் பின் கலியுகத்தில் தொடங்குவதற்கு பின் சில பின் அதாவது பின் ஆண்டுகளே. 


இதனால் நிச்சயம் இவனும் மகிழ்ச்சி அடைவான். அறிந்து கூட 


பின் ஆனாலும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் (திருவிழா) வருகின்றது. 


ஆனாலும் இவன் நினைத்தான் பின் அவர்கள் தான் வருகின்றார்கள் என்று அவர்கள்தான் பேசுகின்றார்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் அதுவும் இல்லை. 


வீணாக போய்விட்டது. 


ஆனாலும் யார் எதை என்று அறிய. 


ஆனாலும் மீண்டும் உறங்கினான். 


பார்ப்போம் எனதான் கேட்கின்றது என்று. 


நிச்சயம் மக்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள் இங்கு. 


நாம் அனைவரையும் அழித்திடுவோம் என்றெல்லாம் சில தீய சக்திகள். 


ஆனாலும் எது என்று கூற. 


ஆனாலும் இவனுக்கு கேட்டுவிட்டது. 


அடடா !!!!!!!!!!!!!!  எதை என்று கூற? 


இவ்  சக்தி எது? எதை என்று புரிய. 


ஆனாலும் பின் மனிதர்கள் இங்கு வருகின்றார்கள். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பேசுகின்றதே ????. 


எவ்வாறு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. 


பின் இவ்வாறு பின் அழித்து விடுகிறார்கள் என்று சொல்கின்றார்களே???


ஆனாலும் நிச்சயம் ஒரு சக்தி இருக்கின்றது. இறைவன் தான் என்று இருந்தோம். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை.. எவை என்று புரிய. 


ஆனாலும் தீய சக்திகளும் கூட உள்ளது. 


அது தான் பேசி உள்ளது என்பதை நிச்சயம் தன்னில் கூட இவன் அறிந்து கூட. 


ஏனென்றால் இவன் தன் பின் ஏதுமே உணரவில்லை நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் இவன் நன்றாக புரிந்து கொண்டான். 


ஏனென்றால் நிச்சயம் பின் அனைவரும் இங்கு வருகின்றார்கள். 


ஆனாலும் இவனும் நன்றி உள்ளவனாக பின் எதை என்று கூற.. 


எத்தனை ஆண்டுகள் பின் சோறு போட்டார்கள். 


பின் சென்றுவிட்டார்கள். 


ஆனாலும் நிச்சயம் இவ் அனைத்தும் பின் தீய சக்திகள் எல்லாம் ஒன்று கூடி… 


பின் அழிக்க எதை என்று கூற ( திட்டம் போட்டு ) ….. 


கொன்று விடுவோம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்…. 


(தீய சக்திகள் மாந்தர்களை அழிக்க ) சபதம் ஏற்பட்டு எதை என்று கூற…
 
பின் கடல்தன் பின் அதாவது இன்னும் தூரத்திலே 


இதனால் தெரிந்துவிட்டது. 


ஆனாலும் இதனை எவை என்று புரிய மீண்டும் நிச்சயம் தன்னில் கூட…


அனைவரும் எதை என்று புரிய எதை என்று கூற பின் நெருங்கும் நாள் வந்து கொண்டே இருந்தது. 


ஆனாலும் இவன் எப்படி செய்வான் ஏது  என்று. 


ஆனாலும் இறைவனிடத்திலே பின் வணங்கினான். 


தவங்கள் மேற்கொண்டான்நிச்சயம் தன்னில் கூட. 


பின் இறைவா என் மக்களை எது என்று அறிய. இத்தனை நாட்கள் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. 


யான் யாருக்கும் பாவம் செய்யவில்லை. ஏதோ உணவு கிடைத்தது. 


ஆனாலும் பின் உண்டேன். பின் உறங்கினேன். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட உன்னை கூட யான் கண்டதில்லை. 


உன்னிடத்தில் கூட எதுவும் வேண்டியதில்லை. 


ஏதோ பின் மக்கள் உன்னை காண வந்து பின் வணங்குவார்கள். 


அப்பொழுது ஏதோ உணவு கிடைக்கும். 


இதையெல்லாம் யான் எடுத்துக்கொண்டு அழகாக உண்ணிவிடுவேன். 


அவ்வளவுதான். 


நிச்சயம் இப்பொழுதாவது எனக்கு சக்தியை கொடு. பின் அதாவது யானும் உணர்ந்து விட்டேன். இன்னும் பின் அதாவது இன்னும் மக்கள் கூடுவார்கள். 


இவ் தேசத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடுவார்கள். 


ஆனாலும் அப்பொழுது தீய சக்திகள் பேசிக்கொண்டே இருக்கின்றது. 


இவை எப்படி எதிர்க்க? ஏது?  என்று அறிய என்றெல்லாம். 


நிச்சயம் எவை என்று அறிய… எதை என்று அறிய… நிச்சயம் தன்னில் கூட. இதனால் பல வழியில் கூட அறிந்து கூட. 


இதனால் இறைவனே பின் நினைத்து நினைத்தே… ஆனாலும் நாட்களும் வந்துவிட்டது. 


இவன்தனுக்கோ பயம். நிச்சயம் தன்னில் கூட. அதாவது சோறு போட்டவர்கள் எல்லாம் நிச்சயம் மடிந்து விடுவார்களா என்றெல்லாம். 


நிச்சயம் எப்படியாவது காக்க வேண்டும் என்றெல்லாம் இறைவனை பின் வேண்டி வேண்டி. 


இறைவா !!!!! 


இறைவா !!!!! 


என்றெல்லாம் துதித்து நிச்சயம் தன்னில் கூட… எவ்வாறு என்றால் ஆனாலும் உணர்ந்தான். பல ஆண்டுகள் அறிந்தும் எதை என்று அறிய. 


நிச்சயம் தன்னில் கூட தெரியாதது. 


நிச்சயம் பின் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று எண்ணினான். 


ஆனாலும் எதை என்று கூற இறைவனும் பின் அதாவது எவ்வளவு எது என்று இவனுக்கு சக்திகள் பின் கொடுக்கலாம் என்றெல்லாம் ஏது என்று அறிய. 


இதனால் நிச்சயம் பல அறிவுகளை பின் அதாவது இவனுக்கு கொடுத்தான். 


அதாவது இறைவன் நிச்சயம் பின் யோசித்தான்?  எப்படி? ஏது  என்று கூட. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவனுக்கு மாற்றம் தெரிந்தது. நன்றாக உணர்ந்தான். 


நிச்சயம் இறைவன் பலமாக ஞானத்தை கொடுத்துவிட்டானே என்று எண்ணினான். 


இதனால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட. 


இவ்வாறு தீய சக்திகள் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் நெருங்கிக் கொண்டு. 


ஆனாலும் ஆனாலும் பின் மீண்டும் இங்கு உறங்குவான். 


ஆனாலும் அத்தீய சக்திகள் எப்படி பேசுவது என்பதையெல்லாம் இவன் தன் நிச்சயம் தன்னில் கூட கேட்க வேண்டும் என்று மனதிலே நிச்சயம் தன்..


அதாவது எவ்வாறெல்லாம் தீய சக்திகள் நிச்சயம் ஒருவனை  அழிக்கும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


( புரா கோவா லவாஹ் கோவில்) இங்கே உறங்கினான்.


===========================
# எப்படி தீய சக்திகள் ஒரு மனிதனை அழிக்கும் ?
===========================


மீண்டும் அத்தீய சக்திகள் பேசிக்கொண்டது. 


மீண்டும் அழகாக அதாவது இவர்களை அழிக்க வேண்டுமென்றால் (1) மாமிசத்தை கொடுக்க வேண்டும் முதலில். 


இன்னும் (2) ஆசைகள் காட்ட வேண்டும் பல வழியில் கூட பின். 


இவ்வாறு ஆசைகள் காட்டிவிட்டால்… நிச்சயம் தன்னில் கூட … 


இவர்கள் எல்லாம் நமக்கு சொந்தமாக போய்விடுவார்கள். 


இதனால் நாம் நினைத்ததை பின் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் தீய சக்திகள் (சதித்திட்டம்). 


அப்பா அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இன்னும் பல பல தேசத்தில் (வெளி நாடுகள்/போக பூமி) அப்பனே பின் அனைத்தும் கிடைக்கும் அப்பா. 


என்னென்ன தேவையோ தீய சக்திகள் அனைத்தும் கொடுக்கும் அப்பா.


அப்பனே தீய சக்திகள், நல் சக்திகள் என்று நான் எதனை இங்கு குறிப்பிட்டேன் என்றால் அப்பனே,  அனைத்தும் மனிதனே என்பேன் அப்பனே 


அனைத்திற்கு காரணம் மனிதனே என்பேன் அப்பனே. 


அதனால்தான் மனிதனை திருத்துவதாகவே அப்பனே… இங்கு அப்பனே நல்லதை சொல்ல வந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில தீய சக்திகளை அப்பனே எதை என்று கூட மனதில் நினைத்து எதை ஏதோ செய்து விடுகிறார்கள் என்பேன்  அப்பனே.

===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் பக்தர்களுக்கு ஒரு வாக்கு.
===========================
# குருநாதர் அருளால் ,  அதி சக்தி வாய்ந்த மின்சார வேலி காப்பு.
===========================
# ஏவி விட்டவர்களையே சென்று தாக்கும்
===========================


அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட “ஒரு காப்பு” என்பேன் அப்பனே.


“““““““““என் பக்தர்களுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் இங்கிருந்தே சொல்கின்றேன்.””””””””” 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடுமையாக, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பிரார்த்தனை……. 


“““““““““அப்பனே எங்களிடத்தில் உண்மையாக இருந்தால்”””””””””…. 


யாங்கள்…. அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


“““““““““அவனைச் சுற்றி மின்சார வேலி இட்டு விடுவோம்”””””””””  என்போம்  அப்பனே. 


அவ் மின்சார வேலியை, அப்பனே பின் இட்டு… அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


அப்பனே எதை தீய சக்திகள் அப்பனே நீங்கள் எவை என்று கூட (தீய சக்திகளை)  ஏவினாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


மீண்டும் (மின்சார வேலி) அதில் பட்டு…. அப்பனே மீண்டும் உடனடியாக (தீய சக்திகளை ஏவி விட்டவர்களை) உங்களையே தாக்கும் என்பேன் அப்பனே. 


இவை தன் தீய சக்திகளாக இருந்தாலும்,  தீய எண்ணங்களாக இருந்தாலும்.  அப்பனே சொல்லிவிட்டேன். 


அப்பனே அதனால், தான் நினைக்க, தானே காரணம் எவை என்று அறிய அப்பனே எவை என்று சொல்லிவிட்டு இருந்தார்கள் என்பேன் அப்பனே.


அதனால் அகத்தியனை வணங்கினேனே எதை என்று புரிய என்றெல்லாம். 


ஆனாலும் அப்பனே நீ நினைப்பது அதாவது தீய எண்ணங்கள். 


அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் (என் பக்தர்கள்) ஒருவர் மீது.. 


அதாவது என் பக்தர்கள் மீது நிச்சயம் தன்னில் கூட… 


பின் தீவை நினைத்தால் நிச்சயம் தன்னில்… 


தீவை நிச்சயம் பின் அதாவது முட்டி, அவ் மின்சாரத்தில் முட்டி,  மீண்டும் உங்களுக்கே வரும் சொல்லிவிட்டேன். 


அப்பனே இதுதான் சித்தனின் ரகசியம். 


அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே . 


அனைத்தும் நீங்கள் தான் அதாவது மனிதன் தான் காரணம் ஆகின்றான். 



அதனால்தான் மனிதனை திருத்தவே இவ் புவி தன்னில் கூட பல வழிகளில் கூட பல பல ஞானிகள் வந்து வந்து எதை என்று கூட நல்லதை சொல்லி சொல்லி… 


ஆனாலும் தீய சக்திகள் விடவில்லை. 


பின் நல் சக்திகளை, தீய சக்திகளில் எவை என்று அறிய பின் வெற்றிக் கொள்வதற்காகவே பல வழியில் கூட அப்பனே பின் சண்டைகள் சச்சரவுகள்.  


இன்னும் (சண்டைகள் சச்சரவுகள்) வரப்போகின்றது அப்பா. 


அவையெல்லாம் மாற்றவே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு மாற்றுவது என்பதெல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 


ஆனாலும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


பின் தெரிந்து கொண்டால்தான் மோட்சம். 


தெரிந்து கொண்டால்தான் இறைவனின் பலம். 


தெரிந்து கொண்டால்தான் ஞானம். 


தெரிந்து கொண்டால்தான் அப்பனே பின் அருள். 


தெரிந்து கொண்டால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இப்பிறவியை முழுமையாக்க முடியும். 


தெரிந்து கொண்டால்தான் நிச்சயம் தன்னில் கூட நல்லதே பின் நீங்கள் நினைப்பதை நிச்சயம் தன்னில் கூட நடந்தேற (நலம் தேட) முடியும். 


இல்லையென்றால் இது நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கலியுகத்தில் அவ் தீய சக்திகள் ஆட்டம் மனதில் நுழைந்து நுழைந்து, இறைவன் இல்லை என்று சொல்ல வைக்கும் அப்பா. 


இதனால் அப்பனே யாருக்கு லாபம்? 


அப்பனே பின் மனிதனுக்குத்தான் அப்பனே எவை என்று கூற…. பின் துன்பம் என்பேன்  அப்பனே. 


சொல்லிவிட்டேன் அப்பனே. 


இதனால் அப்பனே இறைவனுக்கு ஒன்றும் இல்லையப்பா எதை என்று புரிய அப்பனே. 


அதனால்தான் மக்களை திருத்தவே… 


அப்பனே பல வழியில் கூட… 


அப்பனே சித்தர்கள் யாங்கள் பல வழியில் கூட.. 


அப்பனே  ஞானிகள் யாங்கள் அப்பனே பின் நிச்சயம் எழுப்பிக் கொண்டே வருகின்றோம் அப்பனே. 


இதனால் அப்பனே நிச்சயம் ஊறிப் போய் விட்டது என்பேன் அப்பனே. 


கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கு அப்பனே பின் தீய எண்ணங்களை பின் எண்ணி எண்ணிm ஊறிவிட்டது என்பேன் அப்பனே. 


அதனால்தான் அப்பனே மாற்ற சிறிது கஷ்டமாக இருக்கின்றது என்பேன் அப்பனே 


அதனால்தான் அப்பனே ஆனாலும் எப்படியோ எது என்று கூற அவை எப்படி மாற்றுவது என்பதெல்லாம். 


அப்பனே அதாவது அப்பனே ஒரு பெரிய பாறை இருக்கின்றது. 


அப்பனே அதற்கு பின் அப்பனே பாறையை உடைக்க வேண்டும் என்றால் அப்பனே மனிதன் என்னென்ன செய்கின்றான்? 


அதேபோலத்தான் மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவன் பின் மனதில் பின் என்னென்ன தீ அழுக்குகள் பலவற்றை பல ஆண்டுகளாக சேர்த்துக் கொள்வது எப்படி பின் உடைக்க வேண்டும்? என்று அப்பனே நிச்சயம் 


எவ்வாறு மருந்துகள் எவை என்று கூட இட்டு அப்பனே வெடிக்க வைத்து….. 


அப்பனே எப்படியாவது யாங்கள் நிச்சயம் செய்து விடுவோம் என்போம் அப்பனே.  


ஆனால் இதற்கெல்லாம் அப்பனே மனிதனை அப்பனே ஒன்றே ஒன்று….


எவை என்று கூற ,  துன்பம் என்று சொல்லிவிடுகின்றார்கள்  அப்பனே. 


ஏன்? எதற்கு துன்பம்?  என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட  


உன் எண்ணங்கள் சரியில்லை. அவ்வளவுதான் என்பேன். 


அப்பனே துன்பங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். 


அப்பனே ஏன் துன்பங்கள் வருகின்றது அப்பனே? 


உன் எண்ணம் சரியில்லை. அதனால்தான் துன்பம். 


உன் எண்ணங்கள் சரியில்லை. 


அதனால்தான் துன்பம் சொல்லிவிட்டேன் அப்பனே . 


உன் எண்ணங்கள் பின் மேன்மையாக இருந்தால் இன்பம் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


ஏதோ சேவைகள் செய்து நல்லதாகவே நினைத்துக் கொண்டு. 


இதனால் அப்பனே இவன் ஞானியும் உணர்ந்து கொண்டான். 


இவை பின் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நிச்சயம் தன்னில் கூட.


ஆனாலும் இவன் தனக்கு நிச்சயம் பலமாக அறிவுகள் ஏற்பட்டு விட்டது. 


அறிவுகள் அதாவது இறைவன் கொடுத்துவிட்டான். 


எதை என்று புரிய.. அப்பனே நலமாகவே நிச்சயம் தன்னில் கூட.. 


இதனால் அப்பனே அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட பின் சிவலிங்கத்தை அப்பனே பின் வரிசையாக அடுக்கினான். 


பல ஆயிரம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட 


அதனால் அப்பனே பின் அதாவது உள்நுழைந்து கடல் தன்னில் கூட அப்பனே கற்களை எல்லாம் சிவலிங்கமாக நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் 


இதுதான் பாதுகாப்பு. 


அதன் மேலே ஒரு தீபத்தை இட்டான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே பின் இதனால் நிச்சயம் அவை வரக்கூடாது என்று ஆனாலும் நிச்சயம் தன்னில் தீய சக்தியில் ஒன்று கூடி நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது யாரோ ஒருவன் நிச்சயம் நம்மை தடுக்க பார்க்கின்றான். 


இதனால் என்ன? எதை?  எவை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட உள்ளே வரக்கூடாது என்று… 


நிச்சயம் அங்கங்கு நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய, அப்பனே எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட 


அப்பனே பின் அறிந்தும் கூட நிச்சயம் அதாவது அதாவது வைத்து வைத்து தீபத்தை ஏற்றி நிச்சயம் தன்னில் கூட… 


பின் வரக்கூடாது என்று நிச்சயம்.. 


பின் அதாவது ஒரு உருண்டையாகவே நிச்சயம் செய்து கொண்டே இருக்கின்றான் ஒருவன் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய… 


===========================
# வீட்டில் தீபம் “எப்பொழுதும்” அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டும். 
===========================


இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் (24 மணி நேரமும்)  தீபம் பின் அதாவது எரிந்து கொண்டே இருக்க வேண்டும். 


தீய சக்திகள் அண்டாதப்பா  நிச்சயம். 


அப்பனே தீபத்திற்கு பல வழிகளில் கூட அப்பனே உண்மைகள் இருக்கின்றது என்பேன்  அப்பனே… 


===========================
# நவக்கிரக தீபம் ஏற்றாதீர்கள் என்று சொல்லி தடுத்த,   தீய எண்ணங்கள் உடைய தீயவர்கள்   குறித்து வாக்கு. 
===========================   


ஆனாலும் மனிதன் என்னவோ… 


(நவக்கிரக தீபம்) ஏற்றுங்கள், ஏற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் என்பேன். 


அப்பனே நிச்சயம் தன்னில் மனிதன் ஏற்கவில்லையப்பா. 


இதனால், அப்பனே இதுதான் அப்பனே பின்… 


அதாவது ஒருவன் சொல்கின்றான். 


அப்பனே பின் (நவக்கிரக தீபம்) அதை ஏற்றக்கூடாது. 


அதை ஏற்றினால் அப்பனே நிச்சயம் தவறு என்று. 


அப்பனே மற்றொருவன் சொல்கின்றான்


ஏன் ஏற்றுகின்றீர்கள்  என்று?  


அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


அப்பனே பின் ஏன் ??? எதற்காக யாங்கள் வந்து சொல்கின்றோம் ??? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


எங்களுக்கு வேலை இல்லையா அப்பனே, நிச்சயம்??? 


அதாவது ஞானிகளுக்கு வேலை இல்லையா, இன்னும்?


அப்பனே, நிச்சயம் இவையெல்லாம் அழித்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 


தீய சக்திகள் என்பேன் அப்பனே. 


தீபத்தை பின் எதற்காக ஏற்றுவது? எதற்காக? நிச்சயம் தன் எல்லாம், அப்பனே, அழிந்துவிட்டது என்பேன்  அப்பனே.


ஏனென்றால் சில தீய, அப்பனே, பின் மனிதரால் தான் இவையும் அழிந்துவிட்டது  அப்பனே. 


இங்கு தீயவர்கள் நல்லவர்கள் என்பதெல்லாம், அப்பனே  நிச்சயம் ஏன் எதற்காக சொல்கிறேன் என்றால், அப்பனே, பின் தீய எண்ணங்கள் உடையோர் தீயவர்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே, எவை என்று கூட அனைத்தும் மனிதன் தான் என்பேன் அப்பனே. காரணம் என்பேன்  அப்பனே.


===========================
# வீட்டில் தீபம் “எப்பொழுதும்” பல வழியில் கூட ஏற்றுங்கள்.
===========================


இதனால், அப்பனே, எப்பொழுதும் தீபத்தை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இல்லத்திலே , அப்பனே, நன்றாகவே (ஏற்றுங்கள்), அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற . 


அதனால்தான், அப்பனே, பல வழியில் கூட ஏற்றுங்கள், ஏற்றுங்கள், எது என்று அறிய…


===========================
# வீட்டில் வேல் வைத்து, அதன்  முன்னே தீபம் ஏற்றி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?
===========================


அப்பனே, பின் வேல் எவை என்று அறிய , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தீய வடிவில்….


அப்பனே, பின் வேல் எதற்காக வேல் என்றே, 


அப்பனே, நிச்சயம் பின் ஏற்றச் சொன்னேன் என்றால், 


அப்பனே, பின் (வேல்) அது எவை என்று அறிய அப்பனே…. 


அப்படியே போய் சென்று என்று, அப்பனே, பின் ஆளை, பின் குற்றி, அப்பனே, சாய்க்கும் என்பேன்  அப்பனே. 


அதனால்தான் வேல் ஒன்றை வைத்து, அதன் மூலம், அப்பனே, பின் அதன் முன்னே, அதனால்தான், அப்பனே  நிச்சயம் தன்னில். 


பல வழியில், அப்பனே, உண்மைகள் இருக்கின்றது என்பேன். அப்பனே, 


அறிவியல் சார்ந்த உண்மைகளை யான் எடுத்துரைப்பேன்  வருங்காலத்தில், அப்பனே. 


பின் மனிதன் தான் அறிவு அப்பனே, பின் எவை என்ற, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, பின் சில புதுமையான விஷயங்களை யோசிப்பானா  என்ன? 


மக்களும்… யாங்களும் எவை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


மக்களை, அப்பனே, பின் யாங்கள் எதை என்று கூற, பின் எங்களை விட, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 


அப்பனே, பின் யோசிப்பவர்கள், அப்பனே எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 


அப்பனே, பின் புரியாமல் இருந்தால், அப்பனே அதனால் எங்களை விட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 


அப்பனே அனைத்து திறமைகள் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இறைவன், அப்பனே மனிதனுக்கு கொடுத்தான். 


ஆனாலும் அவை சாதாரணமாக எவை என்று அறிய, (பழமையை விட்டுக் கொண்டு). 


ஆனாலும், அப்பனே, பின் யாங்கள் விட்டு விடுவோமா என்ன, அப்பனே எதை  என்று புரிய? 


அப்பனே எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால், அப்பனே, பின் எங்களுடைய சக்திகள் மூலம் வருங்காலத்தில் யாங்களும் காட்டுவோம். 


அப்பொழுது தெரிந்து கொள்வான் மனிதன் என்பேன் அப்பனே, நிச்சயமாக எவை என்று அறிய. 


அப்பனே, பின் சித்தர்கள், அப்பனே சாதாரணமான இல்லவர்கள் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


சாதாரணமாக (சித்தர்கள்) பெயரையே நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில்.. 


உண்மையாக  இருந்தால், எங்கள் பின்னே வாருங்கள், யாங்கள் பார்த்துக் கொள்வோம். 


அப்பனே பொய்யானவர்களை சித்தனை வைத்து, அப்பனே எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எவை என்று புரிய. அப்பனே இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அதாவது யாங்கள் அழிக்கப் போவதில்லை. 


தீய சக்திகளே, இவன் பொய் சொல்லி சித்தர்களை பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று, அதாவது தீய சக்திகளே வந்து அழித்துவிடும் எவை என்று புரிய அப்பனே . 


ஆனாலும், யாங்கள் கருணை பின் கொண்டு, பின் என்னை, அதாவது எங்கள் பெயரை சொல்லிவிட்டான் என்று காப்பாற்றியது போல் , பின் உள்ளது என்பேன். அப்பனே 


புரிந்து கொள்ளுங்கள், 


தெரிந்து கொள்ளுங்கள். 


அப்பனே, பின் எவை என்று கூட, 


அப்பனே எதை என்று அறிய. 


இதனால், அப்பனே நல்விதமாக, அப்பனே அறிந்து கூட, இதனால் எதை என்று புரிய. 


அப்பனே இவை, இவை என்று அறியாத வரைக்கும் கூட, அப்பனே உண்மைகள் தெரியாத பின் எவை என்று கூற வரைக்கும், அப்பனே இறைவனை காணப்போவதில்லை என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால்தான், அப்பனே உண்மைகள் தெரிந்து கொண்டு மோட்சத்தை பெறுங்கள். 


இறைவனை காணுங்கள். அப்பனே, 


பின் பேரின்பத்தை வாழுங்கள். 


பேரின்பத்தை காணுங்கள் என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம்  அப்பனே. 


இதனால், (ஞானி) அவன் பின் அனைத்தும் ஏற்றினான் என்பேன் அப்பனே 


ஆனாலும், தீய சக்திகள் நிச்சயம் தெரிந்துவிட்டது. 


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தீபத்தை ஏற்றிக் கொண்டே வந்தால், நிச்சயம் தீய சக்திகள் அண்டாது என்றெல்லாம் இவனுக்கு எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும், எதை என்று புரிய, ஆனாலும், தீய சக்திகளுக்கும் தெரிந்துவிட்டது. 


இவன் தன் நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனின் ஆள் என்று நிச்சயம். 


ஆனாலும், இவனை முதலில் அழித்து விட வேண்டும் என்று நிச்சயம் எண்ணியது. 


இவனை அழித்தால்தான் (ஊருக்குள்) உள் செல்ல முடியும் என்று. 


ஆனாலும், பின் அங்கங்கு தீபம் ஏற்றிவிட்டானே. 


எப்பொழுது, ஏது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் அழித்துக் கொள்வது. 


ஆனால், நிச்சயம் தன்னில் கூட, பின் (தீய சக்திகள்) அனைத்தும் ஒன்று சேர்ந்து,  காற்றை பலமாக வீசியது. 


அனைத்தும், பின் அழிந்துவிட்டது. 


இறைவா !!!!!, என்ன சோதனை என்றெல்லாம். 


அப்பப்பா, எதை என்று, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று அறிய. உடனடியாக, பின் எதை என்று, பின் உள்ளே நுழைந்து விட்டது. 


அத் தீய சக்திகள், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, 


பின் பல ஆட்களை கொன்று விட்டு, மீண்டும் சென்றுவிட்டது நிச்சயம்.


அதாவது அனைவரும் துடித்தனர். 


ஏது, இவ்வளவு இறைவனை வணங்கி வந்தோமே, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட… 


பின் இவ்வளவு ஆட்கள் இறந்து விட்டனார் என்று அனைவரும். 


ஆனாலும், இறைவா, பின் இவனுக்கும் கண்கலங்கி, எதை என்று கூற, பின் அழுது புலம்பி, நிச்சயம் இறைவா, இப்படி ஆகிவிட்டதே. 


எவ்வாறு இதை நிலை நிறுத்த வேண்டும்? எதை என்று புரிய, எதை என்று அறிய, புரிய, 


அறிந்து கொண்டதனால் இதை பின் மீண்டும் எவை என்று கூற. 


ஆனாலும், இறைவா, ஒன்றை கொடு. நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. 


பின், அதாவது உனக்கு நல்லதுதான் சேவை. 


நல்லதாகவே சேவை செய்து கொண்டிருந்தார்கள் இவர்கள். 


ஆனாலும், இவர்களை இப்படி ஏது என்று கொன்று எவை என்று கூற, தீய சக்திகள் அழித்துவிட்டதே. 


இது நியாயமா? என்ன? எது என்று கூற, இறைவனை. 


ஆனாலும், பின் (இறைவன்) மறைவாக தோன்றி, இவர்களை பின் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் உயிர்ப்பிக்கிறேன் என்று இறைவன், நிச்சயம், 


அப்பனே பின் உயிர்ப்பித்தான் அப்பனே, நிச்சயம் தன்னில்..  மீண்டும் என்பேன் அப்பனே.  


===========================
# இறைவன் , இவ் ஞானியின் வேண்டுதலை ஏற்று, அவ் தீய சக்திகள் அழித்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பித்தார்.
===========================


உயிர்ப்பித்து, இதனால் ஏன், எதற்கு, எதை என்று புரிய.


பின் இவர்களும் வருங்காலத்தில், நிச்சயம் தன்னில் கூட ஞானத்தை, பின் ஞானவான்களாகி, நிச்சயம், பின் இவர்களும் இத்தேசத்தை காப்பார்கள் என்று, நிச்சயம் தன்னில்.. 


வருவோருக்கெல்லாம், அதாவது நல்லோர்கள், இத்தேசத்திற்கு  வருவோருக்கெல்லாம், நிச்சயம் இன்னும் ஆற்றலை பெருக்கி கொடுப்பார்கள். 


அதனால்தான் இவை அனைத்தும் உயிரோடு எழுப்புகின்றேன் என்று. 


இதனால் பாதுகாக்கப்பாக, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. 


பின் எழுப்பி, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


===========================
# அன்பு குருநாதர் வாக்குப்படி, இங்கு வசித்து வரும் வவ்வால்கள் அனைத்தும் தீய சக்திகளால் இறந்த ஆன்மாக்களே. இறைவனால் உயிர்பிக்கபட்டு, தீய சக்திகளை விரட்டுவதற்காக, “வாவ்வால்” என்ற உயிரினமாக இன்றளவும் வசித்து வருகிறது. அதனாலே இவ் ஆலயத்தின் பெயர் “வாவ்வால் குகை”  (கோவா லாவா). 
===========================


அதனால், பின் ஒவ்வொரு, பின் அதாவது ரூபம், மனித ரூபம் எடுத்தாலும், நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு ஏது என்று அறிய அறிய. 


இப்பொழுது பார்த்தீர்களே, நிச்சயம், பின் இவ்வுயிரினமாக (வாவ்வால்களாக)  நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு, நிச்சயம் பாதுகாத்திருக்கிறது. 


பின் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் , பின் பயப்பட்டது, தீய சக்திகள் உள்ளே வரவே, நிச்சயம். 


எவ்வளவோ, நிச்சயம், பின் அழிக்க, எதை என்று அறிய முடிய என்றெல்லாம், நிச்சயம். 


பின் ஆனாலும், பின் இவனை, பின் அதாவது இவன் ஞானியை அழித்திருந்தால், முதலிலே எதை என்று புரிய, பின் அனைத்தும், பின் அழிந்திருக்கக்கூடும். 


ஆனால், இவன் ஞானியை விட்டுவிட்டோம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட 


அவ் ஞானி இங்கேயே இன்னும் கூட மறைமுகமாக படித்துக் கொண்டே இருக்கின்றான். 


பின் வருவது, பின் தீய சக்திகள் வந்தாலும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது அவை மட்டுமில்லாமல் பல பேர்கள், பின் இறந்துவிட்டார்களே. 


பின் அவை தான், பின் அவ்வுயிரினுமாக (வாவ்வால்களாக) இருந்து, நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம், நிச்சயம் தீய சக்தி இருந்தாலும், விடுதலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. 


===========================
# மெய்யை உணருங்கள். பொய்யை  தூளாக்குங்கள். 
===========================


அப்பா !!!!! மெய்யை உணருங்கள். 


அப்பனே பொய்யை, பின் தூளாக்குங்கள். 


அப்பா !!!!!, நிச்சயம் தன்னில் கூட 


ஏனென்றால், பின் எங்களை நம்பி, நம்பி வந்து கொண்டிருக்கின்றீர்கள். 


இறைவனை நம்பி, நம்பி வந்து கொண்டிருக்கின்றீர்கள். 


இதனால் உண்மையை, நிச்சயம், பின் பரப்ப வேண்டும். 


உண்மை பரப்பினால்தான் வெற்றி கிட்டும் என்பவை எல்லாம். 


இதனால், நிச்சயம் தன்னில் கூட. 


அதனால்தான் இங்கு வருவோருக்கெல்லாம் இன்னும் கூட ( இங்கு உள்ள வவ்வால்கள்) இவ்வுயிரினங்கள் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம் தன்னில் கூட, 


பின் அகற்றிக் கொண்டே, 


அகற்றிக் கொண்டே, 


அகற்றிக் கொண்டே. 


இதனால், நிச்சயம் தன்னில் கூட அவ் ஞானிகள் எவை என்று புரிய. 


அவர்களும் ஞானங்கள் பெற்று (இங்கு வவ்வால்)  உயிரினங்களாக பறந்து திரிந்து கொண்டே இருக்கின்றார்கள். நிச்சயம் தன்னில் 


அவ் ஞானியும் கூட இன்னும் இங்கு உறங்கிக் கொண்டே இருக்கின்றான். 


ஏன் என்றால், நிச்சயம் இத் தீய சக்திகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றெல்லாம், நிச்சயம் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றான். 


ஆனாலும், (அன்பு பாலி மக்கள்) இவர்களும் கூட இன்னும் கூட, பின் மறவாமல், பின் நன்றி மறவாமல், அவ்  ஞானிக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிந்து கூட, பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட வணங்கிக் கொண்டே, வணங்கிக் கொண்டே, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால், பின் பல பல வழிகளில் கூட எவை என்று கூற , பின் பெண்களும், பின் ஆண்களும் பலபேர், நிச்சயம் தன்னில் (இங்கு வவ்வால்)  உயிரினங்களாக  இருக்கின்றார்கள். 


அதில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று புரிய, பின் அது ஒரு சக்தியானது. நிச்சயம் தன்னில் கூட இன்னும் கூட எவை என்று அறிய, அறிய, நிச்சயம் அனுதினமும், பின் அதாவது இவை, அதாவது இங்கு இருக்கின்றானே. 


இவ் ஞானிக்கு ஒரு பெண் எவை என்று கூட அனுதினமும், பின் உணவும், பின் மறைமுகமாக, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும், அதாவது இவளும், இவனும் எவை என்று கூட, பின் அவளை தாயே !!!! என்று எண்ணி, அவளும், பின் நிச்சயம் ….. என்றே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற, பின் அவளும் கூட, நிச்சயம் காத்துக் கொண்டே இருக்கின்றாள். 


இதனால், பின் பூசைகள் , நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட அவளுக்கும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது நிச்சயம் தன்னில், 


அப்பனே, இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது. அப்பனே, 


இப்பொழுது போதும் என்பேன்  அப்பனே. 


ஆசிகள்! 


ஆசிகள்!!


===========================
# வாக்கு நிறைவு. அப்போது அடியவர் கேள்வி. 
===========================


அடியவர் :- ( இங்குள்ள ) மண்  கருப்பா இருக்குது….


குருநாதர் :- அப்பனே, இவை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டாம் என்பேன் அப்பனே. நல்விதமாக, அப்பனே, பின் எப்பொழுது எதை செப்ப வேணுமோ, அதை செப்புகின்றேன். 


ஆசிகள்! 


ஆசிகள்!!


===========================
# கோவா லாவா - ஆலய விபரங்கள் 
===========================


இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் புனிதமான இந்து ஆலயங்களில் கோவா லாவா (Goa Lawah) ஆலயமும் ஒன்றாகும். இதன் சிறப்புகளையும், அமைவிடத்தையும் கீழே காணலாம்:


கோவா லாவா (Goa Lawah) ஆலயத்தின் சிறப்புகள்
 * பெயர்க் காரணம்: பாலினீஸ் மொழியில் 'கோவா' (Goa) என்றால் குகை என்றும், 'லாவா' (Lawah) என்றால் வௌவால் என்றும் பொருள்படும். பெயருக்கு ஏற்றாற்போலவே, ஆயிரக்கணக்கான வௌவால்கள் வசிக்கும் ஒரு பெரிய இயற்கை குகையைச் சுற்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


 * பழமை மற்றும் வரலாறு: பாலி தீவில் இந்து தர்மத்தை வேரூன்றச் செய்த முனிவர்களில் ஒருவரான 'எம்பு குதுரன்' (Mpu Kuturan) என்பவரால், 11-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் நிறுவப்பட்டது.


 * பாதுகாக்கும் ஆலயம்: பாலி தீவை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒன்பது முக்கிய திசை ஆலயங்களில் (Directional Temples) இதுவும் ஒன்றாகும். இது தீவின் தென்கிழக்கு திசையைக் காக்கும் தலமாக விளங்குகிறது.
 .
 * குகையின் ரகசியம்: இந்த குகையின் சுரங்கப்பாதை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெசாகிஹ் (Besakih) அகுங் மலை வரை நீண்டிருப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். 1963-ஆம் ஆண்டு அகுங் மலை வெடித்தபோது, இந்த குகையிலிருந்தும் சாம்பல் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.


எங்கு அமைந்துள்ளது?
 * இந்தோனேசியாவின் பாலி தீவில், குலுங்குங் (Klungkung) மாகாணத்தில் உள்ள பெசிங்கஹான் (Pesinggahan) என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
 * இது பாலியின் கிழக்கு கடற்கரை ஓரத்தில், கண்டிடாசா (Candidasa) மற்றும் பாடாங் பாய் (Padang Bai) ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.
 * குட்டா (Kuta) பகுதியிலிருந்தோ அல்லது டென்பசார் (Denpasar) விமான நிலையத்திலிருந்தோ சுமார் 50 கி.மீ தொலைவில் (ஒரு மணி நேரப் பயணத்தில்) அமைந்துள்ளது.
 * இந்த ஆலயத்தின் முன்பகுதியிலிருந்து பார்த்தால் அழகிய கடலையும், அடிவானத்தில் 'நுசா பெனிடா' (Nusa Penida) தீவையும் தெளிவாகக் காண முடியும்.


குருநாதர் வாக்குப்படி இங்கு வசித்து வரும் வவ்வால்கள் அனைத்தும் தீய சக்திகளால் இறந்த ஆன்மாக்களே. இறைவனால் உயிர்பிக்கபட்டு, தீய சக்திகளை விரட்டுவதற்காக, வவ்வால்களாக இன்றளவும் வசித்து வருகிறது என்று கூறியுள்ளார்..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!