​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 20 September 2022

சித்தன் அருள் - 1187 - அன்புடன் அகத்தியர் - சனீஸ்வரன் கோவில், சிங்கனாபூர்!






11/9/2022 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: சனி சிங்னாபூர், மகாராஷ்டிரா.

அண்ணாமலையானும் உண்ணாமலையும் உரையாடுகின்ற இடத்தை பணிந்து பணிந்து போற்றிகளை பாடி மனதில் எண்ணி துதித்து துதித்து வாக்குகளாக செப்புகின்றேன் இடைக்காடன்.

எவை என்றும் புரியாது புரியாது இன்னும் வாழ்க்கையின் தத்துவங்கள் மனிதனுக்கு!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை எடுத்துரைக்க எடுத்துரைக்க இன்னும் சில மனிதர்களுக்கு நிச்சயம் ஞானம் தோன்றும்!!!!

தோன்றிவிட்டு தோன்றிவிட்டு வாழ்க்கை இப்படித்தான் ஆகுமா என்ற நிலைமை!!!

ஆனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனிதன் நிச்சயம் நினைத்தால் கிரகங்கள் என்ன எவை விட்டுவிடும் என்பதற்கிணங்க விட்டு விடாது. இதைத்தான் நிச்சயம் மனிதனின் தன்மைகள் மாறும்.

அனைத்தும் செயல்கள் கிரகங்கள் இடத்தில். மனதில் நின்ற ஈசனை கூட நிச்சயம் கிரகங்கள் எதை என்று தாக்குமா!???

நிச்சயம் தாக்காத அளவிற்கும் கூட நிச்சயம் ஈசன் இடத்திலே!!!! கருணை

ஆனாலும் இதை நின்றுணர்ந்து நின்றுணர்ந்து நிச்சயம் விதி விலக்கம் ஆயினும் நிச்சயம் குருவுடன் இருந்தாலே நிச்சயம் கிரகங்களும் கூட அண்டாது!!!

இதை எப்படிப்பட்ட பின் எதை தோன்றின் பின் தோன்றுக என்பதை கூட பின் சரியாக அடையாளம் காட்டினால் போதும்!!!!

போதும் என்ற சொல்லுக்கு இடமில்லை ஆனால் பின் போதும் போதும் என்று இருந்தாலே ஆனாலும் கிரகங்கள் ஒன்றும் செய்யாது!!!

ஆனாலும் இதனினும் வேண்டும் வேண்டும் என்று இருந்தாலே அப்பொழுதுதான் கிரகங்களுக்கும் பின் எதையென்று வேலை.

ஆனாலும் இதற்கும் தகுந்தவாறு ஆனாலும் அனைத்திற்கும் காரணம் பின் ஈன்றெடுத்த ஈசன்!!!

எதையென்றும் உணர்ந்தும் தவித்தும் பின் வந்து வந்து நின்று அனைத்திற்கும் பின் கிரகங்களா?? இல்லை எதற்கும் ஆனால் பின் சனியவனே அனைத்திற்கும் காரணமாக திகழ்கின்றான்.

ஒருவன் உயர்வான இடத்திற்கு நிச்சயம் எதனை அறிந்து செயல்பட்டால் பின் சனீஸ்வரனால் தொல்லைகள் இருக்காது!!

ஆனாலும் இவந்தன் தன்மைகள் எப்படிப்பட்டவை எங்கெல்லாம் இவந்தன் இருக்கின்றான் என்பதை கூட.....

ஆனால் அங்கெல்லாம் தேடி தேடி அலைந்து நிச்சயம் வந்தாலே நிச்சயம் கடைசியில் பார்த்தால் வெற்றிகளை நிச்சயம் இவந்தன் குவித்திடுவான்.

ஆனால் இதற்கு சம்பந்தமான எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு கூட நிச்சயம் ஈசன் பின் அமைத்திருக்கின்றான் பல பல வழிகளிலும் கூட காடுகளையும் கடந்து கடந்து சென்று நிச்சயம் பின் தியானங்கள் செய்து பின் காடுகளிலே சில நாட்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயம் பின் சனியவன் அருளும் கிட்டும்.

அருளும் கிட்டி உயர்வான இடத்திற்குச் சென்று பல மனிதர்களுக்கும் உபதேசித்து பல வழிகளிலும் கூட பின் ஞானத்தை தந்து தந்து இன்னும் ஏராளமான எதை என்றும் தெரிவிக்கும் விஷயங்கள் கூட எங்கெங்கோ அதாவது சனியவன் எதை என்றும் கூட தாய் தந்தையரை விட்டிட்டு நீண்ட தூரம் கூடச் செல்லுதல் இவந்தனக்கு சமமாகும்.

இவ்வாறு ஆனாலும் செல்லுதல் ஆயினும் இவனுடைய வேலையை கடைசியில் பார்த்தால் உயர்ந்த இடத்தை பின் அனுபவிக்க இவந்தனே செய்வான்..

அனைவரையும் பிரிய வேண்டும் என்ற நிலைமை நிலைமை இருந்தாலும் நிச்சயமாய் ஆனாலும் பின் சனியின் அருள் பரிபூரணம் பரிபூரணம்!!!

இங்கும் எதை ஒளிந்துள்ளது இதை எவற்றில் இருந்தும் கூட சனியவன் அனைத்து கிரகங்களாகவே செயல்படுகின்றான் பின் சனியவன்.

ஆனால் ராகு கேது இவந்தன் தன்மைகளையும் அனைத்தும்  உணர்ந்து இங்கே செயல்பட்டு கொண்டிருக்கின்றான்.

அதாவது இவை எதை என்று கூட ஆனால் மக்களோ எதை பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆனால் நிச்சயம் யான் சொல்வேன் பின் தன்மைகள் மாறாது!!

சனியவனை ராகு என்றும் அழைப்பேன் கேது என்றும் யான் அழைப்பேன்!!!

ஆனாலும் அனைத்திற்கும் காரணம் பிறவி பிறவி இதை என்று அறிந்து பின் சனியினால் சிறிது எவை என்று உணர்த்த பின் அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் ஆனால் இதனையும் கூட தெரிந்திருக்கவில்லையே!!! என்பதற்கிணங்க நிச்சயம் சனியவன் பிள்ளைகள் கூட ராகு கேது என்பேன்.

ஆனாலும் பின் சனியவன் என்ன செய்கின்றானோ!!! அதைத்தான் ராகு கேதுவும் செய்வான்!!!

நிச்சயம் சொல்கின்றேன் அதனால் எதையென்றும் உணர்த்தும் அளவிற்க்கும் கூட.... இவை மூன்று எதை எவற்றை என்று கூட அதாவது கிரகங்கள் ஆயினும் இதை நிச்சயம் பின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இமயன் (கேதார்நாத்) எதையென்றும் குறிக்கின்ற அவ் மலையின் மீதே சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

இப்பொழுது கூட எதை எவற்றில் இருந்து கூட அத்தலம் கேதார நாதனே என்று!!!!

ஆனாலும் அங்கு தான் மறைமுக சூட்சுமம் உள்ளது.

ஆனாலும் திருத்தலத்தின் பின் எவை என்று கூட ஈசன் அதன் பின்னாலே தான் மறைமுகமாக மூன்று கிரகங்களின் தன்மை ஒளிந்து கொண்டிருக்கின்றது!!!!!

ஆனால் அங்கு சென்று விட்டு பாருங்கள் நிச்சயமாய் மாற்றங்கள் ஏற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் ஒரு முறை அல்ல!!! இருமுறை அல்ல!!! ஆனால் சென்று ஆனாலும் ஒருவனுக்கு என்ன நிலைமை வேண்டுமோ அங்கு சென்றால் அதாவது ஈசன் பின்னே பின் தியானங்கள் செய்தால் அனைத்தும் தெரிந்துவிடும்!!!!

இதனை யான் நிச்சயம் கண்கூடாகவே பார்த்திருக்கின்றேன். எதை எவற்றில் இருந்து கூட பல பல பெரிய மனிதர்களையும் இவ் கூட்டு கிரகங்கள் எதை என்று கூட தந்தையானவனுக்கு சமமான மகன்களும் பின் விளையாடுகின்றனர். இதுதான் உண்மை.

உண்மை என்பதை கூட மனிதர்களுக்கு இன்னும் தெரியாமலே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர் இதனால் தான் நிச்சயம் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து தெரிவிக்கும் அளவிற்கு கூட மனிதனுக்கு வரும் காலங்களில் புத்திகள் இல்லை.

புத்திகள் என்பதற்கு இணங்க இன்னும் ஏராளமான செய்திகளும் நிச்சயம் இதனை பின்பற்றி நல்லோர்கள் நிச்சயம் வாழ வேண்டும் என்பதற்கு இணங்க யானும் நிச்சயம் இதை தெரிவிக்கலாமா என்று கூட சித்தர்களிடம்.....

ஆனாலும் நிச்சயம் தெரிவிக்கலாம் நல்லோர்களை இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள எதை என்றும் தீர்வு காண நிச்சயம் எவை எதை என்று கூட  பின் நல்லோர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதைத்தான் யான் தெரிவித்து இருக்கின்றேன்.

அதனால் நிச்சயம் ராகு வேறல்ல!! கேது வேறல்ல!!= எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு கூட ஆனால் சனியும் வேறல்ல!!!!

அனைவரும்  மும் மூர்த்திகளே என்றே யான் சொல்வேன்... இவ் மும்மூர்த்திகளின் அருள் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றியும் பெற முடியும் இதனை என்பதை சரியாக தெரிவித்து தெரிவித்து தெரிவித்து இதனால் நிச்சயம் இவ் மூன்று கிரகங்களின் அருள் உள்ளோர்க்கு நிச்சயமாய் உலகத்தில் வெறுப்பு தான்...ஏற்படும் என்பேன் வெறுப்புத்தான் ஏற்படும் என்பேன்.

ஏனென்றால் இவ் உலகம் மாயை என்பதை சரியாக புரிந்துவிடும்.

இறைவன் நாட்டத்தை பிடித்துக் கொள்வார்கள் மீண்டும் மீண்டும் பிறக்கத் தேவையில்லை இவர்கள் மூவரின்(சனி ராகு கேது) அருள்கள் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் எல்லையில்லா வெற்றிகளை குவித்து அனைத்தும் சாதித்து எதையென்று கூற இப்பிறப்பே கடைபிறப்பாக போய்விடும்.. 

இவற்றை என்று கூட ஆனாலும் இதற்கு தன்மைகளும் உணர்வது உண்டோ உண்டோ ஆனாலும் இவை தன் உணர உணர  இப் முப்பெரும் தேவர்களுக்கும் நிச்சயமாய் பரிகாரங்கள் இல்லை.

ஆனாலும் எவற்றில் இருந்து கூட பின் சனியவனுக்கு இவ்வாறு செய்தால் நலமாகும் ராகுவிற்கு இவ்வாறு செய்தால் நலமாகும் கேதுவுக்கு இவ்வாறு செய்தால் நலமாகும் என்பதெல்லாம் பொய்த்து போகும்.

எதையென்று உணர.... பிரம்மாவிற்கே!!! எதை என்று அறிய பரிகாரமா??? எவை என்று கூட விஷ்ணுவிற்கே!!! எவை என்று கூட பரிகாரமா??
ஈசனுக்கே!! எதை என்று உணர பரிகாரமா???

ஆனால் இவற்றின் தன்மைகளை வரும் காலங்களில் நிச்சயமாய் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் இவற்றின் தன்மையையும் கூட யான்ஏராளமானதையும் கூட கட்டுப்படுத்தினேன்.

ஆனாலும் இவை எதை என்று உணர்ந்த அளவிற்கும் கூட யான் அண்ணாமலையில் கிரகங்களை கட்டுப்படுத்தும் பொழுது ஆனாலும் உணர்ந்து கொண்டேன்!!!

நிச்சயம் பிரம்மா விஷ்ணு சிவன் ஆனாலும் எவை என்று கூட இக்கிரகங்களாக வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூட!!!!

அதனால் இவ் விஷயத்தை அதாவது ரகசியத்தை சொல்லி விட்டேன்!!!!

சரியாக பயன்படுத்திக் கொண்டால் நன்று!! நன்று!!

அதனால் நிச்சயம் சொல்கின்றேன் இவற்றில் இருந்தும் பின் இப் முப்பெரும் தேவர்களின் பின் எதை என்று கூட சரியாக உணர்ந்து திருத்தலத்தை அடைந்தாலே போதுமானது நிச்சயம் மறைந்துவிடும் இவற்றின் தன்மைகளும் பின் பஞ்சபூதங்களின் ஸ்தலமான பின் எவை எவற்றில் இருந்து கூட இன்றும் கூட செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது ஈசனின் செயல்பாடுகள்!!!

முதலில் அங்கு சென்று வர வேண்டும் அதாவது எப்படி சென்று எதை எவற்றில் இருந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து நிச்சயம் பௌர்ணமி அல்லது எவை எதை என்று கூட அமாவாசை இவற்றின் தன்மைகள் கூட அல்லது அஷ்டமி எவை எவை என்று கூட பின் இதன் தன்மைகளை கூட ஒரே நாளில் சுற்றி வந்தால் நிச்சயம் சில வினைகள் அகன்று போகும் சில வினைகள் அகன்று அகன்று மீண்டும் எதனை என்று உணர்த்துவதற்கும் கூட இன்னும் ஈசனின் திருத்தலங்களான முக்கியமானதை எதை என்றும் உணர்த்தும் அளவிற்கு ஒவ்வொரு சூட்சம ரகசியங்களையும் அதாவது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களிலும் அடங்கியுள்ளது.

இதனை சுற்றிவர வாய்ப்புக்கள் நிச்சயம் இப் முப்பெரும் தேவர்களும்அதாவது சனி ராகு கேது கொடுப்பார்கள் இதனை அறிந்து அறிந்து செயல்பட்டாலும் மனிதனுக்கு புத்திகள் எவற்றில் இருந்து கூட பின் சனியவனுக்கு எதை என்று உணராமல் ஆனாலும் தர்மங்கள் செய்ய வேண்டும் தர்மம் என்பதை கூட எப்படி செய்ய வேண்டும் என்றால் தன்னிடம் இருக்கும் பொருளை எதை என்று உணராமலே திடீர் திடீரென்று எவற்றின் தன்மைகளை மனதில் நினைக்காதவாறு திடீர் திடீரென்று கொடுத்தால் அது தர்மம்!!

சனியவனுக்கு இதுதான் பிடிக்கும்!!!

அவை விட்டுவிட்டு சிறிதளவு எதை என்று கூட கொடுக்கவில்லையே இவ்வளவு கொடுக்கலாம் அவ்வளவு கொடுக்கலாம் என்றால் அங்கே சனியவன் உன்னை சரியாகப் பிடித்து விடுவான் சொல்லிவிட்டேன்.

இதனால் நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை ஒவ்வொரு சூட்சமங்களும் இன்னும் மிகுந்த மிகுந்த காணப்படுகின்றது.

இதனை நன்கு உணர்ந்தாலே இன்னும் மாற்றங்கள் மனிதர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.

எதை என்று உணர்த்துவதற்கு கூட ராகு கேதுவின் தன்மைகளும் கூறுகின்றேன்....

எதற்கு எவற்றின் தன்மைகளை உணர்த்துவதற்கு உணர்ந்து ஆனாலும் ராகுவானவன் சில எவை என்று கூட ஆனாலும் சில வழிகளிலும் கூட இவந்தனை எதை என்றும் உணராமல் சோதிக்கலாம் என்று சோதிப்பான்.

ஆனாலும் அவ் சமயத்தில் நிச்சயமாய் இறைவனைப் பிடித்துக் கொண்டால் பல பல வழிகளிலும் கூட எதை என்று அறியாமலே ஆனால் ராகு யார்??? என்பதைக் கூட யான் நிச்சியமாய் எதை அறிந்து சொல்லிவிடுகின்றேன்.

ஆனாலும் முப்பெரும் தேவர்களையும் கூட ரகசியங்களை கூட எடுத்துரைக்கின்றேன் எதை என்று அறிந்து அறிந்து!!!

இதன் தன்மைகளையும் உணர்ந்து வைக்க இன்னும் ஏராளமான செய்திகள் உண்மைகள் வெளியே வரும் என்பதற்கிணங்க மாற்றங்கள் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

இருக்கும் இன்னும் வரும் காலங்களில் ராகுவானவன் தன்மைகளும் கூட பொறுத்து வைத்தாலும் இல்லை என்பது சூட்சமம் என்பதை கூட மறைமுகமாக உரைக்கப்படுவதை எடுத்துரைத்து விடலாம்.

ராகு எவ்வாறு எவ்வாறு மேன்மை நிலைகளை பெற்று விடலாம் என்பதையும் கூட நிச்சயம் கேதுவானவன் தன்மையை அறிந்து பின் ராகுவானவன் கொடுப்பான்!!!!

அதனால் கேதுவானவனுக்கு பல திருத்தலங்களையும் அலைந்து திரிந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமான வழிகள்.

இதனை ஆராய்ந்து ராகுவானவன் செயல்பட்டு விடுவான்!!!

 இன்னும் ஏனைய கிரகங்களை பற்றி எடுத்துரைக்கின்றேன் பொறுத்திருக!!!!

எதை பொறுத்து பொறுத்து பார்க்க எதனின் தன்மைகளையும் உணராது ஆனாலும் இவற்றின் தன்மைகளும் எதை என்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட ஆனாலும் கங்கையினை சரியாகவே எதை என்றும் அணிவித்து பின் எதையன்றி கூட முடி மேலே..... 

ஆனாலும் இவற்றின் தன்மைகளை கூட சனியவன் எதை என்று குறிக்கும் பொழுது கூட இன்னும் பின் காலின் பின் எவை என்று கூட எதனை என்று கூட கட்டைவிரலை தான் யான் என்பேன்... ஈசனின் கால் கட்டைவிரலை தான் யான் சனி என்பேன்!!!

ஆனாலும் இதையன்றி எவற்றின் தன்மைகளைக் கூட அப்பொழுது எங்கிருந்து வருகின்றது என்பதை பார்த்துக் கொண்டால் நன்று.

ஆனாலும் இவற்றின் எதை என்று சமமாக பாவிப்பவர்களுக்கும் உண்மைகள் இல்லை.. எதை என்றும் உண்மைகளை நிரூபிக்கும் அளவிற்கு கூட உண்மைகள் இருக்கின்றதா என்பதை கூட கிரகங்களைப் பற்றி இன்னும் யாரும் ஆனாலும் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிகள் பல பல!!!

ஞானிகள் எதை என்றும் இவற்றின் தன்மைகளை கூட ஆராய்ச்சிகள் பல யுகங்களாக.

ஆனாலும்  தன்மைகளை நிச்சயம் புரிந்து கொள்ளவே முடியவில்லை அதனால் நிச்சயம் கிரகங்களின் பதிவுகள் எவராலும் வரும் காலங்களில் கூட நிச்சயம் எதையென்று கூட தேர்ந்தெடுத்து பின் எவை என்று கூட உணர முடியாது நிச்சயம்.

அதனால்தான் சித்தர்கள் நாங்கள் மனிதர்களுக்கு நல்வழி காட்டியாகவே கலியுகத்தில் சொல்லித் தருகின்றோம் நிச்சயம் இதை நல்லோர்கள் பெற்று நல்விதமாகவே வாழ்க்கையையும் தொடர்வார்கள்!!

இது உண்மைகள் ஏனென்றால் மனித குலம் அழியும் குலமாக மாறிவிட்டது வரும் காலங்களில் இதனால் நிச்சயம் நல்லோர்கள் எங்களை எதை என்று கூட பின் வருபவர்கள் நிச்சயம் வாழ வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு சமயத்திலும் கூட எங்கெல்லாம் எதனை என்று கூட பட்டு தெரிந்திருக்க வேண்டும் என்பதை கூட நினைத்து நினைத்து சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றேன்  பிரம்மாவின் துணையோடும்!! ஈசனின் துணையோடும்!! விஷ்ணுவின் துணையோடும்!!!

எதை, எதை எவற்றின் தன்மைகளையும் இன்னும் நீண்ட நீண்ட காலங்கள் சென்றாயினும் கடைசியில் பார்த்தால் சக்தி ஒரே சக்தி என்று கூட யான் நிரூபிக்கும் எதை என்று உணர்த்தும் இதை சித்தர்கள் நிச்சயம் அனைத்தும் செப்பி விட்டு ஒருவனே(ஏகன்) என்ற நிலைமைக்கு நிச்சயம் பின் சொல்லி விடுவார்கள்!!!

நீங்கள் எதை என்று கூட அனுக்கிரகமாக ஏற்றுக் கொள்ளலாம். இதை அறிந்து!!!

ஆனால் ஒன்றை தெரிவிக்கின்றேன் இதை அறிந்து இங்கு ஓர் அந்தணன் இருந்தான் ஆனாலும் குடும்பங்கள் நடத்தியே கஷ்டங்கள் குடும்பம் நடத்துவதற்கே வழிகள் இல்லை...ஆனாலும் அவர்களுக்கு எதை எவை என்று ஆனாலும் அவ் அந்தணனுக்கு கூட பின் 10 பிள்ளைகள்!! அதாவது பத்தும் பெண் குழந்தைகளே!!!

ஆனாலும் கரை சேர்க்க முடியவில்லை ஆனாலும் எப்படி எதை ஆனாலும் அவன் ஈசன் மீதே பற்றுக்கள் கொண்டவன்.

ஆனாலும் ஈசனை நினைத்து நினைத்து உருகி கொண்டு இருந்தான். ஆனாலும் பத்து பிள்ளைகளும் எவற்றை எதிலிருந்து கூட ஆனாலும் மனைவியும் எதை என்று அறியாமலே பிள்ளைகளை சுமந்து எதை என்று அறியாமலே எப்படி கரை சேர்ப்போம்????

நீயும் ஈசனே !!ஈசனே!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்!!!

ஈசனும் ஒன்றும் செய்யவில்லை என்று எண்ணி இதனால் மனம் உடைந்து எதனை என்று அறியாது.... ஆனால் நிச்சயம் இங்கே ஒரு மரம் அதாவது எதை என்று கூட இயற்கை சூழலில் அதனால் இங்கே வந்து அமர்ந்து விட்டான்.

யோசித்தான்!!! ஈசனை நம்பியும் எவ்வாறு என்பதைக் கூட இன்னும் ஆனால் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் ஆனால் இன்னும் பத்து பிள்ளைகளை எவை எப்படித்தான் கரை சேர்க்கப் போகின்றேன் ????? என்று மனமடைந்து மனமடைந்து மரத்தடியில் பின் ஈசனே!!! ஈசனே!! என்றெல்லாம்
எவை என்று கூறாத படிக்கு!!!

ஆனாலும் இதை அறிந்து அறிந்து எவை என்று கூட பின் பல மாதங்களாக இப்படியே சென்று கொண்டிருந்தது ஆனாலும் இவந்தன் பின்.... ஊன் உணவு எதை என்று கூட உணவுகளும் சரியாக இல்லை பின் உண்ண உணவுகளும் சரியாக இல்லை இதனால் எப்படி???

ஆனாலும் மகள்களைப் பற்றியே!! சிந்தனை!!! எப்படி தான் கரை சேர்ப்பது??? எப்படி தான் கரை சேர்ப்பது?? என்று கூட இவ் மரத்தினடியிலே வந்து நிச்சயமாய் யோசித்துக் கொண்டிருக்கையில்.....

எதை எவற்றில் இருந்து கூட திடீரென்று பின் எவையென்று தன்மைகளை உணர்ந்து உணர்ந்து..... ஆனாலும் நடு இரவில் எதை என்று அறியாமலே ஆனாலும் அவந்தன் வீட்டில் எதை என்று கூட ஆனாலும் அதிகாலையிலே நிச்சயமாய் எதை என்று கூட.....

அப் பெண் பிள்ளைகளுக்கு சந்தோஷம் !!!சந்தோஷம்!!! பின் ஆபரணங்கள் தங்க நகைகள் எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட வைரமும் !!முத்தும் பவளமும்!!! எண்ணற்ற வழிகளில் இருந்தது பின் பிரமிக்க தக்கவை என்பதை கூட நிச்சயம் பின் ஆனால் 10 பெண் பிள்ளைகளும் எதை என்று அறியாமலே குதித்தனர் .

எவ்வாறு என்பதையும் கூட வந்தது தெரியாது... ஆனால் உடனடியாக பின் எவை என்று கூட பின் தந்தையை உணர்த்த எதை என்று கூட அங்கு படுத்து உறங்கி இருக்கின்றான் அழைத்து வாருங்கள் என்று கூட.....

ஆனாலும் ஒரு பிள்ளையும் சென்று எதை என்று அறியாமலே பின் செய்தியை குறிப்பிட்டாள்!!! 

இதனால் பின் அவ் அந்தணனும் ஈசனே ஈசனே ஈசனே என்று இங்கிருந்தே சந்தோசம் அடைந்து பின் இல்லத்திற்கு சென்றான்.

இதனால் ஓர் இரவிலேஎதை என்று அறியாது பல கோடிகளுக்கு பின் சமமாக ஆகிவிட்டான் இதனால் மகிழ்ச்சி பொங்கியது...

எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட இன்னும் எதை என்று அறியாமலே ஆனாலும் அனைத்து பின் பெண் குழந்தைகளுக்கும் நல்படியாக  திருமணத்தையும் அதாவது செய்து விட்டான் நல்முறையாகவே உயர்ந்த இடத்தில் கூட பல பல இளவரசர்களையும் கூட நன்றாகவே பின் ஆனாலும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் திருமணமும் ஆயிற்று இறைவன் அருளோடு இன்னும் ஏகப்பட்ட புண்ணியங்களும் அவ் அந்தணன் பல மனிதர்களுக்கு செய்ய பின் முன்வந்தான்.

இதனால் எப்படி ஆனாலும் ஆயிற்று என்பதை கூட நிச்சயம் எதை என்று அறிவித்து அறிவித்து ஆனாலும் வந்தது யார் என்றால் நிச்சயம் மறைமுகமாக சனியவனே!!!!

இதையன்றி கூற அதனால்தான் எதை என்று உணராமலே இங்கு நிச்சயம் பின் நல்வழியில் கூட நிச்சயம் இறைவனை நினைத்து வாழ்பவர்களுக்கு தானாகவே மனித ரூபத்தில் சனியவன் அதாவது எதை என்றும் கூட நிச்சயமாய் மனம் மகிழ்ந்து தந்து விடுவான் சொல்லிவிட்டேன்.

இதனை அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் எதை என்று அறிய ஆனாலும் திடீரென்று ஒருவனுக்கு சந்தேகம்!!!!

இப்படி இருந்தானே!!!

எப்படி ??  ஆயிற்றான்?? என்பதைக் கூட ஆனாலும் நம் தனும் அப்படி ஆக வேண்டும் என்று எண்ணி ஆனாலும் எதை நிமித்தம் காட்டி காட்டி ஆனாலும் இவந்தன் அனைத்து வேலைகளும் செய்து கொண்டிருந்தான். தகாத வேலைகளையும் கூட செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் இவந்தன் உண்மை நிலைகளை புரிந்து புரிந்து புரிந்து எப்படி எல்லாம் வாழ்ந்தான் எங்கெல்லாம் சென்றான் என்று கூட..... தெரிந்து கொண்டு அதே  மரத்தடியில் அமர்ந்தான்.

ஆனாலும் இதன் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனால் கொடுப்பான் கொடுப்பான் என்றெல்லாம் இருந்தது எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட ஆனாலும் பின் எதை என்று ஆனாலும் சில மாதங்கள் ஆயிற்று!!!

ஆனாலும் இவந்தனுக்கு பணத்தின் மீது குறி!!! இறைவன் மீது இல்லை!!!
அதாவது பக்தியும் இல்லை!!!

ஆனாலும் ஓர் இரவில் எதனை என்று கூட தண்ணீர் வந்து பின் அனைத்தும் சென்று விட்டது.

ஆனால் அதிகாலையில் செய்திகளும் வந்தது பின் எதை என்று உணர அனைத்தும் சொந்த பந்தங்களும் எதை என்று கூட வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சென்று விட்டன. 

ஆனால் பின் கடைசியாக நின்றான் எதை என்று அறியாமலே இதனால் நிச்சயம் அவந்தனுக்கு பின் மறுநாள் சனி தேவனும் அவனிடத்தில் வந்து பின் எதை என்று நீ நல்மனதாய் இறைவனை நினைத்து இருந்தால் அனைத்தும் கொடுத்திருப்பேன் உந்தனுக்கு!!!

ஆனால் நீயோ!!!! எதை எவற்றில் இருந்து கூட மற்றோரை பார்த்து எதை என்று அப்படி ஆக வேண்டும் என்று நீ நினைத்தாயே அதனால்தான் அனைத்தையும் யான் எடுத்துக் கொண்டேன்!!!!

அதாவது எதை என்று கூட அவ்மனிதனும் பின் அழுதான் புலம்பினான் இவ்வாறு என்பதெல்லாம்.

ஆனால் சனியவனும் நிச்சயம் எதையென்று அறிய நிச்சயம் உந்தனுக்கு மறுபிறப்பும் உண்டு பின் உலகில் எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட இப்பொழுது உன் சொந்த பந்தங்கள் அனைவரிடமும் வாழ்வாய் என்பதற்கிணங்க நிச்சயம் உந்தனுக்கு பிறவி கொடுப்பேன்.

எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட. என்று கூட இதனால் நிச்சயம் இப்பிறப்பும் அவந்தனுக்கு இருக்கின்றது சொந்த பந்தங்களோடு ஓர் உயரிய ஸ்தானத்தில் வகித்துக்கொண்டு தான் இருக்கின்றான்..   அதை. வரும் காலங்களில் சொல்கின்றேன் எதை எவற்றில் இருந்து கூட

அதனால் ஒன்றை நிச்சயம் தெரிவித்து விடுகின்றேன்

சனியவனுக்கும் பிறவி எதை என்று கூட கொடுக்கும் திறன் உள்ளது!!!

எதை என்று கூட யான் சொல்லிவிட்டேன் ஈசனின் எத்தனை எதை என்று கூட இதனை இன்னும் இன்னும் ஞானங்கள் பெற்று பெற்று பக்கத்தில் எதை என்று உணரும் அளவிற்கும் கூட இன்னும் ஏராளம்!!!! 

ஆனாலும் இவை தன் உணர உணர இவை போன்றே ஆனாலும் பின் பல தூரங்கள் கடந்து அதாவது  எவையென்று கூட குமரி குமரியில்(கன்னியாகுமரி) இருந்து காசி செல்லுதல் எதை என்று அறியாமலே எவற்றின் தன்மைகளை புரியாமலே பின் அவந்தனும் ஒரு பக்தன் எவை என்று கூட....

ஆனாலும் அவந்தன் நிச்சயம் பின் நடந்தான் நடந்தான் பின் காசிதனை வந்தடைய!!!!!

ஆனாலும் அவந்தனுக்கு வயதோ எவை நின்று நின்று பின் கடந்து போயிற்று!!!

ஆனாலும் எதை எவற்றின் தன்மைகளையும் உணர்ந்து ஆனாலும் கடைசியில் இங்கே(சனி சிங்னாபூர்) வந்து விட்டான்..

ஆனாலும் எப்படியாவது பின் தூரங்கள் எப்படியாவது ஈசனை காண வேண்டும் என்று எண்ணி!!!!

ஆனாலும் இதை நன்கு அறிந்து கொண்டான் எவற்றிலிருந்து உண்மைகளை புரிந்து புரிந்து ஆனாலும் பின் சனியவன் ஆனாலும் மறைமுகமாகவே எண்ணி எண்ணி ஆனாலும் இங்கே அமர்ந்திருந்தான்.

ஆனால் பின் அவனால் போகவும் முடியவில்லை பின் ஈசனை.........

ஆனாலும் அவன் நினைப்பு நிச்சயம் அங்கிருந்து வந்தோமே ஈசனை காண!!!! ஆனால் எவை என்று தெரியாமலே அதாவது காசிக்கு செல்லாமலே நம் தன் உயிரை விட்டு விடுவோம் தெரிந்து விட்டது நன்றாக மனதில் நினைத்துக் கொண்டு!!!!ஆனாலும் நிச்சயம் எதை என்று உணராமலே பின் ஈசனே!!! இங்கு காட்சி அளித்தான் அவந்தனக்கும்!!!

ஆனாலும் எதை நிமித்தம் காட்டி ஆனால் ஈசனாக வந்தவன் சனியவனே என்பேன் யான்!!!!!!

ஆனாலும் பின் அவந்தனுக்கும் நிச்சயம் எதை என்று அறிய பின் பிறவிகள் உண்டு!!!!!
என்பதற்கு இணங்க பின் ஈசனும்........

இப்பொழுது கூட அவந்தன் கும்பகோணத்தில் அதாவது நல்விதமாக திருத்தலத்தில் அவந்தனும் உயர்ந்த ஸ்தானத்தை வகித்துக் கொண்டிருக்கின்றான் இப்பிறவியில் கூட..... இதுவே அவந்தனுக்கு கடைப்பிறப்பாகும்!!!!

இன்னும் ஏராளமான பின் உண்டு உண்டு வாக்குகளாக ஒவ்வொரு சூட்சமத்தையும் தெரிவிக்கப்பட்டு தெரிவித்து தெரிவித்து பின் இறைவன் எப்படிப்பட்டவன் என்பதை கூட தெரிவித்துக் காட்டுவோம் சித்தர்கள்.

யாங்கள் நிச்சயம் விடமாட்டோம் கலியுகத்தில் எதனை என்று கூட அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் காலமா???

பின் எதை என்று உணர்ந்து நல்லதற்கும் காலங்கள் உண்டு!!!!!

பின் சில பாதி எவை என்று கூட நல்லோர் தீயோர் ஆனாலும் நிச்சயம் அனைவரையும் ஒன்றாக்கி நிச்சயம் மேல் நோக்கி நகர்த்தல் செய்வோம் யாங்கள்!!!!

இதை உண்மை நிலை ஆனாலும் பக்தி பக்தி என்று கூட பின் பொய் சொல்லி பொய் சொல்லி பின் தர்மத்தையே கெடுத்து விட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் என்னதான் நடக்க போகின்றது??? என்பதை பார்த்தால் நிச்சயம் அவந்தன் அறியாது!!!! யாங்கள் தான் அறிவோம்!!!

அதனால் உண்மையை பேசுங்கள் சொல்கின்றேன் உண்மையை தீர விசாரிக்க மற்றவரிடத்தில் சொன்னாலும் அதுவும் கர்மா தான்....

நிச்சயம் கர்மங்கள் இதனால் யான் இறைவனுக்காக இவ்வளவு எதை என்று கூட பின் நல்லோர்களுக்கெல்லாம் எடுத்து கூறினேனே என்று கூட!!!!

ஆனால் நீ பொய்யான செய்திகளை எடுத்துக் கூறினாய் தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு கூட பொய்யான விஷயங்களை கூட அதாவது இறைவன் இப்படி இருக்கின்றான் என்று கூட எதை என்று நிமித்தம் காட்டி பொய்யான செய்திகளை பரப்புவனுக்கும் நிச்சயம் தண்டனைகள் உண்டு கஷ்டங்கள் தான் நிச்சயம் யாங்கள் கொடுப்போம்!!!
நிச்சயம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதனால் உண்மையை பேசுங்கள் தர்மத்தின் வழியே வாருங்கள்

உன் மனதிற்கே அதாவது உன் மனசாட்சிக்கே சரியாக தெரிந்துவிடும் உண்மை நிலை எது ? பொய் நிலைமை எது? என்று!!!!

ஆனாலும் இதனை எல்லாம் சமமாக பாவித்து கொண்டாலே நிச்சயம் கிரகங்களும் உதவிகள் செய்யும் மனிதனுக்கு நிச்சயம் நிச்சயம்!!!

ஆனால் இதையன்றி அறிவதற்கு ஆனாலும் இவற்றின் தன்மைகளும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இங்கு நீர் பின் பெருக்கெடுத்து ஓடியது!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் மறைமுகமாக நீரில் பின் ஒருவன் அதாவது அந்தணன் பின் நீராடும் பொழுது முத்துக்கள்!!!

பின் வைரங்கள்!!! பின் எதை என்றும் கூட பின் தங்கமாகவே!!! பின் ஒவ்வொரு நாளும் எடுத்து கொண்டே இருந்தான்!!!

ஆனாலும் அவந்தனுக்கும் ஆச்சரியம்!!!!!!

எங்கிருந்து தான் வருகின்றது இவையெல்லாம்!!!! என்று!!!!

ஆனாலும் புரியவில்லை புரியவில்லை ஆனால் எங்கோ சூட்சுமம் ஒளிந்திருக்கின்றது என்பதை கூட!!!....

ஆனாலும் பின் கடைசியில் பார்த்தால் நிச்சயம் எதை என்று கூட ராகு கேது பின் சனி இவை முக்கிரகங்களும் கூட எதனை நிமித்தம் காட்டி ஓர் கல்லாக உருவாயிற்று!!!!

இதனை சரியாகப் பயன்படுத்தி இங்கிருந்துதான் வருகின்றது என்று நினைத்து ஆனாலும் இவற்றின் தன்மைகளை புரிந்து புரிந்து எதன் தன்மைகளை வளர்ந்து வளர்ந்து நிச்சயம் அதனை எடுத்து மக்களுக்கும் அனைவருக்கும் பயன்பெற வேண்டும் என்று எண்ணி இங்கு சரியாகவே அமைத்து விட்டான்!!!!

இதுதான் நிச்சயம் எதை என்று கூட இப்பொழுது கூட நிச்சயம் எவை எதை என்று கூட நிச்சயம் ராகு கேது சனி இவர்கள் அருள்கள் இருந்தாலே நிச்சயமாய் இங்கே அழைத்து வந்து இன்னும் மேன்மைகள்.

அதாவது அனைத்தும் கொடுக்கும் பக்திக்கு மேல் நோக்கி அழைத்துப் போகும்!!

எதை என்று உணராமலே இன்னும் தான் நினைத்தது அதாவது பின் நல்லதை செய்ய தூண்டும்... எவை என்று கூட!!!!

அதனால்தான் இதனை யான் சொல்லிவிட்டேன் இனியும் சொல்வேன் முப்பெரும் தேவர்கள் என்று கூட!!!!!

இவர்கள் அருள்கள் இல்லாமல் நிச்சயம் எதை என்று அறியாமலே மற்ற கிரகங்களும் நிச்சயம் வேலை செய்யாது என்பேன்!!!!

எதையென்று அறிந்து அறிந்து இட்ட கட்டளைகள் அதுபோல!!!!

அதனால் இன்னும் ஏனைய கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றேன்!!!

ஆனாலும் இவையன்றி கூட இன்னும் ஏராளமான செய்திகள்!!!!

அரிச்சந்திரன் உண்மையை பேசுபவன்!!! ஆனாலும் இதை அறிந்து எதனை அறிந்தும் கூட இன்னும் சோதித்தான் சனியவன்!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளைப் புரிந்து புரிந்து ஆனாலும் அனைத்து பின் தெய்வங்களையும் கூட காண ஆசீர்வதித்தான் உதவியும் செய்தான் சனியவன்!!!!

அதனால் பின் அனைத்தும் அதாவது உலகத்தை ஆளக்கூடியவனுக்காக எதை எவை என்று கூட எப்படி ஆக்க வேண்டும் என்பதை கூட சனி ஒருவனுக்கே தகுதி!!!!!அனைத்து தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத்தர ஆனாலும் பல கஷ்டங்களை பட வேண்டும் ஆனாலும் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டியது தான் நிச்சயம் சனியவன் அப்பொழுதுதான் நிச்சயம் ஞானங்கள் தோன்றும்!!!!

ஞானங்கள் தோன்றி!! தோன்றி!! இறைவனையும் காணலாம்!!!!

இதை பல வாக்குகளிலும் கூட சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள் ஆனால் மனித ஜென்மங்களே எதை எவை என்று கூட பொய்யானவர்களை வரும் காலங்களில் பின்பற்றுவார்கள். உண்மையானவர்களை நிச்சயம் பின்பற்ற மாட்டார்கள்.

ஆனால் நிச்சயம் உண்மையானவர்கள் எங்கள் வழிகளில் நடப்பவர்கள் நிச்சயம் பின்பற்றி பின்பற்றி நலம் தான் பின் காண்பார்கள்!!!!

இதனையும் நன்கு உணர்ந்து உணர்ந்து இதனால் பின் சனியவன்(ஜாதகத்தில்) வந்து விட்டானே!!!!! பரிகாரங்கள் செய்வோம் என்று அலைந்தாலும் நிச்சயம் மீண்டும் மீண்டும் எதை என்று உணர்ந்து உணர்ந்து செய்தாலே கஷ்டங்கள் தான் தோன்றிக்கொண்டே இருக்கும்.

அதனால் இறைவனே சரணாகதி அனைத்தும் நீயே எப்படியாவது செய் என்று விட்டு விட்டால் சனியவன் மகிழ்ந்து விடுவான் அனைத்தும் செய்து விடுவான் இதுதான் உண்மை நிலை!!!!

இன்னும் எதை எவற்றின் தன்மைகளில் இருந்தும் கூட கிரகங்கள் எங்கெங்கு அமர்ந்துள்ளது என்பதை கூட நிச்சயம் தன்மைகளை எடுத்துரைப்போம்

நிச்சயம் அகத்தியன் எதை என்று உணராமலே அளவிற்கும் கூட இன்னும் பின் அறிவியல் ரீதியாகவே நிச்சயம் எடுத்துரைப்பான் வரும் வரும் காலங்களில் வாக்குகளை!!!!!

நிச்சயம் அகத்தியன்!!!! எதை என்று கூட பின் எவற்றின் தன்மைகளை கூட பின் உலகத்தை திருத்த பார்க்கவே!!

நிச்சயம் திருத்துவான் அகத்தியன் ஒருவனே!!!!

எதையென்று உணர்த்தும் அளவிற்கு கூட இன்னும் போகப் போக தெரியும் காட்சிகள் இன்னும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே தவித்துக் கொண்டே இருக்கின்றான் அகத்தியன்!!!!

எதனை என்று நிமித்தம் காட்டி தர்மத்தை சரியாக கடைப்பிடியுங்கள் நிச்சயம் புண்ணியம் சேர்த்துக் கொள்வீர்கள்!!!

ஆனாலும் நளனும் (நளராஜா) எதை அறிந்து அறிந்து அறிந்து ஆனாலும் பின் எங்கு சென்றால் வழி கிடைக்கும் என்று ஆனாலும் இவந்தனும் எதை ஒரு எடுத்துக்காட்டாக ஒருவனை எடுத்துரைக்க வேண்டும் என்பதை கூட சனியின் பின் மனது விருப்பம்.

ஆனாலும் எப்படி எதை என்று கூற ஆனாலும் சரியாக பயன்படுத்தி விட்டான் ஒரு புலவன் நளனிடத்தில் சென்று இவ்வாறு அங்கே தங்கி வந்தால் நலன்கள் அனைத்தும் கிட்டும் என்பதை கூட விதி!!!

ஆனால் அங்கேயே தங்கி விடு என்று கூட!!!!

இதனால் பின் ஒரு மாதம் இல்லை!! இரு மாதம் இல்லை!!! பல மாதங்களாக அதாவது பல வருடங்களாக நிச்சயம் நள்ளாற்றிலே (திருநள்ளாறு) தங்கினான் நளன் .

இதனால் எதை எவற்றில் இருந்து கூட பல தெய்வங்களின் கூட ஆசிகள் பின் பெற்றான்.... எதை என்று இதனால் நிம்மதியாக போதும் என்ற நிலைமைக்கு!!!!!

ஆனால் சனியவன் விட்டு விடுவானா??!!! என்ன!!!!!

நளனையும் கூட எதனை என்று அறிந்து அறிந்து நிச்சயம் யான் உன்னை இப்பிறப்பிலே செய்து விட்டேன்!!! ஆனால் மறுபிறப்பு உண்டு என்பதை கூட நீ உயர்ந்த ஸ்தானத்தில் வகிப்பாய் என்று கூட யாரும் உன்னை அசைக்க முடியாத அளவிற்கு நீ திகழ்வாய் என்பதை கூட!!!!

ஆனால் இப்பிறப்பிலும் அவந்தன் பிறந்துள்ளான்... என்பதுதான் சூட்சுமம்!!!!

ஆனால்  பின் எதை எவற்றில் இருந்து தன்மைகளை கூட வரும் காலங்களில் அதை யார் என்று கூட நிச்சயம் எடுத்துரைப்பேன் எவை என்று கூட!!!!!!

அதுவும் கூட பிரம்மாவிடம் கேட்டு தான் எடுத்துரைப்பேன்!!!!!

நலமாகவே இவ்வளவு சூட்சமங்கள் கிரகங்களின் தன்மைகளை கூட அதாவது எங்கிருந்து பிறக்கின்றான் மனிதன்!!! எங்கெல்லாம் போய் வாழ்கின்றான் கடைசியில் எங்கு இறக்கின்றான் என்பதை கூட சரியாகவே சனியவன் தான் கணிப்பான்!!!!

மற்றவை எதை என்று கூறுவதற்கு கூட அனைவரின் தன்மையையும் கூட இன்னும் ஏனைய கிரகங்களை பற்றியும் சரியாக தெரிவித்து விடுகின்றேன்.

இதனால் நிச்சயம் ஒருமுறை இருமுறை சென்றால் கூட நிச்சயம் ஆனாலும் 12 ஜோதிர் லிங்கங்களையும் சரியாகவே சரியான நேரத்திலே தரிசித்து விட்டால் நிச்சயம் எக்கிரகங்களாலும் தொல்லைகள் இராது!!!

ஆனாலும் பின் அதற்கும் நிச்சயம் பின் புண்ணிய பலன்கள் வேண்டும்!!!!

அப்புண்ணியங்களை பெருக்க பெருக்க எப்படி என்பதை கூட பின் நிச்சயம் உலகத்தில் வாழ்ந்தோர் எதை என்று கூட யான் பக்தன் பக்தன் ஆனாலும் இறைவனிடத்திலே அனைத்தையும் செய்தேனே!!!!

நமச்சிவாயா என்று சொன்னேனே பல திருத்தலங்களுக்குச் சென்றேனே என்றால் நிச்சயம் அவையெல்லாம் வீண் என்பேன் ஆனால் எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் வணங்கி போய் விட்டான் மனிதன்!!!!

எதனை என்று கூட நிமித்தம் அதனால் பாவத்தை எப்படி எல்லாம் கழிக்க வேண்டும் என்பதை கூட வரும் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் அதேபோல் நடந்து கொள்ள நன்று என்பேன்.

பல முட்டாள் மனிதர்களும் எதை என்று உணர உணர இறைவனை பிடித்தோம் இறைவனை பிடித்தோம் இறைவனுக்கு மந்திரங்கள் ஜெபித்தோம்!!!எதற்காக நீ ஜெபித்தாய்!!!

உன் சுயநலத்திற்காகவே நீ ஜெபித்தாய்!!!! அப்படி எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நிச்சயம் உன் சுயநலத்திற்காக நீ எவ்வளவு மந்திரங்கள் சொன்னாலும் எத்தனை திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!

இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

பின் சுயநலமாகவே யோசிக்காதீர்கள்!!!

பொதுநலமாகவே யோசியுங்கள்!!! யோசியுங்கள்!!!

அப்பொழுது பின் எங்கு சென்றாலும் இறைவன் உன்னை அழைப்பதற்காக பின் ஓடோடி வருவான் எதை என்று நிமித்தம் காட்டி இன்னும் ஏராளமான பின் வாக்குகளும் ஒவ்வொரு சித்தர்களும் செப்பி வருவார்கள் அதை ஏற்றுக்கொண்டு நிச்சயம் எதை என்று அறியாமல் பிறவி கடலை அதாவது நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள் தயாராக இருக்கின்றோம்!!! ஒவ்வொரு மனிதனுக்கும் காட்சிகள் தர அதை நீங்கள் தான் சரியாக பயன்படுத்த வேண்டும்!!!

இன்னொரு வாக்கிலும் இன்னும் ஏராளமான விஷயங்களையும் பிரம்மனிடத்தில் கேட்டு பின் எடுத்துரைக்கின்றேன் பின் வாக்குகளாக ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

9 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீசாய நமோ நம ஶ்ரீ...
    ஓம் ஶ்ரீ இடைக்காடர் தேவாய நமோ நம ஶ்ரீ... நலம் நலமே தொடரும். தொடரட்டும் எம்பெருமானே அகத்தீசா...

    ReplyDelete
  2. புண்ய ஸ்லோகோ நளோ ராஜா புண்ய ஸ்லோகோ யுதிஷ்டர: புண்ய ஸ்லோகோ ச வைதேஹி புண்ய ஸ்லோகோ ச ஜனார்தன.
    மன்னன் நளன், யுதிஷ்டிரன், சீதா மற்றும் ஜனார்தனன் ஆகியோர் அவர்களின் நற்பண்புகளுக்காகப் வணங்குகிறோம்

    ReplyDelete
  3. தேவனூர் திருநாதீஸ்வரர் கோயில் பற்றி அகத்தியர் வாக்கு எதாவது உண்டா ஐயா?

    ReplyDelete
  4. ".. ஈசனின் கால் கட்டைவிரலை தான் யான் சனி என்பேன்!!!  "
    இது மிகவும் சூட்சமமான குறிப்பு. சனி பகவானை இவ்வாறு மனதில் தியானிப்பது . அதாவது, சனி பகவான் என்பது ஈசனின் கால் கட்டை விரல் என மனதில் நினைப்பது. இவ்வாறு நினைக்க  நினைக்க சனி பகவானைப் பற்றிய தேவையற்ற அச்சம் நீங்கி , ஈசனின் திருவடிகளில் மனம் லயிக்கும்.  அவ்வாறே ஈசனின் திருவருளால் நலமாக வாழலாம்.
    ஓம் இடைக்காடர் சித்தர் திருவடிகள் சரணம் ! ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் சரணம் !! 

    ReplyDelete

  5. இதனால் நிச்சயம் ஒருமுறை இருமுறை சென்றால் கூட நிச்சயம் தாங்க தாங்க ஆனாலும் பெண் 12 ஜோதிர்லிங்கங்களையும் சரியாகவே சரியான நேரத்திலே தரிசித்து விட்டால் நிச்சயம் எக்கிரகங்களாலும் தொல்லைகள் இராது!!!( இதன் பொருள் அடியேனுக்கு விளங்கவில்லை சற்று விளக்கம் தருவீர்களா சரியான நேரத்தில் தரிசித்தல் என்றால் எப்போது தரிசிக்க வேண்டும்.அடுத்து ஒருமுறை இருமுறை தாங்க தாங்க ஆனாலும் (பெண்) இதற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அச்சுப் பிழை போல் உள்ளது.

      அனேகமாக அது - '... ஆனாலும் பின் 12 ஜோதிர்லிங்களயும் .. ' பொரூள் கொள்ள வேண்டும் எனப் படுகிறது. 

      Delete
    2. "தாங்க தாங்க பெண்" இந்த வார்த்தைகள் தட்டச்சு பிழையில் வந்தவை. ஆகவே அவற்றை விட்டுவிடலாம்.

      Delete
  6. வணக்கம் ஐயா மேலே உள்ள குறிப்புகள் கொண்ட வரிக்கு தயவுசெய்து விளக்கம் தர வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. இதனால் நிச்சயம் ஒருமுறை இருமுறை சென்றால் கூட நிச்சயம் ஆனாலும் 12 ஜோதிர் லிங்கங்களையும் சரியாகவே சரியான நேரத்திலே தரிசித்து விட்டால் நிச்சயம் எக்கிரகங்களாலும் தொல்லைகள் இராது!!!

    ReplyDelete