​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 September 2022

சித்தன் அருள் - 1190 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் நவராத்திரி வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நம்முடைய குருநாதர் அகத்தியர் பெருமான் இந்த நவதினங்களான நவராத்திரி நாட்களில், பெண்களை அனைவரும் போற்ற வேண்டும். இதனை உணர்த்துவதே கொலு வழிபாடு!!! என உரைத்துள்ளார்.

வரும் காலங்களில் கணவன் மனைவியரிடையே பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் இதனை தவிர்க்க இந்த நவ நாட்களில் கடைசி இரண்டு தினங்களான விஜயதசமி சரஸ்வதி பூஜை தினத்தன்று கன்னிப் பெண்களை போற்றி!!! உடுக்க உடையும் மஞ்சள் குங்குமமும் ஏழை கன்னி பெண்களுக்கு இயன்றதை கொடுக்க வேண்டும்  நல்விதமாக அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை தேவியென போற்றி அவர்களுக்கு நல்விதமாக உணவுகள் வழங்க வேண்டும் அவர்கள் மனம் மகிழும் படியான உணவுகளும் இனிப்புகளும் கொடுத்து அவர்களை தேவி என கருதி வணங்க வேண்டும் இப்படி செய்தால் தேவியவளின் பரிபூரணமான அருள் கிட்டுமப்பா!!!

இதை உணர்த்துவதே நவராத்திரி வழிபாடு இந்த நவ நாட்களும் தேவி  இல்லத்திற்கு வருவாள். நல்விதமாக இயலாத ஏழை கணவன் மனைவி தம்பதியினர்களையும் கன்னிப் பெண்களையும் தேடிச் சென்றாவது உதவிகள் செய்ய வேண்டும். முடிந்தவரை தான தர்மங்கள் செய்ய வேண்டும் !!!

அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து நல்விதமாக இனிப்பு பரிமாறி உணவளித்து முடிந்தவரை உதவிகள் செய்து அவர்கள் மனம் மகிழும் படியான செயல்களை செய்தால் தேவியவள் மகிழ்ந்து உங்களையும் ஆசீர்வதிப்பாள்!! 

அன்றைய நாட்களில் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு அன்னத்தையும் வழங்கிடல் வேண்டும் தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் !! அப்பனே !

கணவன் மனைவியே இடையே ஏற்படும் தேவையற்ற மன குழப்பங்கள் கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும் இதை என் பக்தர்கள் அனைவரும் நல் முறையாக செய்ய வேண்டும்!!!

என்று குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார் இதை அனைவரும் கடைப்பிடித்து நவராத்திரி நாயகி தேவியின் ஆசிர்வாதம் பெறுவோமாக!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Wednesday 28 September 2022

சித்தன் அருள் - 1189 - அகத்தியர் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீப காலமாக பெரியவர்களும் குழந்தைகளும், ஒரு புதுவித வைரஸினால் பாதிக்கப்பட்டு மிகுந்த ஸ்ரமத்துக்குள்ளாகி வருவதை நாம் அனைவரும் காண்கிறோம். முதலில் ஜூரமும், உடல் வேதனையும் வந்து போகும். பின்னர் தொடர்ந்து பல நாட்களுக்கு, மார்புச்சளியும், வரண்ட இருமலும் தொடர்ந்து இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் மருந்துகளுக்கு கட்டுப்படும்.

அகத்தியப்பெருமானிடம் இதென்ன புது விளையாட்டு? இந்த தொடர் கிருமி பாதிப்பிலிருந்து விமோசனம் இல்லையா? என கேட்ட பொழுது,  "தான தர்மங்களின் நிலை சற்று மேலும் உயர வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த நோய், நொடி மனிதன் அனுபவித்து தீர்க்க வேண்டியுள்ளது. வாக்கு சுத்தமும், மன சுத்தமும் கடைப்பிடித்து, மேலும் அனைத்து ஜீவன்களுக்கும் உணவளித்து, பச்சை கற்பூரம் எம் சன்னதியில் தீபாராதனைக்கும், இரவு சன்னதி நடை சார்ந்தும் பொழுது உள்ளே பொடித்து சுற்றி தூவி விட, நிறையவே நலம் உண்டாகும்" என்றார்.

இதற்கு முன் அபிஷேகத்துக்கு நல்லெண்ணையும், பூஜைக்கு கொழுந்தும் வேண்டும் என குருநாதர் கேட்க, பல அடியவர்களும் அகத்தியர் கோவிலில்  வாங்கி கொடுத்த பொழுது, நிறைய நல்லது நடந்துள்ளது.

இம்முறையும், அடியவர்கள், அகத்தியப்பெருமானின் உத்தரவை சிரம் மேற்கொண்டு, தங்களால் இயன்ற வரை பச்சை கற்பூர வேண்டுதலை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவில், பாலராமபுரத்தில் செய்ய விரும்புபவர்கள், சித்தன் அருள் வலை தளத்தில் கூறியுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Monday 26 September 2022

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)





21/9/2022 புரட்டாசி மாதம் ஏகாதசி புதன் கிழமை அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த விஞ்ஞான வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே எவ்வாறெல்லாம் இவ்வுலகத்தில் ஈசன் வந்தான் என்பதைக் கூட அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் எதை என்பதை உணர்த்துவதற்கு பின் ஆனாலும் உணர்த்துவதற்கு முன்பே மனிதனின் நிலைகள் சரியில்லை!!! சரியில்லையென்பதாலும் எதை என்று கூறக் கூற இன்னும் அப்பனே மானிட ஜென்மம் அப்பனே வீணாகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது!!!

மனங்கள் அப்பனே எதையென்றும் சரியில்லாமல் ஆனாலும் நீண்ட நாட்களாக நீண்ட நாட்களாக இவையும் செல்லாது!!!

நிச்சயம் அப்பனே யாங்கள் கூட இதை தடுத்து தடுத்து நிறுத்துவோம் என்பதை கூட நிச்சயம் வரும் காலங்களில் எதை மனதில் நினைத்தீர்களோ அதற்கு மாறாகவே செயல்படும் சக்திகள் அங்கும் இங்கும் எங்கும் அலைந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனாலும் உடலின் தன்மையை பொறுத்துக் கூட ஆனாலும் இவற்றின் தன்மையை அறிந்து அறிந்து தான் நெற்றியில் கூட அப்பனே கோடுகள்!!!

இதனையும் இம் மூன்று கோடுகளையும் நினைத்தாலும் கூட ஆனாலும் எதன் தன்மையை வருவது என்பதை சரியாக கவனத்திற்கு பின் செல்லாது!!!

ஆனாலும் நேர்மின் ஓட்டமும் எதிர்மின் ஓட்டமும். ( பாஸிட்டிவ் எனர்ஜி நெகட்டிவ் எனர்ஜி /ஒரு பேட்டரியில் உள்ள +பிளஸ் முனை -- மைனஸ் முனை போல) ஆனாலும் தக்க வைக்க கூடிய ஓட்டமும் இவ் மூன்றும் பின் நெற்றியில் தான் உள்ளது!!! இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே அனைத்தும் நீங்கும் அனைத்து திறன்களும் வரும்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை கூட வரும் காலங்களில் கூட யாரும் பயன்படுத்த!!!............

ஆனாலும் அப்பனே இதை என்று கூற சேமிக்கும் திறன் பின் அதிகம் நெற்றியில் தான் உள்ளது.

எதை சேமிக்கும் திறன் என்பதை கூட யான் எதை என்று கூட ஆனாலும் அப்பனே அவ் சேமிக்கும் திறனுக்கும் அதாவது எதை அத்திறனை!!! நிச்சயம் சேமிக்க!! சேமிக்க!! இன்னும் சக்திகள் கூடிக்கொண்டே வரும்!!!

அப்பனே எதனால் என்பதையும் கூட அப்பனே நிச்சயம் எதிர் கொள்வதற்கான சக்திகள் நம்மிடையே இருக்கின்றது!!!

அப்பனே இவ் கன்னி திங்கள்(புரட்டாசி மாதம்)

எதை என்று பின் நிர்ணயிக்கும் அளவில் கூட பாடுபட்டாலும் இதன் தன்மைகள் ஆனாலும் அப்பனே விண்ணுலகில் அப்பனே ஒரு ஒளியானது இவ்மாதத்தில் தொடங்கும்!!!

தொடங்கி ஆனாலும் அதனை எங்கெல்லாம் அதன் நிழல் ஆனாலும் அதன் சக்தி நிச்சயம் அப்பனே எங்கெல்லாம் நிச்சயம்  பின் படிந்துள்ளது என்பதை கூட பின் யான் எதையென்று நிமித்தம் காட்டி சொல்கின்றேன்.

அப்பனே முதலில் அப்பனே அவ் சக்தி அண்ணாமலையிலே உதிக்கின்றது!!!!!

அதனால்தான் அப்பனே சரியாக பல சித்தர்கள் எதை என்று கூற பல ஞானியர்கள் அப்பனே பின் அவ் ஒளியை தக்க வைக்க இவ் அண்ணாமலையை நாடி நாடி வந்துள்ளனர்.

ஆனாலும் அப்பனே இவ் அண்ணாமலையில் அதாவது எங்கு வேண்டுமானாலும் அப்பனே அதாவது  தியானத்தை அதாவது அவ் தியானத்தை அமைதியான முறையில் தியானம் செய்தால் அப்பனே நிச்சயம் அவ் திறன்கள் அதாவது எதை என்றும் எவற்றில் இருந்தும் கூட

நெற்றியில் உள்ளதே அப்பனே!!! நிச்சயம் இன்னும் சேமிப்பு சேமிப்பு திறன் இன்னும் அதிகமாகும் அப்பனே!!!!

அவ் ஒளியானது ஈர்க்கும் சக்தி நெற்றியில் தான் உள்ளது!!!! அப்பனே இவை இதை என்று ஒரு கோடாக எடுத்துக் கொள்ளலாம் அப்பனே!!!!!

இதனை நிரூபிக்கும் அளவிற்கு கூட இவ் மாதத்தில் நிச்சயமாய் எதையும் அதாவது எதைப் பற்றியும் சிந்தனையும் இல்லாமல் இருந்தால் அப்பனே தியானங்கள் செய்தால் உடனடியாக அவ் சக்தியானது நிச்சயம் அப்பனே நெற்றியில் நுழைந்து சேமிக்கும்!!திறன்!! அதுவே ஒரு கருவியாகும் அதனுள் நிச்சயம் அவ் சக்தியானது சேமிக்க சேமிக்க அப்பனே இன்னும் திறன்கள்  அதிகமாகி!! அதிகமாகி!!! அனைத்தும் வெற்றிக்கொள்ள இயலும்!!!!.
நிச்சயம் அப்பனே!!!! 

ஆனாலும் இதை சரியாக அப்பனே உணர்ந்தவர்களும் உள்ளார்கள் அப்பனே அண்ணாமலையிலே!!!

ஆனாலும் காலங்கள் காலங்களாக சில ஞானியர்களுக்கே இவ் அண்ணாமலையான் எதை என்று நிமித்தம் காட்டி அவ் சக்திகளை கூட்ட கூட்ட கூட்ட சித்தர்களும் நிச்சயம் கண்களுக்கு தென்படுவார்கள் அப்பனே!!! 

இதுதான் ரகசியம்!!!!

ஆனாலும் அப்பனே இவை எதை என்று கூட ஆனாலும் கட்டுப்படுத்த வேண்டும் மனதை கூட!!!!

எதை எவற்றினின்று கூட எதிர்பார்க்காமல் அப்பனே அமைதியாக தியானங்கள்!!!

ஆனாலும் சிறு துளியளவாவது பின் எண்ணங்கள் பின் எங்கோ சென்று விட்டால் அவ் சக்தியானது ஏதோ ஒன்று அலைகள் மூலம் தடுத்து பின் மாறுபட்டு விடும் அப்பனே !! பின்பு விளைவுகள் கூட அதிகம் என்பேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் இம் மாதம் எப்படி என்பதை கூட அதனால் தான் அப்பனே பின் யான் எதை சொன்னேனென்றால் அப்பனே பின் புண்ணிய காரியங்கள் செய்யுங்கள் என்பேன்!!!

ஆனாலும் புண்ணிய காரியங்கள் செய்யும் பொழுது கூட மனதில் ஏதும் இல்லாதவாறு ஆனாலும் எதற்கும் தகுந்தவாறு ஆனாலும் இம்மாதத்தில் கூட பல ஞானியர்கள் எதை என்று கூட சன்னியாசிகள் அமைதியாகவே இருப்பார்கள்!!!

ஆனாலும் அது ஈசனுக்கு தெரியும்!!!! மனிதனுக்கு தெரியாது!!!!

இவ் அமைதியாக இருக்கும் பொழுது எவை எதை என்று கூட அவர்களிடம்  எதை பின் பேசும் பொழுதும் கூட ஏதாவது ஒன்றை( சாதுக்களுக்கு சன்னியாசிகளுக்கு அன்னதானம் செய்தல்) தரும் பொழுது கூட அவர்களிடம் தரும்பொழுது கூட  அவர்கள் நிச்சயம் மனம் சந்தோஷமடையும் பொழுது அவ் சக்தியானது உன்னுள் இறங்கும் அப்பனே!!!!

இதுதான் சூட்சுமம் அப்பனே!!!!

ஆனால் இதனைக் கூட மனிதர்கள் எதற்காக  செய்ய சொல்கின்றோம்??
எதனை எவற்றினின்றும் கூட அப்பனே இவையெல்லாம் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!

மனிதர்களுக்காவது நல்லோர்களாவது வாழட்டுமே என்று கூட!!!

அப்பனே இதை யான் பல பல வழிகளிலும் கூட ஞானியர்களுக்கு உரைத்திருக்கின்றேன்!!!

ஆனால் கலியுகத்தில் முதன்முதலாக இப்பொழுதுதான் அதாவது இவ் அண்ணாமலையின் ஆசிர்வாதத்தோடு தான் யான் நிச்சயம் உரைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

எதை என்றும் அறிவித்தும் அறிவித்தும் கூட!!!

அதாவது இக்கோடுகளைப் பற்றியும் சொல்லி விட்டேன் அப்பனே!!!

அக்கோடு சாதாரண கோடு இல்லை அப்பனே!!!

இதுதான் விதியும் எனலாம்!!!

ஆனாலும் இன்னும் இரண்டு கோடுகளும் எதனை என்று நிமித்தம் இட்டு அப்பனே மறைமுகமாகவே!!!

அதனால்தான் சொன்னேன் அப்பனே நிச்சயம் இதனையும் என்று அறிய அறிய பல பல புண்ணியங்களையும் செய்யச் சொன்னேன் அப்பனே!!!

ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது தானங்கள் செய்யுங்கள் என்று!!!

ஆனாலும் அப்பனே அவ் ஒளியானது விண்வெளியில் இருந்து எதை என்றும் அறியாது அப்பனே ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அப்பனே எதை என்று நிரூபிக்க!!!

ஆனாலும் ஒன்றின் பின் ஒன்றாக வருவதாக ஆனாலும் அக்கோடுகளின் தன்மை எங்கெங்கே அதிகம்????

ஆனாலும் அதிகமாக ஈர்க்கப்படுவது முதலில் கோமாதாவை தான் யான் சொல்வேன்!!!! அப்பனே!!! 

அக்கோடு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு இக்கன்னி மாதத்தில் நிச்சயம் எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட அக்கோமாதாவிற்கு தான் அதிகம் ஈர்க்கும் சக்தி உடம்பில் உள்ளது என்பேன் அப்பனே!!!!! அவ் சேமிப்பு!! 

ஆனாலும் இதையென்று அறிய அங்கே அவைகளுக்கு அன்னமிட்டால் அக் கோமாதாவின் சக்திகளும் மனமகிழ்ந்து உண்ணும் பொழுது கூட அத்திறன்கள் எதை என்று கூற சக்திகள் கோமாதாவின் வாயிலிருந்து வெளிப்படும் என்பேன்!!!! ஆனால் பரிசுத்தமாகலாம்!!! அதனால்தான் யான் சொன்னேன்!!

அப்பனே கேளுங்கள் எதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட..... ஒவ்வொரு ரகசியம் கூட அறிவியல் ரீதியாகவே உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் இப்பொழுது கூட!!!!

எதற்காக?? செய்யச் சொன்னேன் என்று கூட!! தெரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இவை மட்டுமில்லாமல் பைரவ வாகனங்களுக்கும் இவைதான்!!! அவை சந்தோசம் அடையும் பொழுது எதை எவற்றிலிருந்து கூட அவை தனக்கும் யான் எதை என்று உணராமலே பின் ஏதாவது உணவை பின் கொடுக்கச் சொன்னேன்!!!!

ஆனாலும் அவை தன் எவை என்று உணர பின் அவை தன் வாலாட்டி தின்னும் பொழுது அவ் எதை தின்னும் பொழுது கூட குறிப்பிட்ட சக்தியானது அவ் பைரவ வாகனத்தின் வாலில் இருந்து வெளிப்படுகின்றது!!! அப்பனே இதை என்று கூட!!!

ஆனாலும் அக்கோடானது வாலில் தான் சக்தியை காட்டுகின்றது என்பேன்!!!!

 இதனால் நிச்சயமாய் பின் அவ் சக்தியானது நம்மிடையே ஈர்க்கும்!!!

ஆனாலும் எதை எவற்றினின்று கூட அமைதியாக பின் இறைவனை நினைத்து கூட எதையென்று அறியாமலே!!!

அதனால் வாயில்லா. அதாவது பின் பேசும் திறன் குறைந்துள்ள ஜீவராசிகளுக்கு  ஏனென்றால் உணவளிக்கச் சொன்னேன் என்றால் நிச்சயம் ஆனாலும் இதில் மறைமுகமாகவும் சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட பின் ஆனாலும் இதன் தன்மையை அதன் ஈர்க்கும் சக்தியை அதிகம் பெற்றுள்ளது அப்பனே!!!

இதனால்தான் இதையென்று உணராத அளவிற்கு கூட பின் இவ் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அன்னத்தை இடச் சொன்னேன் அப்பனே!!!

பாருங்கள் அப்பனே ஒன்றை ஒன்று ஏனென்று அப்பனே!!!

வாயில்லா ஜீவராசிகளும் பின் பல இல்லத்தில் கூட யான் பார்த்திருக்கின்றேன்!! அப்பனே!!! வளர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!

ஆனால் அவர்கள் எல்லாம் உயர்வுகள் அடைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!

ஏன் எதனால் அப்பனே நிச்சயமாய் அவ் பின் விண்வெளியில் இருந்து சக்தி நிச்சயம் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அதிகம் அதனுள் எதை என்று குறிப்பிட்ட அளவிற்குக் கூட அதன் அருகிலே நாம் இருந்தால் அப்பனே பின் எவ்வொரு சக்தியும் அதாவது எவ்வித தீய சக்தியும் நம்தனை அண்டாது என்பேன்!!!!

அவ் நல் சக்தியானது தீய சக்தியை அழித்து விடும் என்பேன்!!!! அப்பனே!!! 

இதனைத் தான் யான் சொன்னேன் அப்பனே செய்யுங்கள்!!!!

 வாயில்லாத ஜீவராசிகளுக்கும் பல புண்ணியங்கள்  எதையென்று அறியாமல். 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் ஒளிந்து ஒளிந்து காணப்படுகின்றது அப்பனே!!!!

ஒரு கோடினைப் பற்றி சொல்லிவிட்டேன்!!!!

மற்றொன்று எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட சொல்கின்றேன் அப்பனே!!!

மற்றொரு கோட்டினை பற்றியும் கூட...

ஆனாலும் இதன் தன்மையை பின் எதிர்நோக்கும் அளவிற்கு கூட அப்பனே நம்மிடம் வரும் சக்திகள் அனைத்தும் கூட எதை எவற்றிலிருந்து கூட பின் எதனை என்றும் நிரூபிக்கும் அளவிற்கு கூட வழி விடாமல் தங்கிச் சென்று கொண்டே இருக்கின்றது!!!!

ஆனாலும் கர்மா வினையை எதை எவற்றில் இருந்தும் கூட கர்மாவை கூட பின் நேர்முனை ஆனது எதை எவற்றில் இருந்து வருவதைக் கூட எண்ணாமல் ஆனாலும் அப்பனே அவை தன் அதாவது நேர்முனையானது சேமிக்க இயலாது அப்பனே!!!!

ஆனாலும் இதனைத் தான்(கர்மா)  கலியுகத்தில் அதிகம் சேமித்து கொள்கின்றார்கள் அப்பனே!!!

இது மற்றொன்று கோடு என்பேன்!!!

மூன்று கோடுகளில் அப்பனே ஒன்றை பற்றி விவரித்துவிட்டேன்!!! 

இரண்டாவது கோட்டினை பற்றியும் சொல்கின்றேன் அப்பனே இதுதான் கர்மா!!!

அப்பனே ஆனாலும் இவ்கோட்டினை எதை என்று கூட அழிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அதை அழிக்க அழிக்க ஆனாலும் எதனை என்றும் கூட ஆனாலும் இவற்றின் தன்மைகளை பல திருத்தலங்களுக்கும் சென்று தியானம் அதாவது அமைதியாக தியானங்கள் செய்தாலே அவ் கோட்டினை அழித்துவிடலாம்!! எளிதில் கூட அப்பனே!!

ஆனாலும் விடாது என்பேன் அப்பனே!!! சக்தி அதிக அளவு என்பேன் அப்பனே!!!
அதனுடைய சக்தி!!

ஆனாலும் அவ் சக்தியானது கூடிக் கொள்ள கூடிக் கொள்ள கஷ்டங்கள் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் எப்பொழுது எதை எவற்றின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதைக் கூட யான் அறிவேன் அப்பனே!!!

ஆனாலும் அவ் சக்தி எங்கே பின் குறைவாக விழுகின்றதென்றால் அப்பனே இன்னும் ஒரு சூட்சுமத்தையும் பின் ஏழுமலையான் இருக்கின்றானே!!!( திருப்பதி திருமலை) தற்போது நிலைமையில் அப்பனே பின் ஏழுமலையான் எதை என்று கூட அவ்மலையில் தான் அவ் சக்தியானது எதையென்று எதிர்கொள்ளும் சக்தி அதிகமுடையது என்பேன் அப்பனே!!!!

அதனால் அங்கே தியானங்கள் செய்தால் எதை எவற்றினின்று கூட பின் சக்திகள் தங்காது என்பேன் அப்பனே!!!

பின்!!! வருவது அப்படியே சென்று விடும் ஆனாலும் இதையன்றி கூற

அப்பனே ஏதோ நிச்சயம் ஒருமுறை எதை என்று கூட தவம் செய்து விட்டாலே தியானம் செய்து விட்டாலே அப்பனே நிச்சயம் அது செல்லாது என்பேன்!!!

ஆனால் அதை ஒழிப்பதற்கு பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று ஏதும் அதாவது மனதில் எதுவுமே நினைக்க கூடாது என்பேன் அப்பனே.

ஏதாவது ஒன்று நினைத்து விட்டால் கூட அப்பனே எதை ஆனாலும் பின் மனிதன் உடம்பில் அப்பனே 10 செல்கள் காணப்படுகின்றது அப்பனே!!!
இவை என்று கூட

ஆனாலும் ஒரு செல்லில் அப்பனே எதை எவற்றினின்றும் கூட கர்மா இழுத்துக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனால் பொறாமை ஒரு செல் சரியாகவே இழுத்து விடும்!!

பொய் இதை என்று ஆனாலும் சரியாகவே அச் செல் பின் எதையன்றி கூட ஆனாலும் நீ சொல்வது உண்மை எதை என்று கூட புரிய புரிய  அச் செல்லானது தெரிந்து கொள்ளும்!!!(நாம் பேசுவது  பொய்யா உண்மையா என்று) அதனையும் ஈர்த்துக் கொள்ளும்!!

ஆனால் கண்கள் கெட்டதை பார்க்கக் கூடாது என்று பழமொழிகள் பெரியோர்கள்!!!

கெட்டதை பார்த்தாலும் அச்செல்லானது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே!!! ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஈர்த்துக் கொண்டு அவை தன் ஆனாலும் முக்கிய பங்கு வகிக்கின்றது அச்செல்லானது!! எதை எவற்றினின்று கூட!!! 

ஆனாலும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லுதல் கூட அப்பனே அச் செல்லானது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே!!!

இவையன்றி ஆனாலும் நீங்கள் அமைதியாக இருந்து விடுவீர்கள் தெரியாமலே ஆனாலும் காலங்கள் கடந்து கடந்து அதிகம் எதை எவை என்று கூட அச் செல்லானது பின் விரிவடையும்!! விரிவடையும் பொழுது தான் கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அப்பனே!!!

ஆனாலும் யாராலும் அதை தடுக்க முடியாது என்பேன் அப்பனே!!!

இவையன்றி ஆனாலும் இச் சூட்சுமத்தை அதாவது இவையென்று கூற உலகம் எதை நிமித்தம் காட்டி அப்பனே ஒளிந்துள்ளது என்பதையும் கூட ஆனாலும் அதை பெரிதாக பெரிதாக ஆனால் முதலில் உங்களுக்கு தெரியாது இவையெல்லாம் தவறு என்று!!!!

ஆனாலும் அச் செல்லானது விரிவடையும் பொழுது ஒரு பந்து போல விரிவடைந்து விடும்!!!

ஆனாலும் அப்பனே அப்படி விரிவடையும் பொழுது தான் அப்பனே துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆனாலும் விரிவடைய!! விரிவடைய!! ஆனாலும் அப்பனே அது விரிவடையும் பொழுது எத்திருத்தலத்திற்கு சென்றாலும் அப்பனே உந்தனுக்கு கர்மங்கள் நீங்காது நல்லதும் நடக்காது சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

ஆனாலும் அதை குறைக்க வேண்டும் அப்பனே!!!

அதனால்தான் வேண்டாம் அப்பனே போட்டி பொறாமைகள் மற்றவர்களை பற்றி எண்ணுதல்... இவையெல்லாம் வேண்டாம் என்றுதான்!!

ஆனாலும் அனைத்திற்கும் காரணம் சேமிப்பு திறன் என்று ஒன்று உள்ளது அப்பனே!! அது சேமித்துக் கொண்டே இருக்கின்றது அச் செல்கள் என்பதை கூட இதனால் தான் அப்பனே கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட அதனால் தான் வேண்டாம் என்று யான் சொன்னேன் அப்பனே!!!

இதனை புரியும் படியே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்று கூட இரண்டு கோடுகளைப் பற்றியும் ஆனாலும் கோட்டினை பற்றியும் கூட எடுத்துரைத்தேன் அப்பனே.

விதி சாதாரணமாக இல்லை அப்பனே

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட நேர் எதை என்று எவற்றினின்று கூற அப்பனே ஆனால் இவ் மாதம் பின் எதை என்று சிறிதாக பின் வளிமண்டலத்திலிருந்து ஒரு ஒளி பின் தென்படும் அப்பனே!!!!

அது அண்ணாமலையிலே உதிக்கின்றது பின் இதை என்று கூட எவை என்று கூட ஐப்பசி பின் வரும் அதாவது எதை என்று கூட சிறிதளவு விரிவடையும் என்பேன் அப்பனே!!!

அது எங்கே விழுகின்றது என்றால் அப்பனே என் நதியான காவேரி நதியின் மீதே வந்து ஊர்ந்து செல்கின்றது என்பேன் அப்பனே!!!

இதையென்று அறிய அறிய அதனால் அங்கே குளிக்கச் சொன்னேன் யான்!!!!

ஆனால் இதையன்றி அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளும் ஆனாலும் எப்படி பின் எதை என்று கூட நீராட வேண்டும் என்பதைக் கூட தெரியாமல்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட அதிகாலையிலே பின் தியானங்கள் செய்து அப்பொழுது கூட எதையும் நினைக்க கூடாது அப்பனே!!!

எவை என்று கூட இவ்வாறு அவ் மாதத்தில்(ஐப்பசி) என்னுடைய நதி அதாவது காவேரி ஆற்றில் பின் குதித்து நீராடி வந்து கொண்டிருந்தாலே (ஐப்பசி துலா ஸ்நானம்) அப்பனே நிச்சயம் எதை எவற்றினின்று கூற.. 

ஆனாலும் இன்னொரு சூட்சுமம் அதிகமாகும் அப்பனே!!!

கார்த்திகை திங்கள் இதையன்றி கூட வரும் பின்பு அவ் ஒளியானது  விரிவடைந்து விடும் அப்பனே பரிசுத்தமாக ஆனாலும் அவ் மாதத்தில் எதை என்று கூட பரிபூரணமாகவே அவ் ஒளியானது இங்கே விழும் என்பேன் அண்ணாமலையிலே அப்பனே!!!!

அண்ணாமலையில் விழும் பொழுது அவ் ஒளியானது பல மனிதர்களின் தொல்லைகள் போக்கும்!!! போக்கும் என்பேன் கர்மாக்களை அழிக்கும் என்பேன் அப்பனே!!!!

பின்  எதையென்று கூற அதனால்தான் கார்த்திகைக்கு ஒரு எதை என்று கூற சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இவ் ஒளியானது அண்ணாமலையில் பட்டு பின்  எதையென்று இங்கே எதிரொளித்து ஆறுபடை வீடுகளிலும் கூட அப்பனே படும் என்பேன்!!!!

அதனால் அங்கெல்லாம் சென்றால் அப்பனே பின் எவை என்று கூட கர்மங்கள் சிறிது சிறிதாக பின் கழிந்து விடும்!!!!

அவ் எதை என்றும் அப்பனே இவை என்று கூட அவ் அறுபடை வீடுகளிலும் கூட அப்பனே பட்டு பிம்பம் பிரதிபலித்து அப்பனே பின் சிதம்பரம் எதை எவை என்று கூட நடராசன் பின் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஒன்றின் பின் ஒன்றாகவே எதை எவற்றினின்றும் கூற அப்பனே வழிகள் வழிகள் உண்டு.

உண்டு என்பதை கூட எவற்றின் தன்மைகளை உண்டு எவற்றை என்று கூட அப்பனே(பஞ்சபூத ப்ரித்வி ஸ்தலங்கள்) காளாத்திரி(காளஹஸ்தி) இதை எவற்றின் உண்மைகளை புரிந்து புரிந்து அங்கேயும் ஒளி படும்!!! இதனை என்றும் இவற்றின் காஞ்சி(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்) இவையென்று திருவானைக்காவல் இதை என்றும் அறிவதற்கும் உண்டா!! உண்டா?? ஒளிகள் அங்கே படும்!!! படும்பொழுது கூட சில ஆன்மாக்கள் நிச்சயமாய் ஒளி விலகளை( ஒளிவிலகல் / ஓளி பிரதிபலிப்பு) எதை என்று அறியாத அளவிற்கும் கூட விட்டு எதை என்று கூட அங்கே படும் பொழுது அங்கே நின்றால் நம்முடைய கர்மாக்கள் அழிந்து ஒழிந்து போகும்( அதாவது புரட்டாசி மாதம் தொட்டு அந்த ஒளியானது பஞ்சபூத ஸ்தலங்களான சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் காளகஸ்தி திருவானைக்காவல் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் வெளியானது பிரதிபலிக்கும் இந்த கால சமயத்தில் நாம் அங்கு சென்று அந்த ஒளியை நம் மீது உள்வாங்கினால் நம்முடைய கர்மாக்கள் தொலையும்) என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து எண்ணற்ற கோடி ஜீவராசிகளும் அப்பனே ஆனாலும் வாய்ப்பு அப்பனே இதையெல்லாம் அப்பனே கர்மா தொலைந்த பிறகே ஒருவனுக்கு வாய்ப்பளிப்பான் இறைவனே அதாவது ஈசனே!!!

அப்பனே இப்பொழுது கூடச் சொல்லிவிட்டேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.

ஆனாலும் இவற்றின் தன்மைகளை அறிந்து அறிந்து அங்கெல்லாம் இவை என்று கூட புளிப்பு காரம் எவை என்று தவிர்த்திட வேண்டும்.

ஆனாலும் சாதாரண உணவையே( கஞ்சி) உட்கொள்ள உட்கொள்ள அப்பனே அதிலும் கூட அப்பனே எதையன்றி கூட சக்திகள் அங்கே புகும் என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இவற்றின் தன்மைகளையும் அறியாத அளவிற்கும் கூட 

அப்பனே பின் மார்கழி வரும்!!!

அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே

ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!

பின் மார்கழி திங்களில் அதிகாலையிலே விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சிவபுராணத்தையும் ஓதி வந்தால் அவ் ஒளியானது நிச்சயம் தன்மீது பட்டு பட்டு எழும் என்பேன் அப்பனே சக்திகள்!!! சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!! இவையன்றி கூட....

ஆனால் அப்பனே பின் எதை இவை அறிந்து இவை அறிந்து இதை தன் மீண்டும் அப்பனே தை மாதம் இவை என்று அறிய பின் சிறிது சிறிதாக பின் ஒளிந்து விடும் அப்பனே!!!!

இதனால் எதை என்று அறிய அதனால் அப்பனே இம்மாதத்தில் இருந்து பல புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளலாம் தை மாதம் வரை!!! இதுதான் அப்பனே புண்ணிய காலம் என்பேன் அப்பனே!!!! 

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இவற்றை உணராத அளவிற்கும் கூட அப்பனே ஆனாலும் ஒன்று உள்ளது பின் இன்னொரு செல்லையும் கூட தத்துவத்தையும் கூட.... 

ஆனாலும் இது மூன்றாவது கோடாக பின் படிகின்றது என்பேன் அப்பனே!!!!

நீ செய்யும் காரியங்கள் அனைத்தும் கூட அது பகிர்ந்து கொள்ளாத அளவிற்கு கூட அப்படியே நின்று விடும்!!!!

எதையென்றும் தெரியாத அளவற்கு கூட நின்றுவிட்டால் அப்பனே இதுதான் நோய்களாக வருகிறது என்பேன் அப்பனே!!!!

ஆனால் ஒவ்வொரு எதையென்று ஆனாலும் அச் செல் எதை என்று குறிப்பிடும் அளவிற்கு கூட ஒவ்வொரு வினையும் எதனால் வருகின்றது??? என்பதை பார்த்தால் அப்பனே நீ கண்களால் பார்த்தால் ஒரு செல் எதை என்று கூட பின் ஒரு நோயை எதையென்று தீர்மானித்து விடும் அப்பனே!!

கைகளால் செய்த தவறுகளுக்கு அப்பனே ஒரு நோய் உண்டாகும்!!!

அப்பனே எதையென்று எவற்றினின்று கூட மனதால் அதாவது தீயதை நினைத்தாலே பின் ஒரு செல்  எதையென்று பின் அனைத்தும் அப்பனே எவை என்று கூட பின் கேட்கும் திறனும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது மனிதன் தன்மையில் அது எங்கு ஒளிந்துள்ளது என்பதையும் கூட வரும் காலங்களில் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

இவை தன் கடைபிடிக்க கடைபிடிக்க அதனால் தான் அப்பனே புண்ணியம் செய்து கொள்ளுங்கள் புண்ணியம் செய்து கொள்ளுங்கள் அப்பனே!!!

தீயவை பேசாதீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

சேமிக்கும் திறன் நம்மிடையே உள்ளது என்பேன் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று கூட அதனால் தான் அப்பனே முன்னோர்கள் தன் நிலைக்குத் தானே காரணம் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!

விதியின் பாதையும் கூட மூன்று கோடுகள் அப்பனே!!!!

அதனால்தான் ஈசனுக்கும் எவை என்று கூட பட்டை( திருநீறு பட்டை) பின் மூன்று கோடுகள்!!!

அப்பனே இதை என்று அறிய விஷ்ணுவுக்கும் மூன்று கோடுகள்...(திருமண் சாற்று) 

அப்பனே பிரம்மாவிற்கும் மூன்று கோடுகள்...

எதையென்று அறிய அதனால் தான் அப்பனே சூட்சுமம் எங்கு ஒளிந்துள்ளது என்றால அப்பனே நெற்றியிலே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. 

ஈர்க்கும் சக்தி எதையென்றும் கூற அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வரும் வரும் வாக்குகளில் கூட தெளிவுபடுத்துகின்றேன் அப்பனே இன்னும் ஏராளமானதையும் கூட!!!

ஆனாலும் இவையென்று எதனையன்றி கூட அப்பனே இப்படி இல்லாமல் சொல்பவர்களும் எதை என்று எதுவும் மிச்சம் இல்லை இவ்வுலகத்தில்!!!

அப்பனே எந்தனுக்கு வழிகள் காட்டும்!!!! கடமையை யான்/ செய்கின்றேன்!!!! எதை என்றி கூற பின் ஏதாவது எவை என்று கூட இங்கே தீர்க்க வேண்டும் என்று கூட மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்பனே!!!

எப்படி தீர்க்க முடியும்!???? உன் கர்மத்தை?? அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை எங்கு கழித்தால் நன்றாகும் என்பதைக் கூட அப்பனே ஒவ்வொரு விதியின் பாதையை கூட பின் ஒரு ஒரு செல்லிற்கும் அப்பனே  எத்திருத்தலத்திற்கு சென்றால்...  அச் செல்லானது பின் எதை என்று கூட பின் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அவற்றின் சக்திகள் கூடும் என்பேன் அப்பனே!!!

சக்திகள் கூடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நீ எவை என்று உணராமலே அனைத்து திறமைகளையும் பெற்று இருப்பாய் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும் அவ் 10 செல்களும் அழிந்து கொண்டே தான் வருகின்றது!!! வரும் வரும் காலங்களில்!!! எதை என்று உணர அதனால் அப்பனே!!!!

ஒவ்வொன்றிற்கும் சமமான எதிர்வினைகளும் உண்டு உண்டு!!!!( இந்த விதியினை கண்டுபிடித்தது நியூட்டன் / நியூட்டன் மூன்றாம் விதி என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்படியே படித்துக் கொண்டு வருகின்றோம் ஆனால் இதை உலகிற்கு முதன் முதலில் சொன்னது நம் குருநாதர் ரகசிய பெருமான். )

அதனால்தான் அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே தன் வினைக்குத் தானே காரணம் என்று அழகாகவே சொல்லிவிட்டார்கள் அப்பனே !!!

எதை எவற்றை ஈர்க்கும் சக்தி எதனின் தன்மை உணர்த்தும் சக்தி அப்பனே என்று உள்ளது அப்பனே எங்கு உள்ளது என்பதை எல்லாம் அப்பனே திறன் மூலம் ஆராய்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து அப்பனே பல வழிகளிலும் கூட திருத்தலங்களை யாங்களே அமைத்தோம்!!!!!
அப்பனே!!!! 

இதையென்று உணர உணர அப்பனே காசி தன்னில் எதை இவற்றின் தன்மைகளை கூட இவ் மூன்று கோடுகள் அப்பனே நிச்சயம் ஒரே இடத்தில் பதியும்!!!!!

எதையென்று எவற்றினின்று கூட அப்பனே காசி தனில் மட்டுமே அப்பொழுது எவை என்று கூட அங்கும் ஒரு மாதத்தில் படும்!!!!

ஆனாலும் அப்பனே இவை செய்து வந்தால் அவ் மாதமானது எங்கென்று கூட யான் சொல்கின்றேன் அப்பனே!!!!

இன்னொரு எதை எவற்றின் தன்மைகளை கூட பன்னிரண்டு எதை பன்னிரண்டு காட்டும் அளவிற்கு கூட 12 ஜோதிர்லிங்கங்களில் கூட அப்பனே இவையென்று கூற ஈசனின் திருவுருவமானது மறைமுகமாகவே மறைக்கப்பட்டது அப்பனே!!!

இவ் மூன்று கோடுகளின் திறன் அங்கே தான் அதிகம் படும் என்பேன் அப்பனே!!!!

இதனால் நிச்சயம் எவை என்று கூட அப்பனே பின் அடிக்கடி அங்கு சென்று வருபவர்கள் நிச்சயம் மூன்று கோடுகள் ஆனது நேர் சமமாக இருந்தால் தான் உன் விதியும் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்!!!!

ஆனாலும் மூன்று கோடுகள் அப்பனே உன் மண்டை அதாவது உன் (கபால ஓடு) ஓட்டில் கூட அப்பனே எதை என்று கூட நிச்சயம் அவ் மூன்று கோடுகள் எதை என்று கூட அப்பனே பின் ஆற்றின் போல் வளைந்து வளைந்து செல்லும்!!!

இவ் வளைந்து வளைந்து செல்லுமானால் ஒரு பிரயோஜனமும் இல்லை உன் வாழ்க்கையும் கூட பின் எதை என்று உணராமலே வெற்றி பெறாது!!!! எதை என்று கூட பின் தோல்விகள் அப்பனே எதுவும் நல்லதும் நடக்காது!!!

ஆனாலும் அதை நேர் முறையாக்க வேண்டும்!!!

அப்பனே அதனால்தான் பட்டை என்ற பின் எதை என்று கூட ஈசனுக்கு அப்பனே நன்றாகவே இழுத்துள்ளார்கள் அப்பனே!!!!

அதுபோலே வரவேண்டும் அப்பொழுதுதான் உன் வாழ்க்கை பிரகாசிக்கும் அப்பனே!!!!

இதற்கு எப்படியெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே.

எதை எவற்றினின்று கூட""""" செந்தூர்!!!! அப்பனே கோட்டம் அதாவது திருச்செந்தூரில் அப்பனே எதை என்று கூட அப்பனே உண்மையானவர்கள் அதாவது பொய் சொல்ல  கூடாது எதை என்று அறிய அங்கு செல்பவர்கள் நிச்சயம் ஒரு செல்லானது அப்படியே தூக்கி விட்டு செல்லும். பல ஞானங்களை வழங்கும்!!!

ஆனாலும் அங்கிருந்தே பல மனிதர்கள் பொய் சொல்லி கொண்டிருந்தால் அவ் செல்லானது அழிந்து கொண்டே வரும் ஆனால் கடைசியில் பார்த்தால் கஷ்டங்கள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! என்னை நினைத்தும் கூட அப்பனே என்னென்ன செய்கின்றார்கள் என்பதை கூட அப்பனே ஆனால் விட்டுவிடுமா??? என்ன?? உன் தரித்திரம் அப்பனே!!!!

எதை எவற்றில் இருந்து கூட அதனால் தான் அப்பனே இதன் தன்மைகளைக் கூட அறிவியல் ரீதியாகவே இன்னும் உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள்!!! மாற்றம் அடையுங்கள்!!!

கலியுகத்தில் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது எவை என்று உணர!!! உணர!!!

அப்பனே இவையெல்லாம் மாற்றினால் இன்னும் ஏராளமான சித்தர்களும் அப்பனே மனிதர்களுக்கு நல்லது செய்ய காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் மனிதனின் தன்மை மீறிக்கொண்டே போகின்றது அப்பனே எவை எதை என்று கூட!!!

ஆனாலும் அப்பனே அனைத்திற்கும் காரணம் இவ் 10 செல்களே என்பேன் அப்பனே!!!

இவ் 10 செல்களைப் பற்றியும் ஒவ்வொன்றாக குறிக்கப் போகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் இவ் 10 செல்களுக்கும் கிரகங்களுக்கும் பல சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதை அறிந்து அறிந்து ஆனாலும் பத்தாவதாக மந்தன் (மாந்தி) என்றே பின் சொல்கின்றார்கள்....  எதையென்றும் உணர்ந்து உணர்ந்து ஆனால் ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு பெயர் எதை என்று கூட  யான் விளக்கம் அளிக்கின்ற பொழுது யான் இன்னும் எடுத்துரைக்கிறேன் அப்பனே!!!!

அப்பனே!! சிறிது சிறிதாக அப்பனே அப்பொழுதுதான் புரியும் என்பேன் அப்பனே!!!

இன்னும் ஏராளம் அப்பனே அண்ணாமலை உண்ணாமலை எதை என்று கூட அப்பனே கார்த்திகை திங்களில் அழகாகவே இங்கே நடனம் ஆடுவார்கள் என்பேன்... அவர்களுக்கு இல்லம் கார்த்திகை மாதத்தில் எதை எவற்றிலிருந்து கூற வந்து செல்வார்கள் என்பேன் அப்பனே.

அழகாக பின் மகிழ்வான் என்பேன் ஈசன் தீபத்தன்று!!!! கூட

அதனால்தான் இத் தீபத்தின் மகிமை!!!! அப்பனே தீபத்தை கூட எதற்காக ஏற்றுகின்றீர்கள்!???

எதை என்று கூட அப்பனே யாருக்கும் தெரிவதில்லை அப்பனே!!!

ஏதோ தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதை கூட ஆனால் இம் மலையானது முன்னொரு காலத்தில் பின் தங்கம் எதை என்று கூற வைரம் இதையன்றி கூட பன்மடங்காக!! இதனடியில்!!! பல சித்தர்களும் கூட அப்பனே!!!

அப்பனே அவ் ஒளியை(கார்த்திகை தீபத்தை ஏற்றும்) எழுப்பும் பொழுது அப்பனே எதை எவற்றினின்றும் கூட அனைத்து சித்தர்களின் ஒளி தான் அது!!!

அப்பனே எவை அதை கண்களால் காண்கின்ற பொழுது அப்பனே நம் மனதில் கூட அப்படி சில தீய வினைகள் அகன்று!!!.....

ஆனாலும் அதனைப் பார்த்திட்டு அப்பனே அதனை நம் நெஞ்சில் நிறுத்திட்டு மனதில் அதாவது எதை என்று கூட பின் ஓர் மாதம் அல்லது இரு மாதம் அல்லது ஐந்து மாதங்கள் கூட அவ் தீபத்தை பார்த்திட்டு தீபத்தை எதை என்று உணர நம் மனதிலே நிறுத்தி அண்ணாமலையில் தீபம் ஏற்றினார்களே!!!!......... அதை நினைத்து அதையே மனதில் நிறுத்தி அதையே வைத்துக்கொண்டு அத் தீபத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தால் அப்பனே பல கர்மாக்கள் கரையும் என்பேன் அப்பனே!!!!

இதனால் பல விஷயங்கள் சொல்லப் போகின்றேன் அப்பனே!!!! மனித குலத்திற்காக அப்பனே!!!

எதை என்று கூட நல்லோர்களை வாழ வைக்கப் போகின்றோம் சித்தர்கள்... ஆனால் அவ் நல்லோர்களை வாழவைக்கின்ற பொழுது அப்பனே  மற்ற தீயவர்களும் மாறுவார்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதையென்று அறிய ஆனாலும் அப்பனே இவை இவை என்று கூட இவ் நல்லதைச் செய்ய சில தீய மனிதர்களும் வருவார்களப்பா!!! திருடர்களும் எதை என்று கூற அப்பனே!!! 

வாக்குகள் இவை என்று கூட அகத்தியனா!!!!..... என்றெல்லாம் என்னையும் திட்டியும் தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே சில மனிதர்கள் அப்பனே நம்பி விடாதீர்கள்!!!

அப்பனே எதை என்று கூட சித்தனை எதை என்று கூட பொய் என்று சொல்பவர்கள் அப்பனே நிச்சயம் தண்டணைக்குள்ளாவார்கள். அப்பனே!! சொல்லிவிட்டேன்

ஏற்கனவே பல தண்டனைகளை கொடுத்திருக்கின்றேன்!! பல மனிதர்களுக்கு கூட!!!

ஒரு பெண்ணவள்( பெண்மணி) கூட அப்பனே திட்டி தீர்த்து கொண்டு தான் இருக்கின்றாள் அப்பனே!!!

அவள்தனக்கு என்னதான் நடக்கப் போகின்றது??? என்று கூட... அவள் அறியாது!!!!( அவருக்கு தெரியாது) 

யான் தான் அறிவேன் அப்பனே!!!!

இதை எதை என்று அறிய இதனால் தண்டனைகள் உண்டு!!!!

அப்பனே சித்தர்களை எதை என்று கூட சித்தர்கள் ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கணிக்க முடியாது!!!!!

ஏன்??  என் ஈசன் அதாவது என் மனதில் உள்ள ஈசன் எதையென்று அறிய பின் ஈசனின் பின் முதல் சித்தன் எதை என்று அறிய அறிய அவந்தனுக்கு தெரியாத விஷயங்கள் அப்பனே!!!!!

இப்பொழுது கூட யான் சொல்வேன் அப்பனே எப்பொழுதும் கூட யான் சொல்வேன்!!! 

பக்திக்கும் முக்திக்கும் ஈசன் யானே!!!! என்று தைரியமாக அப்பனே!!!!!! 

இன்னும் மாற்றத்தான் போகின்றேன் அப்பனே!!!

வரும் காலங்களில் பார்க்கத்தான் போகின்றீர்கள் அப்பனே இன்னும் வாக்குகள் உண்டு!! உண்டு!!!

ஆசிகள்!!! ஆசிகள்!!! அப்பனே!! அனைவருக்கும்!!

பின்குறிப்பு வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் உரைத்தது போல வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளித்திடுதல் வேண்டும் இயலாதவர்களுக்கு தானம் தர்மங்கள் செய்திட வேண்டும்.

கன்னி திங்கள் அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவியுடன் மதுரை பசுமலையில் உள்ள அகத்தியர் ஆலயத்திற்கும் தர்மபுரி சஞ்சீவராயன் மலைக்கோயில் இந்த புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமையும் வந்து செல்வான். என்று குருநாதர் உரைத்திருந்தார். அதை மறுவூட்டல் செய்வதற்காக இந்த பதிவு!!!! நன்றி நமஸ்காரங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Tuesday 20 September 2022

சித்தன் அருள் - 1187 - அன்புடன் அகத்தியர் - சனீஸ்வரன் கோவில், சிங்கனாபூர்!






11/9/2022 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: சனி சிங்னாபூர், மகாராஷ்டிரா.

அண்ணாமலையானும் உண்ணாமலையும் உரையாடுகின்ற இடத்தை பணிந்து பணிந்து போற்றிகளை பாடி மனதில் எண்ணி துதித்து துதித்து வாக்குகளாக செப்புகின்றேன் இடைக்காடன்.

எவை என்றும் புரியாது புரியாது இன்னும் வாழ்க்கையின் தத்துவங்கள் மனிதனுக்கு!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை எடுத்துரைக்க எடுத்துரைக்க இன்னும் சில மனிதர்களுக்கு நிச்சயம் ஞானம் தோன்றும்!!!!

தோன்றிவிட்டு தோன்றிவிட்டு வாழ்க்கை இப்படித்தான் ஆகுமா என்ற நிலைமை!!!

ஆனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனிதன் நிச்சயம் நினைத்தால் கிரகங்கள் என்ன எவை விட்டுவிடும் என்பதற்கிணங்க விட்டு விடாது. இதைத்தான் நிச்சயம் மனிதனின் தன்மைகள் மாறும்.

அனைத்தும் செயல்கள் கிரகங்கள் இடத்தில். மனதில் நின்ற ஈசனை கூட நிச்சயம் கிரகங்கள் எதை என்று தாக்குமா!???

நிச்சயம் தாக்காத அளவிற்கும் கூட நிச்சயம் ஈசன் இடத்திலே!!!! கருணை

ஆனாலும் இதை நின்றுணர்ந்து நின்றுணர்ந்து நிச்சயம் விதி விலக்கம் ஆயினும் நிச்சயம் குருவுடன் இருந்தாலே நிச்சயம் கிரகங்களும் கூட அண்டாது!!!

இதை எப்படிப்பட்ட பின் எதை தோன்றின் பின் தோன்றுக என்பதை கூட பின் சரியாக அடையாளம் காட்டினால் போதும்!!!!

போதும் என்ற சொல்லுக்கு இடமில்லை ஆனால் பின் போதும் போதும் என்று இருந்தாலே ஆனாலும் கிரகங்கள் ஒன்றும் செய்யாது!!!

ஆனாலும் இதனினும் வேண்டும் வேண்டும் என்று இருந்தாலே அப்பொழுதுதான் கிரகங்களுக்கும் பின் எதையென்று வேலை.

ஆனாலும் இதற்கும் தகுந்தவாறு ஆனாலும் அனைத்திற்கும் காரணம் பின் ஈன்றெடுத்த ஈசன்!!!

எதையென்றும் உணர்ந்தும் தவித்தும் பின் வந்து வந்து நின்று அனைத்திற்கும் பின் கிரகங்களா?? இல்லை எதற்கும் ஆனால் பின் சனியவனே அனைத்திற்கும் காரணமாக திகழ்கின்றான்.

ஒருவன் உயர்வான இடத்திற்கு நிச்சயம் எதனை அறிந்து செயல்பட்டால் பின் சனீஸ்வரனால் தொல்லைகள் இருக்காது!!

ஆனாலும் இவந்தன் தன்மைகள் எப்படிப்பட்டவை எங்கெல்லாம் இவந்தன் இருக்கின்றான் என்பதை கூட.....

ஆனால் அங்கெல்லாம் தேடி தேடி அலைந்து நிச்சயம் வந்தாலே நிச்சயம் கடைசியில் பார்த்தால் வெற்றிகளை நிச்சயம் இவந்தன் குவித்திடுவான்.

ஆனால் இதற்கு சம்பந்தமான எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு கூட நிச்சயம் ஈசன் பின் அமைத்திருக்கின்றான் பல பல வழிகளிலும் கூட காடுகளையும் கடந்து கடந்து சென்று நிச்சயம் பின் தியானங்கள் செய்து பின் காடுகளிலே சில நாட்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயம் பின் சனியவன் அருளும் கிட்டும்.

அருளும் கிட்டி உயர்வான இடத்திற்குச் சென்று பல மனிதர்களுக்கும் உபதேசித்து பல வழிகளிலும் கூட பின் ஞானத்தை தந்து தந்து இன்னும் ஏராளமான எதை என்றும் தெரிவிக்கும் விஷயங்கள் கூட எங்கெங்கோ அதாவது சனியவன் எதை என்றும் கூட தாய் தந்தையரை விட்டிட்டு நீண்ட தூரம் கூடச் செல்லுதல் இவந்தனக்கு சமமாகும்.

இவ்வாறு ஆனாலும் செல்லுதல் ஆயினும் இவனுடைய வேலையை கடைசியில் பார்த்தால் உயர்ந்த இடத்தை பின் அனுபவிக்க இவந்தனே செய்வான்..

அனைவரையும் பிரிய வேண்டும் என்ற நிலைமை நிலைமை இருந்தாலும் நிச்சயமாய் ஆனாலும் பின் சனியின் அருள் பரிபூரணம் பரிபூரணம்!!!

இங்கும் எதை ஒளிந்துள்ளது இதை எவற்றில் இருந்தும் கூட சனியவன் அனைத்து கிரகங்களாகவே செயல்படுகின்றான் பின் சனியவன்.

ஆனால் ராகு கேது இவந்தன் தன்மைகளையும் அனைத்தும்  உணர்ந்து இங்கே செயல்பட்டு கொண்டிருக்கின்றான்.

அதாவது இவை எதை என்று கூட ஆனால் மக்களோ எதை பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆனால் நிச்சயம் யான் சொல்வேன் பின் தன்மைகள் மாறாது!!

சனியவனை ராகு என்றும் அழைப்பேன் கேது என்றும் யான் அழைப்பேன்!!!

ஆனாலும் அனைத்திற்கும் காரணம் பிறவி பிறவி இதை என்று அறிந்து பின் சனியினால் சிறிது எவை என்று உணர்த்த பின் அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் ஆனால் இதனையும் கூட தெரிந்திருக்கவில்லையே!!! என்பதற்கிணங்க நிச்சயம் சனியவன் பிள்ளைகள் கூட ராகு கேது என்பேன்.

ஆனாலும் பின் சனியவன் என்ன செய்கின்றானோ!!! அதைத்தான் ராகு கேதுவும் செய்வான்!!!

நிச்சயம் சொல்கின்றேன் அதனால் எதையென்றும் உணர்த்தும் அளவிற்க்கும் கூட.... இவை மூன்று எதை எவற்றை என்று கூட அதாவது கிரகங்கள் ஆயினும் இதை நிச்சயம் பின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இமயன் (கேதார்நாத்) எதையென்றும் குறிக்கின்ற அவ் மலையின் மீதே சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

இப்பொழுது கூட எதை எவற்றில் இருந்து கூட அத்தலம் கேதார நாதனே என்று!!!!

ஆனாலும் அங்கு தான் மறைமுக சூட்சுமம் உள்ளது.

ஆனாலும் திருத்தலத்தின் பின் எவை என்று கூட ஈசன் அதன் பின்னாலே தான் மறைமுகமாக மூன்று கிரகங்களின் தன்மை ஒளிந்து கொண்டிருக்கின்றது!!!!!

ஆனால் அங்கு சென்று விட்டு பாருங்கள் நிச்சயமாய் மாற்றங்கள் ஏற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் ஒரு முறை அல்ல!!! இருமுறை அல்ல!!! ஆனால் சென்று ஆனாலும் ஒருவனுக்கு என்ன நிலைமை வேண்டுமோ அங்கு சென்றால் அதாவது ஈசன் பின்னே பின் தியானங்கள் செய்தால் அனைத்தும் தெரிந்துவிடும்!!!!

இதனை யான் நிச்சயம் கண்கூடாகவே பார்த்திருக்கின்றேன். எதை எவற்றில் இருந்து கூட பல பல பெரிய மனிதர்களையும் இவ் கூட்டு கிரகங்கள் எதை என்று கூட தந்தையானவனுக்கு சமமான மகன்களும் பின் விளையாடுகின்றனர். இதுதான் உண்மை.

உண்மை என்பதை கூட மனிதர்களுக்கு இன்னும் தெரியாமலே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர் இதனால் தான் நிச்சயம் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து தெரிவிக்கும் அளவிற்கு கூட மனிதனுக்கு வரும் காலங்களில் புத்திகள் இல்லை.

புத்திகள் என்பதற்கு இணங்க இன்னும் ஏராளமான செய்திகளும் நிச்சயம் இதனை பின்பற்றி நல்லோர்கள் நிச்சயம் வாழ வேண்டும் என்பதற்கு இணங்க யானும் நிச்சயம் இதை தெரிவிக்கலாமா என்று கூட சித்தர்களிடம்.....

ஆனாலும் நிச்சயம் தெரிவிக்கலாம் நல்லோர்களை இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள எதை என்றும் தீர்வு காண நிச்சயம் எவை எதை என்று கூட  பின் நல்லோர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதைத்தான் யான் தெரிவித்து இருக்கின்றேன்.

அதனால் நிச்சயம் ராகு வேறல்ல!! கேது வேறல்ல!!= எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு கூட ஆனால் சனியும் வேறல்ல!!!!

அனைவரும்  மும் மூர்த்திகளே என்றே யான் சொல்வேன்... இவ் மும்மூர்த்திகளின் அருள் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றியும் பெற முடியும் இதனை என்பதை சரியாக தெரிவித்து தெரிவித்து தெரிவித்து இதனால் நிச்சயம் இவ் மூன்று கிரகங்களின் அருள் உள்ளோர்க்கு நிச்சயமாய் உலகத்தில் வெறுப்பு தான்...ஏற்படும் என்பேன் வெறுப்புத்தான் ஏற்படும் என்பேன்.

ஏனென்றால் இவ் உலகம் மாயை என்பதை சரியாக புரிந்துவிடும்.

இறைவன் நாட்டத்தை பிடித்துக் கொள்வார்கள் மீண்டும் மீண்டும் பிறக்கத் தேவையில்லை இவர்கள் மூவரின்(சனி ராகு கேது) அருள்கள் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் எல்லையில்லா வெற்றிகளை குவித்து அனைத்தும் சாதித்து எதையென்று கூற இப்பிறப்பே கடைபிறப்பாக போய்விடும்.. 

இவற்றை என்று கூட ஆனாலும் இதற்கு தன்மைகளும் உணர்வது உண்டோ உண்டோ ஆனாலும் இவை தன் உணர உணர  இப் முப்பெரும் தேவர்களுக்கும் நிச்சயமாய் பரிகாரங்கள் இல்லை.

ஆனாலும் எவற்றில் இருந்து கூட பின் சனியவனுக்கு இவ்வாறு செய்தால் நலமாகும் ராகுவிற்கு இவ்வாறு செய்தால் நலமாகும் கேதுவுக்கு இவ்வாறு செய்தால் நலமாகும் என்பதெல்லாம் பொய்த்து போகும்.

எதையென்று உணர.... பிரம்மாவிற்கே!!! எதை என்று அறிய பரிகாரமா??? எவை என்று கூட விஷ்ணுவிற்கே!!! எவை என்று கூட பரிகாரமா??
ஈசனுக்கே!! எதை என்று உணர பரிகாரமா???

ஆனால் இவற்றின் தன்மைகளை வரும் காலங்களில் நிச்சயமாய் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் இவற்றின் தன்மையையும் கூட யான்ஏராளமானதையும் கூட கட்டுப்படுத்தினேன்.

ஆனாலும் இவை எதை என்று உணர்ந்த அளவிற்கும் கூட யான் அண்ணாமலையில் கிரகங்களை கட்டுப்படுத்தும் பொழுது ஆனாலும் உணர்ந்து கொண்டேன்!!!

நிச்சயம் பிரம்மா விஷ்ணு சிவன் ஆனாலும் எவை என்று கூட இக்கிரகங்களாக வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூட!!!!

அதனால் இவ் விஷயத்தை அதாவது ரகசியத்தை சொல்லி விட்டேன்!!!!

சரியாக பயன்படுத்திக் கொண்டால் நன்று!! நன்று!!

அதனால் நிச்சயம் சொல்கின்றேன் இவற்றில் இருந்தும் பின் இப் முப்பெரும் தேவர்களின் பின் எதை என்று கூட சரியாக உணர்ந்து திருத்தலத்தை அடைந்தாலே போதுமானது நிச்சயம் மறைந்துவிடும் இவற்றின் தன்மைகளும் பின் பஞ்சபூதங்களின் ஸ்தலமான பின் எவை எவற்றில் இருந்து கூட இன்றும் கூட செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது ஈசனின் செயல்பாடுகள்!!!

முதலில் அங்கு சென்று வர வேண்டும் அதாவது எப்படி சென்று எதை எவற்றில் இருந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து நிச்சயம் பௌர்ணமி அல்லது எவை எதை என்று கூட அமாவாசை இவற்றின் தன்மைகள் கூட அல்லது அஷ்டமி எவை எவை என்று கூட பின் இதன் தன்மைகளை கூட ஒரே நாளில் சுற்றி வந்தால் நிச்சயம் சில வினைகள் அகன்று போகும் சில வினைகள் அகன்று அகன்று மீண்டும் எதனை என்று உணர்த்துவதற்கும் கூட இன்னும் ஈசனின் திருத்தலங்களான முக்கியமானதை எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு ஒவ்வொரு சூட்சம ரகசியங்களையும் அதாவது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களிலும் அடங்கியுள்ளது.

இதனை சுற்றிவர வாய்ப்புக்கள் நிச்சயம் இப் முப்பெரும் தேவர்களும்அதாவது சனி ராகு கேது கொடுப்பார்கள் இதனை அறிந்து அறிந்து செயல்பட்டாலும் மனிதனுக்கு புத்திகள் எவற்றில் இருந்து கூட பின் சனியவனுக்கு எதை என்று உணராமல் ஆனாலும் தர்மங்கள் செய்ய வேண்டும் தர்மம் என்பதை கூட எப்படி செய்ய வேண்டும் என்றால் தன்னிடம் இருக்கும் பொருளை எதை என்று உணராமலே திடீர் திடீரென்று எவற்றின் தன்மைகளை மனதில் நினைக்காதவாறு திடீர் திடீரென்று கொடுத்தால் அது தர்மம்!!

சனியவனுக்கு இதுதான் பிடிக்கும்!!!

அவை விட்டுவிட்டு சிறிதளவு எதை என்று கூட கொடுக்கவில்லையே இவ்வளவு கொடுக்கலாம் அவ்வளவு கொடுக்கலாம் என்றால் அங்கே சனியவன் உன்னை சரியாகப் பிடித்து விடுவான் சொல்லிவிட்டேன்.

இதனால் நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை ஒவ்வொரு சூட்சமங்களும் இன்னும் மிகுந்த மிகுந்த காணப்படுகின்றது.

இதனை நன்கு உணர்ந்தாலே இன்னும் மாற்றங்கள் மனிதர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.

எதை என்று உணர்த்துவதற்கு கூட ராகு கேதுவின் தன்மைகளும் கூறுகின்றேன்....

எதற்கு எவற்றின் தன்மைகளை உணர்த்துவதற்கு உணர்ந்து ஆனாலும் ராகுவானவன் சில எவை என்று கூட ஆனாலும் சில வழிகளிலும் கூட இவந்தனை எதை என்றும் உணராமல் சோதிக்கலாம் என்று சோதிப்பான்.

ஆனாலும் அவ் சமயத்தில் நிச்சயமாய் இறைவனைப் பிடித்துக் கொண்டால் பல பல வழிகளிலும் கூட எதை என்று அறியாமலே ஆனால் ராகு யார்??? என்பதைக் கூட யான் நிச்சியமாய் எதை அறிந்து சொல்லிவிடுகின்றேன்.

ஆனாலும் முப்பெரும் தேவர்களையும் கூட ரகசியங்களை கூட எடுத்துரைக்கின்றேன் எதை என்று அறிந்து அறிந்து!!!

இதன் தன்மைகளையும் உணர்ந்து வைக்க இன்னும் ஏராளமான செய்திகள் உண்மைகள் வெளியே வரும் என்பதற்கிணங்க மாற்றங்கள் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

இருக்கும் இன்னும் வரும் காலங்களில் ராகுவானவன் தன்மைகளும் கூட பொறுத்து வைத்தாலும் இல்லை என்பது சூட்சமம் என்பதை கூட மறைமுகமாக உரைக்கப்படுவதை எடுத்துரைத்து விடலாம்.

ராகு எவ்வாறு எவ்வாறு மேன்மை நிலைகளை பெற்று விடலாம் என்பதையும் கூட நிச்சயம் கேதுவானவன் தன்மையை அறிந்து பின் ராகுவானவன் கொடுப்பான்!!!!

அதனால் கேதுவானவனுக்கு பல திருத்தலங்களையும் அலைந்து திரிந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமான வழிகள்.

இதனை ஆராய்ந்து ராகுவானவன் செயல்பட்டு விடுவான்!!!

 இன்னும் ஏனைய கிரகங்களை பற்றி எடுத்துரைக்கின்றேன் பொறுத்திருக!!!!

எதை பொறுத்து பொறுத்து பார்க்க எதனின் தன்மைகளையும் உணராது ஆனாலும் இவற்றின் தன்மைகளும் எதை என்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட ஆனாலும் கங்கையினை சரியாகவே எதை என்றும் அணிவித்து பின் எதையன்றி கூட முடி மேலே..... 

ஆனாலும் இவற்றின் தன்மைகளை கூட சனியவன் எதை என்று குறிக்கும் பொழுது கூட இன்னும் பின் காலின் பின் எவை என்று கூட எதனை என்று கூட கட்டைவிரலை தான் யான் என்பேன்... ஈசனின் கால் கட்டைவிரலை தான் யான் சனி என்பேன்!!!

ஆனாலும் இதையன்றி எவற்றின் தன்மைகளைக் கூட அப்பொழுது எங்கிருந்து வருகின்றது என்பதை பார்த்துக் கொண்டால் நன்று.

ஆனாலும் இவற்றின் எதை என்று சமமாக பாவிப்பவர்களுக்கும் உண்மைகள் இல்லை.. எதை என்றும் உண்மைகளை நிரூபிக்கும் அளவிற்கு கூட உண்மைகள் இருக்கின்றதா என்பதை கூட கிரகங்களைப் பற்றி இன்னும் யாரும் ஆனாலும் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிகள் பல பல!!!

ஞானிகள் எதை என்றும் இவற்றின் தன்மைகளை கூட ஆராய்ச்சிகள் பல யுகங்களாக.

ஆனாலும்  தன்மைகளை நிச்சயம் புரிந்து கொள்ளவே முடியவில்லை அதனால் நிச்சயம் கிரகங்களின் பதிவுகள் எவராலும் வரும் காலங்களில் கூட நிச்சயம் எதையென்று கூட தேர்ந்தெடுத்து பின் எவை என்று கூட உணர முடியாது நிச்சயம்.

அதனால்தான் சித்தர்கள் நாங்கள் மனிதர்களுக்கு நல்வழி காட்டியாகவே கலியுகத்தில் சொல்லித் தருகின்றோம் நிச்சயம் இதை நல்லோர்கள் பெற்று நல்விதமாகவே வாழ்க்கையையும் தொடர்வார்கள்!!

இது உண்மைகள் ஏனென்றால் மனித குலம் அழியும் குலமாக மாறிவிட்டது வரும் காலங்களில் இதனால் நிச்சயம் நல்லோர்கள் எங்களை எதை என்று கூட பின் வருபவர்கள் நிச்சயம் வாழ வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு சமயத்திலும் கூட எங்கெல்லாம் எதனை என்று கூட பட்டு தெரிந்திருக்க வேண்டும் என்பதை கூட நினைத்து நினைத்து சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றேன்  பிரம்மாவின் துணையோடும்!! ஈசனின் துணையோடும்!! விஷ்ணுவின் துணையோடும்!!!

எதை, எதை எவற்றின் தன்மைகளையும் இன்னும் நீண்ட நீண்ட காலங்கள் சென்றாயினும் கடைசியில் பார்த்தால் சக்தி ஒரே சக்தி என்று கூட யான் நிரூபிக்கும் எதை என்று உணர்த்தும் இதை சித்தர்கள் நிச்சயம் அனைத்தும் செப்பி விட்டு ஒருவனே(ஏகன்) என்ற நிலைமைக்கு நிச்சயம் பின் சொல்லி விடுவார்கள்!!!

நீங்கள் எதை என்று கூட அனுக்கிரகமாக ஏற்றுக் கொள்ளலாம். இதை அறிந்து!!!

ஆனால் ஒன்றை தெரிவிக்கின்றேன் இதை அறிந்து இங்கு ஓர் அந்தணன் இருந்தான் ஆனாலும் குடும்பங்கள் நடத்தியே கஷ்டங்கள் குடும்பம் நடத்துவதற்கே வழிகள் இல்லை...ஆனாலும் அவர்களுக்கு எதை எவை என்று ஆனாலும் அவ் அந்தணனுக்கு கூட பின் 10 பிள்ளைகள்!! அதாவது பத்தும் பெண் குழந்தைகளே!!!

ஆனாலும் கரை சேர்க்க முடியவில்லை ஆனாலும் எப்படி எதை ஆனாலும் அவன் ஈசன் மீதே பற்றுக்கள் கொண்டவன்.

ஆனாலும் ஈசனை நினைத்து நினைத்து உருகி கொண்டு இருந்தான். ஆனாலும் பத்து பிள்ளைகளும் எவற்றை எதிலிருந்து கூட ஆனாலும் மனைவியும் எதை என்று அறியாமலே பிள்ளைகளை சுமந்து எதை என்று அறியாமலே எப்படி கரை சேர்ப்போம்????

நீயும் ஈசனே !!ஈசனே!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்!!!

ஈசனும் ஒன்றும் செய்யவில்லை என்று எண்ணி இதனால் மனம் உடைந்து எதனை என்று அறியாது.... ஆனால் நிச்சயம் இங்கே ஒரு மரம் அதாவது எதை என்று கூட இயற்கை சூழலில் அதனால் இங்கே வந்து அமர்ந்து விட்டான்.

யோசித்தான்!!! ஈசனை நம்பியும் எவ்வாறு என்பதைக் கூட இன்னும் ஆனால் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் ஆனால் இன்னும் பத்து பிள்ளைகளை எவை எப்படித்தான் கரை சேர்க்கப் போகின்றேன் ????? என்று மனமடைந்து மனமடைந்து மரத்தடியில் பின் ஈசனே!!! ஈசனே!! என்றெல்லாம்
எவை என்று கூறாத படிக்கு!!!

ஆனாலும் இதை அறிந்து அறிந்து எவை என்று கூட பின் பல மாதங்களாக இப்படியே சென்று கொண்டிருந்தது ஆனாலும் இவந்தன் பின்.... ஊன் உணவு எதை என்று கூட உணவுகளும் சரியாக இல்லை பின் உண்ண உணவுகளும் சரியாக இல்லை இதனால் எப்படி???

ஆனாலும் மகள்களைப் பற்றியே!! சிந்தனை!!! எப்படி தான் கரை சேர்ப்பது??? எப்படி தான் கரை சேர்ப்பது?? என்று கூட இவ் மரத்தினடியிலே வந்து நிச்சயமாய் யோசித்துக் கொண்டிருக்கையில்.....

எதை எவற்றில் இருந்து கூட திடீரென்று பின் எவையென்று தன்மைகளை உணர்ந்து உணர்ந்து..... ஆனாலும் நடு இரவில் எதை என்று அறியாமலே ஆனாலும் அவந்தன் வீட்டில் எதை என்று கூட ஆனாலும் அதிகாலையிலே நிச்சயமாய் எதை என்று கூட.....

அப் பெண் பிள்ளைகளுக்கு சந்தோஷம் !!!சந்தோஷம்!!! பின் ஆபரணங்கள் தங்க நகைகள் எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட வைரமும் !!முத்தும் பவளமும்!!! எண்ணற்ற வழிகளில் இருந்தது பின் பிரமிக்க தக்கவை என்பதை கூட நிச்சயம் பின் ஆனால் 10 பெண் பிள்ளைகளும் எதை என்று அறியாமலே குதித்தனர் .

எவ்வாறு என்பதையும் கூட வந்தது தெரியாது... ஆனால் உடனடியாக பின் எவை என்று கூட பின் தந்தையை உணர்த்த எதை என்று கூட அங்கு படுத்து உறங்கி இருக்கின்றான் அழைத்து வாருங்கள் என்று கூட.....

ஆனாலும் ஒரு பிள்ளையும் சென்று எதை என்று அறியாமலே பின் செய்தியை குறிப்பிட்டாள்!!! 

இதனால் பின் அவ் அந்தணனும் ஈசனே ஈசனே ஈசனே என்று இங்கிருந்தே சந்தோசம் அடைந்து பின் இல்லத்திற்கு சென்றான்.

இதனால் ஓர் இரவிலேஎதை என்று அறியாது பல கோடிகளுக்கு பின் சமமாக ஆகிவிட்டான் இதனால் மகிழ்ச்சி பொங்கியது...

எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட இன்னும் எதை என்று அறியாமலே ஆனாலும் அனைத்து பின் பெண் குழந்தைகளுக்கும் நல்படியாக  திருமணத்தையும் அதாவது செய்து விட்டான் நல்முறையாகவே உயர்ந்த இடத்தில் கூட பல பல இளவரசர்களையும் கூட நன்றாகவே பின் ஆனாலும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் திருமணமும் ஆயிற்று இறைவன் அருளோடு இன்னும் ஏகப்பட்ட புண்ணியங்களும் அவ் அந்தணன் பல மனிதர்களுக்கு செய்ய பின் முன்வந்தான்.

இதனால் எப்படி ஆனாலும் ஆயிற்று என்பதை கூட நிச்சயம் எதை என்று அறிவித்து அறிவித்து ஆனாலும் வந்தது யார் என்றால் நிச்சயம் மறைமுகமாக சனியவனே!!!!

இதையன்றி கூற அதனால்தான் எதை என்று உணராமலே இங்கு நிச்சயம் பின் நல்வழியில் கூட நிச்சயம் இறைவனை நினைத்து வாழ்பவர்களுக்கு தானாகவே மனித ரூபத்தில் சனியவன் அதாவது எதை என்றும் கூட நிச்சயமாய் மனம் மகிழ்ந்து தந்து விடுவான் சொல்லிவிட்டேன்.

இதனை அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் எதை என்று அறிய ஆனாலும் திடீரென்று ஒருவனுக்கு சந்தேகம்!!!!

இப்படி இருந்தானே!!!

எப்படி ??  ஆயிற்றான்?? என்பதைக் கூட ஆனாலும் நம் தனும் அப்படி ஆக வேண்டும் என்று எண்ணி ஆனாலும் எதை நிமித்தம் காட்டி காட்டி ஆனாலும் இவந்தன் அனைத்து வேலைகளும் செய்து கொண்டிருந்தான். தகாத வேலைகளையும் கூட செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் இவந்தன் உண்மை நிலைகளை புரிந்து புரிந்து புரிந்து எப்படி எல்லாம் வாழ்ந்தான் எங்கெல்லாம் சென்றான் என்று கூட..... தெரிந்து கொண்டு அதே  மரத்தடியில் அமர்ந்தான்.

ஆனாலும் இதன் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனால் கொடுப்பான் கொடுப்பான் என்றெல்லாம் இருந்தது எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட ஆனாலும் பின் எதை என்று ஆனாலும் சில மாதங்கள் ஆயிற்று!!!

ஆனாலும் இவந்தனுக்கு பணத்தின் மீது குறி!!! இறைவன் மீது இல்லை!!!
அதாவது பக்தியும் இல்லை!!!

ஆனாலும் ஓர் இரவில் எதனை என்று கூட தண்ணீர் வந்து பின் அனைத்தும் சென்று விட்டது.

ஆனால் அதிகாலையில் செய்திகளும் வந்தது பின் எதை என்று உணர அனைத்தும் சொந்த பந்தங்களும் எதை என்று கூட வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சென்று விட்டன. 

ஆனால் பின் கடைசியாக நின்றான் எதை என்று அறியாமலே இதனால் நிச்சயம் அவந்தனுக்கு பின் மறுநாள் சனி தேவனும் அவனிடத்தில் வந்து பின் எதை என்று நீ நல்மனதாய் இறைவனை நினைத்து இருந்தால் அனைத்தும் கொடுத்திருப்பேன் உந்தனுக்கு!!!

ஆனால் நீயோ!!!! எதை எவற்றில் இருந்து கூட மற்றோரை பார்த்து எதை என்று அப்படி ஆக வேண்டும் என்று நீ நினைத்தாயே அதனால்தான் அனைத்தையும் யான் எடுத்துக் கொண்டேன்!!!!

அதாவது எதை என்று கூட அவ்மனிதனும் பின் அழுதான் புலம்பினான் இவ்வாறு என்பதெல்லாம்.

ஆனால் சனியவனும் நிச்சயம் எதையென்று அறிய நிச்சயம் உந்தனுக்கு மறுபிறப்பும் உண்டு பின் உலகில் எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட இப்பொழுது உன் சொந்த பந்தங்கள் அனைவரிடமும் வாழ்வாய் என்பதற்கிணங்க நிச்சயம் உந்தனுக்கு பிறவி கொடுப்பேன்.

எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட. என்று கூட இதனால் நிச்சயம் இப்பிறப்பும் அவந்தனுக்கு இருக்கின்றது சொந்த பந்தங்களோடு ஓர் உயரிய ஸ்தானத்தில் வகித்துக்கொண்டு தான் இருக்கின்றான்..   அதை. வரும் காலங்களில் சொல்கின்றேன் எதை எவற்றில் இருந்து கூட

அதனால் ஒன்றை நிச்சயம் தெரிவித்து விடுகின்றேன்

சனியவனுக்கும் பிறவி எதை என்று கூட கொடுக்கும் திறன் உள்ளது!!!

எதை என்று கூட யான் சொல்லிவிட்டேன் ஈசனின் எத்தனை எதை என்று கூட இதனை இன்னும் இன்னும் ஞானங்கள் பெற்று பெற்று பக்கத்தில் எதை என்று உணரும் அளவிற்கும் கூட இன்னும் ஏராளம்!!!! 

ஆனாலும் இவை தன் உணர உணர இவை போன்றே ஆனாலும் பின் பல தூரங்கள் கடந்து அதாவது  எவையென்று கூட குமரி குமரியில்(கன்னியாகுமரி) இருந்து காசி செல்லுதல் எதை என்று அறியாமலே எவற்றின் தன்மைகளை புரியாமலே பின் அவந்தனும் ஒரு பக்தன் எவை என்று கூட....

ஆனாலும் அவந்தன் நிச்சயம் பின் நடந்தான் நடந்தான் பின் காசிதனை வந்தடைய!!!!!

ஆனாலும் அவந்தனுக்கு வயதோ எவை நின்று நின்று பின் கடந்து போயிற்று!!!

ஆனாலும் எதை எவற்றின் தன்மைகளையும் உணர்ந்து ஆனாலும் கடைசியில் இங்கே(சனி சிங்னாபூர்) வந்து விட்டான்..

ஆனாலும் எப்படியாவது பின் தூரங்கள் எப்படியாவது ஈசனை காண வேண்டும் என்று எண்ணி!!!!

ஆனாலும் இதை நன்கு அறிந்து கொண்டான் எவற்றிலிருந்து உண்மைகளை புரிந்து புரிந்து ஆனாலும் பின் சனியவன் ஆனாலும் மறைமுகமாகவே எண்ணி எண்ணி ஆனாலும் இங்கே அமர்ந்திருந்தான்.

ஆனால் பின் அவனால் போகவும் முடியவில்லை பின் ஈசனை.........

ஆனாலும் அவன் நினைப்பு நிச்சயம் அங்கிருந்து வந்தோமே ஈசனை காண!!!! ஆனால் எவை என்று தெரியாமலே அதாவது காசிக்கு செல்லாமலே நம் தன் உயிரை விட்டு விடுவோம் தெரிந்து விட்டது நன்றாக மனதில் நினைத்துக் கொண்டு!!!!ஆனாலும் நிச்சயம் எதை என்று உணராமலே பின் ஈசனே!!! இங்கு காட்சி அளித்தான் அவந்தனக்கும்!!!

ஆனாலும் எதை நிமித்தம் காட்டி ஆனால் ஈசனாக வந்தவன் சனியவனே என்பேன் யான்!!!!!!

ஆனாலும் பின் அவந்தனுக்கும் நிச்சயம் எதை என்று அறிய பின் பிறவிகள் உண்டு!!!!!
என்பதற்கு இணங்க பின் ஈசனும்........

இப்பொழுது கூட அவந்தன் கும்பகோணத்தில் அதாவது நல்விதமாக திருத்தலத்தில் அவந்தனும் உயர்ந்த ஸ்தானத்தை வகித்துக் கொண்டிருக்கின்றான் இப்பிறவியில் கூட..... இதுவே அவந்தனுக்கு கடைப்பிறப்பாகும்!!!!

இன்னும் ஏராளமான பின் உண்டு உண்டு வாக்குகளாக ஒவ்வொரு சூட்சமத்தையும் தெரிவிக்கப்பட்டு தெரிவித்து தெரிவித்து பின் இறைவன் எப்படிப்பட்டவன் என்பதை கூட தெரிவித்துக் காட்டுவோம் சித்தர்கள்.

யாங்கள் நிச்சயம் விடமாட்டோம் கலியுகத்தில் எதனை என்று கூட அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் காலமா???

பின் எதை என்று உணர்ந்து நல்லதற்கும் காலங்கள் உண்டு!!!!!

பின் சில பாதி எவை என்று கூட நல்லோர் தீயோர் ஆனாலும் நிச்சயம் அனைவரையும் ஒன்றாக்கி நிச்சயம் மேல் நோக்கி நகர்த்தல் செய்வோம் யாங்கள்!!!!

இதை உண்மை நிலை ஆனாலும் பக்தி பக்தி என்று கூட பின் பொய் சொல்லி பொய் சொல்லி பின் தர்மத்தையே கெடுத்து விட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் என்னதான் நடக்க போகின்றது??? என்பதை பார்த்தால் நிச்சயம் அவந்தன் அறியாது!!!! யாங்கள் தான் அறிவோம்!!!

அதனால் உண்மையை பேசுங்கள் சொல்கின்றேன் உண்மையை தீர விசாரிக்க மற்றவரிடத்தில் சொன்னாலும் அதுவும் கர்மா தான்....

நிச்சயம் கர்மங்கள் இதனால் யான் இறைவனுக்காக இவ்வளவு எதை என்று கூட பின் நல்லோர்களுக்கெல்லாம் எடுத்து கூறினேனே என்று கூட!!!!

ஆனால் நீ பொய்யான செய்திகளை எடுத்துக் கூறினாய் தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு கூட பொய்யான விஷயங்களை கூட அதாவது இறைவன் இப்படி இருக்கின்றான் என்று கூட எதை என்று நிமித்தம் காட்டி பொய்யான செய்திகளை பரப்புவனுக்கும் நிச்சயம் தண்டனைகள் உண்டு கஷ்டங்கள் தான் நிச்சயம் யாங்கள் கொடுப்போம்!!!
நிச்சயம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதனால் உண்மையை பேசுங்கள் தர்மத்தின் வழியே வாருங்கள்

உன் மனதிற்கே அதாவது உன் மனசாட்சிக்கே சரியாக தெரிந்துவிடும் உண்மை நிலை எது ? பொய் நிலைமை எது? என்று!!!!

ஆனாலும் இதனை எல்லாம் சமமாக பாவித்து கொண்டாலே நிச்சயம் கிரகங்களும் உதவிகள் செய்யும் மனிதனுக்கு நிச்சயம் நிச்சயம்!!!

ஆனால் இதையன்றி அறிவதற்கு ஆனாலும் இவற்றின் தன்மைகளும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இங்கு நீர் பின் பெருக்கெடுத்து ஓடியது!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் மறைமுகமாக நீரில் பின் ஒருவன் அதாவது அந்தணன் பின் நீராடும் பொழுது முத்துக்கள்!!!

பின் வைரங்கள்!!! பின் எதை என்றும் கூட பின் தங்கமாகவே!!! பின் ஒவ்வொரு நாளும் எடுத்து கொண்டே இருந்தான்!!!

ஆனாலும் அவந்தனுக்கும் ஆச்சரியம்!!!!!!

எங்கிருந்து தான் வருகின்றது இவையெல்லாம்!!!! என்று!!!!

ஆனாலும் புரியவில்லை புரியவில்லை ஆனால் எங்கோ சூட்சுமம் ஒளிந்திருக்கின்றது என்பதை கூட!!!....

ஆனாலும் பின் கடைசியில் பார்த்தால் நிச்சயம் எதை என்று கூட ராகு கேது பின் சனி இவை முக்கிரகங்களும் கூட எதனை நிமித்தம் காட்டி ஓர் கல்லாக உருவாயிற்று!!!!

இதனை சரியாகப் பயன்படுத்தி இங்கிருந்துதான் வருகின்றது என்று நினைத்து ஆனாலும் இவற்றின் தன்மைகளை புரிந்து புரிந்து எதன் தன்மைகளை வளர்ந்து வளர்ந்து நிச்சயம் அதனை எடுத்து மக்களுக்கும் அனைவருக்கும் பயன்பெற வேண்டும் என்று எண்ணி இங்கு சரியாகவே அமைத்து விட்டான்!!!!

இதுதான் நிச்சயம் எதை என்று கூட இப்பொழுது கூட நிச்சயம் எவை எதை என்று கூட நிச்சயம் ராகு கேது சனி இவர்கள் அருள்கள் இருந்தாலே நிச்சயமாய் இங்கே அழைத்து வந்து இன்னும் மேன்மைகள்.

அதாவது அனைத்தும் கொடுக்கும் பக்திக்கு மேல் நோக்கி அழைத்துப் போகும்!!

எதை என்று உணராமலே இன்னும் தான் நினைத்தது அதாவது பின் நல்லதை செய்ய தூண்டும்... எவை என்று கூட!!!!

அதனால்தான் இதனை யான் சொல்லிவிட்டேன் இனியும் சொல்வேன் முப்பெரும் தேவர்கள் என்று கூட!!!!!

இவர்கள் அருள்கள் இல்லாமல் நிச்சயம் எதை என்று அறியாமலே மற்ற கிரகங்களும் நிச்சயம் வேலை செய்யாது என்பேன்!!!!

எதையென்று அறிந்து அறிந்து இட்ட கட்டளைகள் அதுபோல!!!!

அதனால் இன்னும் ஏனைய கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றேன்!!!

ஆனாலும் இவையன்றி கூட இன்னும் ஏராளமான செய்திகள்!!!!

அரிச்சந்திரன் உண்மையை பேசுபவன்!!! ஆனாலும் இதை அறிந்து எதனை அறிந்தும் கூட இன்னும் சோதித்தான் சனியவன்!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளைப் புரிந்து புரிந்து ஆனாலும் அனைத்து பின் தெய்வங்களையும் கூட காண ஆசீர்வதித்தான் உதவியும் செய்தான் சனியவன்!!!!

அதனால் பின் அனைத்தும் அதாவது உலகத்தை ஆளக்கூடியவனுக்காக எதை எவை என்று கூட எப்படி ஆக்க வேண்டும் என்பதை கூட சனி ஒருவனுக்கே தகுதி!!!!!அனைத்து தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத்தர ஆனாலும் பல கஷ்டங்களை பட வேண்டும் ஆனாலும் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டியது தான் நிச்சயம் சனியவன் அப்பொழுதுதான் நிச்சயம் ஞானங்கள் தோன்றும்!!!!

ஞானங்கள் தோன்றி!! தோன்றி!! இறைவனையும் காணலாம்!!!!

இதை பல வாக்குகளிலும் கூட சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள் ஆனால் மனித ஜென்மங்களே எதை எவை என்று கூட பொய்யானவர்களை வரும் காலங்களில் பின்பற்றுவார்கள். உண்மையானவர்களை நிச்சயம் பின்பற்ற மாட்டார்கள்.

ஆனால் நிச்சயம் உண்மையானவர்கள் எங்கள் வழிகளில் நடப்பவர்கள் நிச்சயம் பின்பற்றி பின்பற்றி நலம் தான் பின் காண்பார்கள்!!!!

இதனையும் நன்கு உணர்ந்து உணர்ந்து இதனால் பின் சனியவன்(ஜாதகத்தில்) வந்து விட்டானே!!!!! பரிகாரங்கள் செய்வோம் என்று அலைந்தாலும் நிச்சயம் மீண்டும் மீண்டும் எதை என்று உணர்ந்து உணர்ந்து செய்தாலே கஷ்டங்கள் தான் தோன்றிக்கொண்டே இருக்கும்.

அதனால் இறைவனே சரணாகதி அனைத்தும் நீயே எப்படியாவது செய் என்று விட்டு விட்டால் சனியவன் மகிழ்ந்து விடுவான் அனைத்தும் செய்து விடுவான் இதுதான் உண்மை நிலை!!!!

இன்னும் எதை எவற்றின் தன்மைகளில் இருந்தும் கூட கிரகங்கள் எங்கெங்கு அமர்ந்துள்ளது என்பதை கூட நிச்சயம் தன்மைகளை எடுத்துரைப்போம்

நிச்சயம் அகத்தியன் எதை என்று உணராமலே அளவிற்கும் கூட இன்னும் பின் அறிவியல் ரீதியாகவே நிச்சயம் எடுத்துரைப்பான் வரும் வரும் காலங்களில் வாக்குகளை!!!!!

நிச்சயம் அகத்தியன்!!!! எதை என்று கூட பின் எவற்றின் தன்மைகளை கூட பின் உலகத்தை திருத்த பார்க்கவே!!

நிச்சயம் திருத்துவான் அகத்தியன் ஒருவனே!!!!

எதையென்று உணர்த்தும் அளவிற்கு கூட இன்னும் போகப் போக தெரியும் காட்சிகள் இன்னும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே தவித்துக் கொண்டே இருக்கின்றான் அகத்தியன்!!!!

எதனை என்று நிமித்தம் காட்டி தர்மத்தை சரியாக கடைப்பிடியுங்கள் நிச்சயம் புண்ணியம் சேர்த்துக் கொள்வீர்கள்!!!

ஆனாலும் நளனும் (நளராஜா) எதை அறிந்து அறிந்து அறிந்து ஆனாலும் பின் எங்கு சென்றால் வழி கிடைக்கும் என்று ஆனாலும் இவந்தனும் எதை ஒரு எடுத்துக்காட்டாக ஒருவனை எடுத்துரைக்க வேண்டும் என்பதை கூட சனியின் பின் மனது விருப்பம்.

ஆனாலும் எப்படி எதை என்று கூற ஆனாலும் சரியாக பயன்படுத்தி விட்டான் ஒரு புலவன் நளனிடத்தில் சென்று இவ்வாறு அங்கே தங்கி வந்தால் நலன்கள் அனைத்தும் கிட்டும் என்பதை கூட விதி!!!

ஆனால் அங்கேயே தங்கி விடு என்று கூட!!!!

இதனால் பின் ஒரு மாதம் இல்லை!! இரு மாதம் இல்லை!!! பல மாதங்களாக அதாவது பல வருடங்களாக நிச்சயம் நள்ளாற்றிலே (திருநள்ளாறு) தங்கினான் நளன் .

இதனால் எதை எவற்றில் இருந்து கூட பல தெய்வங்களின் கூட ஆசிகள் பின் பெற்றான்.... எதை என்று இதனால் நிம்மதியாக போதும் என்ற நிலைமைக்கு!!!!!

ஆனால் சனியவன் விட்டு விடுவானா??!!! என்ன!!!!!

நளனையும் கூட எதனை என்று அறிந்து அறிந்து நிச்சயம் யான் உன்னை இப்பிறப்பிலே செய்து விட்டேன்!!! ஆனால் மறுபிறப்பு உண்டு என்பதை கூட நீ உயர்ந்த ஸ்தானத்தில் வகிப்பாய் என்று கூட யாரும் உன்னை அசைக்க முடியாத அளவிற்கு நீ திகழ்வாய் என்பதை கூட!!!!

ஆனால் இப்பிறப்பிலும் அவந்தன் பிறந்துள்ளான்... என்பதுதான் சூட்சுமம்!!!!

ஆனால்  பின் எதை எவற்றில் இருந்து தன்மைகளை கூட வரும் காலங்களில் அதை யார் என்று கூட நிச்சயம் எடுத்துரைப்பேன் எவை என்று கூட!!!!!!

அதுவும் கூட பிரம்மாவிடம் கேட்டு தான் எடுத்துரைப்பேன்!!!!!

நலமாகவே இவ்வளவு சூட்சமங்கள் கிரகங்களின் தன்மைகளை கூட அதாவது எங்கிருந்து பிறக்கின்றான் மனிதன்!!! எங்கெல்லாம் போய் வாழ்கின்றான் கடைசியில் எங்கு இறக்கின்றான் என்பதை கூட சரியாகவே சனியவன் தான் கணிப்பான்!!!!

மற்றவை எதை என்று கூறுவதற்கு கூட அனைவரின் தன்மையையும் கூட இன்னும் ஏனைய கிரகங்களை பற்றியும் சரியாக தெரிவித்து விடுகின்றேன்.

இதனால் நிச்சயம் ஒருமுறை இருமுறை சென்றால் கூட நிச்சயம் ஆனாலும் 12 ஜோதிர் லிங்கங்களையும் சரியாகவே சரியான நேரத்திலே தரிசித்து விட்டால் நிச்சயம் எக்கிரகங்களாலும் தொல்லைகள் இராது!!!

ஆனாலும் பின் அதற்கும் நிச்சயம் பின் புண்ணிய பலன்கள் வேண்டும்!!!!

அப்புண்ணியங்களை பெருக்க பெருக்க எப்படி என்பதை கூட பின் நிச்சயம் உலகத்தில் வாழ்ந்தோர் எதை என்று கூட யான் பக்தன் பக்தன் ஆனாலும் இறைவனிடத்திலே அனைத்தையும் செய்தேனே!!!!

நமச்சிவாயா என்று சொன்னேனே பல திருத்தலங்களுக்குச் சென்றேனே என்றால் நிச்சயம் அவையெல்லாம் வீண் என்பேன் ஆனால் எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் வணங்கி போய் விட்டான் மனிதன்!!!!

எதனை என்று கூட நிமித்தம் அதனால் பாவத்தை எப்படி எல்லாம் கழிக்க வேண்டும் என்பதை கூட வரும் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் அதேபோல் நடந்து கொள்ள நன்று என்பேன்.

பல முட்டாள் மனிதர்களும் எதை என்று உணர உணர இறைவனை பிடித்தோம் இறைவனை பிடித்தோம் இறைவனுக்கு மந்திரங்கள் ஜெபித்தோம்!!!எதற்காக நீ ஜெபித்தாய்!!!

உன் சுயநலத்திற்காகவே நீ ஜெபித்தாய்!!!! அப்படி எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நிச்சயம் உன் சுயநலத்திற்காக நீ எவ்வளவு மந்திரங்கள் சொன்னாலும் எத்தனை திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!

இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

பின் சுயநலமாகவே யோசிக்காதீர்கள்!!!

பொதுநலமாகவே யோசியுங்கள்!!! யோசியுங்கள்!!!

அப்பொழுது பின் எங்கு சென்றாலும் இறைவன் உன்னை அழைப்பதற்காக பின் ஓடோடி வருவான் எதை என்று நிமித்தம் காட்டி இன்னும் ஏராளமான பின் வாக்குகளும் ஒவ்வொரு சித்தர்களும் செப்பி வருவார்கள் அதை ஏற்றுக்கொண்டு நிச்சயம் எதை என்று அறியாமல் பிறவி கடலை அதாவது நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள் தயாராக இருக்கின்றோம்!!! ஒவ்வொரு மனிதனுக்கும் காட்சிகள் தர அதை நீங்கள் தான் சரியாக பயன்படுத்த வேண்டும்!!!

இன்னொரு வாக்கிலும் இன்னும் ஏராளமான விஷயங்களையும் பிரம்மனிடத்தில் கேட்டு பின் எடுத்துரைக்கின்றேன் பின் வாக்குகளாக ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

Saturday 17 September 2022

சித்தன் அருள் -1186 - அன்புடன் அகத்தியர் - சித்தேஷ்வர் கோவில்!




10/9/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ சித்தேஷ்வரர் மந்திர். ராம்வாடி. நாசிக். மகாராஷ்டிரா. 

உமையவனையும் உமையவளையும் பணிந்து வாக்குகளாக உமிழ்கின்றேன் வாக்கியன்.

எதற்கெடுத்து எதற்கு வந்தாய்??? எதற்கு வந்தாய் என்பதை கூட இன்னும் மனிதன் புரிந்து இருக்கவில்லை. ஆனாலும் இதன் தன்மையை பல பல ரூபங்களில் கூட சித்தர்கள் எடுத்துரைத்தார்கள் ஆனாலும் எடுத்துரைக்க எடுத்துரைக்க ஆனாலும் யுகயுகங்களாக ஆனாலும் மனிதன் பின் எதை எதையோ பின்பற்றிக் கொண்டு பின்பற்றிக் கொண்டு ஆனால் நிச்சயம் இறைவன் பாதையை பின்பற்றினால் நலமே என்பதை கூட மெய் என்பதை கூட இக்கலி யுகத்தில் உணர வேண்டும்.

உணர வேண்டியுள்ளது உணர வேண்டும் உணர வேண்டும் என்பதற்கிணங்க இவ்வாறே சென்று கொண்டிருந்தாலும் நலன்கள் உறுதி.

இதை தன் உணர உணர ஆனாலும் பிறவியிலே பின் ராமனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள்.

ஆனாலும்பின்  எதையென்று உணர அதனை தன் மாற்றி மாற்றி கடைசியில் பின் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் ஆனாலும் எதனை என்று உணர்ந்து ஆனாலும் இதன் தன்மையை புரிந்து ஆனாலும் சித்தர்கள் எதை எவற்றில் இருந்து கூட ஆனால் எடுத்துக்காட்டாக விளங்கும் அளவிற்கு கூட பல மெய்யான பக்தர்கள் ஞானிகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அதாவது எவற்றின் தன்மையைக் கூட

இது ராமனின் பூமி!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இங்கே கூட சுற்றித்திரிந்து சுற்றித்திரிந்து  இவ் நதியில் பல பல பல பல சித்தர்களோடு உரையாடி கொண்டுதான்.....

ஆனாலும் வசிஷ்டனும் அதாவது எதை அத்திரியும்(வசிஷ்ட மகரிஷி அத்ரி மகரிஷி) எதையென்று மிகுந்து மிகுந்து பின் இவ் நதியில் கூட நீராடி நீராடி பல ஞான உபதேசங்களையும் கூட பல பல மனிதர்களுக்கு உரைத்து உரைத்து பல பல வழிகளிலும் கூட ஞானங்களை பெற்று திகழ்ந்தனர் மனிதர்கள்.

ஆனாலும் கலியுகத்தில் தான் சித்தர்கள் எவை என்று கூட ஞானியர்கள் இன்னும் எவை எவை என்று கூட எப்படியாவது மனிதனை மாற்ற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்

ஆனால் மனிதனோ யாங்கள் நிச்சயமாய் பின் எதை எவற்றில் இருந்து கர்மாவில் தான் விழுவோம் என்று கூட நிச்சயமாய் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் நல்லோர்கள் நிச்சயம் எதையன்றி கூட நிச்சயம் யாங்கள் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

ஆனால் கலியுகம் எதை என்று கூட இன்னும் ஏராளமான அழிவுகளையும் கூட சந்திக்க போகின்றது.

ஆனாலும் இதன் உள்ளே இறைவனை நிச்சயம் பிடித்துக் கொண்டோருக்கு வருத்தங்கள் இல்லை.

ஆனால் வருத்தங்கள் எதனால் வருகின்றது என்பதை கூட சுட்டிக்காட்டி பல சித்தர்களும்  எதையென்று கூட  தான் தான் ஏற்ப பின் கர்மாவிற்கு ஏற்பவே இவையென்று ஆனாலும் மனிதன் பிறக்கும் பொழுது பின் பாவ மூட்டையை சுமந்து வருகின்றான்.

ஆனால் அவ் பாவ மூட்டையை எவற்றில் இருந்து கூட எங்கும் தெரியாத அளவிற்கு கூட இன்னும் இன்னும் ஏற்றிக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி?? இன்பங்கள் மனிதனுக்கு வரும்??????

இதனால்தான் ஆனால் அவ் பாவ மூட்டையை கரைக்க வேண்டும். எதை என்று கூட ஆனால் அலைந்து திரிந்தால் தான் அவ் மூட்டையும் கூட கரையும். அப்படி இல்லை என்றால் சுமந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

கஷ்டங்கள் வருகின்றது அவை நடக்கவில்லை இவை நடக்கவில்லை ஆனால் உன் முதுகிலே அப்பப்பா!!!!!!! எதை என்று கூட இப்பொழுது தான் சொன்னேன் பாவ மூட்டை.

அவ் பாவ மூட்டை இருக்கும் பொழுது உன்னால் ஏதும் செய்ய முடியாது துன்பங்கள் துன்பங்கள் என்று கூட!! பின் ஏன்??? துன்பங்கள் உன் பின்னாலே சுமந்து கொண்டிருக்கின்றாய். 

ஆனால் அதனை நீக்க வேண்டும் நீக்குவதற்கு பல பல உண்மையான எதை என்று கூட ஞானிகளும் கூட நிச்சயம் வாழ்ந்தார்கள்!!! பின் பல யுகங்களாகவே!!

ஆனாலும் இறைவனை பயன்படுத்தி பயன்படுத்தி பின் அவர்களும் நீக்கி கொண்டார்கள்.

ஆனால் கலியுகத்தில் அவ் மூட்டையானது இன்னும் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கின்றது.. 

இதனால் எப்படி கர்மங்கள் தீரும்????!

எதையென்று கூட எவ்வாறு இன்பம் வரும்????

ஆனால் நிச்சயம் பின் அவ் மூட்டை கரைப்பதற்கு யாங்கள் அமைத்துள்ள பல சித்தர்கள் அமைத்துள்ள திருத்தலங்களுக்கு சென்றால் தான் நிச்சயம் வழி உண்டு!!!!

அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கும் நீங்கள் அவசியம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!!

நிச்சயம் எதிலிருந்து கூட எவ்வாறு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்பதை கூட பின் ஏற்கனவே பல சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள்.

அவ்வாறே நிச்சயம் நல்லோர்களுக்கு எவை என்று கூட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் உதவி என்றும் தானங்கள் தர்மங்கள்!!!!

தன்னிடம் இருப்பதைக் கூட மற்றவர்களுக்கு பின் பகிர்ந்து கொள்ளுதல் தன்னைப் போல பிறரை எண்ணும் குணம்!!!

இவற்றையெல்லாம் பின் நிச்சயம் சார்ந்து வாழ வேண்டும்.

பின் வாயில்லா ஜீவராசிகளையும் பின் எவை என்று தன் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்திட வேண்டும்!!!!!!

இவ்வாறு நிச்சயம் நடத்திட நடத்திட நிச்சயம் மாயமாகும் உன் பாவ மூட்டை!!!!!

ஆனால் இதனையென்றும் அறியாத இன்னும் இன்னும் எவற்றில் இருந்து கூட தன்மைகள் புரியாத அளவிற்கு கூட!!!!

ஆனாலும் இங்கே ஒருவன் அமர்ந்திருந்தான் .(சித்தேஷ்வரர் ஆலய ஸ்தலத்தில்) அவந்தன் கூட இடையன்( ஆடு மாடு மேய்ப்பவர்) என்பேன் யான்!!!

ஆனாலும் இவ் இடையன் பின் ராமா!!! ராமா!!! என்றெல்லாம் சொல்லி சொல்லி எதனை என்றும் நித்தம்!!! நித்தம் !!! இவ் நதியில் நீராடிக் கொண்டிருந்தான்!!!!!

ஆனாலும் இதன் தன்மையைக் கூட ஆனாலும் அவந்தனுக்கு எதை என்று அறியாது பின் இங்கே நீராடி எதை என்று எவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாது ஆனாலும் ராமா!! ராமா !!என்று நதியில் நீராடி நீராடி வந்து கொண்டிருந்தான்.

ஆனாலும் அவந்தனை பலர் பைத்தியக்காரனே!! பைத்தியக்காரனே!! என்று கூறினார்கள்.

ஆனால் அப்பொழுது கூட அவந்தன் ராமா ராமா என்று இவ் நதியில் அதிகாலையிலும் மாலை வேளையிலும் நீராடி நீராடி பின்பு ராமா ராமா என்றெல்லாம்!!!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் உண்ண உணவிற்கே வழியில்லை எதனை நிமித்தம் கூட ஆனாலும்.....இவ் ராஜ்ஜியம் எதனை என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட உண்மையான ஞானியரை நிச்சயம் மதிப்பதில்லை என்று யான் பல பல ஆண்டுகளாக அதாவது பல பல யுகங்களாகவே பார்த்து விட்டேன்...

ஆனாலும் இவந்தன் கூட அப்படிப்பட்டவன் தான். இவனை தொட்டுவிட்டால் அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது கூட யாருக்கும் புரியவில்லை.

ஆனாலும் பின் மீண்டும் மீண்டும் ராமா !!!ராமா!!! என்று நதியில் நீராடி நீராடி பின்பு பார்ப்போம் என்று இவ் அதாவது இங்குள்ள பரப்பளவு எதையென்று சுமப்பதற்கு பின் வலங்கள் வருவான் அனுதினமும் கூட!!!!

ஆனாலும் அனைவரும் இவனை ஏசுவார்கள்!!!!!
பைத்தியக்காரன் என்று வந்து விட்டான்!!!!
இவந்தனுக்கு வேறு வேலைகள் இல்லை!!!!

பின் இறைவா!! இறைவா!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் ஒரு இவந்தனுக்கு ஒரு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை!!!! இதனால் பைத்தியக்காரன் பைத்தியக்காரன் என்று!!!

ஆனாலும் எதை என்று ஆனாலும் அழிவுகள் வந்தது பலமாக!!!!.........

எதையென்றும் எவற்றையென்றும் கூட.... இவ் நதி பெருக்கெடுத்து ஓடியது!!!!!! அனைத்தையும் அழித்துவிட்டு சென்றது!!!!

ஆனாலும் எவற்றில் இருந்து தன்மைகள் இங்கே அதாவது இங்கேயே அவந்தன் அமர்ந்திருந்தான்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளைப் புரிந்து புரிந்து இங்கே ஒரு பெரிய எவை என்று கூறாத அளவிற்கு கூட கற்கள் இருந்தது.

அக் கற்கள் எதனை என்று சுமந்து மேலிட்டு மேலிட்டு(  ஒன்றன் மேல் ஒன்றாக) பின் ராமா ராமா என்று பின் சொன்னானே அதற்கு நிச்சயம் எவை எதையன்றி கூட பின் தன் உண்மையான எஜமானன்(என் எஜமான் ராமனிடத்தில் இவன் பக்தியாக இருக்கின்றான் என்று அனுமன்) பின் எதை எதை இடத்தில் கூட அனுமானும் நிச்சயம் பின் இவந்தன் இவ்வாறு விசுவாசமாக உள்ளான் என்று கூட..... ஒரு மலையை எடுத்து எதை என்று இங்கே இட்டான்!!!!!

ஆனால் எதை என்று அறியாமல் எவற்றில் இருந்து என்று தெரியாமல் அவையும் அப்படியே கற்களாக அவந்தனை மேல் நோக்கி தூக்கி விட்டது.!!!!

உயர்ந்தான்!!!!!! ஆனாலும் எதனை எவற்றில் இருந்து கூட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்!!!! பின் அவர்களும் எதை என்று ஆனாலும் நிச்சயமாய் அனைவரும் அழைத்துச் செல்கின்ற பொழுது ராமா ராமா என்ற ஒரு வார்த்தை பின் சொல்லிவிட்டான் எதை எவற்றில் இருந்து கூட அதனால் அனுமானும் நிச்சயம் இவன் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட ஒரு நாடகத்தை நடத்தினான்!!!!! அனைவரும் புரிந்து கொண்டார்கள்..

எதை எவற்றிலிருந்து கூட அதனால் அவந்தன் இங்கேயே சித்தி அடைந்து விட்டான்!!!!எதையென்று கூட இப்பொழுது கூட பின் மறைமுகமாகவே வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!

அமாவாசை திதிகளிலும் பௌர்ணமி திதிகளிலும் இன்னும் சதுர்த்தி திதிகளிலும் இன்னும் அஷ்டமி திதிகளிலும் கூட இவந்தன் வலம் வந்து வலம் வந்து அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்து கொண்டு தான் இருக்கின்றான்!!!!

மனதில் நல்லதாக நினைத்து நல்லதையே செய்ய பல மனிதர்களுக்கு பல வழிகளிலும் கூட பின் ஞானத்தை கற்பிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயமாய் இங்கு வந்து பின் பௌர்ணமிதனிலும் அமாவாசைதனிலும் கூட நிச்சயம் தவம் இயற்றி நல்விதமாக அவனை அதாவது இங்கே அமர்ந்தாலே போதும். அவந்தனுக்கு தெரிந்துவிடும்!!!!

ஆனாலும் எதை என்று கூட ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புவான் எதை என்று கூட!!!!

பார்த்தீர்களா!!!!!!! எதை என்று கூட உண்மை நிலைகளையும் கூட!!!!

ஒரு பைத்தியக்காரன் எப்படி நிலைமைகளை ஆராய்ந்து செய்தான் என்பதை கூட நிச்சயம் அதனால்தான் இறைவனிடத்தில் பைத்தியக்காரனாக இருந்து விட்டால்........ 

"""எங்கும் பேசும்!! எதிலும் பேசும்!!!!

உண்மைகளை உணர்ந்து உணர்ந்து நிச்சயமாய் எதை எவற்றின் தன்மைகளைகூட இதனால் நிச்சயம் வழி வழி வந்தவர்கள் யான் எதை எவற்றில் இருந்து கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.... ஆனால் மனிதன் திருந்திய பாடில்லை!!!!!

மனிதன் இன்னும் இன்னும் பாவ கணக்கை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

இதனால் பல பல வழிகளிலும் கூட சித்தர்கள்  செப்பியுள்ளார்கள்... அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல திருத்தலங்களுக்கு சென்றால் தான் நிச்சயம் பின் எவை என்று கூட கர்மா அழியுமே தவிர!!!!!!

ஆனாலும் மனிதா !!!!ஒன்றை கேட்கின்றேன் உன்னை பார்த்து எவை என்று கூட பின் எவற்றிலிருந்தும் செயல்படாத அளவிற்கும் கூட.... அவை எதையெதையோ வேண்டுமென்றால் எங்கெங்கோ செல்கின்றாய் ஏன் பணத்திற்காகவே எங்கெங்கோ சென்று சென்று உழைத்து உழைத்து சம்பாதிக்கின்றாய்!!!

ஆனால் இறைவன் ஆசி பெறுவதற்கு இவ்வாறு சம்பாதித்தால் தான் உண்டு மற்றவை எல்லாம் கடைசியில் நோய்களாக போய்விடும்!!! எதை எவற்றில் இருந்து கூட கஷ்டங்களாக போய்விடும்!!!

அதனால் அலைந்து திரிந்து பாடுபட்டால் தான் இறை பலமும் நிற்கும்!!! சொல்லிவிட்டேன்!!!

ஏதோ வருவது!!!!........ இதையன்றி கூட இறைவனை கையெடுத்து வணங்கி விடலாம் என்று இறைவன் அனைத்தையும் கொடுத்து விடுவான் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் நிச்சயம் கொடுக்க மாட்டான்.

உண்மையான பக்தி உள்ளவன் அதாவது எவை என்று கூட எட்டாததற்கு யான் உண்மையானவனை சொல்லிக்கொடுத்தேன் இப்பொழுது கூட.... ராமா!!! ராமா!! என்றவனை கூட!!!

ஆனால் அவந்தனுக்கு எப்படி ???இறைவன் எதை எவற்றை என்று கூட அதனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!! உண்மையான பக்தன் எதை என்று நிச்சயம் பின் அன்பை உணர்ந்து உணர்ந்து இறைவன் மீது செலுத்தினாலே!!!!! இறைவன் நிச்சயம் பின் ஆபத்து காலத்தில் உதவுவான்!!!!!!

மற்றபடி நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட பின் சுலபமாக இறைவனை வணங்கி விடுவது ஏனோதானோ என்று கூட எவற்றில் இருந்து கூட பின்பற்றி சென்று கொண்டே இருந்தால் கடைசியில் அழிவுகள்!!!

அதனால் இறைவனாலும் காப்பாற்ற முடியாது நிச்சயம் சொல்லிவிட்டேன் இதற்குத்தான் இன்னும் ரிஷிகளும் எவற்றிலிருந்து கூட இன்னும் பல வழிகளிலும் கூட பல மூலிகைகளைப் பற்றி கூட எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் இல்லத்தில் கூட அவ் மூலிகைகளை எப்படி எல்லாம் இட்டால் நலமாகும் என்றெல்லாம் வரும் காலங்களில் ரிஷிகளும் நிச்சயம் உரைப்பார்கள்!!! இதை பயன்படுத்திக் கொண்டு மேலான உண்மைகளை புரிந்து கொள்ள மேலான உண்மைகளை எதனை என்று கூட இறை பக்தியை மேலானவர்கள் எப்படி யான் குறிப்பிடுவது என்றால் இறை பக்தர்கள் என்பதே உண்மை!!!

இவ் இறை பக்தர்களை சிறிதளவு பார்க்கும் அதாவது தீய சக்தியானது எதையென்றும் கூட சில வழிகளிலும் கூட தாக்கும்!! சில கஷ்டங்களை ஏற்படுத்தும்!!! ஆனால் உயரிய மனிதர்கள் நிச்சயம் தாழ்ந்து விட மாட்டார்கள்!!!

தாழ்ந்த மனிதர்கள் எதை என்று யான் குறிப்பிடுவது எவற்றிலிருந்து கூட இறை பக்தியில் இல்லாதவர்கள் தாழ்ந்த மனிதர்கள் என்றுதான் யான் குறிப்பிடுவேன்!!!!

இதனால் அவர்களின் பேச்சும் அனைத்தும் வீண்!!! இதனால் மாய வலைகளில் சிக்கிக் கொண்டு பின் அழிந்து அழிந்து மீண்டும் இறைவனை தேர்ந்தெடுத்து பின் சென்றால் எவ்வாறு நலமாகும்?????

அதனால் பின் மனிதனுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு தரப்பட்டுக் கொண்டே இருக்கின்றது!!!! அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உங்களை ஈர்த்து கொள்வோம் தன் பால்!!!

இதனை அறிந்து அறிந்து இதனால் பொய்யானவர்களை யாங்கள் பலதரம் பல யுகங்களாக பார்த்து விட்டோம்.... நிச்சயம் உண்மையானவர்களை விட இங்கு பொய்யானவர்கள் தான் அதிகம்!!!!

சித்தர்களைப் பற்றி பேசுவது!!!

சித்தன் தான் எதையன்றி கூட அனைத்திற்கும் காரணம்!!!

யான் சித்தனை பார்த்தேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் சித்தனுக்காகவே செய்கின்றேன்!!!

என் தந்தை அகத்தியன்!! தாயார் எதை என்று என் தந்தை முருகன் இவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டு பொய் சொல்லி திரிந்து நடித்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அப்படியெல்லாம் தேவையில்லை!!!

அப்படியெல்லாம் நீ செயல்பட்டாலும் நிச்சயம் இறைவன் ஆசிகள் கொடுக்கப் போவதில்லை!!!

நிச்சயம் அதனால்தான் பின் இடையனை சொல்லிவிட்டேன் ராமா ராமா என்று எதையும் எதிர்பார்க்காமல் இறைவனை வணங்கினால் தான் அனைத்தும் கிட்டும்!!!

அனைத்தும் எதிர்பார்த்து வணங்கினால் ஒன்றும் கிட்டாது!!! பின் கடைசியில் எதை என்று கூட ஒன்றுமே மிஞ்சாது இதனைத் தான் எடுத்துரைத்தேன்!!!!

பின் சாதிப்பதற்கு பின் நால்வர்கள் தேவை..... எதனை என்றும் உணர்த்துவதற்கு கூட நால்வரின். (அப்பர் ,சுந்தரர் மாணிக்க வாசகர் ஞானசம்பந்தர்) பதிகங்களையும் படித்து வந்தாலே போதுமானது உதவுவார்கள் இதை என்று கூட நால்வர்கள் நீங்கள் அறிந்ததே!!!!! செப்ப போவதில்லை!!!!!  இதை எவற்றில் இருந்து கூட.....

(திருவாசகம்) 
வாசகத்தை!!! வாசகத்தை!!!பின் ஓதுங்கள் !!ஓதுங்கள்!!!என்றெல்லாம் ஆனால் எவந்தனுக்கு அப் புத்தி இல்லையோ!!!!! அவந்தனுக்கு புத்திகள் வளராது!!!

இன்னும்  இன்னும் இன்னும் பலப்பல நூல்கள் பின் நல்லவைகளாகவே பின் சொல்லிக் கொண்டே சென்றிருக்கின்றார்கள். அவையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு இக்கலி யுகத்தை வென்றாகி விட வேண்டும் மனிதர்களே தெரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயம் இவ்வுலகம் மாய போக்கில் செல்கின்றது இதில் வென்றிட வேண்டும். பின் வென்றிட வேண்டுமானால்""" முதல்வன் இறைவனே!!!!! அவனைப் பிடித்துக் கொண்டால் சந்தர்ப்பம் கிடைக்கும் ஆனால் நிச்சயம் பிடிக்காவிடில் சந்தர்ப்பமும் கிட்டாது ஒன்றும் நடக்காது!!!!! பின் எதை என்று கூட பின் இதையும் அறிந்து தான் சொல்கின்றேன்.....

பல சித்தர்கள் செப்பி விட்டார்கள்..... நிச்சயம் கடலில் நீந்துவது போல மனிதனின் படைப்பு என்பதை கூட பின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!! 

இதை உணர்ந்து!!! உணர்ந்து!!! கற்க!! கற்காமல் போய்விடுவது ஏது???
கற்ற புத்தியை பயன்படுத்தாமல் போவது ஏது???

ஆனால் மனிதனே அனைத்து திறமைகளும் உன்னிடத்திலே இருக்கின்றன அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நீ இறைவன் பக்தன்!!!! சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீ ஒன்றுக்கும் இல்லாதவன் அதாவது பின் எதற்குமே இதையன்றி எவையின்றி பின் உணராத அளவிற்கும் கூட மீண்டும் மீண்டும் பிறப்புகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் படுகின்றாயா? இல்லை மோட்சத்திற்கான வழிகளை நிச்சயம் பெறுகின்றாயா??? எதை என்று கூட அவனவன் வழியில் அவனவன் சென்று கொண்டே தான் இருக்கின்றான்!!!

அவந்தன் இப்படி வாழ்கின்றானே!!! இவந்தன் இப்படி வாழ்கின்றானே!!! என்றெல்லாம் தகுதியான மனிதா நீ எப்பொழுது அப்படி சொல்கின்றாயோ அப்பொழுது கர்மங்கள் உந்தனுக்கு பலமாக சேர்கின்றது.

அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை பாதுகாக்கும் பின் அவனவன் செய்த பாவங்கள் அவனை கீழ்நோக்கி அழித்துவிடும் இதுதானப்பா ரகசியம்!!!!

இதனைப் புரிந்து கொண்டு நடந்தால் கூட இன்னும் சித்தர்கள் பின் வாக்குகள் செப்புவார்கள்.

இன்னும் இவ்வுலகத்தில் மனிதர்களுக்கு எப்படியெல்லாம் உரைக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நிச்சயம் உரைத்து புனிதமாக மனிதர்களை திருத்துவார்கள் இன்னும் வாக்குகள் மேற்கொண்டு!!!!

இன்னும்   விஞ்ஞானியான எதை என்று கூற அகத்தியனே!!! அகத்தியனே!! நிச்சயம் பின்  எதையென்று அறியாமலே அறிவியல் பூர்வமாகவே நிரூபிப்பான் இப்படித்தான் மனிதன் இருக்கின்றான் என்று கூட!!!!!

நிச்சயம் உண்டு!!! ஆனால் சில மனிதர்களோ இறைவனை நம்புகின்றார்கள்!!! சில மனிதர்களோ நம்பாமல் இருக்கின்றார்கள்!!! நிச்சயம் இதன் தன்மையைக் கூட நிச்சயம் அகத்தியன் எடுத்துரைப்பான்!!!! வரும் வரும் காலங்களில்!!!!

அகத்தியனை மிஞ்சியவன் எவருமில்லை இவ்வுலகத்தில்!!!!!!

இதையென்று அறிந்து அப்படி எதை என்று இதனால் நிச்சயம் யுக யுகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகத்தியன்!!!

இதனால் அவந்தனுக்கு எப்படி எதை என்று கூட பின் எதையென்று மக்களுக்காகவே அனைத்தும் எதையென்று உணராமலே செய்து கொண்டு தான் இருக்கின்றான் இரவும் பகலுமாக!!!!

ஆனால் அகத்தியனை வைத்து எதை என்று தெரியாமலே மனிதன் புறம் கூறிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும் அகத்தியனும் அமைதியாக பொறுத்து இருக்கின்றான்!!!!

ஆனால் நிச்சயம் நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது அதை நீ புரிந்து கொள்!!!!

அதை விடாது அதுதான் எவை என்று கூட கர்மா!! முன்னால்!! எவை என்று கூட பின்னால்!!! நிச்சயம் சென்று கொண்டே இருந்தால் கர்மா உன்னை வந்தடைந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அவ் கர்மாவை தடுத்திட வேண்டுமென்றால் நிச்சயம் பல திருத்தலங்கள் உள்ளன!!! அங்கெல்லாம் நிச்சயம் சென்று வர சென்று வர நிச்சயம் கழிந்திருக்க கூடும்.... உன் பின்னே உள்ள பின் பாவமூட்டையும் நிச்சயம் கரைக்க கரைக்க பின் பயன்படும்!!!

எங்கள் வாக்குகளை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

ஆனாலும் அவை நடக்கும் இவை நடக்கும் என்பதெல்லாம் நிச்சயம் பொய் பித்தலாட்டங்கள் என்று தான் சொல்ல வேண்டும்!!!! பின் நிச்சயம் எங்கே நிர்ணயிக்கப்பட்டது!!! பின் எதையென்று அங்கே நிர்ணயிக்கப்பட்டவையை யாராலும் மாற்ற முடியாது!!!! அதுதான் இங்கே நடக்கும்!!!

அவை மாற்ற  எங்களால் நிச்சயம் எதை என்று கூட எங்களால் மட்டுமே மாற்ற முடியும் அதாவது  எதையென்று இதனால் மனிதனால் நிச்சயம் அதாவது சத்தியமாக மாற்ற முடியாது!!!

அதனால் மனிதனின் முட்டாள்தனமாக வேடம் போட்டுக்கொண்டு எதை என்று திரிந்து கொண்டிருக்கின்றான்... பக்தனாக நடித்து!!!!!

ஆனால் இன்னும் ஞானிகள் எவற்றில் இருந்து கூட வேடம் போடாதவாறே பின் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் புண்ணியம் மிகுந்தவர்களுக்கே அவ் ஞானியர்கள் அருளும் பின் பழகும் வாய்ப்பும் கிட்டும் என்பது மெய்!!!!

அதனால் பாடுபட்டு பாடுபட்டு சம்பாதித்த பொருளை வீணடிக்கின்றாயே!!! மனிதா!!!! இங்கே பாடுபட்டு என்பது கூட உன் உடம்பை தான் சொல்கின்றேன்!!! நிச்சயம் எதை எவற்றை என்று கூட பின் அவ் உடம்பு பழுதடைந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது!!! பின் நோய்கள் வருகின்றது அவைகள் எல்லாம் வருகின்றது என்றெல்லாம் பிதற்றுகின்றீர்களே!!! ஏன்????

நீ என்ன பாவம் செய்தாய் என்று நினைத்தால் நிச்சயம் பின் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பாவங்கள் உண்டு ஒவ்வொரு சாபங்கள் உண்டு இவற்றின் தன்மைகளைக் கூட இன்னும் ஏனைய சித்தர்களும் பின் நீங்கள் செய்த கலியுகத்தில் என்னென்ன தண்டனைகள் என்று கூட நிச்சயம் குறிப்பிடுவார்கள்!!! சரியாக நடந்து கொள்ள நன்று!!!

இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு ஆனாலும் இவை இதை என்று கூட பின் ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

சிரஞ்சீவியான அனுமானின் ஒரு பக்தன் ஒருவன் இருந்தான்!! இவை இதை என்று கூட ஆனாலும் அவந்தனுக்கு என்ன வேலைகளென்றால்... ஈசனுக்கு பின் சேவைகள் செய்வது!!!! செய்து கொண்டே இருந்தான் ஆனாலும் இதையென்று அறிய நன்றாக தான் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்!!!! ஈசனுக்கு பாடல்கள் பாடுவது!!!! பின் அன்னம் அளிப்பது!!!!! பின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட இன்னும் இன்னும் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவுகள் அளிப்பது!!!! கஷ்டங்கள் படுவது  கஷ்டப்பட்டு பணம் ஈட்டுவது!!!! அப்பணத்தில் பின் அனைவரையும் காப்பாற்றுவது!!! இவ்வாறு வேலைகள் செய்து வந்தான்.

ஆனாலும் பின் சனி தேவனோ பார்த்திட்டான் ஆனால் பின் இவந்தனுக்கு காலங்கள் வந்துவிட்டது சனி பிடிக்கும் காலம் வந்துவிட்டது என்று கூட பின் சனி பகவானும் வந்து விட்டான்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஈசனிடம் கேட்டான்....

இவந்தன் நல்லவைகளாகவே செய்து கொண்டிருக்கின்றானே யான் பிடிக்கலாமா!!?? வேண்டாமா???? என்று

ஆனால் ஈசனோ!!!! யானே வரத்தை கொடுத்திட்டேன் ஆனால் உன்னுடைய இஷ்டங்கள் என்று!!!!

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இதன் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் எதை என்று நிரூபிக்க!!!!!

சரி!!!!! ஈசன் இப்படி சொல்லி விட்டானே என்று!!!!

எதையென்று அறிந்து பின் பிடித்து விட்டான்!!!!

கஷ்டங்கள் வந்தது!!!! ஆனாலும் இதையன்றி அறிய அறிய ஆனாலும் சரியாக பின் ஈசனுக்கும் எவை என்று ஆனாலும் பல மனிதர்களுக்கும் உதவி செய்ய முடியவில்லை!!!இவந்தன் வேலைக்கு செல்ல முடியவில்லை, வாயில்லா ஜீவராசிகளும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட ஆனாலும் பின் அனைவரும் எதை என்று உணர உணர !!!!இவந்தன் உதவிகள் செய்து கொண்டிருந்தானே!!!!! அவைகள் அனைத்தும் மேல் நோக்கி இறைவனை நோக்கி இவ்வாறு நல்லோர்களை கைவிட்டால்!!! அழித்து விட்டால்!!! இறைவா எங்கே!!!!! என்று கூட!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து சரி என்று எவற்றின் தன்மைகளை உணர்ந்து ஆனாலும் இங்கேயே வந்து வலங்கள் வந்து எதனை என்றும் கூட ஆனாலும் பார்த்திட்டான்!!!

எதை என்று கூட ஆனாலும் ஒன்றுமில்லை அனைத்தும் இழந்து விட்டான்!!!

எதை என்று கூட சனி தேவனே ஆனாலும் இவற்றில் இருந்து கூட ஆனாலும் இவனை உயிரைப் பறிக்க ஆனாலும் இதன் தன்மைகளையும் விதியில் கூட இப்படித்தான் இவந்தன் பிறவியிலே எதை என்று கூட அனைத்தும் பின் எதை என்று கூட உயர்ந்த இடத்திற்குச் சென்று அனைத்தும் உதவிகள் செய்து எவை என்று கூட பல புண்ணியங்களை செய்து பின் இறந்திட வேண்டும் என்று கூட!!!

ஆனால் வயதோ சிறியது எவற்றிலிருந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் சரியாக பின் எதையென்று அறிந்து அவ்பக்தனும் இங்கே தான் இருந்தான்....

நலமாகவே ஆனாலும் எவையென்று எதையென்று கூட பின் எதையென்று கூட பின் ஏதாவது ஆபத்தில் எதை என்று உணர இவந்தனை தள்ளி விடுவோம் என்று சனி தேவன் மனதில் நினைத்தான்.

ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் இவைதன் உணர உணர ஆனாலும் விடவில்லையா  எதையென்று குறிப்பிடாத அளவிற்கும் கூட ஆனாலும் பின் எதை எவற்றில் இருந்து கூட ஆனாலும் அர்த்தம் உண்டு.

ஈசனும் எவை என்று கூட அனுமான் வடிவில் வந்து எதை என்று பின் நேரே நின்றான்!!!! 

நின்று எதை என்று எவற்றில் இருந்து கூட ஆனாலும் சனி தேவனே என்னை பார் என்று!!!

ஆனாலும் பின் பார்த்தான் அனுமானை!!!! 

ஞாபகம் இருக்கின்றதா!!??? என்று!!!!!

இருக்கின்றது ஆனாலும் இதனைப் பற்றிக் கூட அதனால் விட்டு விடு!! சரியாகவே சென்று விட்டான் அதனால் இதை அன்றி கூட அதனால் பல வழிகளிலும் கூட கண்டங்களும் எதை என்று கூட கஷ்டங்களும் சந்திப்போர்க்கு நிச்சயம் ஈசனே எவை என்று கூட நிச்சயம் இவையெல்லாம் அலைந்தால் நிச்சயம் கண்டங்களும் போய்விடும் பல நோய்களும் எதை என்று அறியாமலே!!.........

ஆனாலும் ஓர் வேளை இரு வேளை வணங்கிக் கொண்டே வரவேண்டும் உண்மையான பக்திகளை செலுத்த வேண்டும்!!!! சொல்லிவிட்டேன்!!!!

இதனை அறிந்து பல பல வழிகளிலும் கூட இவ்வாறு எதனை எதனை என்று கூட இன்னும் பல ஞானியர்கள் எவை என்று கூட எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் யாங்கள் எடுத்துரைப்போம்!!!!!

நிச்சயம் இது பல வருடங்களுக்கு பயன்படும் என்பேன்!!!! வாக்குகள் நிச்சயம் எதை என்று கூட எவற்றின் மூலமாகவது நிச்சயம் சென்று கொண்டே இருக்கும்!!!

எதை என்று உணர்ந்து!!! உணர்ந்து !!பல மனிதர்கள் இவ் வாக்குகளை எல்லாம் சேகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! இவர்கள் எல்லாம் நிச்சயம் எதையென்று கூட சித்தர்கள் வழியில் வந்தவர்களே என்பதைக் கூட.... யாங்கள் தெரிவித்து விட்டோம்!!!! பல பல வழிகளிலும் கூட இன்னும் ஞானங்கள் பெறட்டும்!!!!

ஞானங்கள் பெற்றுக் கொண்டே தான் வருகின்றாய் ஆனால் பின் அவ் ஞானத்தை பின் தவறான வழியில் உபயோகிக்காதே!!! உபயோகிக்காதே!!!

நிச்சயம் சித்திகள் பல தோன்றும்!!! இவ்வாலயம் எதை என்று குறிப்பிட இரு வடிவில் கூட இன்னும் ஞானியர்கள் பின் இங்கு தங்கி தங்கி, தங்கி அதாவது உடம்பில்லை உயிர் அழகாகவே இருக்கின்றது!!!!

வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! இப்பொழுது கூட படிப்பதை(ஜீவநாடி வாசிப்பது) சரியாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நலமாகவே ஆசீர்வாதங்கள் பெற்று பெற்று பெற்று வாழ்ந்திடுங்கள்.!!!!

எதை என்று எவை என்று கூட இன்னும் நலமாகவே பிறர் நலனை காணுங்கள் வாயில்லா ஜீவராசிகளுக்கும் நிச்சயம் எவையென்று கூட பின் வருத்தத்தை கொடுக்காதீர்கள்!!!! அவ்வாறு வருத்தத்தை கொடுத்தால் அவன் நிச்சயம் எதை என்று அவ் ஜீவராசி எப்படி எல்லாம் கஷ்டங்கள் பட்டதோ நிச்சயம் அவ்வாறெல்லாம் பட வேண்டும் என்பதை கூட!!!!!

இதனால் எங்களுக்கு வழி விடுங்கள் வழி விடுங்கள் என்று இறைவனிடத்தில் சென்றாலும் நிச்சயம் அதாவது சத்தியமாக ஒன்றும் கிடைக்காது சொல்லிவிட்டேன்!!!

அதனால் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!! பிற உயிர்களை வாட்டுவது என்பதை கூட!!.......

நீ வாட்டினால் எவ்வாறு அதற்கு குடும்பம் இருக்கின்றதோ அவ்வாறே உன் குடும்பமும்!!!! எதை எதை என்று கூட அனுபவிக்க நேரிடும்!!!!

அதனால் கஷ்டங்கள் வருகின்றது எந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை (திரு) மணங்களாகவில்லை எவை என்று கூட வேலைகள் கிட்டவில்லை என்றெல்லாம் நிச்சயம் இறைவனிடத்தில் வாதாட தேவையில்லை!!! நீங்கள் எல்லாம் தகுதியற்ற மனிதர்கள்!!! தகுதியற்ற மனிதர்கள்!!!

அதனால் தகுதியற்ற மனிதனே!!!! மீண்டும் இறைவனிடத்தில் வந்து வம்புக்கிழுக்காதே!!!!!!

பின் அதற்கெல்லாம் தகப்பன் இறைவன்!!!! என்று தெரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு நன்றாகவே வாழ கற்றுக்கொண்டு எதை என்று கூட யாங்கள் செல்லும் பாதையில் வந்தால் சில கஷ்டங்களும் நிச்சயம் வரும்!!! ஆனாலும் எதை என்று எவற்றை என்று கூட அவையெல்லாம் சரியாக நிச்சயம் வந்தால் வரட்டும் என்று வந்தால் அனைத்தும் காண்பிப்போம் அனைத்தையும் காண்பிப்போம்!!!

இன்னும் சித்தர்கள் வாக்குகள் ரகசியங்களோடு சொல்லி இருப்பார்கள் பின் வாக்குகளும் வந்து கொண்டே இருக்கும்!!!

நலம்!! நலம்!! எம்முடைய ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ சித்தேஷ்வரர் மந்திர். 
கௌசல்யா நகர். 
ராம்வாடி. 
நாசிக் 
மகாராஷ்ட்ரா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!