​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 27 February 2023

சித்தன் அருள் - 1293 - அன்புடன் அகத்தியர் - சென்னகேசவர் திருக்கோயில் பேளூர், சிக்மகளூர், கர்நாடகா!





10/2/2023  அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு- வாக்குரைத்த ஸ்தலம் : சென்னகேசவர் திருக்கோயில், பேளூர். கர்நாடகா 

ஆதி நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் நிச்சயமாய் வாழ்வில் எதையெதையோ பின்பற்றி பின்பற்றி மனிதர்கள் எதை எதையோ நினைத்து நினைத்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்

ஆனாலும் அதன் பயன் பின் ஒன்றுமில்லை!!!! கடைசியில் ஒன்றும் தெரியாமலே மடிந்து விடுகின்றான் இவ் சூட்சமத்தை பல சித்தர்களும் கூட  பல பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டார்கள்.

ஆனாலும் மனிதன் திருந்திய பாடு இல்லை அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கு கூட வருத்தங்கள்  வருத்தங்கள் என்றெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில்!!......

அதனால் நிச்சயம் எவை என்று அறிய அறிய இதனால் மனிதன் நிலைமைக்கு மனிதனே காரணங்கள் என்பது எல்லாம் சித்தர்கள் யாங்கள் உரைத்துக்கொண்டே தான் இருக்கின்றோம்!!!

ஆனாலும் எதனை நம்பி போவதற்கு வழிகள் இல்லை ஆனாலும் எப்படியாவது மனிதன் வாழ்ந்திட வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயம் பின் சித்தர்களுக்கு எதை என்றும் அறிந்து அறிந்து நிச்சயம் பல வழிகளில் கூட நிச்சயம் சித்தர்கள் யாங்கள்  வழிகள் வகுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம். 

ஆனாலும் மனிதனோ எதை என்று எதிர்பார்க்காமல் அவ்வழிகள் எல்லாம் பின்பற்றாமல் தன் நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்தும் நடக்க வேண்டும் என்பதையெல்லாம் உறுதியாக கொண்டுள்ளான்!!

இதனால் நிச்சயம் பின் அறியாது மூடனாகவே திரிகின்றான் மனிதன்!!!!

மூடனாகவே இருந்து இருந்து பின் மடிந்து மடிந்து வாழ்ந்து பின் மீண்டும் மடிந்து வருகின்றான்!!! இதனை பல வாக்குகளின் கூட பல சித்தர்கள் கூட மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!

இதனால் எப்படி இறைவனை என்று கூற ஆனாலும் பலர் வாக்குகளின் படி நிச்சயம் இறைவனை நிச்சயம் வரவழைக்க முடியும் தன்னால்!!!........

ஆனாலும் ஒரு பக்தன் அதாவது பின் வரதன் எதை அறிந்து அதாவது வரதசாமி என்கின்ற நிலை!!!!!!!..... (பக்தனின் பெயர்)

ஆனாலும் இவன் தன் பின் நாமத்தை ஆனாலும் இவனோ பல வழிகளில் கூட நாராயணா!!! நாராயணா!!!! என்ற சொல் தவிர வேறொன்றும் இல்லை!!! இவந்தனுக்கு!!!!!

இவன் எதையென்று எதிர்பார்த்தபடி நிச்சயமாய் ஆனாலும் நிச்சயம் பின் நாராயணனை தரிசிக்க வேண்டும் நாராயணனை உயிர் மூச்சாக கொண்டு பின்பு எதையும் வேண்டாம் என்று வெறுத்து பல வகையில் கூட பல திருத்தலங்களை கூட அலைந்து திரிந்து ஆனாலும் நாராயணா!!! நாராயணா!!! என மந்திரத்தை மட்டும் விட்ட பாடு இல்லை!!!

ஆனாலும் இதையன்றி அறிய அறிய ஆனாலும் இவ் ஊரில் பின் ஆனாலும் இவந்தன்  சிறுகுடிசையாகவே இங்குதான் இருந்தது!!!

ஆனாலும் இதனை அறிந்த பல மக்கள் இவந்தன் பின் நாராயணனே நாராயணனே என்றெல்லாம் சொல்லி சொல்லி சொல்லி இவந்தன் பைத்தியக்காரனாக போய்விட்டான்!!....

ஆனாலும் நிலைமையோ என்ன???  என்ன கதி என்றெல்லாம் ஆனாலும் இதன் தன்மைகளை பொறுத்து பொறுத்து மாறுவதற்கு இணங்க ஆனாலும் கண்டுகொள்ளவில்லை!!!

பல மனிதர்கள் கூட நாராயணா நாராயணா என்றெல்லாம் இவனை கேலி செய்தார்கள் நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றானே இவந்தன் பின் ஆனால் பைத்தியம் பின் மடையன் ஆனாலும் வேறு எதை என்று தீர்மானிக்காமல் கூட பல வழிகளில் கூட இவனை கூட பின் அடித்தார்கள்....அடித்தும் கூட ஆனாலும் அப்பொழுதும் கூட நாராயணா நாராயணா என்ற சொல் மட்டும்!!!!

ஆனாலும் இதனை அறிந்த ஆனாலும் இவந்தன் இவன் உறுதியாக நாராயணன் மீது நாராயணன் மீது பற்று கொண்டு!!!!

ஆனாலும் இவ்வாறு நடந்ததை நிச்சயமாக இதுதான் அரசனுக்கு போய் சேர !!!ஆனாலும் ஒரு பைத்தியக்காரன் நம் தேசத்தில் கூட அறிந்து அறிந்து நாராயணன் மீது பற்றுக் கொண்டிருக்கின்றான் பற்றுக்கொண்டு பற்று கொண்டு ஆனாலும் எதிர்பாராமல் அவந்தன் பைத்தியமாக ஆகிவிட்டான்!!!!

ஆனால் மக்கள் அவனை திட்டியும் கூட பின் அடித்து கூட அவந்தன் திருந்துவதாக இல்லை இதனால் எப்படி என்பதையெல்லாம்

ஆனாலும் பின் அவ் அரசனும்  சில எதை என்று அனுபவிக்க சில சில புலவர்களையும் கூட அனுப்பினான்!!! 

ஆனாலும் அனுப்பி விட்டு ஆனாலும் அவ் புலவர்கள் இறைவன் மீது பக்தி ஆனாலும் இறைவன் மீது பக்தி கொண்டவர் போல் நடித்தார்கள் என்பது  தான் உண்மை!!!!

ஆனாலும் வந்தார்கள் ஆனாலும் முதலிலே அவர்கள் இறைவன் பக்தி தான் என்று அனைவரும் நினைத்தார்கள்

ஆனாலும் அப்படி இருக்கையில் மற்றவர்களை எவ்வாறு அழைக்க வேண்டும்??? என்பதையெல்லாம் தெரியாமல் போய்விட்டது!!!

ஓர் இறைவனடி (அடியார்) அதாவது இறைவன் சம்பந்தப்பட்ட நிச்சயம் அடியார்களை நிச்சயம் பின் எவ்வளவு பெரிய பின் மனிதனாக இருந்தாலும் தலைவணங்கி....பின் இறைவா!!!!!! இறைவன் மகனே!!!!!! என்றெல்லாம் கூறுவது தான் அன்றைய இயல்பு இங்கு!!!! 

ஆனாலும் புலவர்கள் வந்தவுடன் பைத்தியக்காரனே!!!! என்று அழைத்து !!.....

ஆனாலும் இதை அறிந்து கோபமுற்றான்!!!!! கோவமுற்று யார்???? கோபமுற்று என்பதை கூட நாராயணனே!!!!!

ஆனால் யார் போலியானவர்கள் என்பது எல்லாம் காண்பிக்க!!!!!

ஆனாலும் இப்புலவர்கள் பின் பைத்தியக்காரனே என்பதையெல்லாம் அறிந்து நிச்சயம் ஏன் நாராயணனை அழைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள் ஆனால் என் அரசன் அறிந்தறிந்து இவ் தேசத்தை காத்துக் கொண்டிருக்கின்றான்!!!!!

அதனால் நாராயணன் நிச்சயம் நிச்சயம் பின் காக்கவில்லை அதனால் அரசன் பெயரை அதாவது அரசன் பெயரை உச்சரித்து வா!!!!! அரசன் உந்தனுக்கு அனைத்தும் செய்வான்!!!! என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றெல்லாம்!!!!

ஆனாலும் பின் அதன் தன்மையை உணர்ந்த பின் இவ் வயதாகி எதை என்று அறிந்து அறிந்து உணர்வதற்குள் அதாவது இவந்தன் நிச்சயம் நாராயணனை தவிர பின். எவ் வார்த்தையும் இல்லை!!!!

நிச்சயமாய் ஆனால் புலவர்களும் இப்படியே நீ சொல்லிக் கொண்டிருந்தால் நீ சாகத்தான் போகின்றாய்!!!! 

நாராயணா நாராயணா என்றெல்லாம் வரப்போவதும் இல்லை அதனால்  இவ் பைத்தியம் அதாவது நீ பைத்தியக்காரனாகவே இருக்கின்றாய்!!!

உடுக்க ஆடை சரியாக இல்லை உடுத்த!!! பின் அதாவது இல்லமும் சரியாக இல்லை!!! அதாவது உண்ண வழியும் இல்லை!!!!

அதனால் அரசன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு!!! அதாவது தேசத்திற்கு பரப்பு!!!! இவ்வரசன் நாமத்தை பரப்பிக் கொண்டே வா!!!அனைவரின் இல்லத்தில் சென்று அரசன் மிகச்சிறந்தவன் அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான் அனைத்தும் செய்வான் என்று பரப்பிக் கொண்டு வா!!!!! உந்தனுக்கு நிச்சயம் இவ்வரசன் பன்மடங்கு அதாவது நிச்சயம் பின் புலவர் என்ற பதவி நிச்சயம் ஏதாவது ஒன்றில் அமர்த்தி உன்னை அருகிலே வைத்துக் கொள்வான் பின் என்று அவர் பைத்தியக்காரனா பைத்தியக்காரனா என்றெல்லாம்!!!!!

ஆனாலும் இவந்தனும் சிரித்தபடியே நாராயணா!!! நாராயணா!!! என்றெல்லாம் !!!!

ஆனாலும் பின் இவ்  எதை என்று அறிய பக்தனோ நிச்சயமாய் மனம் ஊர்ந்து இவ்வரசன் திருடனப்பா!!!! என்று சொல்லிவிட்டான் ஒரு வார்த்தை!!!

ஆனாலும் வந்தது அனைவருக்கும் இது தெரிந்தது !!!! புலவர்கள் உடனே சென்று பின் அரசன் சபையில் இவன் திருந்துவதாக இல்லை!!!!

 ஆனாலும் அரசனே உன்னையே திருடன்  என்று சொல்லிவிட்டான் இவன்!!!

ஆனால் எப்படி அதனால் நிச்சயம் அறிந்து அறிந்து இதனால் அனைவரும் சென்று அவனை இழுத்து வாருங்கள் என்றெல்லாம்!!!

ஆனாலும் இழுத்து வந்தார்கள்!!... அறிந்து எதை என்று ஆனாலும் அப்பொழுது கூட நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனால் அரச சபைக்கு வந்து விட்டான் இவ் பக்தன் உணர்ந்து உணர்ந்து!!!!

ஆனால் அரசன் சொன்னான் நிச்சயமாய் என் பெயர் அதாவது என் பெயரை பின் நீ எங்கு இருந்தாலும் ஜெபித்துக் கொண்டே இரு!!!! அனைவரும் இவ்வாறு தான் ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பின் ஊரெல்லாம் சென்று சென்று ஒவ்வொரு இல்லத்திலும் கூட இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று சொல்!!! 

உந்தனை விட்டு விடுகின்றேன்!!!! விட்டு விடுகின்றேன்!!!! அவை மட்டும் இல்லாமல் இவ்சபையில் உந்தனுக்கு  ஒரு பெரிய வாய்ப்பையும் தருகின்றேன் !!! என்று 

ஆனாலும்  அவ்  பக்தன் நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனாலும் பின் இவ் புலவர்கள் எழுந்து அரசனே!!!!! இவன் திருந்துவதாக இல்லை!!!!! இவந்தன் நாராயணா நாராயணா என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும் நிச்சயம் நாராயணன் வரப்போவதும் இல்லை ஆனாலும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை!!!!! பின் அரசனே நீ சொல்லியும் கேட்கவில்லை இதனால் இவந்தனுக்கு ஒரு பெரும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணி!!!!!

ஆனால் இதை அறிந்த அரசன் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகின்றேன் கடைசியாக ஒரு வாய்ப்பை தருகின்றேன் பைத்தியக்காரனே!!............

ஆனால் பைத்தியம் யார் என்று யாரும் உணர்வதில்லை!!!!!!!

ஆனாலும் கூடியது அரசபை!!!! கூடிட்டு இவ்வாறே நாராயணா நாராயணா என்றெல்லாம் ஆனாலும் இதன் தன்மையை உணர்ந்து இதன் பின்பற்றுதலின் உணராமல் ஆனாலும் அரசனோ!!!!!.......... பைத்தியக்காரன் பைத்தியக்காரனாகவே இப்படி சாகப் போகின்றாய் என்று ஆனாலும் பின் அவ்பக்தனுக்கு தெரிந்துவிட்டது!!!!

ஆனாலும் பின் பேசினான் யார் பைத்தியக்காரன் நானா சாக போகின்றேன்???????

ஆனால் யோசித்துக் கொள்!!! அரசனே!!!!!......

இவ்வாறெல்லாம் பின் அதாவது ஓர் எதுமே இல்லாதவனை இவ்வாறு அடிமைப்படுத்தி உன் பெயரை உச்சரித்து இப்படி செய்கின்றாயே நீயெல்லாம் ஒரு அரசனா?????????? என்று!!!!!

ஆனால் அரசனுக்கு வந்தது கோபம்!!!!  எதை என்று அங்கிருந்தே அதாவது பின் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு வில்லை (அம்பு) வீசினான் வீசி எறிந்து அப்பொழுது அதை அறிந்து அவன் மீது அது படவில்லை!!!!...... பின் அது ஓர் புலவன் மீது மாறி மாறிப்போய் விழுந்தது அவனும் மாய்ந்து விட்டான்!!!

ஆனாலும் இதன் தன்மை ஆனாலும் அனைவரும் ஓடோடி வந்து ஆனாலும் இதை அறிந்து இவன் தான் தடுத்தான் என்று!!!!

இவன் தான் தடுத்தான் இவன் அருகில் வந்தது இவன் தடுத்து அப்புலவன் மீது எய்தான்!!!! என்றெல்லாம் யாங்கள் பார்த்தோம்!!! பார்த்தோம்!!! என்றெல்லாம் அனைவரும் கூட!!!........ 

ஆனால் இதை அறிந்து அவ் பக்தன் அமைதியாக இருந்தான்.

ஆனாலும் செய்தது நாராயணன் என்று யாருக்கும் தெரியவில்லை!!!!!

ஆனால் அனைவருக்கும் கண்ணுக்கு அனைவரும் பின் பார்த்து அதாவது கண்ணுக்கு தென்பட்டது ஆனாலும் இதை அறிந்து அவ் பக்தன் தான் என்று!!!!

இதனால் மரணதண்டனைக்கு போய்விட்டது பக்தனுக்கு!!!

அரசனும் இவ்வாறு பின் நீ பைத்தியனாகவே இருக்கின்றாய்!!!! உன்னால் ஒன்றும் லாபம் இராது !!!!! அதாவது சிறையில் அடையத்தான் போகின்றாய் அதாவது ஒரு பத்து நாட்களுக்குள் பார்ப்போம்  பின் இவ்வாறே நாராயணா !!!நாராயணா!!! என்று சொல்லிக் கொண்டிருந்தால் பின் தூக்கில் இட்டு விடுவோம் ஆனால் அதனை மாற்றி என் பெயரை உச்சரித்தால் நிச்சயம் இவந்தன் மாறி பல வகைகளில் கூட நிச்சயம் என் பக்கத்திலே அமர்த்திக்கொள்வேன் என்று !!!!

ஆனாலும் இதை அறிந்து பத்து நாட்களிலும் கழிந்தது!!!!! கழிந்தது மீண்டும் அரச சபையில் ஆனாலும் இதையும் அறியாத வகையில் ஆனாலும் சரி  பின் ஆனாலும் அவ் அரசன் எதை என்று அறிந்து அறிந்து இவ்வாறு நாராயணா, நாராயணா என்று கூறிக் கொண்டிருக்கின்றாயே நிச்சயம் உன் உயிர் பிரியப்போகின்றது!!!!

பின் பார்ப்போம் அவந்தன் காப்பாற்றுவானா???!!!! என்று!!!

ஆனாலும் நிச்சயம் சிறிது நேரத்திற்குள் தூக்கு( தண்டனை)!!!!.....

ஆனாலும் அப்பொழுது பின் இதோ யான் கடைசி ஒரு வாய்ப்பை தருகின்றேன்!!!!!!

நீ நாராயணா நாராயணா என்று எல்லாம் சொல்கின்றாயே!!!!!!!! அவந்தன் வரட்டும்!!!!!

பின் அதாவது பத்து நிமிடங்கள் தான் என்று பின் எச்சரித்தான் 10 நிமிடங்கள் முடிந்தவுடன் இங்கேயே நீ கொல்லப்படுவாய் என்று!!!!!

இதனால் ஒரு பாடம் அனைவருக்கும் கூட!!!!!

 நீ பைத்தியமாக இருந்தும் ஒன்றும்   பிரயோஜனம் இல்லை என்று !!!!!

அழிந்தது அழிந்து அறிந்து நிச்சயம் அவை அறிந்து அறிந்து பின் பத்து நிமிடங்களுக்குள்ளே நிச்சயம் நாராயணன் வந்தான் !!!!!

ஆனால் யாரும் அதை உணரவில்லை பின் ஏன் எதற்காக என்றால் ஓர் பிச்சைக்காரன் வடிவத்திலே நாராயணன் வந்துவிட்டான்!!!!

ஆனாலும் அறியாத அரசன் பின் பைத்தியக்காரனுக்கு ஒரு பிச்சைக்காரனா என்றெல்லாம் !!!!!.................

ஆனால் அவ் பிச்சைக்காரன் நாராயணன் என்று தான் எவை என்று அறியாத முட்டாள் இதை என்று அறியாது இதனால் தான் மனிதர்களை புத்தி இல்லாதவனே!!!!!....... பின் மனித ஜென்மங்களே இன்னும் திருந்தாத ஜென்மங்களே என்றெல்லாம் யாங்கள் உரைத்துக் கொண்டிருக்கின்றோம்!!!!!

யார் தீயோர்??   யார் நல்லோர்?? என்பது எல்லாம் தெரியாமல் போய்விட்டது மனிதர்களுக்கு!!!!!

ஆனாலும் இதனை அறிந்து பின் ஆனாலும் நகைத்தான்!!!!!!!!! பல வகைகளில் கூட அரசன்!!!! அனைவரும் நகைத்தனர்!!!!

 இவ் பைத்தியக்காரனுக்கு இவ் பிச்சைக்காரனா துணை!!!!! என்று!!!! 

ஆனாலும்

இவ் பிச்சைக்காரனையும் சேர்த்து தூக்கிலிடுங்கள் யாரெல்லாம் இவந்தனுக்கு பின் இவனுடைய அதாவது சம்பந்தம் படுத்துகின்றார்களோ அவரையெல்லாம் தூக்கிலிடுங்கள் என்று அரசன் ஆணையிட்டு விட்டான்!!!!

பின் ஆனாலும் இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் அரசன் பின் யாராவது இவந்தனுக்கு பின் சம்மந்தம் தெரிவிக்கின்றார்களா என்று எண்ணி!!!!!

ஆனாலும் யாரும் தெரிவித்ததாக இல்லை ஆனாலும் இதையன்றி அறிந்து அறிந்து நிச்சயம் அவ் பிச்சைக்காரன் அதாவது நாராயணன் தான் பின் பேச ஆரம்பித்தான்!!!!!

அரசனே!!!!!!  நிச்சயமாய் இவ்வளவு நீ வெற்றிகள் கண்டாய் ஆனால் இனி மேலும் உனது வெற்றிகள் பின் செல்லாது!!!! செல்லாது!!!!!

இதனை அறிந்து அனைத்தும் தோல்விகளே இதனால் என்று அறிய ஆனால் அரசனுக்கு வந்தது கோபம் யார் ? என்று கூட!!!........ 

ஆனால் ஓடி வந்து அவ் பிச்சைக்காரனை ஓங்கி அடித்தான் ஆனால் எதை என்று அறிய அறிய பின் அப்படியே பின் பெருமாள் தரிசனம் காண்பித்தான்!!!!!!!!

அனைவரும் வியந்துவிட்டனர்!!!!!

அரசனே இவை என்று அறிய எதை என்று புரியாத நீ எல்லாம் ஒரு அரசனும் இல்லை இனிமேல் இவ் அதாவது இங்கு எதை என்று அறிய அறிய இனிமேல் உன்னுடைய மாளிகையிலும் இங்கு இல்லை அனைத்தும் அழியச் செய்கின்றேன். இப்பொழுது என்ற எண்ணி அனைத்தையும் அழித்துவிட்டான்!!!!

ஆனாலும் பின் புலவர்களும் கூட பிறர் அரசன் கூட இருந்தனர் பின் பார்த்தார்கள்!!! எங்கே?? என் மாளிகை எங்கே?? என் மாளிகை என்றெல்லாம்!!!!

அரசன் துடிதுடித்து தன் எதை என்று அறியாத அளவிற்கு கூட பெருமானின் பின் காலை பிடித்துக்கொண்டு!!!!!!!!!

பெருமானே எதை என்று அறிய அறிய அனைத்தும் தவறு செய்து விட்டேன் அறியாதபடி தான் யான் எவை யானே!!!! பின் இவ் உலகத்தில் உயர்ந்தவன் என்று ஆட்சியும் நடத்திவிட்டேன்!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் அனைத்தும் உன் செயல் என்று எந்தனுக்கு தெரியாமலே போய்விட்டது அவை மட்டும் இல்லாமல் இவந்தனை கூட அதாவது பின்  இவ் பக்தனை கூட பின் பலர் ஏசினார்கள் யானும் ஏசிவிட்டேன்!!!

அதாவது எதை என்று அறிந்து அறிந்து ஏதாவது நிச்சயம் யான் என்னதான் எதை உணர்ந்து உணர்ந்து பின் எப்படி தான்  எந்தனுக்கு சாப விமோசனம் என்றெல்லாம்!!!!

ஆனால் நாராயணனோ!!!! நிச்சயம் ஆனாலும் அவ் பக்தனுக்கு மிக்க சந்தோசங்கள்!!!!!

நாராயணன் வந்து விட்டான் என்று!!!!!

ஆனால் நாராயணன் நிச்சயமாய் எதை என்று உறுதிப்படுத்தி உறுதிப்படுத்தி பின் பக்தனே!!!!!! இவ்வாறு யார் என்ன சொன்னாலும் என்னையே!!!!! நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டு இருந்தாய்!!!! கடைசி வரைக்கும்!!!!!!

யார் மீதும் எவை என்று நம்பிக்கை கொள்ளவில்லை யார் எதை சொன்னாலும் பின் ஏற்கவில்லை உன் காது!!!! 

இதனால்  உந்தனுக்கு என்ன தான் தேவை என்று அறிய அறிந்து கேள்!!!!! என்று !!!

அப்பொழுதுதான் அவ் பக்தன்""

 நாராயணரே நீர்!!!!! இங்கு அப்படியே அமை!!!! அமைந்து அதாவது எதை என்று இவ் அரசன் புத்தி இல்லாமல் செய்துவிட்டான் அனைத்தும் கூட அழித்து விட்டான்!!!! மக்களுக்கு நல் வழியும் காண்பிக்கவில்லை!!!!!

பின் இவந்தனே ஓர் பிறப்பு எடுக்க வேண்டும் அதாவது உடனடியாக பிறப்பை கொடு!!!!!

இவந்தனே உந்தனுக்கு அதாவது திருத்தலத்தை அமைக்கட்டும் என்று!!!!!

உடனே எதை என்று பெருமானே நாராயணனே நீ எங்கும் எங்கும் செல்லக்கூடாது இங்கே இருந்து பல பக்தர்களுக்கு அருள் பாலிக்க !!!!!அருள் பாலிக்க!!!!!! நினைத்ததை நடந்தேறவும் நிச்சயம் வரம் கொடுக்க நன்று!!!!!!

அவை மட்டும் இல்லாமல் உன்னுடைய லீலைகள் பல பல பல!!!!! 

அதனால் நீ இங்கு கிருஷ்ணன் ஆகவும் நிச்சயம் எதை என்று அறிய அறிய ராமனாகவும் நாராயணா!!!!!  அனைத்தும் அதாவது அவதாரங்கள் பல பல அனைத்தும் ஒன்றாக இணைத்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று!!!!

நிச்சயம் யான் உன் மீது கொண்ட அன்பு உண்மையானால் இதை எந்தனுக்கு செய்வாயாக என்று எண்ணி!!!!! 

இதனால் அனைத்தும் பின் அறிந்து இங்கே பெருமான் எதை என்று அறிந்து அப்படியே நின்று விட்டான்!!!!!!!

இதனால் நின்று விட்டு உடனடியாகவே அவந்தனுக்கும்(அரசன்) பிறப்பு கொடுக்கப்பட்டது பின் அதாவது அரச மாளிகையில் அனைத்தும் எதை என்று அறிந்து பின் அழிவுற்று மீண்டும் பின் அரசன் மனித ரூபம் எடுத்து அனைத்தும் செய்தான் எதை என்று அறிந்து அறிந்து!!!!

இதனால் மக்கள் பல வகையில் கூட பின் நினைத்ததை சாதிக்க வேண்டும் நல்வழி அதாவது நல்லெண்ணங்களை கொண்டவர்கள் உயர்ந்திட வேண்டும் என்றெல்லாம்!!!!!

நிச்சயமாய் வழி வகுத்து இதை பின் அதாவது இதை( ஆலயத்தை) அமைப்பதற்காகவே அரசன் மறுபிறவி எடுத்து அனைத்தும் தன் திறமையால் பல முனிவர்களையும் அழைத்து பல வழிகளிலும் கூட இதை செய்ய வைத்து நிச்சயம் மடங்கு சக்திகளாக ஆக்கினான் !!!!


இதனால் நிச்சயம் இது ஒரு சக்தி மிகுந்த திருத்தலம் ஆகவே நிச்சயம் எதை என்று அறிந்து!!!! பல வழிகளிலும் கூட பின் தேவாதி தேவர்களும் கூட இந்திரன் கூட இங்கு வந்து நலமாகவே பின் பெருமான் அனைத்து ஒன்றாக இணைத்து ஒரு அவதாரம்!!!!!! எதை என்று அறிந்து!!!!! 

இதனால் அனைவரும் இங்கு வாழ்த்து பாடி நிச்சயம் இங்கு வந்து பெருமானை வணங்குகின்றவர்கள் எதை என்று அறிந்து அனைத்தும் கொடுப்பான் என்பது, ஆணித்தரமான உண்மை!!!!

ஆனாலும் நம்பிக்கை எப்பொழுதும் விட்டுவைக்க அதாவது விடுதல் கூடாது!!!!

இதனை அறிந்து அறிந்து பக்தன் எப்படி இருந்தான் என்பதையும் கூட சிறந்த எடுத்துக்காட்டாகவே அறிந்தேன்!!!!!

அறிந்தும் சொல்லி பல மனிதர்களுக்கு கூட விளக்கங்கள் கூட யாங்களும் எதை என்று அறிந்து அறிந்து பல சித்தர்களும் இங்கு வந்து பல வகையிலும் கூட  பல மனிதர்களுக்கு சேவைகள் செய்து அதாவது உதவிகள் செய்து மாற்றியுள்ளோம்!!!!

நிச்சயமாய் இனிமேலும் பின் மனித மூடனுக்கு பல வகையிலும் கூட ஏதோ சொல்லி கொடுத்து நிச்சயம் மாற்றுவோம் !!!!

ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து மாறினால் போதும்!!!!!!! அவனை வைத்து நிச்சயம் பல வழிகளிலும் கூட பல மனிதர்களை மாற்றுவோம்!!!! எதை என்று அறிந்து அறிந்து!!!! 

அகத்தியனின் ஆசிர்வாதங்களும் மிக்க இங்கே கூடுதல்!!!!  

அறிந்து பின் வழிவழியாக வந்த பின் அரசர்களும் இங்கே வழிபட்டு பல வெற்றிகளையும் கொண்டனர்!!!!! வெற்றி எதை குறித்து குறித்து நோக்க!!!! நோக்க!!!! 

அதனால் பக்தி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்!!!! 

ஆனால் மனித ஜென்மங்களே எதை என்று அறிந்து யான் பக்தி பக்தி என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி அனைத்தும் பின்பற்றி எதனால் கடைசியில் இறைவனே எந்தனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே நினைக்கின்றாயே!!!!! 

அப்பொழுது நீ பக்தனா???????????????? 

இல்லை யான் சொன்னேனே அவன் பக்தனா???? (வரத சாமி) 

 நன்றியோடு இருங்கள்!!!!! 

உண்மையான பக்தியை கடைப்பிடியுங்கள்!!!!! 

மீண்டும் ஒரு வாக்கில் அதாவது ஒரு திருத்தலத்தில் வந்து செப்புகின்றேன்!!!! 

ஆசிகள் !!! கோடி!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள் 

விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேளூர், போசளர் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல சிறப்புவாய்ந்த கோயில்களுக்குப் புகழ் பெற்ற இடமாகவும், வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது.அதிசயத்தூண்
தொகு
ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது.

சென்னகேசவர் திருக்கோயில், பேளூர்

சென்னகேசவர் திருக்கோயில், பேளூர்
அமைவிடம்
ஊர்:
பேளூர்
மாவட்டம்:
ஹசன்
மாநிலம்:
கர்நாடகா

கோயில் தகவல்கள்
மூலவர்:
கேசவநாராயணன் (விஜயநாராயணா)
தாயார்:
சௌம்ய நாயகி, ரங்கநாயகி சந்நதிகள்

திறக்கும் நேரம்:

காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை,  மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

'முகவரி:

அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில் பேளூர், சிக்மகளூர் கர்நாடகா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 26 February 2023

சித்தன் அருள் - 1292 - அன்புடன் அகத்தியர் - காசியில் சிவராத்திரி வாக்கு!





18/2/2023 மகாசிவராத்திரி அன்று உலகை ஆளும் நமச்சிவாயன் பார்வதி தேவி குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு !!!

திருந்தினால் திருந்தட்டும்!!!

வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி. கங்கை கரை. 

பார்வதி தேவியார் :

அகிலத்தை தன் தலையில் வைத்திருக்கும் என் மணாளனை பணிந்து ஈகின்றேன் வாக்குகளாக பார்வதி!!!!!! 

ஈசனார் :

பார்வதியே !! யான் எதை என்று சொல்ல?? சொல்ல!!! 

மக்கள் இன்னும் திருந்தவே திருந்துவதாக அதாவது திருந்தியதாக இல்லை!! இல்லை எனலாம்!!! பின் இப்படி இருக்க எப்படி நலன்கள் ஏற்படும்??? தேவியே!!!! 

தேவியே !! இதனைப் பற்றியும் சித்தர்கள் பல வழிகளில் கூட உரைத்து வருகின்றனர் ஆனாலும் மக்கள் திருந்துவதாக தெரியவில்லையே!!!!!!

பார்வதி தேவியார் :

மணாளனே!!!!! நிச்சயம் திருந்துவார்கள் ஒருமுறை சந்தர்ப்பத்தை கொடுங்கள்!! கொடுங்கள்!!! இக்கலியுகத்தில் இப்படியெல்லாம் மக்களை பின் அதாவது நீங்களே பிறவியை இட்டிட்டு இப்படி நீங்களே சொல்லலாமா!!!  என்ன???

ஈசனார் :

பின் தேவியே!!!  எதையென்று யான் அறிந்து அறிந்து கூறுவது???? 

நிச்சயம் இதனைத் தான் பல சித்தர்கள் பின் செப்பியே வருகின்றார்கள்!!! செப்பியே வந்து வந்து ஆனாலும் யான் நன்றாகவே பிறக்க வைக்கின்றேன் மனிதனை!!! இதனையும் கூட சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்!!!

ஆனால் மனிதனோ!!! மாய வலைகளில் சிக்கித் தவித்து மீண்டும் என்னிடத்தில் வருகின்றான்!!! ஏன்? எதற்காக?? எதற்காக?? தேவியே!!!! 

பார்வதி தேவியார் :

மணாளனே!! இதை அறிந்து கொண்டு ஆனாலும் பிறக்கும் பொழுதே நன்றாக பிறக்க வைக்கின்றீர்கள் நீங்கள்!!!

ஆனாலும் யான் பூலோகத்தில் மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் விதியின் பாதை விதியின் பாதை என்றெல்லாம் சென்று கொண்டிருக்கின்றார்கள்!!!

அப்படி நீங்கள் விதியின் பாதையைக் கூட சரியாக எழுதி அனுப்பினால் நிச்சயம் இங்கு ஏன் குளறுபடிகள் நடக்கின்றது????

ஈசனார் : 

தேவியே கேள்!!

நிச்சயமாய் அனைவருக்கும் முதலில் விதியின் பாதை சரியாகத்தான் இருக்கும்!!!

அதாவது இதனை அகத்தியன் அதாவது உலகறிந்தவன்!!! அகத்தியன்!!! அவந்தனே!!! சொல்லி விட்டான்!!"" நேர் கோடாக!! இட்டு இட்டு நேர்கோடாக இட்டு இட்டு அனுப்புகின்றேன்!!! 

ஆனாலும் மனிதன் பின் சில நேரங்களில் அதனைக் கூட திருத்த பின் திருத்த தவறான வழிகளில் ஏற்படுத்தினால் அவ்விதியும் கூட மாறிவிடும்!!! மாறிவிட்டு பின் குறுக்கங்கள் நெறுக்கங்களாக மாறிவிடும்!!
( கோடுகள் திசைமாற்றம்) அப்பொழுது பார்!!!! தேவியே!!!! இதனால் மனிதன் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து அனுபவித்து கடைசியில் ஆனாலும் என்னை நோக்கி வந்தவர்களுக்கு ஆனாலும் இதனை நேர்கோடாக ஆக்க முடியும் என்பதையெல்லாம் அகத்தியன் சொல்லிக்கொண்டே வருகின்றான் வாக்குகளாக!!!!

ஆனாலும் மக்கள் புரிந்திருக்கவில்லை!!!! புரிந்திருக்கவில்லை!!!!

அதனால் நிச்சயம் யான் கஷ்டத்தை தான் இன்னும் கொடுக்கப் போகின்றேன் மக்களுக்கு!!!!

திருந்தினால் திருந்தட்டும்!!! இல்லையென்றால் யான் என்ன கூறுவது??

பார்வதி தேவியார் :

மணாளனே!! நில்லுங்கள் !! நீங்கள் இப்படியே தான் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்!!

ஆனால் ஒருவரையாவது யான் காப்பாற்றுகின்றேனா என்று!!! 

நீ  எப்படி. இப்படி எல்லாம் சொல்லலாம்????? சொல்லலாம்!!!!

உலகையே தன் கையில் வைத்திருக்கும் நீயே!!! இப்படி எல்லாம் சொன்னால் மக்கள் எங்கே? செல்வார்கள்!?

ஈசனார் :

தேவியே நில்!!!!! நிச்சயம் யான் எதையுமே கேட்டதில்லை!!!!
(பூசை புனஸ்காரங்கள்) 

எதனால்? எந்தனுக்கு செய்கின்றார்கள்!! என்பதைக் கூட யான் அறிவேன்!!!!

ஆனால் மக்கள் இதை உணர்வதே இல்லை!!!!

பின் எந்தனுக்கு செய்தால் அனைத்தும் யான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகின்றார்கள்!!!!

ஆனாலும் அது மிகத் தவறு!!!

முதலில் இயலாதவரைத் தான் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து பின் ஏதாவது ஒன்றை செய்திட்டு என்னிடத்தில் வந்தால் தான் நலன்களே உருவாகும்!!!!

பார்வதி தேவியார்:

பின் மணாளனே!! நில்லுங்கள்!! நில்லுங்கள்! இயலாதவர் என்று சொல்லி விட்டீர்களே!!!

பின் நீ தான் எதை எதை என்று அறிந்து அனைத்தையும் படைக்கின்றீர்கள்!!!

ஏன் இயலாதவர்களை நீங்கள் படைக்கின்றீர்கள்????

பின் இதனை நிச்சயம் நீ என்னிடத்தில் உரைக்க வேண்டும்!!!!

ஈசனார் :::

தேவியே!! கேள்!!!

இயலாதவன் எவர் எதனை என்று அறிய அறிய ஏன் எதற்கு என்று இவ் ஆன்மா நிச்சயம் அதனால்தான் சித்தர்கள் தவறு செய்யாதீர்கள் தவறு செய்யாதீர்கள் என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதனையும் அன்றி குறிப்பிட்ட சில பாவங்கள் அதாவது மனிதனை மேலே எழும்பி அதாவது விதியின் பாதையையும் கெடுத்து விடுகின்றது!! விதியின் பாதையையும் கெடுத்திட்டு பின் இதனையும் அறிய அறிய பின் நீங்கள் அதாவது அறிந்து அறிந்து மக்களாகிய!!!!! 

அதாவது யான் நின்ற கோலத்திலே சொல்கின்றேன் ஆனாலும் இதை அறிந்து அறிந்து தவறுதான் செய்கின்றார்கள் மனிதர்கள்!!!

மனிதர்கள் தவறுகள் செய்யும் பொழுது அவ்விதியானது அதாவது யான் நேராகவே எழுதி வைத்திருக்கின்றேன் அதை மாற்று வழியாக மனிதனே மாறுகின்ற பொழுது அவ்விதியும் மாறுகின்றது!!

இதனால் எப்படி பின் கஷ்டங்கள் வராமல் இருக்கும்?????

இயலாதவனை!!..... அதாவது தேவியே கேள்!!

 கேட்டு விட்டாய் ஒரு கேள்வி!! இயலாதவர்களை ஏன் படைத்து படைத்து என்று!!!!

ஆனாலும் நிச்சயம் ஆனால் இயலாதவர்கள் யாரும் இல்லை!!!!

அனைவருமே என் பிள்ளைகள் தான்!!!!

ஏதோ சில பாவங்களுக்காக சில காலம் கழித்து யான் அவர்களுக்கு இயலாதவர் இயலாதவர் என்கின்றீர்களே தேவியே!!! எதை அறிந்து நீ சொல்கின்றாய்???? எதையறிந்து நீ சொல்கின்றாய்??

"" இயலாதவன் பக்கத்திலே யான் இருக்கின்றேன்!!!!

அதனால்தான் இயலாதவர்களுக்கு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன்!!!!!!

பார்வதி தேவியார் ::

நிறுத்துங்கள் போதும்!! நிறுத்துங்கள் போதும்!! தேவனே!!!

இப்படி எல்லாம் கூறிக்கொண்டு என்னிடத்தில் தப்பிக்க முயற்சி தேவையில்லை!!!!

ஏன்?? மக்களை படைத்திட்டு!! கஷ்டத்தையும் கொடுத்திட்டு!! மீண்டும் பிறவி ,பிறவி, என்றெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்????
கூறுங்கள்!!!!

ஈசனார் :

தேவியே கேள்!!!....

நிச்சயம் பிறவிகள் வேண்டாம் வேண்டாம் என்பதையெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றார்கள்!!!

ஆனாலும் மனிதன் மாயவலையில் சிக்கி தவித்து கர்மத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து தானும் அழிந்து மற்றவர்களையும் அழித்து அழித்து......... அழித்து அழித்து மீண்டும் பிறவிகளை சுமந்து வந்து கஷ்டங்களை கூட சுமந்து கொண்டு பின் அனுபவித்து அனுபவித்து!!!!!!

இறைவன் அதாவது பக்கத்திலே இருக்கும் இறைவனை கூட நம்பாதவாறு அவந்தனே முடிவெடுத்துக் கொள்கின்றான்

பார்வதி தேவியார் :

நில்லுங்கள் நில்லுங்கள்!!! 

ஒரு கேள்விக்கு கூட நீங்கள் சரியாகவே பதில் உரைக்கவில்லை தேவனே!!!

நிச்சயம் உரையுங்கள்!!! உரையுங்கள்!!! எதனை என்று கலிகாலத்தில் எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது!!!

ஈசனார்:

தேவியே கேள்!!! கலியுகத்தில் மணங்கள் அதாவது திருமணங்கள் தோல்வியில் முடியும்!!! அவை மட்டும் இல்லாமல் உணவுகள் கூட கிடைக்காது!!! அவை மட்டும் இல்லாமல் சச்சரவுகள் போராட்டங்கள் மனக்குழப்பங்கள் அவை மட்டும் இல்லாமல் மனக்குழப்பங்கள் வந்து மனிதனே அழிந்து விடுவான்!!!!

பார்வதி தேவியார்:

நில்லுங்கள்!!! இன்னும் நீங்கள் சொல்ல வேண்டாம்!!!

இவ்வாறெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்!!!.............

படைத்தது நீயே!!! ஆனாலும் இவ்வாறு  சொல்வது தவறு இல்லையா?????

ஈசனார்:

தேவியே கேள்!!! யான் தவறில்லை என்று தான் சொல்வேன்!!!! 

ஏதோ இவனை படைத்து விடுகின்றோம் என்று எண்ணி யானும் படைக்கின்றேன்!!!!

ஆனாலும் இதை அறிந்து பார்ப்போம் என்று விட்டு விடுகின்றேன்!!!!

ஆனாலும் சில நேரங்கள் இவன் உயர்ந்தும் விடுகின்றான்!!!! பின் உயரத்திற்குச் சென்று தகாத வேலைகளை எல்லாம் செய்து மீண்டும் அவனே தாழ்வான பகுதிக்கு வருகின்ற பொழுது!!.........

அப்பொழுது என்னை புரிகின்றதா? என்ன??

அதாவது யான் மேலே தூக்கி விட்டேனே அப்பொழுதே என்னை உணர்ந்து கொண்டிருந்தால் அவன் எப்பொழுதும் பள்ளத்திற்கு வரமாட்டான் தேவியே!!!!!

பார்வதி தேவியார் :

தேவனே!!!! இதையென்று அறிந்து அறிந்து இப்படியே நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் இதனால் எப்படித்தான் உலகத்தில் வாழ்வது???? 

ஈசனார் :

தேவியே கேள்!!!! நிச்சயம் வாழ வழி இல்லை கலியுகத்தில்!!!!
ஏனென்றால் பல பலபல வழிகளில் வந்த பல யுகங்களாக நீயும் பார்த்துக் கொண்டே அதாவது என்னிடத்திலே இருந்து கொண்டே தான் இருக்கின்றாய்!!!!

ஆனாலும் பக்தி என்பதை எவ்வாறு கடைப்பிடித்தார்கள் என்பதை எல்லாம் நீயே பார்த்துக் கொண்டிருந்தாய்!!!

ஆனாலும் இப்பொழுது அவ் பக்தி எங்கு? சென்று விட்டது?????

பார்வதி தேவியார் :

தேவாதி!!தேவனே!!! நில்லுங்கள்!!!

ஏன்? இவ்வுலகத்தை ஆளத் தெரிந்த உந்தனுக்கு மனிதனின் லீலைகளைப் புரிந்து ஆள தெரியாதா?????
என்ன????? 

ஈசனார் ::

தேவியே!!!!!!! இப்படி எல்லாம் கேட்டு விடாதே!!!!!

நிச்சயம் ஆளத் தெரியும்!!!!

ஆனாலும் ஓர் தந்தையானவன் அதாவது குழந்தையை சிறு வயதில் தன் இஷ்டப்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகின்றான்!!!

ஆனாலும் அத் தந்தைக்கு மகிழ்ச்சியே!!!!! ஆனாலும் காலங்கள் செல்லச் செல்ல அதுவே வினையாகின்றது!!!!

அப்படித்தான் யானும் பிறக்க வைக்கின்றேன் மனிதர்களை!!!!

ஆனாலும் பின் நன்றாக இருக்கட்டும் என்றும் கூட பின் நிறுத்தி வைத்து விட்டு விடுகின்றேன்!!!

ஆனால் இவ்வாறு இருக்க மீண்டும் அவன் செய்கைகள் தவறான வழியில் சென்று விடுகின்றது!!!

அப்பொழுது பார்த்தாயா??

யார்? இதற்கு காரணம்??

யானா??!!!!!  காரணம்!!?? தேவியே பதில் கூறு!!!!! 

பார்வதி தேவியார்:

தேவனே!!!!  தேவாதிதேவனே!!!!! நிச்சயம் கூறுகின்றேன்!!!!

நீ செய்த தவறு தான் என்பேன் யான்!!!! 

நீ செய்த தவறுதான் என்பேன் மீண்டும்!! மீண்டும்!!!!

ஈசனார் ::

தேவியே!!!!!!!  நிறுத்தும்!!!!!!!!!!! 

ஏன்? இவ்வாறெல்லாம் வாதாடுகின்றாய்?? பிதற்றுகின்றாய்??

யான் எப்படி???  எப்படி?? காரணமாக இருக்க முடியும்???

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! ஏன் பிறக்க வைக்கிறீர்கள்??? மனிதர்களை !!

மனிதர்களை ஏன் அறிந்து அறிந்து பாவத்தை அங்கேயே மேலோகத்திலேயே அழித்து அனைத்தையும் கழிக்க வைக்கலாமே!!!!!

ஆனாலும் அறிந்து கொண்டு இப்படியா என்பதை எல்லாம் ஆனாலும் அதனால் உன் தவறே!!!! மிகப் பெரியது!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!!!! 

நிச்சயம் தவறில்லை இதனை ஆனால் முதலிலே ஒரு மனிதனை படைத்தேன் எப்படியென்று!!!!! 

ஆனாலும் அவ் மனிதனை படைக்கின்ற பொழுது ஆனாலும் மற்றொன்று மனிதன் மனிதன் இவ்வாறெல்லாம் சென்று இருக்ககூடும் பொழுது கூட கர்மங்கள் செய்து செய்து!!!

 அதாவது கர்மங்கள் என்பது பாவம் !!புண்ணியம்!!

பாவமும் புண்ணியமும் சரி பாதியாக இடும்பொழுது விடும் பொழுது இதற்காக அவ் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறவியை எடுத்து எடுத்து கஷ்டங்கள்!!!
இதனால் இவ்வுலகம் பெரிதானது!!!! மக்கள் பாதையும் பெரிதாகின்றது!!!

இதனால் யான் படைத்தேன் யான் படைத்தேன் என்கின்றாயே!!!!!!!

இவ்வாறு தான் மனிதன் மீண்டும் மீண்டும் சுழற்சி (வட்ட வடிவில் பிறப்பு, இறப்பு என) ரூபத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றான்!!!!

இதை பற்றி தகுதியானவற்றையெல்லாம் ....!!!!!!!

என் மகன் """""" அகத்தியனே!!!! வந்து உரைப்பான்!!!!! விஞ்ஞானத்தில் சிறந்தவன் அகத்தியன்!!!!

அவனைத் தவிர இங்கு சொல்வதற்கு ஆள் இல்லை!!!! 

இதனால் விஞ்ஞான முறையிலே விளக்குகின்ற பொழுது அப்பொழுது நீயும் புரிந்து கொள்வாய்!!!! மக்களும் தெளிவடைவார்கள்!!!!!

பார்வதி தேவியார்:

தேவனே!!!!  எதனால் அகத்தியனை பற்றியும் யான் அறிகின்றேன் (அறிவேன்).......  ஆனாலும் ஏன்? அகத்தியன் மேலே பழி போடுகின்றீர்கள்!!!! நீங்கள் சொல்லுங்கள்!!!!

ஈசனார் :

நிச்சயம் தேவியே!!! அறிந்து அறிந்து தான் யான் கூறுகின்றேன்!!! கூறுகின்ற பொழுது ஏன் மனிதனின் லீலைகள் புத்திகள் ஆனால் யான் படைத்தேன் உண்மையாகவே சில மனிதர்களை!!!

ஆனால் நிச்சயம் அவ் மனிதர்களால் இவ்வுலகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு!!!!

ஆனாலும் இதனை தவறாக பயன்படுத்திக் கொண்டுஎன்னை எதனையென்று அறியாத மூடர்களும் கூட.......

ஆனால் யான் இல்லையென்று நினைத்துக் கொண்டு தவறான வழிகளில் என்னை அழைத்து அழைத்து எப்படி எப்படியோ செய்கின்றார்கள்!!!

ஆனாலும் மீண்டும் அவன் என்னிடத்தில் வந்து உன்னை வணங்கினேனே!!!! நமச்சிவாயா!!! என்று அழைத்தேனே!!!!

சந்தன காப்பு இட்டேனே!!!!

பாலபிஷேகம் செய்தேனே!!!

பூக்கள் இட்டேனே!!!!

என்றெல்லாம் புலம்பும் பொழுது............ எந்தனுக்கும் கருணை உள்ளது தேவியே!!!!!

ஆனாலும் இவன் செய்த லீலைகளை பார்த்தால்!!!.......

ஆனாலும் வேடம் மட்டும் போட்டுக்கொண்டு சுற்றித் திரிகின்றான்!!!

ஆனால் பக்திகள் இல்லை!!!

மாயை கண்ணை மறைக்கின்றது!!!! 

மறைக்கின்ற பொழுது எப்படித்தான் என்னை பார்க்க முடியும்????

பார்க்கின்ற பொழுது நேரத்தையும் வீணாக்கி விடில்....... வீணாக்கி விடுகின்றான் பாதி வயது பாதி வயது  வீணாகி வீணாகி அழித்து விட்டு கடைசியில் வந்து என்னை சரணடைந்தால்!!......

அதாவது யான் எப்படி?? தேவியே கொடுப்பது???

எப்படி தேவியே கொடுப்பது??

பார்வதி தேவியார் :

தேவனே!!!!

"""" அதிகாரங்கள் உன் கையில்!!!!!

ஆனால் மக்களை எப்படி எல்லாம் திருத்துவது என்பதையெல்லாம் உன்னிடத்திலே!!!!!!........

ஆனாலும் திருத்த!!!  பின் திருத்த எண்ணம் இல்லையோ??!!!!!!!!!

எண்ணமில்லையோ!!!?????? 

உன்னால் முடியும்!!!!!! 

ஈசனார் :

கலைவாணியே!!!!!!!  அறிந்து அறிந்து சொல்கின்றேன்!!!! நிச்சயம் கருணை உள்ளவனாக யான் திருத்திக் கொண்டே தான் வருகின்றேன்!!!!!

ஆனால் மனிதன் என்னையே எதற்கென்று கேள்விகள் கேட்கின்றான்!!!!

என்னையே வைத்துக்கொண்டு பொய்கள் பேசுகின்றான் புறம் பேசுகின்றான்!!!

ஆனால் மனதில் பல பல  பல போலிகளை வைத்துக்கொண்டு....ஈசன் தான் உண்மையானவன் என்று வெட்கமில்லாமல் சொல்கின்றான்!!!!

எப்படி ? இது சாத்தியம்?????

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!!! இவ்வுலகத்தைக் காக்கும் நீங்கள் நிச்சயம் என் கேள்விகளுக்கு கூட ஒரு பதிலை கூட சரியாக அளிக்கவில்லை!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!!! 

எத்தனை??!!!! அறிந்து அறிந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்!!!!

ஆனாலும் நீ யான் செப்பவில்லையே என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டாயே!!!!!

தேவியே!!!!  யான் எதைக் கூறவில்லை????????? உன்னிடத்தில்!!!!!!!.....

பார்வதி தேவியார் :

தேவாதிதேவனே!!!!!! நிச்சயம் நீங்கள் கூறிக் கொண்டே தான் இருக்கின்றீர்கள்!!!!

ஆனால் இன்று கூட உன் இரவு!!!! (சிவராத்திரி) 

ஆனாலும் எப்படி நீங்கள் ஆசிகள் அனைவருக்கும் வழங்குவீர்கள்???

ஈசனார் :

சரியான கேள்வி!!!!!

தேவியே கேள்!!! நிச்சயம் வருபவர்களுக்கெல்லாம் என் ஆசிகள் கிட்டி விடுமா?? என்று எண்ணினால்!!!!!!!

நிச்சயம் இயலாது!!!!

அனைத்தும் அதாவது அனைத்து உயிர்களையும் கொன்றுவிட்டு, உண்டு விட்டு!!!........... எதை எதையோ செய்து விட்டு போட்டிகள் பொறாமைகள் செய்துவிட்டு !!!!

ஒரு நாள் இரவு மட்டும்( சிவ ராத்திரி) என்னிடத்தில் வந்துவிட்டால் நிச்சயம் யான் அனைத்தையும் தந்து விடுவேனா என்ன?????????

யான் என்ன முட்டாளா??!!!!!  தேவியே!!!!! 

இதனைத் தான் பல மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்!!

பின்பு கடைசியில் வந்து யான் பல சிவ ராத்திரி அன்று கண் விழித்தேனே!!!!! 

ஈசனுக்காக அனைத்துமே செய்தேனே!!!!!

ஈசன் ஒன்றுமே கொடுக்கவில்லையே என்று என்னையே சாடுகின்றார்கள்!!!!

ஆனால் செய்வதெல்லாம் மனிதனின் தவறு!!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!!! நிறுத்துங்கள்!! நிறுத்துங்கள்!!

அனைத்தும் மனிதரிடத்தில் தவறிருக்கின்றது என்று சொல்லிவிடுகின்றீர்கள்!!!!

ஏன்???  எதற்காக???? ஆனாலும் ஏன் நீதான் அனைவரையும் படைக்கின்றாயே!!!!

உந்தனுக்கு திருத்தவே தெரியாதா???????

ஈசனார் :

தேவியே கேள்!!!!! 

யான் பல வழிகளிலும் கூட கஷ்டங்களை அள்ளி கொடுத்து திருத்தத்தான் பார்க்கின்றேன்!!!! 

அதாவது பின் காந்தம் ஆக செயல்பட்டு யாராவது உண்மையானவர்கள் நிச்சயம் என்னிடத்தில் வருவார்களா என்று ஈர்த்து கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனால் வருகின்றார்கள் வருகின்றார்கள் மாயையில் சிக்கிக் கொண்டு மாயையில் சிக்கிக் கொண்டு எதனை எதனையோ எண்ணி எண்ணி காசுகளுக்காக காசுகளையும் பெருக்கி அனைத்தையும் எதை எதையோ செய்து மீண்டும் அதே வழியில் உட்கார்ந்து விடுகின்றான் உட்கார்ந்து விடுகின்றான் தேவியே!!!!!

எதனையென்றும் அறிய அதனால் நிச்சயம் அதாவது அறிந்து அறிந்து சொல்கின்றேன் தேவியே!!!!!

நிச்சயம் ஏதும் தேவையில்லை!!!!!!

நமச்சிவாயனே!!! நீ மட்டும் போதும்!!!! என்று யார் ஒருவர் என்னிடத்தில் வருகின்றார்களோ!!!!!!

அவர்களுக்கு ஒரு நொடிப் பொழுதில் நிச்சயம் """ என் தரிசனம்""" கிடைக்கும்!!! இன்றைய நாளிலே!!!!!( சிவ ராத்திரி) 

அப்பொழுதுதான்!!!

ஆனாலும் இதனை யாரும் அதாவது.  """" நூற்றுக்கு ஒருவரே !!!!

அதாவது எப்படி இவ்வாறெல்லாம் ஏதாவது ஒரு சுயநலத்திற்காகவே வருகின்ற பொழுது!!!!......

யான் எப்படி கொடுப்பது????தேவியே!! கூறும்!!!!!  கூறும்!!! 

இன்னும் ஏராளம்!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! சரி!!!!!! 

நீங்கள் ஏன்??? மக்களை பிறக்க வைக்கின்றீர்கள்????

ஏன் ?!! நிறுத்தி விடுங்கள்!!!! நிறுத்தி விடுங்கள்!!!!!!!!

ஈசனார் :

தேவியே!! நில்லும்!!!

ஏன்? யான் நிறுத்த போகின்றேன்????????? 

நிறுத்தப் போகின்றேன் என்று பார்க்கையில்  அவ் ஆன்மா பலபல வழிகளில் கூட........ ஏராளமான பாவங்களை செய்து விட்டு மீண்டும் பிறவி எடுத்து மனித உடம்பில் நுழைந்து தன் சொந்த பந்தங்களை பின்  அருகருகே வைத்துக்கொண்டு மீண்டும் பிறந்து விடுகின்றது!!!!!! 

பார்வதி தேவியார் :

ஈசனே !!! மணாளனே!!!!! 
இதை அறிந்து ஏன்? பாவத்தை நீ தடுக்கக் கூடாதா ??!.........என்ன???????

ஈசனார் :

தேவியே !!என்னாலும் நிச்சயம் தடுக்க முடியும்!!!

ஆனாலும் ஒரு முறை ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன் வேண்டாம் என்று!!!!!

மனதே சொல்லும்!!!( மனசாட்சி) வேண்டாம் என்று!!!!

இரண்டாவது முறையும் சொல்லும் மனது!!!

மூன்றாவது முறையும் இது தவறு என்று சொல்லும்!!!!

அதை மீறி செல்லும் பொழுது தான் பாவத்தில் விழுகின்றான்!!!!

இது யாருக்குமே புரிவதில்லை!!!!! 

தேவியே!!!!  யானும் கருணை உள்ளம் படைத்தவன்!!!!!

 இதை நீயே அறிவாய்!!!!!

நீயே அறிவாய்!!!! 

பார்வதி தேவியார் :

மணாளனே!!!!! யான் அறிவேன்!!!! உன்னைப் போன்று இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் கருணை கொண்டோர் யாருமில்லை!!!!

இதனால் எதை அறிந்தறிந்து இதனால் எதற்காக ? படைக்க வேண்டும் ? எதற்காக வாழ வேண்டும்? எதற்காக??
அறிந்தறிந்து........ ஆனாலும் இப்படி எல்லாம் மனிதர்கள்!!

ஆனாலும் உன்னிடத்திலே!!!!.......

வந்து கஷ்டங்கள் தான் பட்டு பட்டு வருகின்றனர்!!!! அதை நீங்கள் நிச்சயம் அகற்றபடவில்லை... அகற்றவில்லை.... அதை நீங்கள் அகற்று!!!!!!!  அகற்ற வேண்டும்!!!!! 

ஈசனார் :

தேவியே!!!!!  நில்லும்!!!! நிச்சயம் அகற்றத்தான் யான் பார்க்கின்றேன்!!!

ஆனால் மனிதன் அதற்கு சரியாக ஒத்துழைப்பதே இல்லை!!!!

நிச்சயம் ஒத்துழைத்தால்!!!..... நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அனைத்தும் அதாவது புவியில் உள்ள உயிர்கள் அனைத்தும் அதாவது என் பிள்ளைகள் அனைத்தும் கூட!!!!

ஆனாலும் அனைத்தும் யான் சரியாகவே அனைத்தையும் சரிசமமாகவே பார்க்கின்றேன்!!

ஆனாலும் ஒரு உயிரைக் கொன்று!!!!! அதாவது அதையும் தின்று பின் அதாவது தந்தையிடத்திலே வந்து.......எப்படி கேட்க முடியும்??????
 
( அனைத்து உயிர்களுக்கும் தந்தையான ஈசனிடம் மற்ற உயிர்களைக் கொன்று விட்டு அந்த உயிர்களுக்கும் தந்தையான  ஈசனிடத்தில் வந்து எப்படி கேட்க முடியும்?) 

யான் எதற்காக? கோபப்படுகின்றேன்!!!!!!

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!

அனைத்து உயிர்களையும் நீ தான் பிறக்க வைக்கின்றாய்!!!! என்பதை யான் அறிவேன்!!!

ஆனாலும் ஏன் எதை என்று அறிய அறிய இதனைத் தான் சொல்கின்றேன்!!!!!

பிறக்க வைக்க வேண்டாம் என்று!!!!!!

ஈசனார் :

தேவியே இது தவறு!!!!! 

அப்பொழுது பாவங்களை எப்படி கரைக்க முடியும்!!!???? புண்ணியங்களை எப்படி சேர்க்க முடியும்!!????

பார்வதி தேவியார் :

தேவாதி தேவனே!!!! 

நீங்கள் நிச்சயம் என் கேள்விகளுக்கு சரியாக பதில்கள் அளிக்கவே இல்லை!!!

ஏன் எதை எதை என்று அறிந்து அறிந்து!!!! 

ஈசனார் ::

தேவியே!!!! என் தவறில்லை இதில்!!!!

நிச்சயம் அவனவன் செய்த கர்மங்கள்!!!!

அதாவது நேர்மைகள் நீதி இன்னும் ஏராளம் அவை வைத்தே தான் பிறப்பும் இங்கு நடத்தப்படுகின்றது நடத்தப்படுகின்றது நிச்சயமாய்!!

குருநாதர் அகத்திய பெருமான்!!!!!! 

 ஈசனார் பார்வதி தேவியாரின் விவாதங்களுக்கிடையே!!!!! செப்பிய வாக்கு!!! 

நிச்சயமாய் !!!!! நிச்சயமாய் போதும்!!! போதும்!!!! நிறுத்துங்கள்!!!!!! 

நிறுத்துங்கள்!!!!!  தந்தையே!!!! தாயே!!!!!  

யானே!!!!! நீங்கள் எதற்கு இங்கெல்லாம் இப்படிப்பட்ட இப்படிப்பட்ட இடத்தில்!!!!!......  உங்கள் வேலையை பாருங்கள்!!!! 

அகத்தியன் யான் பார்த்துக் கொள்வேன் மனிதர்களை நிச்சயம்!!!!! 

அதனால் உங்கள் வாதங்கள் வாதங்களை இன்று இங்கே நிறுத்துங்கள்!!!!!!

ஏனென்றால் மக்கள் தெளிவாக இல்லை!!! தெளிவாக இல்லை!!

அதனால்தான் யான்  சென்று.... எங்கெங்கோ எதனை எதனையோ நினைத்து நினைத்தது மக்களுக்கு வாக்குகள் உரைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

ஆனால் மக்களோ ஏதோ தானோ என்று தான் ஏனோ தானோ என்று தான் இருக்கின்றார்கள்!!!!

அதனால்தான் யானும் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து!!!............

 கொடுத்து !!!கொடுத்து மாற்றம் அடைந்த பிறகு!!!!!.....

அப்பனே!!!!!  அம்மையே!!!! நீங்கள் வாருங்கள்!!!!!

போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்!!! நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!

எதனையென்றும் அறிய அறிய அப்பனே  நிச்சயமாய் என்னுடைய ஆசிகள்!!!!! அனைவருக்கும் உண்டு!!!!!

உண்டு என்பேன் அப்பனே!!!

எதனையென்று அறியாத அளவிற்கு கூட..... அதனால் அப்பனே தவறுகள் செய்யாதீர்கள்!!!! நேர்மையாக வாழுங்கள்!!!

பிற உயிர்களை கொல்லாதீர்கள் என்பதையெல்லாம்......யாங்கள் சித்தர்கள் எடுத்துரைத்துக் கொண்டு சென்று கொண்டு வருகின்றோம்!!!!

ஆனாலும் மக்கள் ஆனாலும் திருந்துவதாக............

தன் வழியிலே சென்று நிச்சயம் தரித்திரத்தை சம்பாதித்து அப்பனே தானும் கீழே விழுந்து விடுகின்றான்!!!

மீண்டும் எங்களை நோக்கி படையெடுக்கின்றான்!!!!

அப்பனே!!!!  தேவையா???  வெளி வேஷம்?????? 

அப்பனே!!!!! சொல்லுங்கள் வெளிவேஷம்!!! வேண்டாமப்பா!!! வேண்டாமப்பா!!!

அப்பனே எதனையும் கூறி கூறி!!!..................

அப்பனே நிச்சயம் உண்மையாக இருங்கள்!!!

நிச்சயம் யாங்களே உங்களை தேடி தேடி வருவோம்!!!! அனைத்தையும் மாற்றுவோம்!!!!

விதியையும் கூட மாற்றுவோம் அப்பனே!!!! 

யான் எதற்கென்றால் அப்பனே இவையெல்லாம் வரும் காலங்களில் ஆனால் அனைத்தும் ஒன்றே என்று யான்.... நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!

அப்பனே நலன்கள்!!!!

அப்பனே அவரவர் விருப்பப்படி அப்பனே பொறுமை காத்திருங்கள்!!!

அப்பனே பொறாமை கொள்ளாதீர்கள்!!!! அப்பனே அமைதியாக இருங்கள்!!!

அப்பனே குழப்பங்கள் வேண்டாம்!!!! சந்தேகங்கள் வேண்டாம் அப்பனே!!!!

இன்றெல்லாம் அப்பனே யான் ஒவ்வொரு வீட்டிலும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!! சந்தேகங்கள் அப்பனே மனிதனை பின் கொல்லுகின்றது!!!!

அப்பனே கலியுகம் அப்பனே முற்றிக்கொண்டே வருகின்றது அப்பனே!!! 

தெளிவு பெறுங்கள் அப்பனே!!!!! 

இயற்கையும் கூட!!!....... ஆனாலும் இயற்கை என்பதை கூட யான் எதைச் சொல்வது???

இதை வருங்காலத்தில் உரைக்கின்றேன்!!!!

நீங்கள் மனிதன் மனிதர்கள் நீங்கள் திருந்தவில்லை என்றால் நிச்சயம் இயற்கை அழிவுகள் ஏற்படும் என்பது......

 இது""" ஈசன் இட்ட கட்டளை!!!!

இதை சொல்லவில்லை ஈசன்!!!!!!

ஆனால் பின் ஈசன் அதாவது  """ என் தந்தையானவர்!!!!!! வந்து இப்பொழுது செப்பிவிட்டாலும் அது உடனடியாக நடந்து விடும்!!!

அதனால்தான் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!!

தாயே!!!!!  தந்தையே!!!!! என்று யான் நிறுத்திவிட்டேன்....வாக்குகளை!!!!! 

அதனால் மனிதர்களே திருந்திக் கொள்ளுங்கள்!!

என் வழியில் வருபவர்கள் நிச்சயம் போட்டி பொறாமை கோபங்கள் இவையெல்லாம் நீக்குங்கள்!!!!! அமைதியாக இருங்கள்!!!!

தியானங்கள் செய்யுங்கள்!!! அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று இருங்கள்!!!!

யானே உங்கள் இல்லத்திற்கு வந்து ஆசிகள் தந்து விடுகின்றேன்!!!!!

அதை விட்டுவிட்டு எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றதே!!!! இன்னும் மனக்குழப்பங்கள் அடைகின்றதே!!! இன்றும் ஒன்றும் ஆகவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை!!!!

அப்படியே தான்!!!................ 

அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூட சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!

அப்பனே காத்திருங்கள் அப்பனே இன்னும் பல விஷயங்கள் சொல்லப் போகின்றேன் அப்பனே!!!

நலன்கள்!!!!  ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Monday 13 February 2023

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!





3/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு  வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி. 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலமாக எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனைக் கூட எப்படி பின் பெற்றீர் என்பதைக் கூட நீங்கள் அடுத்தடுத்த வாக்கியத்திலும் கூட யான் எடுத்துரைப்பேன்!!!!! அப்பனே!!!! 

நல்விதமாக பின் பத்மாவதி அன்னையும் நல்விதமாகவே நேற்றைய பொழுதில் ஆசீர்வதித்து பின் எதை எதை என்று அறிய அறிய உங்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் தன் பின் அவள்தன் ஆசிர்வதித்தால் நிச்சயம் நடக்கும்!!!! நல்விதமாக பெருமாளும் நன்முறையாகவே அறிய அறிய அனுக்கிரகமாகவே பின் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் அவரவர் விருப்பப்படி நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்முறையாகவே பின் மாற்றி அமைத்து அதாவது விதியின் பலனை அப்பனே புண்ணிய பலன்களை பெருக்கிக் கொடுப்பான் என்பது மெய்!!!

அப்பனே குறைகள் இல்லை வரும் காலங்களில் உயர்வுகள் தான் உண்டு திடீர் மாற்றங்களும் உண்டு அப்பனே நல்முறையாக இன்னும் எதை எதை என்று அறிய பெருமானும் எதை என்றும் உணர்ந்தும் அப்பனே பின்பு எவை என்று அறிய அறிய ஓர் முறை அப்பனே பின் தன் பக்தனை சோதிக்க விரும்பினான்!!!!!!!

அதாவது நாராயணன் அப்பனே!!!!

எப்படி சோதிப்பது என்பதை எல்லாம் நிச்சயம் இவன் உணர்ந்தான்!!!!

பார்ப்போம் எதை எதை என்று அறிய அறிய ஒரு முறை நிச்சயம் அதாவது இப்பொழுது இருக்கின்றானே அங்கே பின் அனைவருக்கும் கூட தரிசனம் தந்து கொண்டு பின் கொண்டு கொண்டு அப்பனே நல் விதமாக ஆசிகள் பின் வலம் வந்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்!!!

அப்பனை இதனையறிய ஆனாலும் நிச்சயமாய் சரி என்று எதை என்று அறிய அறிய இனி மேலும் இங்கே நின்று அனைவருக்கும் நம்தன் சில சில மாதங்களில் கூட நிச்சயம் ஆசிர்வாதங்கள் கொடுக்கக் கூடாது என்று நினைத்தான்!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியாமல் நிச்சயமாய் பின் அனைவருக்கும் எதை என்று அறியாமலே மௌனம் காத்துக் கொண்டிருந்தான்!!!

ஆனாலும் அங்கு இல்லை பெருமான்!!!! பின் எதை என்று அறிய அறிய!!!!  ஓர் தலத்திற்கு சென்று விட்டான்!!!!

இதனால் பல மாதங்கள் எதை என்றும் அறிய அறிய வருவோரெல்லாம் வேண்டிக் கொண்டார்கள்!!! 

எதனை எதையோ நினைத்து நினைத்து ஆனாலும் ஒருவருக்கு கூட எதை என்று உணர்தல் இல்லாமல்!!...... எதை என்று எவை என்று கூற கஷ்டங்கள் தான் வீட்டுக்கு சென்றவுடன்!!! எதை என்றும் அறிந்து மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் ஆயிற்று!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனைவரும் பின் பெருமான் அதாவது நாராயணன் நாராயணனின் பின் தரிசனத்தை பார்த்திட்டு!!!! பின் வந்து இவ்வாறு பின் கஷ்டங்கள் தான் வருகின்றது!!......... என்பதை கூட பின் அனைவரும் அறிந்து அறிந்து!!.....

சரி ஓரிரு மனிதர்கள் அதாவது சில மனிதர்கள் மீண்டும் செல்வோம்!!... கஷ்டங்கள் கொடுத்தாயினும் என்று மீண்டும் சென்றார்கள்!!!

ஆனாலும் திரும்ப வந்தவுடன் அவர்களுக்கு கஷ்டங்கள் !!!

ஆனாலும் சிலர்  பின்  எதை என்று அறிய அறிய பின் எவை என்றும் புரியாமல் மீண்டும் மீண்டும் செல்வோம் என்று......நிச்சயம் ஆனாலும் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று 

ஆனாலும் இவற்றை பெருமான் பார்த்துக் கொண்டே இருந்தான். எதை என்று அறிய அறிய ஆனால் அனைவருமே நம்மிடம் கேட்கத்தான் வருகின்றார்கள்!!!

ஆனாலும் எதை என்று புரிய புதிய புரிய ஆனால் நிச்சயம் பெருமான் மீண்டும் சோதிக்க விரும்பினான்!!!......பின் பார்ப்போம்!!!  எதை என்று அறிய அறிய பின் வந்தோர்கள் எதை என்று அறிய அறிய வரட்டும்!!!!!! 

எதை என்று புரிய ஆனால் ஒருவருக்கு கூட வரங்களை பின் கொடுக்கக் கூடாது என்று ஆணித்தரமாக மனதில் எதை என்று பதித்து விட்டான் நாராயணனே!!!!!! 

இதனால் நிச்சயம் வந்தார்கள் பல கஷ்டங்கள் இல்லத்தில் சென்றவுடன்....!!

ஆனாலும் பெருமான் எதை எதை என்று அறிய அறிய ஆனாலும்  கோவிந்தா!!!! நாராயணா!!!!! என்றெல்லாம்  சொல்லி சொல்லி இங்கு  வந்தவர்கள் மீண்டும் மீண்டும் பின்  இல்லத்திற்கு அடைந்தவுடன் மீண்டும் கஷ்டங்கள்!!! இதுபோல்!!

ஆனாலும் பல மனிதர்கள் இல்லை!!! பெருமான் இல்லை!!!

அதாவது எதை என்று அறிய அறிய பல ஆண்டுகள் அதாவது பல மாதங்கள் சென்று விட்டோம். ஆனால் பெருமான் ஒன்றும் செய்யவில்லை அதனால் எதையென்றும் அறிய அறிய இதனால்......ஆனாலும் பெருமானும் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்!!!!!!

யாராவது? ஒரு பக்தனாவது இருக்கின்றானா????..... எதை என்று அறிய அறிய பின்  கஷ்டங்கள் கொடுத்தாலும் நம்மிடையே வந்து கொண்டே இருக்கின்றானா!!?.....  என்று எண்ணினான் !!.....

ஆனாலும்  எதை என்று அறிய அறிய !!!!

ஒருவனே இருந்தான்.!!! அவன் யார் ? என்றால் எதை என்று அறிய அறிய தாய் தந்தையை  இழந்தவன்!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் இழந்து பின் எவை என்று கூற தன் இல்லம் மட்டும் இருந்தது!!!

ஆனாலும்  அவனே சமைத்து உண்டு வந்தான்.

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனைவரும் சென்று விட்டார்கள் ஆனாலும் இவந்தனுக்கு ஒரு யோசனை இவ்வளவு பெருமானை தரிசித்தும் நிச்சயம் கடைசியில் உணவு கூட கிடைக்கவில்லையே என்று ஏங்கி ஏங்கி!!!!!

சரி மீண்டும் அவனிடத்திற்கே!!!! புறப்படுவோம் என்று புறப்பட்டு வந்தான் புறப்பட்டு வந்தான் எதை என்று அறிய அறிய மீண்டும் எதனை என்றும் தெரியாமல் ஆனாலும் பின் ஏழ்மை நிலையிலும் கூட மலையேறி வந்தான் எதை என்றும் அறிந்து அறிந்து ஆனாலும் நாராயணா!!! கோவிந்தா!!! என்றவாறே!!!! 

ஆனாலும் பின் பெருமான் தரிசனத்தையும் பார்த்தான்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் இங்கே சூட்சமம் ஒளிந்துள்ளது!!!

ஆனாலும் அவன் செல்கையில் அவன் பின்னேதான் பெருமானும் சென்றான்!!!

ஆனாலும் பின் தோளில் பின் கையை எதை என்று உணர்த்த!!  உணர்த்த !!!பின் எவை என்று கூற பின்  கோவிந்தா !!! என்று அவந்தனை அழைத்தான். பின் அவந்தனும் திரும்பிப் பார்த்து யாரப்பா?? என் தோளில் பின் கையிடுவது எதை என்று அறிய அறிய!!!

யாரப்பா? கோவிந்தன் அங்கே நின்று கொண்டிருக்கின்றானே அவன் தான் கோவிந்தன்!!!! என்று பின் இவந்தனும் பின் உரைக்க அதாவது பின் நாராயணனிடமே!!!!!! 

ஆனாலும் பின் சிரித்தான் கோவிந்தன்!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய பின் ஏன் சிரிக்கின்றாய்??!!!......

பின் அதாவது வந்தாயா!!!!!! எதற்கெடுத்து அவனுடைய தரிசனம் அதாவது முன்னே பின் பார்த்து ஆனாலும் நீ பின்னே வந்து என் முதுகில் எதை என்று தட்டிக் கொடுத்து தோளில் எதை என்று எவை என்று கையும் வைத்து பின் கோவிந்தா என்று என்னை அழைக்கின்றாயே நீ யார்?? என்று கேட்க!!!!

ஆனாலும் பின் நாராயணனும் யானப்பா!!!!!

எதையென்று யான் சொல்ல!!!!!! 

யானும் இங்கு வந்து கொண்டே தான் இருக்கின்றேன் பல ஆண்டுகளாக!!!!! பல மாதங்களாக !!!!!ஆனாலும் ஆண்டுகள் தான் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றது!!!! மாதங்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றது ஆனால் ஒரு நாள் கூட எந்தனக்கு நாராயணன் தரிசனமே கொடுக்கவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் வந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று நாராயணனே விளையாட்டாக கூறினான்!!! 

ஆனால்  முன்னே இருக்கின்றவன் சாதாரண மனிதனோ!!     யானும் அதாவது எதையென்று அறிய அறிய பல வருடங்களாக வந்து கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனாலும் எந்தனுக்கு உற்றார் உறவினர் எவை என்று அறிய பின் யாரும் இல்லை!!!!! ஆனாலும் நாராயணன் என்னதான் பின் எதை என்று அறிந்து அறிந்து பின் செய்வான் என்பதை பார்ப்போம் என்று தான் நானும் வந்து கொண்டே இருக்கின்றேன் என்று!!!! 

ஆனாலும் நாராயணனே ( மனித ரூபத்தில் வந்தவர்) நிச்சயம் உந்தனுக்கு கோவிந்தன் கொடுக்க மாட்டான் நீ வணங்கி கொண்டு மட்டும் தான் இருக்கவேண்டும்!!!!  ஏனென்றால் யானும் பல ஆண்டுகளாக வந்து விட்டேன்  எதையென்று அறிய அறிய நாராயணனை பார்க்க என்று சிரித்தபடியே!!!!!

ஆனால் வந்தது யார் என்று எவை என்று நாராயணனே என்று அறிய அறிய அவந்தன் புரிந்திருக்கக்கூடிய தன்மை இல்லை!!!

ஆனாலும் சரி !!! எவை என்று அறிய அறிய ஆனாலும் பலமுறை யான் வந்திட்டேன் ஆனாலும் எந்தனுக்கு உணவுகள் இல்லை!!!  உந்தனுக்காவது இல்லம் இருக்கின்றது 

ஆனாலும் எவை என்று அறிய அறிய யோசித்தான் எந்தனுக்கு இல்லம் இருப்பதை இவந்தன் எப்படி? உணர்ந்தான்? என்றுகூட!!!! 

ஆனாலும் எவை என்று அறிய ஒரு நிமிடமே அவந்தனை மாயையில் மறைத்து நீதான் சொன்னாயப்பா!!!! என்று நாராயணன் பின் சொல்லிவிட்டான்!!!!!

சரி எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எது எப்படியோ!!!!  நாராயணன் எந்தனுக்கு பின் கொடுக்காவிடிலும் எவை என்று அறிய அறிய பின் கொடுத்தாயினும் நிச்சயம் யான் அவனை நிச்சயம் பின் சாடப்போவதில்லை (குறை சொல்ல போவதில்லை) நிச்சயம் எந்தனுக்கு அன்பு தான் தன் மீது அதாவது எதை என்று அறிந்து அவன் மீது பக்தி!!!! அதாவது அன்பு செலுத்துகின்றேன்!!!!!!

அவந்தன் ஒருநாள் நிச்சயம் என் மீது அன்பு செலுத்துவான் என்று!!!!

ஆனாலும் பின் அதாவது பின்னே இருந்த நாராயணன் ஆனந்த கண்ணீர்!!!!!! ஆனாலும் பின் நாராயணனே எதை எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஆனாலும் தரிசனம் பார்த்திட்டான் அவ் மனிதன் ஆனாலும் பின் நாராயணனும் பின்னே வந்து விட்டான்!!!

ஆனாலும் பின் எதை என்றும் அறிந்து அறிந்து எவை என்றும் புரிந்தும் புரிந்தும்  ஆனாலும் இதற்கடுத்து எவ் விஷயங்கள் என்று கூற!!!!

ஆனாலும் பின்பு ஏன்? என் பின்னே வருகின்றாய் என்று சாதாரண மனிதன்!!!!

ஆனாலும் அப்பா எதை என்று அறிய அறிய!!!!!

எந்தனுக்கும் யாரும் இல்லை அதனால் யான் இங்கே என்ன தான் செய்ய போகின்றேன் !!!???

நாராயணனும் எந்தனுக்கு ஒன்றும் தரவில்லை அதனால் நீயாவது!!! அதாவது பின் உன் பின்னே வந்து நீயாவது ஏதாவது உணவை கொடுப்பாயா என்ன!!!!! என்று!!!

ஆனாலும் சாதாரண மனிதனோ!!!    நிச்சயம் கொடுப்பேன்!!!

ஆனாலும் ஓர் முறையை யான் நிச்சயம் நீ கடைப்பிடிக்க வேண்டும்!!! பெருமான் எப்பொழுதாவது உண்ண கொடுப்பான் அப்பொழுது உண்டுகொள்ள வேண்டும் !!!

ஆனாலும் கொடுக்காவிடிலும் நீ பசித்திருக்க வேண்டும்!!!!  இதற்கு நீ சம்மதிப்பாயா?? என்று நாராயணனிடம்!!!! 

ஆனால் வந்தது நாராயணன் தான் என்று அறிந்துகொள்ள அவனால் முடியவில்லை!!!! எதையென்றும் அறிந்தும் அறிந்தும்!!!! 

ஆனாலும் இவையென் காரணமாகவே காரணமாகவே காட்டி காட்டி எதை என்று உணராத அளவிற்கும் கூட எதை என்றும் புரிந்தும் அளவிற்கும் கூட !!!

ஆனாலும் நாராயணனும் பல வழிகளிலும் கூட ஞானத்தை கொண்டு ஆனாலும் இவன் பின்னே செல்வோம் எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து ஆனாலும் இதன் தன்மை பற்றி புரிந்திருக்கின்றானா என்பதற்கெல்லாம் விளக்கங்கள் கூட

ஆனாலும் பின்னே சென்றான் ஆனாலும் பின் ஒரு வழியாக அவன் இல்லம் அதாவது குடிசை தான் அவன் இல்லம் வந்தான் நாராயணன். 

அப்பனே இதுதான் உன் இல்லமா என்று!!!

இல்லை இல்லை இது என் இல்லம் இல்லை இது ஒரு எவை எவை என்று அறிய அறிய இது பின் குடிசை தான் ஆனாலும் இங்கேதான் தங்க வேண்டும் சம்மதமா?? என்று!!!!

ஆனாலும் நாராயணனும் எனக்கு சம்மதம் என்று கூற

ஆனாலும் ஏதோ உணவுகள் எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின்பு கிடைத்ததை கொண்டு கொண்டே பின் நாராயணனும்!!!! ஆனாலும் சந்தோசங்கள் பின் இவை என்று அறிந்து அறிந்து மிக்க செல்வங்கள் உடையவராயினும் நிச்சயம் ஆனால் பக்திகள் பொய்யானவை!!! ஏனென்றால் நிச்சயம் பின் கொடுத்துவிட்டால் அவந்தன் நாராயணன்!!!!

கொடுக்காவிடில் நாராயணனே இல்லை என்றெல்லாம் நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஆனாலும் பின் நாராயணனும் பின் கண்களில் பின் கண்ணீர் கசிந்தது எதை என்று அறிய அறிய!!!!

ஆனாலும் ஏதோ ஒன்றை தான் நம்மிடம் கேட்கின்றார்கள் ஆனாலும் பின் அதை கொடுக்கவில்லை என்றால் யான்தனே(என்னையே) பொய்யென்று!!!!! ஆனால் அன்பு கூட இல்லை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் இவ் ஏழ்மையுடையவன் நிச்சயம் இவ் கஷ்டத்திலும் கூட என்னை நினைக்கின்றானே என்று கூட!!!!

ஆனாலும் நாராயணனும் கூட தெரியாமல் கேட்டான்!!!

அப்பனே இவ் கஷ்டத்திலும் கூட உந்தனுக்கு நாராயணன் தேவையா????
என்று கூட!!!! 

நிச்சயம் அவ் மனிதனும் வாயை அடைத்துக் கொள்!!! நீ இவ்வாறெல்லாம் பேசுவதாக இருந்தால் நீ இப்பொழுதே கிளம்பி விடு!!!! என்றெல்லாம் கூறிவிட்டான்!!!!

ஏனப்பா!!!! இப்படி எல்லாம் பேசக்கூடாதா!!!! என்று!!!!

ஆனாலும் எதை எதை என்று அறிந்து அறிந்து அவ் மனிதனும் நிச்சயம் இல்லை பின் எதை எதை என்று அறிந்து அறிந்து....ஏதோ எந்தனுக்கு எப்படியாவது கொடுத்திருக்கின்றானே அதனைப் பற்றி யான் யோசித்து பெருமை பட வேண்டும்!!!!

உற்றார் உறவினர் பின் மனைவி பின் மகன்கள் இவ்வாறாக இருந்தாலும் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் மனைவியாலும் கஷ்டங்கள் எதை என்று உற்றார் உறவினராலும் கஷ்டங்கள் மகன் வழியிலும் கஷ்டங்கள் ஏனென்றால் இது கலியுகம் அதனால் பின் யார் யார் எதை எதை என்று அறிய அறிய மனிதன் நம்மிடையே பின் வந்து விட்டால் கஷ்டங்கள் என்பதை கூட சரியாக கணித்திருக்கின்றேன் என்று....அவ் சாதாரண மனிதனோ எதை என்று புரியாத நிலைமைக்கும் கூட அவ்வாறு இருக்கையில் என்னை இவ்வாறு தனியாக நிம்மதியாக வைத்திருக்கின்றானே நாராயணனுக்கு மிக்க நன்றிகள் பல கோடிகள் பின் நன்றிகள் தான் யான் செலுத்த வேண்டும் என்று!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் சரி எவை என்று யானும் பின் அன்பை செலுத்துகின்றேன் நாராயணன் என்று எதை என்று அறிய, அறிய நாராயணன் எவை என்று புரிய புரிய சில கேள்விகளை பின் யானும் ஓர் எதை என்று அறிய அறிய ஒன்றுமில்லாதவனே அதனால் உந்தனுக்கு இக் குடிசையாவது கொடுத்திருக்கின்றான் நாராயணன்!!!!

ஆனால் எந்தனுக்கு எதுவுமே கொடுக்கவில்லையே என்று எண்ணி
ஆனாலும் பின் நாராயணனே சாதாரண மனிதனிடம்!!!! 

ஆனால் அவ் சாதாரண மனிதனோ நிச்சயம் இல்லை உந்தனுக்கு ஒரு பாடத்தை புகுத்த போகின்றேன் என்று எண்ணி பின் ஊர் ஊராக எதையென்று அறிய கஷ்டம் என்றால் உந்தனுக்கு புரிய வைக்கின்றேன் என்று சாதாரண மனிதனும் நாராயணனை பின் அழைத்துச் சென்றான்!!!

பின்அ ஒரு குடும்பத்தில் எதை என்று  அறிய அறிய பார் !!!!! இக்குடும்பத்தை பார் என்று!!!! 

ஆனாலும் அக்குடும்பத்தில் நிச்சயம் சண்டைகள் தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது....எதையென்று கூற தாய் தந்தையரை மதிக்கவில்லை மகன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூற அவ் தாய் தந்தையர் கூட  மிக்க பக்தர்கள்!!!

ஆனாலும் பிள்ளையோ  எதையென்று அறிய அறிய 

உங்களிடம் ஏதும் இல்லை!!! சொத்துக்களும் இல்லை எதையென்று அறிய ஒன்றுமே இல்லை பின் யார் யாரோ எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட பணங்கள் ஆனாலும் நீங்கள் சேர்த்து வைத்தது தான் என்ன???? ஆனால் அவர்கள்( தாய் தந்தையர்) புண்ணியம் என் மகன் இவன் சேர்த்து வைத்ததை தன் மகன் இவன் மறந்துவிட்டான்!!!! 

ஆனாலும் எதை என்று பார்த்தாயா!!!!!!!! பின் இதையென்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் அன்னை தந்தையை பின் மதிக்காத குழந்தை எதை என்று அறிய அறிய இவ் உலகத்தில் என்னதான் சாதிக்கப் போகின்றான்!!!!!!

இப்பொழுது புரிந்து கொண்டாயா? எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய!!! 

தாய் தந்தையரும் ஆகிவிட்டால் பிள்ளைகளால் பிரச்சனை!!!! இதோ இவையென்று!!!

ஆனால் பெருமான் எந்தனுக்கு இது கொடுக்கவில்லை இப்பொழுது யார் இங்கு எவை என்று அறிய அவ் சாதாரண மனிதனும்!!!!

ஆனாலும் நாராயணனும் அனைத்தும் உணர்ந்து கொண்டிருந்தான். ஆனால் எதை என்று அறிய அறிய இப்படியே பல வழிகளில் கூட ஆனால் பணத்திற்காக போராட்டங்கள்  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!!

பணம் வேண்டும் யான் உந்தனுக்கு  இவ்வளவு கொடுத்தேனே!!!...... எந்தனுக்கு கொடுக்கவில்லையே என்று !!!!

பின் சாதாரண நண்பர்களாக பழகினும் பணத்திற்காக எதை என்று அறிந்து அறிந்து பின் சண்டைகள் நீ நண்பனா????? எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இச் சாதாரண மனிதன் சொன்னான் நாராயணனிடமே ஆனால் வந்திருப்பது நாராயணன் என்று தெரியாமலே சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!!!!

பார் எதை என்று கூட.... பார்த்தாயா இரண்டு பேரும் பின் ஒரு ஆண்டுக்கு முன்பு மிகவும் நண்பர்கள்  எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பணம் என்று வந்து விட்டால் பின் சண்டைகள் தான் என்று!!!!

ஆனாலும் சரி பார்த்தாயா இதுவும் எந்தனுக்கு பெருமான் கொடுக்கவில்லை!!! ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் அவை என்று கூட!!!

மிக்க செல்வந்தன் அவன் அவன் இல்லதிற்கு சென்றான்!! எதை என்று அறிய அறிய ஆனாலும் எதுவும் அவனால் உண்ண முடியவில்லை!!! எதை என்று அறிய அறிய 

சாதாரண மனிதன் சொன்னான் !!

இவந்தனுக்கு பல நிலங்கள் பல வழியில் கூட சொந்த பந்தங்கள்!!!  எதை என்று அறிய அறிய ஆனாலும் இவந்தனுக்கு உண்ண கூட வழியில்லை !!!! 

பின் பார்!!!!!   அவ்வாறு செல்வங்கள் இருந்து என்ன லாபம் ?????

ஆனாலும் எந்தனுக்கு இதுவும் கொடுக்கவில்லை நாராயணன் என்று!!!

மீண்டும் வா போவோம் என்றெல்லாம் அழைத்துக் கொண்டே சென்று கொண்டே இருக்கின்றான். எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் காண்பிக்கின்றான்!!!

ஆனாலும் எவை என்றும் அறிந்தும் அறிந்தும்!!! 

ஆனாலும் சில வழியில் கூட பின் ஓர் நல்லோன் இருந்தான்!!! ஆனாலும் அவந்தன் உழைத்ததெல்லாம் உற்றார்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தான். 

ஆனாலும் இவந்தன் ஆனால்  இவ் சாதாரண மனிதனும் எதை என்று அறிய அதாவது பின் உற்றார் உறவினர்களுக்கு கூட கொடுத்துக் கொண்டிருந்தானே அவந்தனும் சாதாரண மனிதனே!!!!

ஆனாலும் பின் நல்லவர்கள் என்று கொடுத்துக் கொண்டிருந்தான் ஆனாலும் பின் உறவினர்கள் எவை என்று அறிய அறிய பின் இவனிடத்தில் பிடுங்கி பிடுங்கி இவந்தனை கடைசியில் கொன்று விட வேண்டும் என்பதை எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!!!

ஆனாலும் சாதாரண மனிதன் பார்த்தாயா என்று பெருமானுக்கும் காண்பித்தான்!!! அதனால் உற்றார் உறவினர் கூட எங்களுக்கு ஏதுமில்லை என்று ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்றே இன்னும் ஒரு படி பின் மேலே சென்று பின் நிலத்தால் பின் எவையென்று கூட சண்டை சச்சரவுகள் பின்   சகோதரன் சகோதரிகளுக்கு இடையே பல வழிகளில் கூட எந்தனுக்கு தான்  இவ் நிலம்சொந்தம்!!

எந்தனுக்குத்தான் என்று சொந்தம் !! என்று ஆனால் அங்கு அன்பில்லை!!

பின் நாராயணனை பார்த்து பின். எவையென்று அவ் சாதாரண மனிதன் பார்த்தாயா!!!! எந்தனுக்கு இதுவும் கொடுக்கவில்லை எவை என்றும் அறிய அறிய!!!

சிலபேர் எதை என்று அறிய அறிய நிலத்தின் மேல் எவை என்றும் அறிய அறிய பின் அவ் நிலம் பின் வாங்கி விடுவோமா இல்லை பின் விற்க எதை என்று அறிய அறிய

ஆனாலும் அது முன்னோர்கள் சாபம் பெற்ற இடம் !!!ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் அதை வாங்கிட்டு கஷ்டங்கள் அதை விற்பதற்கும் கஷ்டங்கள் முடியாமல் !!!!!

ஆனாலும் மனது நொந்து போனது இதனால் பார்த்தாயா அனைத்துக்கும் காரணம் ஆசைகள் தான் இவ்வாறு ஆசைகள் இல்லாமல் என்னை ஒரு குடிசையில் வாழ வைத்திருக்கின்றானே இவ் நாராயணன் !!!! அப்பொழுது பார் எவ்வளவு பெரியவன் என்று கூற!!!!

நாராயணனும் தலையசைத்தான்!!!! நிச்சயம் பின் உன் நாராயணன் மிகப்பெரியவன் தான் அதனால் எதை என்றும் அறிய அறிய எதை என்று கூற !!!

சரி பார்ப்போம் இன்றைக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆனாலும் பின் உணர்ந்து!!! உணரந்து!!! 

பின் அதாவது ஸ்ரீவைகுண்டம் தற்போது என்று கூட பின் அதன் நாமம் பின் எவை என்று கூட அங்கே சென்றான் சாதாரண மனிதன் ஆனாலும் உருண்டை உருண்டையாக நிச்சயம் சாதங்கள் ஆனாலும் பின் மௌனம் காத்தான் நாராயணனும்!!!இவை என்று கூட ஆனாலும் 

இதை என்றும் அறிய அறிய ஆனாலும் இவை என்றும் புரியாத அளவிற்கும் கூட எதை என்றும் ஆனாலும் பின் நாராயணன் இனிமேலும் பொறுத்துக் கொள்ள கூடாது என்று அறிந்து!!!!!

 அங்கே நிச்சயமாய் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் நாராயணனும்  அப்பனே என்னை விட நீ மிக மிக பெரியவன் தான்!!!

 ஆனாலும் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் ஆனாலும் சாதாரண மனிதனோ!!!!! ஏன் இவ்வாறு எல்லாம் நீ பிதற்றுகின்றாய்!!!!!!

நீ என்ன பைத்தியகாரன் ஆகிவிட்டாயா?!! என்று!!!

ஆனாலும் அறிந்து புரியாமலே உணர்ந்து எதை என்றும் கூட ஆனாலும் யான் பைத்தியக்காரன் தான் என்று ஆனாலும் மௌனமாகவே பின் நாராயணன் கூறி விட்டான் இன்றையவர்கள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் பொய் வேடதாரிகள் பொய் வேசம் எதை என்று அறிய அறிய ஓடுபவர்களும் எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் நீ உண்மையான பின் எதை என்று கூற... எவை என்று கூட .. ஞானியா என்று கேட்பவர்களுக்கு உடனே கோபமாகிவிடும் ஆனால் இவன்தான் பொய் ஞானி!!!

ஆனால் இறைவனே எதை என்று அறிய அறிய பின் யான் எவை என்று கூட பின் பைத்தியக்காரன் என்று சாதாரண மனிதன் கூறினாலும் பின் பக்தன் ஆனாலும் பைத்தியக்காரன் என்று உணர்ந்தானே!!!!..... இதுதான் இறைவனின் பண்பு!!!!

ஆனால் இவைதன் சாதாரண மனிதர்களுக்கு இருப்பதில்லை!!!! எவை என்று கூட அங்கே தான் தோல்வி அடைந்து விடுகின்றான் ஞானி அதாவது கலியுகத்தில் ஞானி என்பவன் இப்படித்தான் கோபம் கொண்டு கோபம் கொண்டு அனைத்தும் நானே நானே என்றெல்லாம் பொய் சொல்லி அவந்தனையும் அழித்துக் கொண்டு அவனிடத்தில் இருக்கும் அனைவரையும் அழித்துக் கொண்டிருக்கின்றான்!!!!

ஆனாலும் இதையென்று மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் எதை என்று அறிய அறிய அங்கே நிச்சயம் எதையென்றும் உணர்ந்து உணர்ந்து பின் தரிசனத்தை காட்டினான்!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் ஆனாலும் பின் அவ் ஏழ்மை நிலையில் உள்ளவன் எதை என்று அறிய அறிய பின் பெருமானே!!!!!!! நாராயணனே!!!!!!!!  கோவிந்தா!!!!!!! யான் வணங்கிக் கொண்டிருக்கின்றேனே எதை என்று அறிய அறிய இவ் ஏழைக்கும் நீ இவையென்று இத்தனை நாட்கள் உந்தனுக்கே..... யான் பாடங்கள் புகுத்தி கொண்டிருந்தேனே!!!......

இவ் ஏழைக்கும் நீ மனமிரங்கி வந்துவிட்டாயே யான் என்ன கூறுவது உந்தனுக்கு !!!! எதை என்று அறிய அறிய அதனால் எவ்வாறு என்பதையும் கூட எதை என்று அறிய அறிய கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாராயணா!! நாராயணா!!! இவ் ஏழைக்கும் அதாவது சாதாரண குடிசையில் யான் தங்கினேன் ஆனாலும் நீயும் அங்கு வந்து தங்கினாயே!!!!

உந்தனை எவ்வாறு அழைப்பது என்பதை கூட ஸ்ரீ வைகுண்டம் எனும் தலத்தில் எதை என்றும் அலைந்து எவை என்றும் புரிந்தும் புரிந்தும்!!!

ஆனாலும் நிச்சயமாய் என்னை விட்டு சென்று விடாதே!!!!!! நாராயணா பின் எதை என்று அறிந்து அறிந்து கண்களில் கண்ணீர்!!!

பின் எவையென்றும் புரிந்தும் புரிந்தும் இங்கிருந்து அதனால் நீயும் எவையென்றும் கூட எதையென்றும் புரியாமல் அளவிற்கும் கூட என் அருகிலே இருந்து விடு கடைசி வரை எவை என்று அறிய அறிய இங்கேயே தங்கி விடலாம் என்று!!!

ஆனால் நிச்சயம் எதை என்று நிச்சயம் யான் தங்குவேன்!!! எதை என்று கூட உந்தனுக்கு என்ன தேவை??? என்று கூட நாராயணா எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!!! ஆனால் உந்தனுக்கே இவ்வுலகத்தைப் பற்றி யான் சுட்டிக் காட்டினேன்!!!

ஆனாலும் நீயும் அனைத்தையும் அறிந்தவன் எவை என்றும் கூட ஆனாலும் இவ் ஏழ்மைக்கும் நீ நிச்சயமாய் மனமுவந்து அனைத்தும் எவை என்று கூட என் அருகிலேயே இருந்து பின் எவை என்று அறிய அறிய அதை எதை என்று புரிய புரிய ஆனாலும் இதனால் நிச்சயம் இங்கு வரும் பக்தருக்கு அனைவரும் எதை என்று அறிய அறிய உண்மையான பின் அன்பை செலுத்துகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களுக்கு நீ அனைத்தும் கொடு!!!! அதனால் நீ இங்கே நின்று விடு என்று கூட நிச்சயம் வைகுண்டம் எதை என்று ஸ்ரீவைகுண்டம் எவை என்று அங்கே நின்று விட்டான் ஆனாலும் எதை என்று அறிய அறிய எவை என்று நிச்சயம் எவையென்று புரிந்து பின் ஆனாலும் அவ் பக்தனும் எதை என்று அறிய அறிய

நாராயணனே!!! உன்னுடைய எதையென்று அறிய அறிய பின் தரிசனங்கள் கொடு தரிசனங்கள் கொடு !!!

தசாவதாரங்களையும் காண்பி!!!!..... என்று அறிய பக்கத்தில்  பக்கத்தில் உள்ள அனைத்து எதை என்று அறிய சிறிய தூரம் சிறிது தூரம் சென்று தசாவதாரத்தையும் பின் காட்டினான் எதை என்று கூட!!!!! அங்கேயும் திருத்தலம்!!!!! ஆனாலும் ஒரு திருத்தலம் மறைந்து காணப்படுகின்றது!!!! இக்கலியுகத்தில்!!!  அதன் சூட்சுமம் நிச்சயம் மனிதர்கள் எவை என்று அறிய அறிய அப்பொழுதுதான் கூறுவேன் எவை என்றும் அறிந்து!!!! அத் திருத்தலத்தை கூறிவிட்டால் பின்பு மனிதன் அனைத்தையும் அழித்துவிட்டு தான் தான் இறைவன் என்று பொய் கூறி திரிந்து கொண்டிருப்பான்!!!! இதன் ரகசியத்தையும் கூட நிச்சயம் யான் சொல்வேன் வரும் காலங்களில் சித்தர்கள் செப்புவார்கள் எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அவ் பக்தன்  இன்றும் கூட அங்கே எவை என்று அறிய அறிய பின் நவ கிரகங்களையும் கூட எதையென்று கட்டுப்படுத்தி எதை என்றும் அறிய அறிய அங்கே திரிந்து கொண்டே இருக்கின்றான்!!!!!

அவ் சாதாரண மனிதன் ஞானி ஆகிவிட்டான்!!!!

இப்பொழுது புரிகின்றதா???? எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய!!!!!

எதற்கும் ஆசைப்படாமல் இருக்கின்றானே அவன் தான் ஞானி ஆக முடியும்!!!!!

உண்மையான பக்தியை பின் எவை என்று அறிய அறிய பக்தனாகவும் ஆக முடியும்!!!! பின் எவை என்று அறிய அறிய.... எதுவும் எதிர்பாராமல் எவை என்று அறிய அறிய இருக்கின்றானோ!!!!! அவந்தனுக்கு இறைவனே பக்கத்தில் வந்து சில சோதனைகள் செய்தாலும் நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்!!!!!

அப்பனே இவையென்று அறிய அறிய இவ்வாறு நிச்சயம் இன்னும் பல பல பின் ஞானியர்களும் இருக்கின்றார்கள் அப்பனே!!! 

இவர்களைப் பற்றி யான் சொல்லத்தான் போகின்றேன் எதை என்று அறிய அறிய அப்பனே நலமாகும் ஆசிர்வாதங்கள்  இன்னொரு ஞானியை பற்றியும் மறுவாக்கில் சொல்கின்றேன் அப்பனே!!!!

ஞானங்கள் அப்பனே பெருகட்டும்!!!!!  எவை என்று அறிய அறிய அப்பனே மனிதர்கள் திருந்தட்டும் கலியுகத்தில் அப்பனே பொய்கள் பொறாமைகள் எதை என்று கூட போட்டிகள் எவை என்று அறிய அறிய அப்பனே இதையெல்லாம் நிச்சயம் யாங்கள் மாற்றிக் கொள்ள எவை என்று அறிய அறிய பக்தர்களை உண்மையான பக்தர்களை எல்லாம் இப்புவிதனில் பிறக்க கூடாது என்பதை எல்லாம் பல வகையிலும் கூட எவை என்று அறிய அறிய கடைப்பிடிப்புகளை கடைப்பிடிக்க செய்து அப்பனே நலமாகவே அப்பனே எவை என்று கூட பின் புண்ணிய பாதையில் அழைத்துச் செல்வோம்!!!!

நலன்கள் ஆசிர்வாதங்கள் அப்பனே மீண்டும் ஒரு திருத்தலத்தில் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே!!!

நலம் !!!  நலம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 10 February 2023

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023)


21. தங்களை தரிசிக்க ஒரு வழி கூறுங்கள் குருநாதா? அதற்கு, என்ன புண்ணியம் செய்யவேண்டும்?

அப்பனே! என்னை தரிசிக்க வழிகூறுகிறேன், நிச்சயம். ஆனால், எனக்கு வேலை இல்லை, திருமணமாகவில்லை, குழந்தை இல்லை. இவ்வாறே கேட்டுக்கொண்டு இருந்தால், அதையும் இறைவன் கொடுத்துவிடுகிறான். பின்பு குழந்தைகளால் கட்டம். எந்தனுக்கு கட்டம் வந்துவிட்டதே என்று புலம்புவது. இவை போலே, வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. பின்பு எப்படித்தான் என்னை பார்க்க முடியும்? எதை என்று அறிய! அறிய! இறைவா, எந்தனுக்கு ஒன்றும் தேவை இல்லை என்று விட்டுவிடு! பார்ப்போம். ஆனால், இன்று கூட யான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! இது வேண்டும், அது வேண்டும் என பேய் மாதிரி அலைந்து கொண்டிருக்கின்றான். அப்படி இருக்க, யான் எப்படி தரிசனம் கொடுக்க முடியும் சொல், மகனே!

22. நெருங்கிய காரியம் கைவல்யம் ஆகவில்லை. சிறுவயதில் இருந்தே நம்பகத்தன்மை பெற்றது எல்லாமே ஏமாற்றம் அளிக்கிறது. சிறு சிறு வெற்றிகள் தனக்கு கிடைக்கவில்லை. காரணம் கர்மாவா அல்லது தெய்வ குற்றமா அல்லது இதுவே பேராசை என்பதாலா. இதை மற்றவர்களுடன் சரிபார்க்க கூடாதா. என் எண்ணத்தை அழிப்பதிலும் தோல்விதன் இந்த கேள்விக்கு பதில் தாங்கள் கதையாக தயவு செய்து சொல்லாதீர்கள்

ஒருவன் கேட்டான், ஒரு நாள், கதை சொல்லிவிடாதே என்று. அவன் என்ன செய்தான் என்று தெரியுமா அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! அவனைப்பற்றி விளக்குகின்றேன் அப்பனே!

ஒரு முறை, ஒரு பிறவியில், பிறவி எடுத்து அப்பனே! திருத்தலத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் அப்பனே! தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை திருத்தலத்தில் அனுமதிக்கக்கூடாது என்று அவந்தனுக்குத் தெரியும், அனைவரும் தெய்வ பிள்ளைகள் என்று. சொந்த பந்தங்கள் எல்லாம், கீழானவர்கள் என்று கூட, கர்ப்பிணி பெண்கள் கூட உதைத்து, கர்பிணி பெண்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டான். பல சாபங்கள். அவந்தனுக்கு குழந்தைகள் பாக்கியம் இருந்தாலும்/இல்லாவிடினும் இதனால் என்ன லாபம். அவந்தனுக்கு இந்த வாக்கை உரைக்கசொல். பிள்ளைகள் இருந்தாலும், சொந்த பந்தங்கள் இருந்தாலும் நிச்சயம் அவந்தனுக்கு எங்கும் இருக்க முடியாது என்பேன் அப்பனே! சாதாரணமானவர்கள் இல்லை நாங்கள் சித்தர்கள். இவன்தன் எண்ணத்திற்கு தகுந்தவாறு சொல்ல வேண்டுமா என்ன? அவன் யார் என்பதைக்கூட யான் தெரிந்து கொண்டேன் அப்பனே! என்னிடத்தில் கூட அவன் வந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே. என்ன லாபம், கர்மத்தை முதலில் ஒழித்துவிட்டு என்று கூட. அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன். இறைவனிடத்தில் வந்தாலும் கூட, கர்மங்கள் செல்லாமல் ஒன்று நடக்கப்போவதில்லை. என்பேன். யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீ செய்த கர்மத்துக்கு, யாங்கள் வந்து பதில் கூற முடியுமா என்ன? அதனால் அப்பனே! ஒழுங்காக இருங்கள். சொல்லிவிட்டேன். நீங்கள் செய்த தவறுக்கு, நீங்கள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், யான் கூடவே இருந்து, பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே! அவந்தனுக்கு ஒரு முறை கடைசி வாய்ப்பும் கொடுக்கின்றேன்!

23. குருநாதா,  இந்த உலகத்தில்  தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி என்று கூறப்படுகிறது.  தமிழ் மொழி தோற்றம் குறித்து கூறவும், குருநாதா

அப்பனே! இப்பொழுது யான் கூறிவிட்டாலும், அவரவருக்குள் குழப்பம் ஏற்பட்டு சண்டைகள் வந்துவிடும். ஆகவே முருகனே வந்து உரைக்கட்டும். அப்பொழுது பார்த்துக் கொள்வோம்!

24.குருநாதா,  முக்தி அடைந்த ஆன்மாக்கள்  வசிக்கின்ற உலகங்கள்  எங்கு உள்ளன அவை பற்றி கூறுங்கள் ஐயா

இதற்கான பதிலை, ஏற்கனவே உரைத்துவிட்டேன். திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்காதீர்கள்.

25.குருநாதா,  இந்த பிரபஞ்சத்தில்  நாங்கள் வாழும் பூமியை போன்று   வேற்று கிரகங்களில் உயிரினங்கள், மனிதர்கள் வாழ்கிறார்களா?

இதற்கு ஏற்கனவே பதில் உரைத்துவிட்டேன். நிச்சயம் வாழ்கின்றார்கள் அப்பா. அவர்கள் காசிக்கு வந்து செல்கின்றார்கள் அப்பா! காசியில் நீராடி செல்கின்றார்கள் அப்பா!  ஆனாலும் அவர்களை மனிதனால் பார்க்க முடியவில்லை. மனிதன் பார்த்துவிட்டால், அனைத்து புண்ணியங்களும் கிடைத்துவிடுமப்பா! இப்பொழுது கூட மனதில் எதுவும் நினைக்காமல், இறைவா! நமச்சிவாய என்று மனதுள் சொல்லிக் கொண்டிருந்தால்,  போதும். கைலாயத்தில் கூட அவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே! கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களிலும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பா! அவர்களை பார்த்தாலோ, அவர்கள் ஒருவனை பார்த்தாலோ புண்ணியங்கள் அப்பா! இவன்தனை ஒரு நாள் கைலாயத்திற்கு அழைத்து செல்வேன் அப்பா!

26. வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது. இழுத்து பிடித்து கண்ணனை உரலில் கட்டுவது போல் செய்தாலும் கண்ணனை போல் தவழ ஆரம்பிக்கிறது. வசீஷ்டர் மாமுனிவர் போல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அப்பனே! எதுவும் செய்யத் தேவை இல்லை. யார் ஒருவன் இக்கேள்வியை கேட்டானோ, அவனை மலையில் தங்கி, ஒரு மாதம் அங்கேயே சமைத்து உண்ணச்சொல். பிறகு பார்ப்போம், பிறகு பதிலளிக்கின்றேன் அப்பனே!

27.ஶ்ரீ விநாயகர் பெருமைகள் ஶ்ரீ அகத்திய குரு சொல்ல அடியேன் கேட்க விருப்பம். ஶ்ரீ விநாயக பெருமான் அருளையும் அன்பும் பெற குரு வழி காட்ட வேண்டுகிறேன்.

அப்பனே! இப்பொழுது மட்டும் யான் ஒன்றை சொல்கின்றேன்! யான் வேறு, விநாயகன் வேறா? இதற்கு பதில் பின்னர் உரைக்கின்றேன், பொறுத்திருக்க!

28. சிஷ்யனின் தவறுகள் குரு ஏற்றுக்கொள்வார். சிஷ்யன் ஒரு போதும் குருவாக முடியாது. தெய்வ சக்தி கடனாக மாறும். இது போன்று செய்திகளை தவிர்த்தாலும், நாராயண நாரயண என மனதில் சொல்லி கொண்டே இருக்கிறேன். அப்படியும் மனம் சில சமயம் கொதிப்படைகிறது ஏன்?

அப்பனே! பேயப்பா  மனிதன்! பேயின் குணங்களப்பா! அப்பனே! அதனால்தான் யான் சொன்னேன்! தியானங்கள் செய்யச் சொன்னேன். பின் ஆசைகள் இருந்தால், இவை எல்லாம் வரும் என்பேன் அப்பனே! ஆசைகள் இல்லாமல் இருக்கச்சொல் அப்பனே! நிச்சயம் யான் அவனுக்கு அருகிலே உட்கார்ந்து அனைத்தையும் சொல்வேன் அப்பனே!

29. யோகியர்கள் சிவனேனு  இருந்து செயல்பட்டார்கள் செயல்படுகிறார்கள! விளக்குங்களேன் குருநாதா!

அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! இதைப்பற்றி விளக்குவதற்கு, மனிதன் இன்னும் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இவை எல்லாம், யான் ஈசனிடம் கேட்டுத்தான் உரைக்க வேண்டும் அப்பனே! இன்னும் யான் சொல்லுகின்றேன், மூலாதாரத்தை எப்படி எல்லாம் இயக்க வேண்டும். வாசி யோகம் எது என்று கூட உரைக்கின்றேன். ஒரு குரு மூலமே இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான ஒருவன் இல்லையப்பா! இல்லையப்பா! என் பெயரை அழைப்பது, பல சித்தர்கள் பெயரை இழுப்பது, இங்கே கற்றுக்கொடுப்பான் என்று உரைப்பது. யானே சிரிக்கின்றேன் அவனை பார்த்து. ஏன் என்றால், வாசி யோகம் யார் ஒருவன் சொல்லிக் கொடுக்கின்றானோ, அவன் காமத்தை மேலே ஏற்றி இன்னும் கர்மாவை சேர்த்துக் கொண்டு இருக்கின்றான் அவன். வாசி யோகத்தை கற்றவன் ஒருவன் அருகில் இருந்து பார், அவன் எப்படி மாயையில் சிக்கி கொண்டு இருக்கின்றான் என்பதை கூட. இன்னும் ஏராளமான பொய்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே. இதுவும் கூட பதிலளிக்க, புசுண்ட முனி வரவில்லை. வந்திருந்தால், யான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை அப்பா! 

30. இப்போது உள்ள நிலையில், மனிதனே பாவி, என்று சிவன், முருகர், ஞானிகள் எல்லாம் சொல்கின்றனர். மனிதனோ எல்லா உறுப்புகளிலும் நோய், வைத்துக்கொண்டு, விரல் நுனியில் விஞ்சானத்தை வைத்துக்கொண்டு  இன்பம் என்று துன்பத்தை   விரும்புகிறான். மனிதனை குழந்தையாய் பாவித்து அவனிடம் இருக்கும் ஆயுதத்தை  ஏதேனும் ஒரு வழியில் திருப்பிவிட உத்தேசம் ஊள்ளதா?

அப்பனே! நிச்சயம் உண்டு! உண்டு! என்பேன் அப்பனே! இதை ஒருநாள் அனைவருக்கும் தெரிவிக்கப் போகின்றேன். இதற்காக நிச்சயம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்! நலமாகவே! நிச்சயம்! அப்பனே! ஏற்கெனவே உயர் பெரியோர்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் அப்பனே, துன்பத்திற்கு காரணம் என்னவென்று. திரும்பாத திரும்ப யான் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது அப்பனே! இறைவன் அனைவரையும் சமமாகவே படைக்கின்றான், ஆனால் பேராசையில் நுழைந்து மனிதன்... எதை என்று அறிய! அறிய! மனிதன்தான் பேயப்பா!

31. எனக்கு ராமயணம் தெரியும்,எனக்கு பாகவதம் தெரியும் என்று சொன்ன பக்திமானுக்கு ஒரு மகான் வந்து அவை எல்லாம் வெறும் விளையாட்டுக்களே மனமே கருமத்தை விரும்புகிறது என்றார். மகான் மனதுனாலேயே கர்மத்தை கழித்திக்கொள் என்றார் எதை மனதில் உள்வாங்கியும்  கடல் அலைப்போல் பிரச்சனை ஆக உள்ளதே!

இக்கேள்வியை கேட்டவனை ஒரு மாதம்/இரு மாதம், மலைகளில் சென்று, பழங்களை பறித்து உண்டிடச்சொல். இவை எல்லாம் அப்பொழுது சொன்னாலும், விளங்காது என்பேன் அப்பனே! அதனால்தான் எது எப்பொழுது சொல்ல வேண்டுமோ, அத்தனையும் கூட நிச்சயம் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே! எது என்று ஒரு புண்ணியத்தலத்திலே!

32. இறைவன் சித்துக்கள் அருள்கிறார், முறைப்படி சித்தர்கள் சித்துக்கள் செய்கிறார்கள். மனிதனோ அறிவினால் பலவற்றை செய்கிறான் மனிதனுக்கே துன்பம் வருகிறது. இதில் கர்மா செய்யும் மனிதனை தடுத்து நிறுத்தாமல் அனைவருக்கும் அந்த கர்மா கலந்து விடுகிறதே.

சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம், இறைவனும் இருக்கின்றான். மனிதனை இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக நன்றாக படைக்கின்றான். ஆனால் அறிவின் மூலம் வளர்ச்சி அடைந்து அனைத்தையும் கெடுத்து விடுகின்றான். அதனால்தான் இறைவனுக்கும் கோபம் வந்து பல துன்பங்களை அனுபவிக்குமாறு கட்டளை இடுகின்றான். படைத்தவன் விதியை எழுதிவிட்டும், இவன் தவறாக நடந்தால், பிரம்மாவுக்கு விதியை மாற்ற உரிமை உண்டு.
 
33. குருநாதா, அடியேன் வளைகுடா நாட்டில் இருக்கிறேன். இங்கு இருக்கும் தமிழ் மக்கள் முருகன் பெருமானை ஒரு பொதுவான இடம் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் வைத்து வழிபாடு செய்கிறார்கள். அய்யன் முருகனுக்கு கோவில் கட்ட வேண்டும் இந்த நாட்டில் கோவில் கட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்க, அய்யா அவர்கள் வாக்குகள் உரைக்க வேண்டும்.

உலகம் முருகனதப்பா! அதனால், முருகன் அங்கே இருக்கின்றான். அப்பனே! நிச்சயம் ஒருநாள் முருகன் இதற்கெல்லாம் பதிலளிப்பான், அப்பனே!

34. அடுத்து என்ன பிறப்போ, நமக்கு சந்ததி இல்லை அதனால் வாட்டுமோ என்ற எண்ணத்தில் முழ்கி இருப்போருக்கு, முக்தியை தவிர வேறு எதுவும்
தர முடியாத சூழ்நிலையில்  என்ன அருள்வீர்கள்?

அப்பனே! ஏதும் நினைக்காமல், இறைவனை சரணாகதி அடைவதே சிறப்பு என்பேன் அப்பனே. இதனைப்பற்றியும், இன்னும் தெளிவுகள் உண்டு.

35. அகத்திய மாமுனி பாலகனாக சிறுவயதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை! சிறுவயதில் செய்த திருவிளையாடல் பற்றி கூறுங்கள்.

அப்பனே! நிச்சயம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே! பின் நன்மையாக, பல ஞானியர்கள் இருக்கின்றார்கள். தெரியாமல் போய்விட்டது, வாழ்க்கையின் தத்துவத்தை. அதனால் ஒவ்வொரு திருத்தலத்தில், ஒவ்வொரு சித்தர்களும் வந்து செப்புவார்கள் அப்பா! யானும் நிச்சயமாக வந்து உரைக்கத்தான் போகின்றேன் அப்பனே!

36. அகத்திய மாமுனிவர் பல நேரம் ஜீவநாடியில் மிருக வதம் கூடாது என்று கூறுகிறார் ஆனால் பல காவல் தெய்வங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் மிருகவாதம் செய்து சுவாமிக்கு படைக்கின்றார்கள் அப்படி படைக்கின்ற இடத்தில் இறைவன் அருள் அல்லது இறைவன் சக்தி இருக்குமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி இருக்கும் கோவிலுக்கு நாம் போகலாமா அதனால் கர்மம் வந்து சேருமா?

இதற்கும் பதில் உரைத்துவிட்டேன், ஏற்கனவே! மிருகவதை என்பதே தவறு! ஆனால் அந்த இறைச்சியையும் கூட விட்டு விடுகின்றார்களா என்ன? எடுத்து வந்து அப்படியே பின் உண்ணுகின்றார்கள்! இதிலிருந்து தெரிகின்றதா, மனிதன் சுயநலக்காரன் என்று. இறைவன் எதையும் விரும்புவதில்லை. அவர்களுக்கும் கூட கட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. சிறிதாவது யோசித்தார்களா என்ன? அக்காவல் தெய்வமே அவர்களுக்கும், தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்பேன். குழவி வந்து கொட்டினால் தெரியும், இதன் அர்த்தம் என்னவென்று. மற்றவை பிறகு உரைக்கின்றேன்!

37. மிருக வதம் கூடாது என்றால் அங்கு ஒரு உயிரை எடுக்கிறோம் என்று தானே அர்த்தம் அப்படி மிருகவாதம் தவறு என்றால் இறைவனுக்கு அற்பணிக்கும் பூக்கள் மாலைகள் வில்வ இலைகள் , துளசி இலைகள், இளநீர் இவையும் ஒரு விதத்தில் ஓர் உயிர் கொண்ட தாவரங்களை அழிக்கின்றோம் அல்லவா அதையும் இறைவனுக்கே படைக்கின்றோம் அல்லவா இதுவும் தவறா!!?

இறைவன் என்ன! அனைத்தும் உந்தனிடம் கேட்டானா, என்ன? உன் மனம் போலே செய்வது, பின் கேள்விகளை கேட்பது! (திட்டியது மறைக்கப்பட்டது!)

38. பெரும் ஞானங்களை பெற்றார்கள் இயற்கையாக அவர்களுக்கு அமைந்தது. ஆனால் வெகுஜன மனிதர்களாகிய நாங்கள் இம்மாதிரியான கோவில்களுக்கு கடவுளை வேண்டினாலும் அது செயற்கையாக இருக்கிறது (இறையருள்) இதுவும் இயற்கையாக வர வேண்டும் அல்லவா?! அப்படி செயற்கையாக இறைவனை தரிசித்தால் ஞானங்கள் அல்லது எங்களது கர்மாக்கள் எப்படி கழியும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முட்டாள் மனிதனே, அதனால்தான் யாங்கள் வந்து கொண்டிருந்தோம் இவ்வுலகத்தில். ஏதாவது ஏழைகளுக்கு செய்து நன்மையாகட்டும் என்று. அதிலும் கூட ஒருவன் இருந்தான், அதாவது ஒன்றும் இல்லாமல். "அப்பனே! நீ இத்திருத்தலத்திற்கு செல் என்று". ஆனால், அவந்தனுக்கு மனதில் சந்தோஷமில்லை. மீண்டும், வேறு ஒருவனிடம் சென்றான். அங்கும் சொன்னான் "நீ ஒரு திருத்தலத்திற்கு போ!" என்று. அங்கும் சென்றுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. இவை போன்றே பல ஆட்களையும் தேடி, தேடி. ஆனால் இறைவனை வணங்க மறந்து விட்டான். உண்மையாக மனிதனைத்தான் நம்பினான். அவந்தனும் இன்றும் ஒரு தரித்திரனாகவே இருந்து கொண்டு இருக்கின்றான். கடைசியில் மாந்த்ரீகமும் சென்று அலைந்து கொண்டிருக்கின்றான். இதற்கு என்னதான் சொல்வது.

39. காஞ்சி மகா பெரியவா வாழ்ந்தவரை வேதம் வேதம் என்று இருந்தார் அவரோட ஆத்ம நிலையைப் பற்றி, கூறுங்கள்.

அப்பனே! உயர் ஆத்மாக்கள் பற்றி, அங்கங்கு எடுத்துரைக்கின்றேன். இதற்கும் பொறுத்திருக்க வேண்டும் என்பேன்.

40. சித்தர்களின் தொகுப்பை புத்தகம் ஆக பதிவிட்டுள்ளார்கள் இவை அனைத்தும் சித்தர்களின் வாக்கின்படி உள்ளதா அல்லது இவர்கள் வேறு மாதிரி புரிந்து எழுதியுள்ளார்களா? அப்படிப்பட்ட புத்தகங்களை கடைபிடிக்கலாமா உதாரணத்திற்கு அகத்தியர் பூஜா விதி, காகபுஜண்டர் பெருங்காவியம், போக மகரிஷி வைத்தியம். சித்தர்களின் வைத்தியத்தில் கூறி இருக்கும் பல செடிகள் தற்போது கிடைப்பது இல்லை?

அதனை, யானே எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே! ஏன் என்றால், மனிதன் அனைத்தும் மாற்றி எழுதிவிட்டான் அப்பனே! அதாவது, இவ்வாறு இருந்தால், மனிதன் உயர்ந்த நிலைகளை அடைந்து விடுவான் என்று, அனைத்தையும் மாற்றி எழுதிவிட்டான். ஆனால் யாங்கள் விடப்போவதில்லை அப்பனே!

41. தற்போது உள்ள சூழ்நிலையில் இயற்கையாக விவசாயம் செய்வது இல்லை பலதும் ரசாயனம் கலந்தே வருகிறது அதை உட்கொள்ளுவதால் அதிலுள்ள ஆற்றல்கள் கிடைப்பது இல்லை நச்சுகளும் சேர்ந்து உட்கொள்கிறோம் இதற்கு மாற்று வழி கூறுங்கள் ஐயா உதாரணத்திற்கு சித்தர்கள் மூலிகை ஆன கரிசலாங்கண்ணி முதல் கொண்டு hybrid ஆக கிடைக்கிறது.. அகத்தியர் ஐயா கீரைகளை உணவில் எடுத்துக் கொள் என்று ஜீவநாடி யில் கூறுகிறார் ஆனால்  ரசாயனம் கலந்தே கீரைகள் வருகிறது அதற்காக தான் இந்த கேள்வியை கேட்டேன் ஐயா..

அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் கிடைக்க கூடும். கிடைத்தும் கூட, அனைத்தும் யாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால், விரைவிலே வரவேண்டும், அதி விரைவிலே உண்ண வேண்டும் என மனிதன் நினைத்துக் கொண்டு இருக்கின்றான். எப்படி அப்பனே. இயற்கையை, இயற்கையாகவே வளர்த்து உண்டு கொண்டுதான் இருக்கிறார்கள் அப்பனே! கட்டங்கள் பட்டு பட்டு, அவை வளர்த்தால்தான் அதன் பெருமைகள், புண்ணியங்கள். பின் நோய்கள் தீருமப்பா. யாரும் அதனை பாதுகாப்பதில்லை அப்பனே. அதனால், மனிதனைத்தான் யான் குற்றம் சாட்டுவேன், அப்பனே!

42. பொதிகை மலைக்கு பெண்கள் மலை ஏறக்கூடாது என்று படித்துள்ளேன் இது உண்மைதானா இப்படி கூடாது என்றால் பெண்கள் அகத்தியரை தரிசிப்பது எப்படி அதையும் மீறி சிலர் சென்றார்கள் என்றால் (இறை பக்தியினால்) தீங்கு ஏற்படுமா அப்படி சென்றவர்களை இறைவன் மன்னித்து அருள்வாரோ!?

அப்பனே! என்னை தரிசிக்க, அன்பை மட்டும் செலுத்தினால் போதும், யானே வருவேனப்பா! தன் தன் இல்லத்திற்கு. யான் எதை கூறுகிறேனோ அதை அப்படியே செய்தால், யான் வருவேனப்பா! அப்பனே! ஆண் பெண், என்கிற பேதமில்லை, எங்களுக்கு. இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், ஈசன் ஏன் பார்வதிதேவிக்கு இடம் கொடுத்தான் என்று கூட.  அப்பனே! ஆணுக்கு ஆசைகள் என்றால், பின் பெண்ணுக்கும் இறைவனை பார்க்க வேண்டும் என்று ஆசைகள் இருக்காதா அப்பனே! அனைவர்களும், எங்களிடத்தில், சமமானவர்களே! அப்பனே!

43. வீட்டில் அல்லது கோயிலில் எத்தனை எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும் (ஒற்றபடை அல்லது இரட்டைபடை). எலுமிச்சம் பழம் மாலை எத்தனை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் (ஒற்றபடை அல்லது இரட்டைபடை)

இதனைப்பற்றி நிச்சயம் உரைக்கின்றேன். இதனை பற்றி கேட்கின்றானே!, அவனை உண்ணும் உணவை எண்ணிவிட்டு உண்ணச்சொல், முதலில். நிச்சயம், இக் கேள்வியை கேட்கின்றான் அவனை இப்படி செய்து விட்டு வரச்சொல். யான் உரைக்கின்றேன் அப்பனே!

44. சில குடும்பங்களில், தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறக்கும் போது, பெற்றோர் மிகுந்த மனக் கவலை அடைகின்றனர். மேலும் இறுதிச் சடங்குகளில் பெண் பிள்ளைகள் அனுமதிக்கப் படுவதில்லை. இறைவன் அருளால் ஆண் வாரிசு பாக்கியம் அப்படிப்பட்டவர்களுக்கு கிட்ட அகத்தியர் ஐயா கருணையுடன் வழி காட்ட வேண்டும்.

பெண்களை இறைவியாக பாவிக்க வேண்டும். இப்படி நினைத்தால் யான் என்ன சொல்வது? இந்நாடு எப்பொழுது பெண்களை தெய்வமாக நினைக்கிறதோ, அப்பொழுது நிச்சயம் மாறிவிடும் என்பேன் அப்பனே! பெண் குழந்தைகள் தெய்வங்களப்பா!

45. திருச்செந்தூர் ராஜ கோபுரம் ஏன் திறக்க படாமல் இருக்கிறது.

அப்பனே! இச்செய்தியை அங்கே உரைக்கின்றேன் அப்பனே!

46. புண்ணிய தீர்த்த குளம், கருவறை கோபுரம் போன்றவற்றில்  பணம் சில்லறை நாணயங்கள் பக்தர்களால் தூக்கி வீசபடுகிறது. இதன் தாத்பரியம்?

இப்பொழுது கேட்டானே என்ன! ஏன், உன் குழந்தையை தூக்கி வீசக்கூடாதா என்ன? அப்பனே! சுயநலக்காரன் அப்பனே! அப்படி வீசிவிட்டால் பணங்கள் தனக்கு வந்துவிடும் என்று கூட. அப்பனே! அனைத்தும் மனிதன் செய்து கொண்டது. அதனால்தான், அப்பனே! உலகை அழித்துக் கொண்டே வருகின்றான். இதுவும் அறிவின் பயன்களே என்று! ஆனால் தரித்திரம் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இறைவன் காசுகளை ஆசைப்படமாட்டான் என்பேன் அப்பனே! அன்புக்குத்தான் அடிமை. 

47. ஒரு மனிதன் உடலாலும், உள்ளத்தாலும், எண்ணங்களாலும் எப்படி தன்னை சுத்தம் செய்து கொள்வது? கெட்ட எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?

அப்பனே! இதைப்பற்றி, பல உரைகளிலும் உரைத்திருக்கின்றேன் அப்பனே! மனக்குழப்பங்கள் வரும்! இவற்றை எல்லாம் தாண்டி ஒருவன் வந்துவிட்டால், எல்லாம் தெளிவாகிவிடும்! அப்பனே!

48. நற்பவி என்ற வாக்கின் மகத்துவம் என்ன. இதை உச்சரிக்கும் பொது மனநிலை எப்படி இருக்க வேண்டும்? இதை உச்சரித்தால் என்ன நன்மை?

அப்பனே! இவ் மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, எவ் ஆசைகளும் இருக்கக்கூடாது என்பேன் அப்பனே! மீண்டும், மீண்டும் சொல்லுகின்றேன்! எவ் ஆசைகளும் இருக்கக்கூடாது! அப்படி உச்சரித்தால் அப்பனே! இதன் சக்தி அதிகமாகிவிடும் அப்பனே! ஆனால், அனைத்தும் ஆசைகள் வைத்துக்கொண்டு, இவ்வாறு உச்சரித்தால், படுகுழியில்தான் விழவேண்டும்! யான் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே! 

49. கயிலாய மலையின் மேல் ஏன் யாராலும் செல்ல இயலவில்லை சிவ பக்தராக இருந்தாலும் மலையேற முடிவதில்லையே இதன் தாத்பரியர்தை அறியலாமா குருவே?

அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! சூரியனை தொட்டுவிடுவதென்பது அத்தனை சுலபமா என்ன? ஈசன்! எதை என்று அறிய! இதனைப்பற்றியும், அங்கே உரைக்கின்றேன்.

50. தர்ம வழியில் வரும் நபருக்கு இறைவன் வேதனையைதான்  கொடுப்பாரா? இதன் தாத்பர்யத்தை அறிய விரும்புகிறேன்!

அப்பனே! தர்மமே கடைசியில் வெல்லும் என்பேன் அப்பனே. ஒரு நல்காரியங்கள் செய்கின்ற பொழுது, பல துன்பங்களும், வருத்தங்களும் வரும்! அவை எல்லாம் ஏன் வருகின்றது என்றால், இறைவனே சோதிப்பான். அப்பனே! ஒருவனை ஏற்படுத்தி அவனால், இவ்வுலகம் நன்மை அடையுமா என்று கூட இறைவன் சோதிப்பது உண்டு. ஆனாலும் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன். அப்பொழுது இறைவன், விட்டு சென்று விடுகின்றான், அப்பனே! இவ்வாறு இருக்க, எப்படி தர்மத்தை காக்க வேண்டும் என்று அறிய! அறிய!

51. வெற்றிலை போடும் போது எந்த எந்த பகுதி நீக்கி சாப்பிட வேண்டும்?

இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிரு அப்பனே! இவை எல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே!

52. வீட்டில் அலமாரி எந்த மூலையில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்

இவன் மூளையை உடலில் எந்த இடத்தில் வைக்கவேண்டும் என இறைவன் யோசிக்க மறந்துவிட்டான், அப்பனே!

53. வீட்டில் முன்னோர்களின் படங்களை எந்த திசை நோக்கி மாட்ட வேண்டும்.

இவந்தனும்............. அறிவில்லாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது...............!

54. முடி/நகம் திருத்துவதற்கு நாள் பார்த்து செய்ய வேண்டுமா?

அப்பனே! இவனை காலை வெட்டச்சொல், கைகளை வெட்டச்சொல். அதற்கு நாள் பார்க்கச்சொல், முதலில்.

55. கோவில்பட்டி பூவன நாதர் உடனுறை செண்பகவல்லி அம்மன் கோவில் வரலாறு பற்றியும் அங்கு உள்ள அகத்தியர் அய்யா  தீர்த்தம் பற்றியும் கூறுங்களேன்!

அப்பனே! ஒருநாள், பல புண்ணிய தலங்களை பற்றி அங்கேதான் உரைப்பேன் என்று பலமுறை சொல்லிவிட்டேன். மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தால், அப்பனே! எந்தனுக்கும் கூட கோபம் வரும்! ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கின்றேன் அப்பனே!

56. குருவே! வேல்விருத்தம், மயில் விருத்தம் பற்றி......

அப்பனே! பின் இவை எது என்று அறிய! அறிய, எவை என்று புரிய புரிய! அறுபடை வீடுகளுக்கும் சென்று, பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வரச்சொல், இக்கேள்விக்கான பதில் நிச்சயம் உரைப்பேன்!

57. குருவே! குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்யவேண்டிய கோவில்களை பற்றி உரைக்கிறேன் என்று கூறியிருந்தீர்கள். அது பற்றி...

அப்பனே! நிச்சயம் உரைக்கின்றேன் இதனைப்பற்றி ஒரு திருத்தலத்தில்! பொறுத்திருக்கச் சொல்.

[அகத்தியர் அடியவர்களே!

1. இதுவரை பதில் கிடைத்த கேள்விகளை அனைத்தையும் தந்து விட்டேன். இனி ஒரு 30 கேள்விகள் கைவசம் உள்ளது. அதை கேட்கப் போகும் முன், திரு.ஜானகிராமனுக்கு உத்தரவிட்டு, அகத்தியப்பெருமான், பல புண்ணிய க்ஷேத்ரங்களுக்கும் அழைத்து சென்றுவிட்டார். இனி அவர் திரும்பி ஊர் வந்த பின்னரோ, அல்லது ஏதேனும் ஒரு புண்ணியதலத்தில் அவருக்கு அனுமதி கிடைத்தாலோ தான் கேள்விகளை சமர்ப்பிக்க முடியும்.

2. பலருடைய கேள்விகளால் குருநாதர் கடுப்பாகிவிட்டபடியால், இனி உள்ள கேள்விகளில் எதை கேட்கவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என அடியேன் தீர்மானிக்கப் போகிறேன். உங்கள் கேள்வி இடம் பெறவில்லை என்றால், அதற்கு காரணம் நீங்கள்தான்.

3. தயவு செய்து தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை அனுப்ப வேண்டாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!