​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 13 February 2023

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!





3/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு  வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி. 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலமாக எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனைக் கூட எப்படி பின் பெற்றீர் என்பதைக் கூட நீங்கள் அடுத்தடுத்த வாக்கியத்திலும் கூட யான் எடுத்துரைப்பேன்!!!!! அப்பனே!!!! 

நல்விதமாக பின் பத்மாவதி அன்னையும் நல்விதமாகவே நேற்றைய பொழுதில் ஆசீர்வதித்து பின் எதை எதை என்று அறிய அறிய உங்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் தன் பின் அவள்தன் ஆசிர்வதித்தால் நிச்சயம் நடக்கும்!!!! நல்விதமாக பெருமாளும் நன்முறையாகவே அறிய அறிய அனுக்கிரகமாகவே பின் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் அவரவர் விருப்பப்படி நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்முறையாகவே பின் மாற்றி அமைத்து அதாவது விதியின் பலனை அப்பனே புண்ணிய பலன்களை பெருக்கிக் கொடுப்பான் என்பது மெய்!!!

அப்பனே குறைகள் இல்லை வரும் காலங்களில் உயர்வுகள் தான் உண்டு திடீர் மாற்றங்களும் உண்டு அப்பனே நல்முறையாக இன்னும் எதை எதை என்று அறிய பெருமானும் எதை என்றும் உணர்ந்தும் அப்பனே பின்பு எவை என்று அறிய அறிய ஓர் முறை அப்பனே பின் தன் பக்தனை சோதிக்க விரும்பினான்!!!!!!!

அதாவது நாராயணன் அப்பனே!!!!

எப்படி சோதிப்பது என்பதை எல்லாம் நிச்சயம் இவன் உணர்ந்தான்!!!!

பார்ப்போம் எதை எதை என்று அறிய அறிய ஒரு முறை நிச்சயம் அதாவது இப்பொழுது இருக்கின்றானே அங்கே பின் அனைவருக்கும் கூட தரிசனம் தந்து கொண்டு பின் கொண்டு கொண்டு அப்பனே நல் விதமாக ஆசிகள் பின் வலம் வந்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்!!!

அப்பனை இதனையறிய ஆனாலும் நிச்சயமாய் சரி என்று எதை என்று அறிய அறிய இனி மேலும் இங்கே நின்று அனைவருக்கும் நம்தன் சில சில மாதங்களில் கூட நிச்சயம் ஆசிர்வாதங்கள் கொடுக்கக் கூடாது என்று நினைத்தான்!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியாமல் நிச்சயமாய் பின் அனைவருக்கும் எதை என்று அறியாமலே மௌனம் காத்துக் கொண்டிருந்தான்!!!

ஆனாலும் அங்கு இல்லை பெருமான்!!!! பின் எதை என்று அறிய அறிய!!!!  ஓர் தலத்திற்கு சென்று விட்டான்!!!!

இதனால் பல மாதங்கள் எதை என்றும் அறிய அறிய வருவோரெல்லாம் வேண்டிக் கொண்டார்கள்!!! 

எதனை எதையோ நினைத்து நினைத்து ஆனாலும் ஒருவருக்கு கூட எதை என்று உணர்தல் இல்லாமல்!!...... எதை என்று எவை என்று கூற கஷ்டங்கள் தான் வீட்டுக்கு சென்றவுடன்!!! எதை என்றும் அறிந்து மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் ஆயிற்று!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனைவரும் பின் பெருமான் அதாவது நாராயணன் நாராயணனின் பின் தரிசனத்தை பார்த்திட்டு!!!! பின் வந்து இவ்வாறு பின் கஷ்டங்கள் தான் வருகின்றது!!......... என்பதை கூட பின் அனைவரும் அறிந்து அறிந்து!!.....

சரி ஓரிரு மனிதர்கள் அதாவது சில மனிதர்கள் மீண்டும் செல்வோம்!!... கஷ்டங்கள் கொடுத்தாயினும் என்று மீண்டும் சென்றார்கள்!!!

ஆனாலும் திரும்ப வந்தவுடன் அவர்களுக்கு கஷ்டங்கள் !!!

ஆனாலும் சிலர்  பின்  எதை என்று அறிய அறிய பின் எவை என்றும் புரியாமல் மீண்டும் மீண்டும் செல்வோம் என்று......நிச்சயம் ஆனாலும் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று 

ஆனாலும் இவற்றை பெருமான் பார்த்துக் கொண்டே இருந்தான். எதை என்று அறிய அறிய ஆனால் அனைவருமே நம்மிடம் கேட்கத்தான் வருகின்றார்கள்!!!

ஆனாலும் எதை என்று புரிய புதிய புரிய ஆனால் நிச்சயம் பெருமான் மீண்டும் சோதிக்க விரும்பினான்!!!......பின் பார்ப்போம்!!!  எதை என்று அறிய அறிய பின் வந்தோர்கள் எதை என்று அறிய அறிய வரட்டும்!!!!!! 

எதை என்று புரிய ஆனால் ஒருவருக்கு கூட வரங்களை பின் கொடுக்கக் கூடாது என்று ஆணித்தரமாக மனதில் எதை என்று பதித்து விட்டான் நாராயணனே!!!!!! 

இதனால் நிச்சயம் வந்தார்கள் பல கஷ்டங்கள் இல்லத்தில் சென்றவுடன்....!!

ஆனாலும் பெருமான் எதை எதை என்று அறிய அறிய ஆனாலும்  கோவிந்தா!!!! நாராயணா!!!!! என்றெல்லாம்  சொல்லி சொல்லி இங்கு  வந்தவர்கள் மீண்டும் மீண்டும் பின்  இல்லத்திற்கு அடைந்தவுடன் மீண்டும் கஷ்டங்கள்!!! இதுபோல்!!

ஆனாலும் பல மனிதர்கள் இல்லை!!! பெருமான் இல்லை!!!

அதாவது எதை என்று அறிய அறிய பல ஆண்டுகள் அதாவது பல மாதங்கள் சென்று விட்டோம். ஆனால் பெருமான் ஒன்றும் செய்யவில்லை அதனால் எதையென்றும் அறிய அறிய இதனால்......ஆனாலும் பெருமானும் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்!!!!!!

யாராவது? ஒரு பக்தனாவது இருக்கின்றானா????..... எதை என்று அறிய அறிய பின்  கஷ்டங்கள் கொடுத்தாலும் நம்மிடையே வந்து கொண்டே இருக்கின்றானா!!?.....  என்று எண்ணினான் !!.....

ஆனாலும்  எதை என்று அறிய அறிய !!!!

ஒருவனே இருந்தான்.!!! அவன் யார் ? என்றால் எதை என்று அறிய அறிய தாய் தந்தையை  இழந்தவன்!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் இழந்து பின் எவை என்று கூற தன் இல்லம் மட்டும் இருந்தது!!!

ஆனாலும்  அவனே சமைத்து உண்டு வந்தான்.

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனைவரும் சென்று விட்டார்கள் ஆனாலும் இவந்தனுக்கு ஒரு யோசனை இவ்வளவு பெருமானை தரிசித்தும் நிச்சயம் கடைசியில் உணவு கூட கிடைக்கவில்லையே என்று ஏங்கி ஏங்கி!!!!!

சரி மீண்டும் அவனிடத்திற்கே!!!! புறப்படுவோம் என்று புறப்பட்டு வந்தான் புறப்பட்டு வந்தான் எதை என்று அறிய அறிய மீண்டும் எதனை என்றும் தெரியாமல் ஆனாலும் பின் ஏழ்மை நிலையிலும் கூட மலையேறி வந்தான் எதை என்றும் அறிந்து அறிந்து ஆனாலும் நாராயணா!!! கோவிந்தா!!! என்றவாறே!!!! 

ஆனாலும் பின் பெருமான் தரிசனத்தையும் பார்த்தான்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் இங்கே சூட்சமம் ஒளிந்துள்ளது!!!

ஆனாலும் அவன் செல்கையில் அவன் பின்னேதான் பெருமானும் சென்றான்!!!

ஆனாலும் பின் தோளில் பின் கையை எதை என்று உணர்த்த!!  உணர்த்த !!!பின் எவை என்று கூற பின்  கோவிந்தா !!! என்று அவந்தனை அழைத்தான். பின் அவந்தனும் திரும்பிப் பார்த்து யாரப்பா?? என் தோளில் பின் கையிடுவது எதை என்று அறிய அறிய!!!

யாரப்பா? கோவிந்தன் அங்கே நின்று கொண்டிருக்கின்றானே அவன் தான் கோவிந்தன்!!!! என்று பின் இவந்தனும் பின் உரைக்க அதாவது பின் நாராயணனிடமே!!!!!! 

ஆனாலும் பின் சிரித்தான் கோவிந்தன்!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய பின் ஏன் சிரிக்கின்றாய்??!!!......

பின் அதாவது வந்தாயா!!!!!! எதற்கெடுத்து அவனுடைய தரிசனம் அதாவது முன்னே பின் பார்த்து ஆனாலும் நீ பின்னே வந்து என் முதுகில் எதை என்று தட்டிக் கொடுத்து தோளில் எதை என்று எவை என்று கையும் வைத்து பின் கோவிந்தா என்று என்னை அழைக்கின்றாயே நீ யார்?? என்று கேட்க!!!!

ஆனாலும் பின் நாராயணனும் யானப்பா!!!!!

எதையென்று யான் சொல்ல!!!!!! 

யானும் இங்கு வந்து கொண்டே தான் இருக்கின்றேன் பல ஆண்டுகளாக!!!!! பல மாதங்களாக !!!!!ஆனாலும் ஆண்டுகள் தான் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றது!!!! மாதங்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றது ஆனால் ஒரு நாள் கூட எந்தனக்கு நாராயணன் தரிசனமே கொடுக்கவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் வந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று நாராயணனே விளையாட்டாக கூறினான்!!! 

ஆனால்  முன்னே இருக்கின்றவன் சாதாரண மனிதனோ!!     யானும் அதாவது எதையென்று அறிய அறிய பல வருடங்களாக வந்து கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனாலும் எந்தனுக்கு உற்றார் உறவினர் எவை என்று அறிய பின் யாரும் இல்லை!!!!! ஆனாலும் நாராயணன் என்னதான் பின் எதை என்று அறிந்து அறிந்து பின் செய்வான் என்பதை பார்ப்போம் என்று தான் நானும் வந்து கொண்டே இருக்கின்றேன் என்று!!!! 

ஆனாலும் நாராயணனே ( மனித ரூபத்தில் வந்தவர்) நிச்சயம் உந்தனுக்கு கோவிந்தன் கொடுக்க மாட்டான் நீ வணங்கி கொண்டு மட்டும் தான் இருக்கவேண்டும்!!!!  ஏனென்றால் யானும் பல ஆண்டுகளாக வந்து விட்டேன்  எதையென்று அறிய அறிய நாராயணனை பார்க்க என்று சிரித்தபடியே!!!!!

ஆனால் வந்தது யார் என்று எவை என்று நாராயணனே என்று அறிய அறிய அவந்தன் புரிந்திருக்கக்கூடிய தன்மை இல்லை!!!

ஆனாலும் சரி !!! எவை என்று அறிய அறிய ஆனாலும் பலமுறை யான் வந்திட்டேன் ஆனாலும் எந்தனுக்கு உணவுகள் இல்லை!!!  உந்தனுக்காவது இல்லம் இருக்கின்றது 

ஆனாலும் எவை என்று அறிய அறிய யோசித்தான் எந்தனுக்கு இல்லம் இருப்பதை இவந்தன் எப்படி? உணர்ந்தான்? என்றுகூட!!!! 

ஆனாலும் எவை என்று அறிய ஒரு நிமிடமே அவந்தனை மாயையில் மறைத்து நீதான் சொன்னாயப்பா!!!! என்று நாராயணன் பின் சொல்லிவிட்டான்!!!!!

சரி எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எது எப்படியோ!!!!  நாராயணன் எந்தனுக்கு பின் கொடுக்காவிடிலும் எவை என்று அறிய அறிய பின் கொடுத்தாயினும் நிச்சயம் யான் அவனை நிச்சயம் பின் சாடப்போவதில்லை (குறை சொல்ல போவதில்லை) நிச்சயம் எந்தனுக்கு அன்பு தான் தன் மீது அதாவது எதை என்று அறிந்து அவன் மீது பக்தி!!!! அதாவது அன்பு செலுத்துகின்றேன்!!!!!!

அவந்தன் ஒருநாள் நிச்சயம் என் மீது அன்பு செலுத்துவான் என்று!!!!

ஆனாலும் பின் அதாவது பின்னே இருந்த நாராயணன் ஆனந்த கண்ணீர்!!!!!! ஆனாலும் பின் நாராயணனே எதை எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஆனாலும் தரிசனம் பார்த்திட்டான் அவ் மனிதன் ஆனாலும் பின் நாராயணனும் பின்னே வந்து விட்டான்!!!

ஆனாலும் பின் எதை என்றும் அறிந்து அறிந்து எவை என்றும் புரிந்தும் புரிந்தும்  ஆனாலும் இதற்கடுத்து எவ் விஷயங்கள் என்று கூற!!!!

ஆனாலும் பின்பு ஏன்? என் பின்னே வருகின்றாய் என்று சாதாரண மனிதன்!!!!

ஆனாலும் அப்பா எதை என்று அறிய அறிய!!!!!

எந்தனுக்கும் யாரும் இல்லை அதனால் யான் இங்கே என்ன தான் செய்ய போகின்றேன் !!!???

நாராயணனும் எந்தனுக்கு ஒன்றும் தரவில்லை அதனால் நீயாவது!!! அதாவது பின் உன் பின்னே வந்து நீயாவது ஏதாவது உணவை கொடுப்பாயா என்ன!!!!! என்று!!!

ஆனாலும் சாதாரண மனிதனோ!!!    நிச்சயம் கொடுப்பேன்!!!

ஆனாலும் ஓர் முறையை யான் நிச்சயம் நீ கடைப்பிடிக்க வேண்டும்!!! பெருமான் எப்பொழுதாவது உண்ண கொடுப்பான் அப்பொழுது உண்டுகொள்ள வேண்டும் !!!

ஆனாலும் கொடுக்காவிடிலும் நீ பசித்திருக்க வேண்டும்!!!!  இதற்கு நீ சம்மதிப்பாயா?? என்று நாராயணனிடம்!!!! 

ஆனால் வந்தது நாராயணன் தான் என்று அறிந்துகொள்ள அவனால் முடியவில்லை!!!! எதையென்றும் அறிந்தும் அறிந்தும்!!!! 

ஆனாலும் இவையென் காரணமாகவே காரணமாகவே காட்டி காட்டி எதை என்று உணராத அளவிற்கும் கூட எதை என்றும் புரிந்தும் அளவிற்கும் கூட !!!

ஆனாலும் நாராயணனும் பல வழிகளிலும் கூட ஞானத்தை கொண்டு ஆனாலும் இவன் பின்னே செல்வோம் எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து ஆனாலும் இதன் தன்மை பற்றி புரிந்திருக்கின்றானா என்பதற்கெல்லாம் விளக்கங்கள் கூட

ஆனாலும் பின்னே சென்றான் ஆனாலும் பின் ஒரு வழியாக அவன் இல்லம் அதாவது குடிசை தான் அவன் இல்லம் வந்தான் நாராயணன். 

அப்பனே இதுதான் உன் இல்லமா என்று!!!

இல்லை இல்லை இது என் இல்லம் இல்லை இது ஒரு எவை எவை என்று அறிய அறிய இது பின் குடிசை தான் ஆனாலும் இங்கேதான் தங்க வேண்டும் சம்மதமா?? என்று!!!!

ஆனாலும் நாராயணனும் எனக்கு சம்மதம் என்று கூற

ஆனாலும் ஏதோ உணவுகள் எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின்பு கிடைத்ததை கொண்டு கொண்டே பின் நாராயணனும்!!!! ஆனாலும் சந்தோசங்கள் பின் இவை என்று அறிந்து அறிந்து மிக்க செல்வங்கள் உடையவராயினும் நிச்சயம் ஆனால் பக்திகள் பொய்யானவை!!! ஏனென்றால் நிச்சயம் பின் கொடுத்துவிட்டால் அவந்தன் நாராயணன்!!!!

கொடுக்காவிடில் நாராயணனே இல்லை என்றெல்லாம் நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஆனாலும் பின் நாராயணனும் பின் கண்களில் பின் கண்ணீர் கசிந்தது எதை என்று அறிய அறிய!!!!

ஆனாலும் ஏதோ ஒன்றை தான் நம்மிடம் கேட்கின்றார்கள் ஆனாலும் பின் அதை கொடுக்கவில்லை என்றால் யான்தனே(என்னையே) பொய்யென்று!!!!! ஆனால் அன்பு கூட இல்லை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் இவ் ஏழ்மையுடையவன் நிச்சயம் இவ் கஷ்டத்திலும் கூட என்னை நினைக்கின்றானே என்று கூட!!!!

ஆனாலும் நாராயணனும் கூட தெரியாமல் கேட்டான்!!!

அப்பனே இவ் கஷ்டத்திலும் கூட உந்தனுக்கு நாராயணன் தேவையா????
என்று கூட!!!! 

நிச்சயம் அவ் மனிதனும் வாயை அடைத்துக் கொள்!!! நீ இவ்வாறெல்லாம் பேசுவதாக இருந்தால் நீ இப்பொழுதே கிளம்பி விடு!!!! என்றெல்லாம் கூறிவிட்டான்!!!!

ஏனப்பா!!!! இப்படி எல்லாம் பேசக்கூடாதா!!!! என்று!!!!

ஆனாலும் எதை எதை என்று அறிந்து அறிந்து அவ் மனிதனும் நிச்சயம் இல்லை பின் எதை எதை என்று அறிந்து அறிந்து....ஏதோ எந்தனுக்கு எப்படியாவது கொடுத்திருக்கின்றானே அதனைப் பற்றி யான் யோசித்து பெருமை பட வேண்டும்!!!!

உற்றார் உறவினர் பின் மனைவி பின் மகன்கள் இவ்வாறாக இருந்தாலும் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் மனைவியாலும் கஷ்டங்கள் எதை என்று உற்றார் உறவினராலும் கஷ்டங்கள் மகன் வழியிலும் கஷ்டங்கள் ஏனென்றால் இது கலியுகம் அதனால் பின் யார் யார் எதை எதை என்று அறிய அறிய மனிதன் நம்மிடையே பின் வந்து விட்டால் கஷ்டங்கள் என்பதை கூட சரியாக கணித்திருக்கின்றேன் என்று....அவ் சாதாரண மனிதனோ எதை என்று புரியாத நிலைமைக்கும் கூட அவ்வாறு இருக்கையில் என்னை இவ்வாறு தனியாக நிம்மதியாக வைத்திருக்கின்றானே நாராயணனுக்கு மிக்க நன்றிகள் பல கோடிகள் பின் நன்றிகள் தான் யான் செலுத்த வேண்டும் என்று!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் சரி எவை என்று யானும் பின் அன்பை செலுத்துகின்றேன் நாராயணன் என்று எதை என்று அறிய, அறிய நாராயணன் எவை என்று புரிய புரிய சில கேள்விகளை பின் யானும் ஓர் எதை என்று அறிய அறிய ஒன்றுமில்லாதவனே அதனால் உந்தனுக்கு இக் குடிசையாவது கொடுத்திருக்கின்றான் நாராயணன்!!!!

ஆனால் எந்தனுக்கு எதுவுமே கொடுக்கவில்லையே என்று எண்ணி
ஆனாலும் பின் நாராயணனே சாதாரண மனிதனிடம்!!!! 

ஆனால் அவ் சாதாரண மனிதனோ நிச்சயம் இல்லை உந்தனுக்கு ஒரு பாடத்தை புகுத்த போகின்றேன் என்று எண்ணி பின் ஊர் ஊராக எதையென்று அறிய கஷ்டம் என்றால் உந்தனுக்கு புரிய வைக்கின்றேன் என்று சாதாரண மனிதனும் நாராயணனை பின் அழைத்துச் சென்றான்!!!

பின்அ ஒரு குடும்பத்தில் எதை என்று  அறிய அறிய பார் !!!!! இக்குடும்பத்தை பார் என்று!!!! 

ஆனாலும் அக்குடும்பத்தில் நிச்சயம் சண்டைகள் தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது....எதையென்று கூற தாய் தந்தையரை மதிக்கவில்லை மகன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூற அவ் தாய் தந்தையர் கூட  மிக்க பக்தர்கள்!!!

ஆனாலும் பிள்ளையோ  எதையென்று அறிய அறிய 

உங்களிடம் ஏதும் இல்லை!!! சொத்துக்களும் இல்லை எதையென்று அறிய ஒன்றுமே இல்லை பின் யார் யாரோ எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட பணங்கள் ஆனாலும் நீங்கள் சேர்த்து வைத்தது தான் என்ன???? ஆனால் அவர்கள்( தாய் தந்தையர்) புண்ணியம் என் மகன் இவன் சேர்த்து வைத்ததை தன் மகன் இவன் மறந்துவிட்டான்!!!! 

ஆனாலும் எதை என்று பார்த்தாயா!!!!!!!! பின் இதையென்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் அன்னை தந்தையை பின் மதிக்காத குழந்தை எதை என்று அறிய அறிய இவ் உலகத்தில் என்னதான் சாதிக்கப் போகின்றான்!!!!!!

இப்பொழுது புரிந்து கொண்டாயா? எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய!!! 

தாய் தந்தையரும் ஆகிவிட்டால் பிள்ளைகளால் பிரச்சனை!!!! இதோ இவையென்று!!!

ஆனால் பெருமான் எந்தனுக்கு இது கொடுக்கவில்லை இப்பொழுது யார் இங்கு எவை என்று அறிய அவ் சாதாரண மனிதனும்!!!!

ஆனாலும் நாராயணனும் அனைத்தும் உணர்ந்து கொண்டிருந்தான். ஆனால் எதை என்று அறிய அறிய இப்படியே பல வழிகளில் கூட ஆனால் பணத்திற்காக போராட்டங்கள்  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!!

பணம் வேண்டும் யான் உந்தனுக்கு  இவ்வளவு கொடுத்தேனே!!!...... எந்தனுக்கு கொடுக்கவில்லையே என்று !!!!

பின் சாதாரண நண்பர்களாக பழகினும் பணத்திற்காக எதை என்று அறிந்து அறிந்து பின் சண்டைகள் நீ நண்பனா????? எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இச் சாதாரண மனிதன் சொன்னான் நாராயணனிடமே ஆனால் வந்திருப்பது நாராயணன் என்று தெரியாமலே சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!!!!

பார் எதை என்று கூட.... பார்த்தாயா இரண்டு பேரும் பின் ஒரு ஆண்டுக்கு முன்பு மிகவும் நண்பர்கள்  எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பணம் என்று வந்து விட்டால் பின் சண்டைகள் தான் என்று!!!!

ஆனாலும் சரி பார்த்தாயா இதுவும் எந்தனுக்கு பெருமான் கொடுக்கவில்லை!!! ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் அவை என்று கூட!!!

மிக்க செல்வந்தன் அவன் அவன் இல்லதிற்கு சென்றான்!! எதை என்று அறிய அறிய ஆனாலும் எதுவும் அவனால் உண்ண முடியவில்லை!!! எதை என்று அறிய அறிய 

சாதாரண மனிதன் சொன்னான் !!

இவந்தனுக்கு பல நிலங்கள் பல வழியில் கூட சொந்த பந்தங்கள்!!!  எதை என்று அறிய அறிய ஆனாலும் இவந்தனுக்கு உண்ண கூட வழியில்லை !!!! 

பின் பார்!!!!!   அவ்வாறு செல்வங்கள் இருந்து என்ன லாபம் ?????

ஆனாலும் எந்தனுக்கு இதுவும் கொடுக்கவில்லை நாராயணன் என்று!!!

மீண்டும் வா போவோம் என்றெல்லாம் அழைத்துக் கொண்டே சென்று கொண்டே இருக்கின்றான். எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் காண்பிக்கின்றான்!!!

ஆனாலும் எவை என்றும் அறிந்தும் அறிந்தும்!!! 

ஆனாலும் சில வழியில் கூட பின் ஓர் நல்லோன் இருந்தான்!!! ஆனாலும் அவந்தன் உழைத்ததெல்லாம் உற்றார்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தான். 

ஆனாலும் இவந்தன் ஆனால்  இவ் சாதாரண மனிதனும் எதை என்று அறிய அதாவது பின் உற்றார் உறவினர்களுக்கு கூட கொடுத்துக் கொண்டிருந்தானே அவந்தனும் சாதாரண மனிதனே!!!!

ஆனாலும் பின் நல்லவர்கள் என்று கொடுத்துக் கொண்டிருந்தான் ஆனாலும் பின் உறவினர்கள் எவை என்று அறிய அறிய பின் இவனிடத்தில் பிடுங்கி பிடுங்கி இவந்தனை கடைசியில் கொன்று விட வேண்டும் என்பதை எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!!!

ஆனாலும் சாதாரண மனிதன் பார்த்தாயா என்று பெருமானுக்கும் காண்பித்தான்!!! அதனால் உற்றார் உறவினர் கூட எங்களுக்கு ஏதுமில்லை என்று ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்றே இன்னும் ஒரு படி பின் மேலே சென்று பின் நிலத்தால் பின் எவையென்று கூட சண்டை சச்சரவுகள் பின்   சகோதரன் சகோதரிகளுக்கு இடையே பல வழிகளில் கூட எந்தனுக்கு தான்  இவ் நிலம்சொந்தம்!!

எந்தனுக்குத்தான் என்று சொந்தம் !! என்று ஆனால் அங்கு அன்பில்லை!!

பின் நாராயணனை பார்த்து பின். எவையென்று அவ் சாதாரண மனிதன் பார்த்தாயா!!!! எந்தனுக்கு இதுவும் கொடுக்கவில்லை எவை என்றும் அறிய அறிய!!!

சிலபேர் எதை என்று அறிய அறிய நிலத்தின் மேல் எவை என்றும் அறிய அறிய பின் அவ் நிலம் பின் வாங்கி விடுவோமா இல்லை பின் விற்க எதை என்று அறிய அறிய

ஆனாலும் அது முன்னோர்கள் சாபம் பெற்ற இடம் !!!ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் அதை வாங்கிட்டு கஷ்டங்கள் அதை விற்பதற்கும் கஷ்டங்கள் முடியாமல் !!!!!

ஆனாலும் மனது நொந்து போனது இதனால் பார்த்தாயா அனைத்துக்கும் காரணம் ஆசைகள் தான் இவ்வாறு ஆசைகள் இல்லாமல் என்னை ஒரு குடிசையில் வாழ வைத்திருக்கின்றானே இவ் நாராயணன் !!!! அப்பொழுது பார் எவ்வளவு பெரியவன் என்று கூற!!!!

நாராயணனும் தலையசைத்தான்!!!! நிச்சயம் பின் உன் நாராயணன் மிகப்பெரியவன் தான் அதனால் எதை என்றும் அறிய அறிய எதை என்று கூற !!!

சரி பார்ப்போம் இன்றைக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆனாலும் பின் உணர்ந்து!!! உணரந்து!!! 

பின் அதாவது ஸ்ரீவைகுண்டம் தற்போது என்று கூட பின் அதன் நாமம் பின் எவை என்று கூட அங்கே சென்றான் சாதாரண மனிதன் ஆனாலும் உருண்டை உருண்டையாக நிச்சயம் சாதங்கள் ஆனாலும் பின் மௌனம் காத்தான் நாராயணனும்!!!இவை என்று கூட ஆனாலும் 

இதை என்றும் அறிய அறிய ஆனாலும் இவை என்றும் புரியாத அளவிற்கும் கூட எதை என்றும் ஆனாலும் பின் நாராயணன் இனிமேலும் பொறுத்துக் கொள்ள கூடாது என்று அறிந்து!!!!!

 அங்கே நிச்சயமாய் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் நாராயணனும்  அப்பனே என்னை விட நீ மிக மிக பெரியவன் தான்!!!

 ஆனாலும் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் ஆனாலும் சாதாரண மனிதனோ!!!!! ஏன் இவ்வாறு எல்லாம் நீ பிதற்றுகின்றாய்!!!!!!

நீ என்ன பைத்தியகாரன் ஆகிவிட்டாயா?!! என்று!!!

ஆனாலும் அறிந்து புரியாமலே உணர்ந்து எதை என்றும் கூட ஆனாலும் யான் பைத்தியக்காரன் தான் என்று ஆனாலும் மௌனமாகவே பின் நாராயணன் கூறி விட்டான் இன்றையவர்கள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் பொய் வேடதாரிகள் பொய் வேசம் எதை என்று அறிய அறிய ஓடுபவர்களும் எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் நீ உண்மையான பின் எதை என்று கூற... எவை என்று கூட .. ஞானியா என்று கேட்பவர்களுக்கு உடனே கோபமாகிவிடும் ஆனால் இவன்தான் பொய் ஞானி!!!

ஆனால் இறைவனே எதை என்று அறிய அறிய பின் யான் எவை என்று கூட பின் பைத்தியக்காரன் என்று சாதாரண மனிதன் கூறினாலும் பின் பக்தன் ஆனாலும் பைத்தியக்காரன் என்று உணர்ந்தானே!!!!..... இதுதான் இறைவனின் பண்பு!!!!

ஆனால் இவைதன் சாதாரண மனிதர்களுக்கு இருப்பதில்லை!!!! எவை என்று கூட அங்கே தான் தோல்வி அடைந்து விடுகின்றான் ஞானி அதாவது கலியுகத்தில் ஞானி என்பவன் இப்படித்தான் கோபம் கொண்டு கோபம் கொண்டு அனைத்தும் நானே நானே என்றெல்லாம் பொய் சொல்லி அவந்தனையும் அழித்துக் கொண்டு அவனிடத்தில் இருக்கும் அனைவரையும் அழித்துக் கொண்டிருக்கின்றான்!!!!

ஆனாலும் இதையென்று மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் எதை என்று அறிய அறிய அங்கே நிச்சயம் எதையென்றும் உணர்ந்து உணர்ந்து பின் தரிசனத்தை காட்டினான்!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் ஆனாலும் பின் அவ் ஏழ்மை நிலையில் உள்ளவன் எதை என்று அறிய அறிய பின் பெருமானே!!!!!!! நாராயணனே!!!!!!!!  கோவிந்தா!!!!!!! யான் வணங்கிக் கொண்டிருக்கின்றேனே எதை என்று அறிய அறிய இவ் ஏழைக்கும் நீ இவையென்று இத்தனை நாட்கள் உந்தனுக்கே..... யான் பாடங்கள் புகுத்தி கொண்டிருந்தேனே!!!......

இவ் ஏழைக்கும் நீ மனமிரங்கி வந்துவிட்டாயே யான் என்ன கூறுவது உந்தனுக்கு !!!! எதை என்று அறிய அறிய அதனால் எவ்வாறு என்பதையும் கூட எதை என்று அறிய அறிய கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாராயணா!! நாராயணா!!! இவ் ஏழைக்கும் அதாவது சாதாரண குடிசையில் யான் தங்கினேன் ஆனாலும் நீயும் அங்கு வந்து தங்கினாயே!!!!

உந்தனை எவ்வாறு அழைப்பது என்பதை கூட ஸ்ரீ வைகுண்டம் எனும் தலத்தில் எதை என்றும் அலைந்து எவை என்றும் புரிந்தும் புரிந்தும்!!!

ஆனாலும் நிச்சயமாய் என்னை விட்டு சென்று விடாதே!!!!!! நாராயணா பின் எதை என்று அறிந்து அறிந்து கண்களில் கண்ணீர்!!!

பின் எவையென்றும் புரிந்தும் புரிந்தும் இங்கிருந்து அதனால் நீயும் எவையென்றும் கூட எதையென்றும் புரியாமல் அளவிற்கும் கூட என் அருகிலே இருந்து விடு கடைசி வரை எவை என்று அறிய அறிய இங்கேயே தங்கி விடலாம் என்று!!!

ஆனால் நிச்சயம் எதை என்று நிச்சயம் யான் தங்குவேன்!!! எதை என்று கூட உந்தனுக்கு என்ன தேவை??? என்று கூட நாராயணா எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!!! ஆனால் உந்தனுக்கே இவ்வுலகத்தைப் பற்றி யான் சுட்டிக் காட்டினேன்!!!

ஆனாலும் நீயும் அனைத்தையும் அறிந்தவன் எவை என்றும் கூட ஆனாலும் இவ் ஏழ்மைக்கும் நீ நிச்சயமாய் மனமுவந்து அனைத்தும் எவை என்று கூட என் அருகிலேயே இருந்து பின் எவை என்று அறிய அறிய அதை எதை என்று புரிய புரிய ஆனாலும் இதனால் நிச்சயம் இங்கு வரும் பக்தருக்கு அனைவரும் எதை என்று அறிய அறிய உண்மையான பின் அன்பை செலுத்துகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களுக்கு நீ அனைத்தும் கொடு!!!! அதனால் நீ இங்கே நின்று விடு என்று கூட நிச்சயம் வைகுண்டம் எதை என்று ஸ்ரீவைகுண்டம் எவை என்று அங்கே நின்று விட்டான் ஆனாலும் எதை என்று அறிய அறிய எவை என்று நிச்சயம் எவையென்று புரிந்து பின் ஆனாலும் அவ் பக்தனும் எதை என்று அறிய அறிய

நாராயணனே!!! உன்னுடைய எதையென்று அறிய அறிய பின் தரிசனங்கள் கொடு தரிசனங்கள் கொடு !!!

தசாவதாரங்களையும் காண்பி!!!!..... என்று அறிய பக்கத்தில்  பக்கத்தில் உள்ள அனைத்து எதை என்று அறிய சிறிய தூரம் சிறிது தூரம் சென்று தசாவதாரத்தையும் பின் காட்டினான் எதை என்று கூட!!!!! அங்கேயும் திருத்தலம்!!!!! ஆனாலும் ஒரு திருத்தலம் மறைந்து காணப்படுகின்றது!!!! இக்கலியுகத்தில்!!!  அதன் சூட்சுமம் நிச்சயம் மனிதர்கள் எவை என்று அறிய அறிய அப்பொழுதுதான் கூறுவேன் எவை என்றும் அறிந்து!!!! அத் திருத்தலத்தை கூறிவிட்டால் பின்பு மனிதன் அனைத்தையும் அழித்துவிட்டு தான் தான் இறைவன் என்று பொய் கூறி திரிந்து கொண்டிருப்பான்!!!! இதன் ரகசியத்தையும் கூட நிச்சயம் யான் சொல்வேன் வரும் காலங்களில் சித்தர்கள் செப்புவார்கள் எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அவ் பக்தன்  இன்றும் கூட அங்கே எவை என்று அறிய அறிய பின் நவ கிரகங்களையும் கூட எதையென்று கட்டுப்படுத்தி எதை என்றும் அறிய அறிய அங்கே திரிந்து கொண்டே இருக்கின்றான்!!!!!

அவ் சாதாரண மனிதன் ஞானி ஆகிவிட்டான்!!!!

இப்பொழுது புரிகின்றதா???? எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய!!!!!

எதற்கும் ஆசைப்படாமல் இருக்கின்றானே அவன் தான் ஞானி ஆக முடியும்!!!!!

உண்மையான பக்தியை பின் எவை என்று அறிய அறிய பக்தனாகவும் ஆக முடியும்!!!! பின் எவை என்று அறிய அறிய.... எதுவும் எதிர்பாராமல் எவை என்று அறிய அறிய இருக்கின்றானோ!!!!! அவந்தனுக்கு இறைவனே பக்கத்தில் வந்து சில சோதனைகள் செய்தாலும் நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்!!!!!

அப்பனே இவையென்று அறிய அறிய இவ்வாறு நிச்சயம் இன்னும் பல பல பின் ஞானியர்களும் இருக்கின்றார்கள் அப்பனே!!! 

இவர்களைப் பற்றி யான் சொல்லத்தான் போகின்றேன் எதை என்று அறிய அறிய அப்பனே நலமாகும் ஆசிர்வாதங்கள்  இன்னொரு ஞானியை பற்றியும் மறுவாக்கில் சொல்கின்றேன் அப்பனே!!!!

ஞானங்கள் அப்பனே பெருகட்டும்!!!!!  எவை என்று அறிய அறிய அப்பனே மனிதர்கள் திருந்தட்டும் கலியுகத்தில் அப்பனே பொய்கள் பொறாமைகள் எதை என்று கூட போட்டிகள் எவை என்று அறிய அறிய அப்பனே இதையெல்லாம் நிச்சயம் யாங்கள் மாற்றிக் கொள்ள எவை என்று அறிய அறிய பக்தர்களை உண்மையான பக்தர்களை எல்லாம் இப்புவிதனில் பிறக்க கூடாது என்பதை எல்லாம் பல வகையிலும் கூட எவை என்று அறிய அறிய கடைப்பிடிப்புகளை கடைப்பிடிக்க செய்து அப்பனே நலமாகவே அப்பனே எவை என்று கூட பின் புண்ணிய பாதையில் அழைத்துச் செல்வோம்!!!!

நலன்கள் ஆசிர்வாதங்கள் அப்பனே மீண்டும் ஒரு திருத்தலத்தில் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே!!!

நலம் !!!  நலம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நம,
    குருவே சரணம்,
    நன்றி ஐயா🙏🌹🙏.

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete
  4. 11 days completed agathiyar appane please come for us 🙏🙏🙏

    ReplyDelete
  5. அய்யா ஏன் இன்னும் எந்த பதிவும் இல்லை

    ReplyDelete