​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 2 September 2022

சித்தன் அருள் - 1178 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் மகரிஷி கங்கைகரை காசி!







23/8/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி சர்வ ஏகாதசி திதியில் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் :கங்கைகரை காக்கும் சிவன் காசி. 

உலகை ஈன்றெடுத்து!!! அழகாக காத்து!!! ரட்சிக்கின்ற ஈசனை பணிந்து!!! உரைக்கின்றேன் புசுண்டன்!!!

எவையென்று உணராமல் இன்னும் மனிதர்கள் இருந்தால் நிச்சயம் வழிப்போக்குகள் இல்லை!!!

இல்லை என்பதை எதனை நிமித்தம் காட்டுகின்றது என்பதைக் கூட தெரியாமல் ஆனாலும் ஒவ்வொரு முறையும் பல சித்தர்கள் வழி வந்து!! வலிய வந்து!! சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எதையென்று ஆனாலும் மனிதனை, வாழ்க்கை, மனிதனை அழைத்துச் செல்கின்றதா???? இல்லையெனில் மனிதனே!!  எதையென்று பின்பற்றி!! பின்பற்றி!! இழுத்துச் செல்கின்றானா?? என்று தெரியாமலே........ 

ஆனாலும் வந்துள்ளது என்பதை அறிய!!!

மனிதனுக்கு அனைத்தும் எவை என்று உணராமலே திடீரென ஏற்பட வேண்டும்.!!!திடீர் மாற்றங்கள் வர வேண்டும்!!! என்பதே மனிதனின் லீலை.

ஆனாலும் இறைவனின் கட்டளை எப்படி? மனிதன் இவ்வுலகத்தில் நிச்சயம் வெற்றி காண வேண்டும் நிச்சயம் பல வழிகளிலும் கூட வெற்றிகள் காண வேண்டும் என்றால் முதலில் இறை பலத்தை அணுக வேண்டும்.

இறை பலத்தை அணுகி விட்டால் ஆனாலும் எவற்றின் மூலம் என்று தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்!! மனிதன் எவற்றை என்று கூட!!!!

ஆனாலும் பல சித்தர்கள் உரைத்திட்டோம்!!! எதை என்று ஆனாலும் இவற்றின் தன்மைகளும் இன்றளவும் புரியாமல் வாழ்ந்து வருகின்றனர். எதனால் என்பதையும் கூட......

ஆனால் பிரம்மா!!!!! எழுதிய விதி நிச்சயக்கப்பட்டது!!!! எவராலும் தடுக்க முடியாது!!!!

 பின் ஆனாலும் இதன் பாதையைக் கூட அதை மீறி மனிதன் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும்!! ஏற்படுத்த வேண்டும்!! என்று குதித்துக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் மனிதனே!!! நீ குதிப்பது வீணானவையே!!!!

எங்கு? குதிக்கின்றாய்? என்றால் ?கடலிலே!!! குதித்து! குதித்து! மீண்டும் !மீண்டும்! எதையென்று அறிந்து! அறிந்து! மீண்டும் மீண்டும் வந்து வந்து எதனால் மனிதனே!!!!

அதனால் விதியை நீ ஆராய்ந்து விட்டால் நிச்சயம் உந்தனுக்கு இனிமேல் ஏன் வாழ வேண்டும்???? என்ற எண்ணம் வந்துவிடும்!!!!
இதனை சரியாக யாங்களே கற்பிப்போம்!!!!!

விதியினை சித்தர்களைத் தவிர யாராலும் நிச்சயம் உரைக்க முடியாது!!!!!!

இதனால்தான் மனிதனை நம்பி நம்பி மோசம் போய் விடுகின்றான்!!!

ஆனாலும் இறைவன் இல்லை !! என்று சொல்பவனும் வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றான். மறைமுகமாக பல பக்திகளை காட்டி!! காட்டி!!!

இதனையும் யாம் அறிவோம்!! அறிவோம்!!!
ஆசிர்வாதமும் கொடுப்போம்!! முடிந்தளவு உயர்த்திக் கொண்டுதான் இருப்போம்!!! என்பதற்கிணங்க!!! இன்னும் பல சித்தர்கள் ஞானியர்கள் வாழ்ந்த இப்புவி தன்னில் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் எப்போது செல்கின்றார்களென்றால்??? நிச்சயம் ஏதும் நடக்காவிடிலும் கூட சென்று விடுகின்றனர்.

ஆனால் எதை என்று உணராமலே!! ஆனால் நிச்சயம் ஒருநாள் அனைத்தும் நடக்கும் ஆனால் அனைத்தும் உணர்ந்து கொள்வான்!! ஆனால் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இறைவன் இல்லை!! இல்லை!! என்று சொல்லியவர்களுக்கெல்லாம் அவர்களுக்கு ஈசன்!! மீண்டும் பிறப்புக்கள் கொடுத்து அவன் அருளாலே !! எதை என்று உணராத அளவிற்கு கூட நிச்சயம் உலகத்தை மாற்றுவார்கள்!!!

வருவார்கள் எண்ணிலா!!! எண்ணிலா!!! எதையென்று உணர்த்தும் அளவிற்கு கூட....... ஏனென்றால் இறைவன் இல்லை!! இல்லை!! என்று சொல்பவர்களும் நிச்சயமாய் பிறந்துள்ளனர்! இவ் தேசத்தில்!!!

இதனால் அவர்களும் இறை நம்பிக்கை வைத்து நிச்சயம் மனிதர்களை திருத்துவதற்காகவே வந்துள்ளனர் இதனால் ஆன்மீக பூமி நிச்சயம் யாங்கள் ஆக்குவோம்!! நிச்சயம் ஆனாலும் பல மனிதர்கள் இன்னும் நீந்தி கொண்டே தான் இருக்கின்றார்கள்  கடலில்!!!

கடல் சார்ந்த உலகம் எதை எதனை நிமித்தம் காட்டி காட்டி ஆனால் மனிதன் தன்மையோ எல்லை மீறிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது எல்லை மீற மனிதனே உணர்ந்து கொள்!!!!!

நீ எல்லை மீறினால் சந்திரனும் எல்லை மீறுவான்!!!! பார்த்துக்கொள்!! சூரியனும் எல்லை மீறுவான் பார்த்துக் கொள்!!!

அதனால் சமமாகவே!!!! இதனால் இயற்கை சீற்றங்களும் எல்லை மீறினால்!? நீ தாங்க முடியாது.

தாங்க முடியவில்லையே!! என்று மீண்டும் குழம்பாதே!!!!

இதனால் சொந்த பந்தங்கள் எதனையும் என்று கூட வந்தவை என்பவையும் கூட.......

"" மனிதா நீ வெறும் காற்று!!!!!

இக்காற்றை வைத்துக்கொண்டு உன்னால் ஒன்றும் செய்ய இயலாது!!!!

இக்காற்றினை எதைக்கொண்டு? நிரப்ப வேண்டுமென்றால் பக்தியை கொண்டு நிரப்ப வேண்டும்!!!!

அப்படி நிரப்பப்பட்டால் நிச்சயம் நீ மனிதன்!!! அனைத்தும் உந்தனுக்கு தெரிந்துவிடும்!!!

ஆனாலும் ஒவ்வொரு மனிதனின் நிலைமைகளை பார்த்தால் அப்பப்பா!!!!!!!!

இதனையும் கூட பன்மடங்கு யான் பார்த்திட்டேன்!!!!!

யானும் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!
""""அகத்தியன் ஒருவனுக்காகவே!!!!!! சொல்லிவிட்டேன்!!

இதனால் இப்பொழுது கூட """சென்று வா!!!!!! எதை என்று உணராமலே பின் அகத்தியனும் எதை என்று அறிந்து!! அறிந்து!!  திரியும் உலகம் இது!!!

ஆனாலும் யானும் வாக்குகளாக பரப்புகின்றேன் மனிதனுக்கு!!!!

நிச்சயம் இதை பல வழிகளிலும் கூட பல மனிதர்கள் கூட நிச்சயம் ஓதி!! துதித்து!! சொல்வார்கள்!! அவர்களுடைய குழந்தைகளையும் நல் முறைகளாகவே காப்பான்!! அகத்தியன்!!
 எதனால் என்பதை  கூட!!!!!

ஆனால் தீயவர்களுக்கு நிச்சயம் எங்கள் வாக்கு எதை என்று உணராமலே பின் படித்தாலும் ஆனாலும் பின் ஏறாது என்பேன் மூளைக்கு!!!!!!

இதனையும் உணர்ந்து !!உணர்ந்து!! யாரெல்லாம்? எதனை என்பதை கூட...... ஆனாலும் வருவதெல்லாம் உப்பு மூட்டைகளாகவே இருக்கின்றது!!!!

இதை யான் எவ்வாறு சொல்வது????

உப்பு மூட்டை என்றால் மனிதனைத் தான் யான் சொல்வேன்!! ஆனால் அதை கரைப்பதற்கு ஈசன் பல நாடகங்களை ஆடத்தான்!!!!!! ஆடிக் கொண்டுதான் இருக்கின்றான்.

ஆனால் மனிதனோ எப்படி இறைவா!!! இறைவா!!!! இவ்வாறெல்லாம் கஷ்டங்கள்!!!!

என்பதைக் கூட...... ஆனால் உப்பு மூட்டை நிச்சயம் உப்புதனை கரைத்து, கரைத்து, கரைத்து ,விடுகின்றது என்பது உந்தனுக்கு விளங்காமல் போய்விட்டது.

இதனால்தான் நிச்சயம் அவ் உப்பின் தன்மையை கரைய!! கரைய!! பின் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும் நிச்சயம் அது கரைந்து விடும்.

 பின் அனைத்தும் கரைந்து விட்டது என்றால் நிச்சயம் நீ எதற்கும் ஆசைப்பட மாட்டாய் இறைவா!! இறைவா!! என்று ஓடிக்கொண்டு ஓடிக்கொண்டு சுற்றி சுற்றி. இதனால் நிச்சயம் பிறவிகள் கடைந்தேறும்.

அப்பனே !!அம்மையே!!! என்றெல்லாம் பின் அகத்தியனும் உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் பாசத்தோடு!!!

இன்னும் ஏனைய சித்தர்களும் உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! ஆனாலும் நிச்சயம் எந்தனுக்கு கூட மகிழ்ச்சியாகவே இருக்கின்றது சிலவற்றைப் பார்த்தால்!!!!

சில நல்லோர்கள்!!! எதையென்று எங்கள் வாக்குகளையும் கேட்டு நன்றாகவே வழி நடந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைக் கூட நிச்சயம் யாங்கள் உயர்த்துவோம்!!! அவர்கள் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பல வழிகளிலும் கூட யாங்கள் வழி நடத்துவோம்!!!!

இன்று இக்கங்கை நதிக்கரையிலிருந்து உண்மையாகவே எதை என்று உணராமலே செப்புகின்றேன் யான்!!!!!

இதனால்தான் சித்தர்கள் எதற்காக வந்தார்கள் என்பதைக் கூட ஆனாலும் எவையென்று கூட ஒவ்வொரு யுகத்திலும் பல கர்மாக்கள் இருக்கின்ற பொழுது நிச்சயம் யாங்கள் கடைசியில் வந்து நிச்சயம் மாற்றி விடுவோம்!!!!

அதனால் யுகங்கள் நல் முறைகளாகவே மாறிக் கொண்டு மாறிக்கொண்டுவிட்டது!! ஆனால் கலியுகத்தில் கடை... எதையென்று அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகிவிட்டது.

இதனால் எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை கூட எங்களின்.......... நிச்சயம்!!!!

இதனால் நிச்சயம் யாங்கள் ஒவ்வொருவரையும் மாற்றிக் கொண்டு தான் வருவோம்!!!!

அதனால் நிச்சயம் தண்டனைகளும் உண்டு!!!! நிச்சயமாய் எதை என்று ஏனைய சித்தர்களையும் கூட பின் நம்பி பிழைப்பவர்கள் இதனால் என்பதையும் கூட பொய் சொல்லி பிழைப்பு நடத்தி பிழைத்து!! பிழைத்து!! இதனால் தண்டனைகளும் கூட அவர்களுக்கும் கொடுத்துக்கொண்டே வருகின்றோம்!!!
எதனை எவற்றில் இருந்து கூட.......

இதனால் மிக்க! மிக்க! மிக்க !சலனங்கள்!! வந்தாலும் இறை பலத்தில்!!!...........

நிச்சயம் விடக்கூடாது மனிதர்களே!!!! சொல்லிவிட்டேன் என்பதைக் கூட இன்னும் ஏராளமான செய்திகளும்!!!

இதற்கு உதாரணமாக இங்கேயே(காசி) ஓர் எதை எவற்றிலிருந்தும் கூட தெரியாத அளவிற்கு கூட பின் இவையென்று கூட பத்மநாபன்!!! பத்மநாபன் இடத்திலிருந்து........... (திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி ஷேத்திரம்) தற்பொழுது கூட ஒருவன் வந்தான்!!!!!

ஒருவன் வந்து பின் அங்கேயே அதாவது பத்மநாபனை!!!!! கீழிருந்து வணங்கி வணங்கி!!!!

ஆனால்!!! பத்மநாபனோ!!! 
எதையென்று கூட இப்பொழுது கூட அது அகத்தியன் ஆலயமாகவே செயல்படுகின்றது!! யான் சொல்வேன்!! அது அகத்தியன் ஆலயம் தான் என்று!!!!!! 

ஆனாலும் அங்கு பல வருடங்கள் தவம் புரிந்து!!!!!!

ஆனால் பத்மநாபனோ!!!!! நீ நிச்சயம்!! காசிக்கு சென்றாக வேண்டும்!!!! அப்பொழுதுதான் உன் பிறவி கடன் முடியும் என்று கூறி விட்டான்!!!!

ஆனாலும் எப்படி? செல்வது!! என்று தெரியவில்லை!!!!

ஆனால் மீண்டும் பத்மநாபனிடமே அவ் மனிதன் கேட்டான்!!!!!

அப்பா!!!!!!  இதையென்று உணர்ந்து எந்தனுக்கு ஏதும் தெரியாமல் செல்கின்றேனே!!!! எப்படி என்று கூட!!!!!

பத்மநாபனோ!!!!........... 
நீ சென்று கொண்டே இரு!!! மற்றவை எல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்வோம்!!!!

நீ என்னிடத்தில் இருந்து வந்து எதை என்று உணர்ந்து கொண்டு அதனால் தான் நீயும் என்னிடத்தில் பல வழிகளிலும் கூட எதை எதையோ செப்பி  எந்தனுக்கு பிறவிகளே வேண்டாம் என்று நீ தான் கூறிவிட்டாய்!!!!

அதனால் நீ காசியை அடைய வேண்டும் என்று ஆணித்தரமாக பத்மநாபன் கூறி விட்டான்.

இதனால் அங்கிருந்து நடந்தான்!!!! பல வழிகளிலும் கூட முள்ளும் காடும் மலையும் வந்து வந்து ஆனாலும்!!!!!

பின்பு!!! பத்மநாபா!!!! நமச்சிவாயா!!!!! இன்னும் பல இறைத்தூதர்களையும் அழைத்து!! அழைத்து!! ஆனால் மூலன்(திருமூலர்) கூற்றுப்படி இறைவன் ஒன்றே!!!

ஆனாலும் இறைவன் ஒன்றே !!!என்பதை எப்படி யாங்கள் உரைப்பது!! என்றால்..... நீங்கள் எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டால் தான் அதையும் யாங்கள் உரைக்க வருவோம்!!!!!!

நிச்சயம் ஒரு நாள் அனைத்தையும் சொல்வோம்!!!!!

அறிவியல் வழியாகவும் இறைவனை நிச்சயம் உங்களுக்கு காட்டத்தான் போகின்றான் அகத்தியன்!!!!!

"""அறிவியலை மிஞ்சியவன் அகத்தியன்!!!!

சொல்லிவிட்டேன்!!!! அறிவியலுக்கு பக்கபலமாக அதை மீறிய வல்லமை படைத்தவன் அகத்தியன்!!!

அகத்தியனை யார்? என்று? நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்??????????

ஆனாலும் மனிதனுக்கு புரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது!!! அகத்தியனை வைத்து எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று!!!!

ஆனாலும் சொல்லிவிட்டேன்!!! நிச்சயம் யாங்களே தண்டனைகள் கொடுத்து விடுவோம்!!!!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தண்டனைகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்!!!

ஆனால் திருந்திய பாடில்லை!!!!

ஆனாலும் ஒரு சந்தர்ப்பமும் கொடுத்தான் அகத்தியன்!!!!.
ஆனாலும் இனிமேலும் நிச்சயம் அகத்தியன்...............

ஏனென்றால் இப்படியே சொல்லிச் சொல்லி சித்தர்களின் பெயரையும் கெடுத்து விட்டார்கள்! எதனை என்று கூட எவை என்று கூட.

மனிதனே !! யான் இறங்கி வந்து சொல்கின்றேன்!!!

யாங்கள் மக்களை காக்கவே பின்பு அவதரித்தோம்!!!!!

ஆனால் நீங்களோ!!! இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நிச்சயம் யானே சாட்டையடி அடித்துவிடுவேன் !!!நிச்சயம் உண்டு.... பார்த்துக் கொண்டே இருங்கள்.

ஆனால் பின்பு ஒன்றை சொல்லி விடாதீர்கள்!!!! எப்பொழுதும்!!!!........ யாங்கள் சித்தர்களை வணங்கினோமே!!!! அகத்தியனை வணங்கினோமே!!!! கஷ்டங்கள் தான் வருகின்றது என்று கூட......

நீ முதலில் என்ன? செய்தாய்??? என்று  யோசிக்க வேண்டும்!!!!

பின்பு எதையென்று கூட அப்பொழுது என்னை கேள்வி கேள்!!!!!

உன் நிலைமையை!! உன் லீலையை!!! யான் எடுத்துரைக்கின்றேன்.

இதை பல வகையிலும் கூட யான் சொல்லிவிட்டேன்!!!!

ஆனால் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை கூட!!!!

 இதனால் நிச்சயம் நல் மனிதர்கள்.........

ஆனாலும் அவ் மனிதன்!! பின் பல காடுகளையும் கடந்து பல வழிகளிலும் கூட வந்து ஈசனை!!!!!!! 

ஆனாலும் இங்கு பின்பு வந்து விட்டான்.(காசிக்கு) 

ஆனாலும் ஈசன் சிறிது சோதனை கொடுத்தான்!! ஆனாலும் எவை  இவந்தனுக்கு ஏதும் கிடைக்காத அளவிற்கு செய்துவிட்டான்!!!

இருந்தபோதிலும் பத்மநாபா!!!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்றெல்லாம்  இதே கங்கை கரையிலே சொல்லிக் கொண்டிருந்தான்!!!!!!

ஆனால் ஈசனோ!!! வரவில்லை!!! ஆனாலும் ஈசன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்!!!!

இவ்வளவு கஷ்டங்கள் பட்டு என்னிடத்தில் வந்திருக்கின்றான்!!!!

பார்வதி தேவியே!!!! பார் இவனை!!!!! இவனைப் பற்றி என்னவென்று யான் மெச்சிப்பது????(மெச்சுவது) 

ஆனால்!!! பிறந்ததிலிருந்து எதையுமே நினைக்காமல் பின் பத்மநாபனையே நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் பத்மநாபனோ!! என்னிடத்தில் அனுப்பி விட்டான்!!! பிறவி கடைசி பிறவி ஆகட்டும் என்று கூட!!!!

ஆனால் நிச்சயம் ஒரு உபயத்தை செய்தோம்!!!

இன்னும் இவந்தனுக்கு கஷ்டங்கள் கொடுப்போமா!? என்று ஈசன் பார்வதி தேவியிடம் கேட்க!!!

பார்வதி தேவியோ!!!!! ஈசனே !!!! நீ!! இவ்வாறு கொடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் இவனோ!! எவ்வாறெல்லாம் வந்து !வந்து! அலைந்து, திரிந்து கஷ்டங்கள் பட்டு! பட்டு ! இங்கு வந்திருக்கின்றான்.

இன்னும் நீங்கள் மீண்டும் கஷ்டங்கள் கொடுத்தீர்களானால் இவன் மாண்டு விடுவானே!!!  என்று. 

ஆனாலும் ஈசன் யோசித்தான்!!!!!

நிச்சயம் அப்படி ஆகாது ! தேவியே!!!!

ஏனென்றால் இவந்தனுக்கு ஆயுள் அதிகம்!!!! அதிகம் என்பதற்கிணங்க அதனால்தான் இன்றளவும் கூட இங்கு வந்துவிட்டான் என்று!!!!

இன்னும் பின் சோதிக்க ஆரம்பித்தான்!!! ஆனாலும் சோதனைகள் அதிகம்!!!!

நோய்வாய்ப்பட்டு விட்டான்! ஆனாலும் மனிதர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை அவந்தனை!!! இன்னும் சோதிக்க! சோதிக்க! எதை என்று அப்பொழுது கூட ஈசனே!!!! ஈசனே என்று பலமாக!!!!!

ஆனாலும் ஈசன் ஒருவன் தான் இவ்வுலகத்திற்கு!!!! ஈசன் ஒருவன் தான் இவ்வுலகத்திற்கு!!!! என்று கூட சொல்லிக் கொண்டிருந்தான்!!

பத்மநாபா!!!! அங்கிருந்து அனுப்பினாயே!!!!.... ஈசனை காண்பதற்கு!!!!
ஈசன் என் கண்களுக்கே தெரியவில்லையே!!!!

ஆனாலும் யான் அவந்தனை எப்படி?? சொல்வது? நல்லவனா? தீயவனா? என்று!!!

ஆனாலும் விடவில்லை!! விடமாட்டேன்! பத்மநாபா!!!!
நீ எந்தனுக்கு நல்லதை தான் செய்வாய் !!அதனால் நிச்சயம் யான் அழைத்துக் கொண்டே இருப்பேன் என்று கூட!!!!!

ஆனாலும் இவை போதாது என்று கூட இதனால் நோய்வாய்ப்பட்டவனை பின் மறைமுகமாக பின் ஈசனை!!!! பார்வதி தேவியும் பார்த்து மணாளனே!!! இன்னும் சோதிக்காதே!!!
சோதிக்காதே!!!!
உன் சோதனை!!!!

 அவந்தனுக்கு வழியை விடு!! என்று கூற!!!!

சரி செல்வோம் !!!சரி செல்வோம்!!! தேவியே என்று!!! மனித ரூபத்தில் இறங்கி விட்டார்கள்!! இங்கு இறங்கி வந்து இன்னும் எதனை என்று உற்று நோக்க பின்.....

பக்தனே!!! பக்தனே!!!! என்று கூட!!!!!

அவன் கண்களும் பின் சக்திகள் இழந்து விட்டது யாரப்பா? யாரப்பா? என்று கண்ணீர் மல்க!!! அதாவது கண்ணில் கண்ணீர் வழிந்து எதையென்று!!!

எவையென்று கூற பின் நீர்!! நீராக !!!ஓடியது பின் உடம்பெல்லாம் நோய்கள்!! புண்கள்!! நோய்கள் வந்து புண்கள் பல பல ஏற்பட்டு இதனால் எதை என்று அவன் சொல்வது?!!

ஆனால் யாங்களும் பின் பன்மடங்கு எதை என்று உணராமலே இங்கு வந்தோம்!!

நீ ஏன்?? இங்கு கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றாய்?? நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று??

உயிர் போகும் நிலை!!! ஆனாலும் ஏன்? அழைக்கின்றாய்!???
அவன் வரவா? போகின்றான்? என்று மனித ரூபத்தில் வந்த ஈசனே!!! கேட்டு விட்டான்!!!

ஆனாலும் பொறுக்க முடியவில்லை, இவந்தனுக்கு!!! சாகும் நேரத்தில் கூட.....

யார்!?  நீ?????????? 
இப்படியெல்லாம் என் ஈசனை இப்படியெல்லாம் என் ஈசனை கேட்பதற்கு நீ யார்?? என்று!!!

ஆனாலும் இதையுணர்ந்த ஈசனே!!!!! கண்கள் கலங்கி!!!! பின் கண்ணீர்!!! ஆனாலும் இப்படி ஒரு பக்தனா!!! என்று!!! ஆனாலும் அணைத்துக் கொண்டான்!!!!! அணைத்துக் கொண்டான்.

இதையென்று இதனால் பின் யாரப்பா???? எவை என்று கூற ஆனாலும் நிச்சயம் பார்வதி தேவியும் கண்ணீர் சிந்தி !!!!இதையென்று கூட பின் மோட்சம் கொடுத்தாள்!!!!

இதையென்று உணராத அளவிற்கும் கூட..... 

""யான் தான் ஈசன்!!!!!
இவள் பார்வதி தேவி என்று!!!

என்பதற்கிணங்க நிச்சயம் பின் அவ் பக்தனும் இதையென்று அறியாமலே இவ்வளவு கஷ்டங்கள் பட்டிட்டு கடைசியில் கண்களும் சக்திகள் இழந்து விட்டது!!!!!

உங்களைப் பார்க்க முடியாமல் சென்றுவிடுகின்றேனே.........ஈசா!!!!! 
ஈசா!!!!!!!!!!!.........

என்று அவந்தனும் ஈசா!!!!!!!!!!!!!!!!!!  என்று கூட.... 

நிச்சயம் எதையென்று உணராமலே.... """நமச்சிவாயனும்!!! கண்ணீர் விட்டு!!!!! உந்தனுக்கு மீண்டும் எதை என்று உணராமலே !!! சில ஆண்டுகள்!! சில ஆண்டுகள்!! ஆயுளை நீட்டிக்கின்றேன் என்று கூற!!!!!!! 

இல்லை!! இல்லை!! ஈசனே!!! அப்படியெல்லாம் நிச்சயம் வேண்டாம்!!!!

நிச்சயம் வேண்டவே!!!! வேண்டாம்!!!!

ஏனென்றால் மனிதப் பிறவி !!! யான் பட்ட கஷ்டங்கள் எதை என்று உணர அதனால் நிச்சயம் வேண்டவே வேண்டாம்!!!

ஈசனும்!!!!........... 
இல்லையப்பா!!! நிச்சயம் என்னை நீ காண வேண்டும்!!!!!!

நிச்சயம் உன் தாயவளையும் அதாவது பார்வதி தேவியையும் நீ காண வேண்டும்!!!!

அதாவது உந்தனுக்கு நிச்சயம் இன்னும் ஆயுளை நீட்டிக்கின்றேன் என்று
 கூற!!! 

விடவே இல்லை!!!!!ஈசா!!!! உந்தனை வணங்கி வணங்கி வந்தேன்!!! இவ்வளவு காலத்திற்கு!!!
இப்பொழுது கூட இன்னும் அதை கொடுத்து விட்டால் என் மனது தாங்காது என்று!!!!

ஆனாலும் நிச்சயமாய் இதையென்று உணராத அளவில் நிச்சயம் எதை என்று உணராமலே பின் என்னதான் வேண்டும்???? என்று!!! நீ கூறு!!!!!
என்று ஈசனும் அவ்பக்தனை கேட்க!!!!!!

ஈசனே!!! யான் இங்கு இருக்க வேண்டும்!!!!
உன் மடியிலே இருக்க வேண்டும்!!!!
நிச்சயம் பல மனிதர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்!!!!
அதாவது !! யார் ஒருவர் பல கஷ்டங்களை பட்டு பட்டு இங்கு வருகின்றார்களோ!! அவர்களை யான் பார்த்திட்டு முன் எதை என்று கூற பின் முன்னதாகவே சென்று அவர்களை அழைத்து உன்னிடத்தில் சேர்த்து நிச்சயம் இவர்கள் வந்திருக்கின்றார்கள்!!!

ஈசா!!!! பார்வதி தேவியே!!! இவர்களைப் பார்த்துக் கொள்.!!! என்று என்ற சிறிய வேலையை கொடு!! ஈசனே இதுவே எந்தனுக்கு போதும் என்று கூறி விட்டான்!!!!

அதனால் அப்படியே நடக்கட்டும்!!!! என் பிள்ளையாக ஏற்றுக் கொண்டேன் உந்தனையும்!!!!என்று கூற!!

மகிழ்ச்சியுடன் மோட்சம்!!!! ஆனாலும் இதையன்றி கூற இப்பொழுதும் கூட அழகாகவே இங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கின்றான் அவந்தன்!!! 

இன்னும் இங்கே சமாதியாகவே!!!!(ஜீவசமாதி) இருக்கின்றான்!!!!

நிச்சயம் பல கஷ்டங்களையும் கூட பட்டு! பட்டு ! நிச்சயம் யாம் தன் ஈசனை காண வேண்டும் இவ் காசி தன்னில் என்று கூட...... நிச்சயம் கஷ்டங்கள் பட்டுப்பட்டு வந்தால் முன்பே அவ் ஞானி!!!! உங்களை நிச்சயம் ஈர்த்து ஈசனே!!!!!

மைந்தன் வந்து கொண்டிருக்கின்றான்!! அவந்தனுக்கு ஏதாவது வரங்கள் கொடு!!! என்று கூட சொல்லிவிடுவான்!!!

அப்பனே !!இதையென்று கூட இதை உணர்ந்து! உணர்ந்து! எதை என்று உணராமலே என்பதைக் கூட இவந்தனுக்கு உதவிகள் செய் !!!செய் !!!என்றெல்லாம் பின் போராடுவான்!!!!!

இதுதான்  இவ்ஞானியின் ஞானியின் கட்டளை!!!!! 
இவ் ஞானியும் இப்பொழுது கூட இங்கே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான்.

அதனால் நிலைமையை பாருங்கள்!!! நிச்சயம் வாழ்ந்தால் எதை எவை என்று கூட அனைத்தையும் கூட தன் சுயநலத்திற்காகவே கேட்கக் கூடாது!!! கேட்கக் கூடாது!!! என்றெல்லாம் யாங்கள் சித்தர்கள் பாடிக்கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனாலும் மனிதர்களோ!? தன் சுயநலத்திற்காகவே கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது யாங்கள் எதைக் கொடுப்போம்???? எதைச் செய்வோம்??????

அதனால் நிச்சயம் தன் நிலைமை காணாமல் தன் சுயநலத்திற்கு பின் ஏதும் கேட்காமல் நிச்சயம் இறைவன் மீது அன்பை செலுத்தினாலே நிச்சயம் அனைத்தையும் கொடுப்பான் இறைவன்!! அவ்வளவு கருணை மிகுந்தவன்!!!! நிச்சயம் இக்கலியுகத்தில் போராடத் தேவையில்லை இறைவனை காண!!!!

உயர்ந்த பக்தியும்!! அன்பும்!! ஞானத்தையும்!! நிச்சயம் எதையென்று எதிர் கொண்டு முன்னேறி விட்டால் அதாவது நேர்மை!! நீதி!! எவையென்று பின் கடைப்பிடித்தாலே போதுமானது!!!

பொய் சொல்லாமை!! பிறர் பொருளை பின் எவை என்று கூட அணுகக் கூடாது!!! இவையெல்லாம் நிச்சயம் இருந்தால் ஈசனே!!! முன்னே வருவான்!!! இது கலியுகத்தின் கட்டளை!!!!

பல பல வழிகளிலும் கூட பல யுகத்திலும் கூட வாழ்ந்தவர்கள் மனிதர்கள்!!! ஆனாலும் அவர்களெல்லாம் பூசைகள் எப்படியெல்லாம் செய்தார்கள்!!!!!!!!!!!!!
ஆனால் உண்மையான பக்திகள்!!!!!! ஞானி எதை என்று கூற நீதி!! நேர்மை!! இவையெல்லாம் பக்தியுடனே சிரத்தையுடனே கடைப்பிடித்து நிச்சயம் ஏதாவது தவறு செய்தால் இறைவன் தண்டித்து விடுவான் என்று வாழ்ந்தார்கள்!!!!

ஆனாலும் அவர்களுக்கெல்லாம் நிச்சயம் அவ்வாறே பின் இறைவன் கொடுத்து, தவறு செய்பவர்களையும் தண்டித்து!!!!

ஆனாலும் நிச்சயம் கலியுகத்தில் அப்படி இல்லை !!இதை என்று உணர நிச்சயம் பின் """அன்பே தெய்வம்!!!! என்றெல்லாம்..... நிச்சயம் சித்தர்கள் எடுத்து எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!!

இதனால் நிச்சயமாய் அன்பை செலுத்தினால் யாங்கள் வருவோம் உங்களை திருத்த!!! இவையன்றி கூட.... 

இதை என்றும் உணராத அளவிற்கும் கூட மக்கள் புத்திசாலித்தனம் இல்லை!!

வரும் காலங்களில் இன்னும் முட்டாளாகவே திகழ்வார்கள் மனிதர்கள்.
புத்திகள் இல்லாதது போல் செயல்படுவார்கள்!!!

எத்தனை !? புத்தகங்கள்?? எத்தனை !?சித்தர்கள், ஞானியர்கள் எவை என்று உணராமல் பின் அவர்களும் எழுதியதை கூட ஏதோ!!!!  என்று!! படித்திட்டு...!! ஏதோ!! என்று!!! சென்று விடுவார்கள்!!!!......
இவையெல்லாம் கலியுகத்தில் பயன் படட்டும் என்று கூட நிச்சயம் ஞானிகள் உணர்ந்திருந்தனர். எவற்றினின்று கூட.......

அதனால் சொல்லிவிட்டேன்!!!

இக்கலியுகத்தில் மாற்ற முடியாதது மனிதனை!!! என்பதை கூட!!!........

ஆனாலும் எங்களால் மாற்ற இயலும்!!! அதனால்தான் ஒவ்வொரு வாக்கிலும் எவை? எதனை? எங்கு? செல்ல வேண்டும்? யார் யாருக்கு செல்ல வேண்டும்?? என்பதையெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!

அவர்களுக்கு சென்றடைந்தாலே போதுமானது!!!! அவர்கள் திருந்தினாலே போதுமானது!!!! அவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் நிச்சயம் மேல் நோக்கி நடப்பார்கள் !!!! இன்னும் உயர் பிறப்பெடுத்து நிச்சயம் எதை என்று உணராமலே அனைத்தும் செய்வார்கள்!! பல புண்ணிய பாதைகளில் செல்வார்கள்.

இதனால்தான் யாங்கள் உரைத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!! எவை என்று கூட!!!

யாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!! எதை என்று உணர!!!!

இன்னும் பல வாக்குகளையும் சொல்லிவிட்டோம் யாராவது நிச்சயம் பொய் சொல்லாமல் எதை என்று உணராமல் ஏதும் தேவையில்லை!! என்று கூட சுற்றித்திரிகின்றானா!!!! என்று......

ஆனாலும் எதை என்று உணராத அளவிற்கும் கூட அனைத்தும் வேண்டும்!! வேண்டும்!! என்று தான் சுற்றித் திரிகின்றான்!!!!

நிச்சயம் அப்படி ஏதும் வேண்டாம் என்று சுற்றித் திரிபவனை யாங்கள் நிச்சயம் அழைத்துக் கொள்வோம் சொல்லிவிட்டோம்!!!!

அவந்தனக்கு அனைத்தும் கொடுப்போம் இதுதான் எங்களுடைய சாட்சி!!!!

நிச்சயம் பல மனிதர்களுக்கும் இதை செய்துதான் உள்ளோம்!!!

எதையென்று இன்னும் எவை என்று கூட குறிப்பிட்ட அளவிற்கும் கூட இன்னும் எதை எதை என்று கூட!!!...

அதனால் நிச்சயம் கிரகத்தின் தன்மைகளை கூட நிச்சயம் ""இடைக்காடன்!!... பின் பிரம்மாவிடம் முறையிட்டுக் கொண்டே இருக்கின்றான்!!! எப்படி ? எதை என்று கூட எங்கு அணுகுவது???     எங்கு? அணுகுவதென்றால்....

நிச்சயம் கிரகங்களை எப்படியெல்லாம்?! பின் ஞானிகள் கட்டுப்படுத்துவார்கள் என்பதை கூட யான் எதை என்று உணராமலே சொல்லித் தருவேன் நிச்சயம் இதை!!!!

ஆனால்  அவ் நவ துவாரங்கள் பின் மனிதா உன் உடலிலேயே உள்ளது!!!அவ் நவ துவாரங்கள் (மலம் சோரும் ஒன்பது வாயில் குடில். மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடல்)  

அவ் நவ துவாரங்களை நீ கட்டுப்படுத்தி விட்டால்!!!! கிரகங்கள்!!!......அவ் நவ துவாரங்கள் வழியாக ஊடுருவி செல்லாது!!!! 

இதனை நிச்சயம் யானே குறிப்பிடுவேன்!!!!

அகத்தியனே!!! இதை  நிச்சயம் தேர்ந்தெடுத்து நிச்சயம் பல வழிகளிலும் கூட பின் பல பல தெய்வ அருள் பெற்றவர்களுக்கு பல யுகத்திலும் சொல்லித் தந்திருக்கின்றான்!!!

அதனால் இப்பிறவியிலும் நிச்சயம் உங்களை கிரகங்கள் அண்டாதவாறு எப்படி என்பதை கூட யாங்கள் சொல்லித் தருவோம்!!!!!

ஆனால் அதற்கு தகுந்தவாறு நீ நடந்து கொள்ள வேண்டும்!!!!

இவையென்று கூட இப்பொழுது கூட பெரிய பெரிய மனிதர்களாக இருப்பவர்களுக்கும் ஒரு தன்மை மிகுந்த அவந்தனுக்கும் எப்படி என்று கூட பயன்படாத அளவிற்கு கூட கிரகங்கள் தாக்காத அளவிற்கு கூட அவந்தன் பல வழிகளும் செய்துகொண்டு!!!..............

எவை ஆனால் ஒருவனே இவந்தன் உலகத்தில் இருக்கின்றான்... அதை தெரிந்தவன்!!!!

ஆனால் அவன் எதை என்று உணராமலே பெரிய பெரிய மனிதர்களுக்கே!!! அதை செய்வித்து கொண்டிருக்கின்றான்..!!!

ஆனாலும் நிச்சயமாய் அதிவிரைவிலே அவந்தனும் மாய்ந்து போவான்!!!!!

ஆனால் எதை என்று எவற்றினின்று கூட அதனால்தான் கிரகங்கள் தன்மையைக் கூட மனித உறுப்புக்கள் துவாரங்கள் வழியாக செல்கின்றது. அவை ஊடுருவி செல்லக்கூடாது !!

ஏனென்றால் எவை என்று கூட இதனை அகத்தியன் நிச்சயமாய் மனிதர்களுக்கு அதிவிரைவிலே உரைக்கப் போவதாகவே!!!!!...... ஆனால் மனிதன் நிலைமைகள் அதற்கு தகுந்தார் போல் நிச்சயம் நடந்து கொள்ளுங்கள்!! நடந்து கொள்ளுங்கள்!!

முதலில் ஒருவனை பக்குவப்படுத்த வேண்டும்!!! பக்குவப்படுத்தி யாங்கள் வாக்குகள் சொன்னால்தான்... நிச்சயம் அவந்தன் ஏற்று நடப்பான்!!!

அவ்வாறு ஏற்று நடந்தால் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொள்வான்!!! எது பொய் ?எது உண்மை? என்று கூட!!!!!

அதை தெரிந்து கொண்டால் தான் அவன் மனிதனாக வாழ்கின்றான்!!! அவ் மனிதன் வாழ்கின்ற பொழுது கூட யாங்கள் அனைத்தும் அவர்களுக்கு கற்பித்து விடுவோம்!!!!

இது தானப்பா!!!! இது தானப்பா!!!! எதை என்று கூட எவற்றினின்று வந்தவை என்பதை கூட... அகத்தியன் எதை என்று கூட ...........

""""" அகத்தியனை மிஞ்சியவன் இவ்வுலகத்தில் விஞ்ஞானி எவரும் இல்லை!!!!!!!!!!!  யான் சொல்வேன்!!!!!!எதை என்று கூட..... 

அனைத்தும் அவந்தனக்குத் தெரியும்!!!!

எப்பொழுது?? எதைக் காக்க வேண்டும்??? எவற்றை என்பதை கூட பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவன் தான் அகத்தியன்!!!!!!

ஆனால் அனைத்தும் அறிந்து தெரிந்து  தெளிவு பெற்று விட்டான்!!!!!

ஆனால் அவனை வைத்து எதை என்று உணராமலே!!! நிச்சயம் எதை என்று தெரியாமலே!!!! தாழ்ந்த மனிதா!!புத்தி கெட்ட மனிதா!!! .........

பின் இன்னும் யான் இறங்கி மானங்கெட்ட மனிதனே!!!!! என்று சொல்வேன்!!!!!!

அகத்தியனை நம்பி எவை என்று வீணடித்து பின் அகத்தியன் பெயரைச் சொல்லிச் சொல்லி ஏமாற்று வேலைகளை செய்கின்றீர்களே!!!!!

நீங்கள் நிச்சயமாய் யூகித்துக் கொள்ளுங்கள்!!............

தன் மனசாட்சிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள் !!!!

அதை கற்பிக்கின்றான்!!. இதை கற்பிக்கின்றான்!!! அவ் மந்திரத்தை சொல்கின்றான்!!!என்று.... அப்பனே எவை என்று உணராமலே எவற்றிலிருந்து வந்தவை? என்பதையெல்லாம் நிச்சயம் மனிதனால் கற்பிக்கப்படுவதை!!!........... ஒன்றும் பின் பிரயோஜனம் இல்லை!!!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் எவ் மனிதனும் கூட அனைத்தும் தெரியும் என்றவனை கூட நிச்சயம் கிரகங்களை கட்டுப்படுத்துவது எவ்வாறு? என்பதைக் கூட பின் சொல்லித் தர!!!!! எதையென்று கூட அருகதை உண்டா???????

நிச்சயம் இல்லை!!!!!

அதனால்  பின் பொய் தான் மனிதனின் நிலைமையை கீழே இறக்குகின்றது!!!

மனிதன் பின் பொய்களுக்குள் புகுந்து!! புகுந்து!! புகுந்து !!அவந்தனை அழித்துக் கொண்டிருக்கின்றான்!!! கர்மங்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்!!!

ஆனால் கடைசியில் நடப்பதோ!!!! மரணம்!!!!!

மனிதா!!! உன்னை பார்த்து ஒன்றை கேட்கின்றேன்!!

மனிதா!? உந்தனுக்கு அனைத்தும் தெரிகின்றது!! தெரிகின்றது!! என்று நிச்சயம் பின் கூறுகின்றாயே!!!!!

நிச்சயம் வித்தையை காட்டு!!! மனிதனை பிழைக்க வை!!!!
மனிதனின் நோய்களை நீக்கு!!!!

உன்னால் முடியுமா?????

நிச்சயம் முடியாது!!!!!

எங்கள் அருள் இருந்தால் தான் முடியும்!!!!

நிச்சயம் மனிதா!!!!......யான், எந்தனக்கு அனைத்தும் தெரியும் என்று பின் பேசிக்கொண்டு இருப்பவனுக்கு உன் நிலைமை பற்றி என்ன நிலைமை என்று!!!!

உன் நிலைமை பற்றி நீ யோசித்தாயா!!????!!

நிச்சயம் யோசிக்க மாட்டாய்!!!

ஏனென்றால் பணம் தான் மூலாதாரம்!! பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்!!!

இவைதன் உணர! உணர !உணர! உணர! யாங்கள் எதுவுமே கேட்கவில்லை!!!!
பின் மனம் ஒன்றே... அவ் மனதின் அன்பே!!!! 

இன்னும் ஏராளமான பின் வாக்குகளும் நிச்சயம் ஒவ்வொரு சித்தர்களும் செப்பி வருவார்கள்!!!!!!

அதை நிச்சயம் கேட்டறிந்தால் நிச்சயம் பின் சித்தர்கள் உங்களுக்கு நிச்சயம் ஆங்காங்கு தரிசனம் கொடுப்பார்கள்.!! நிச்சயம் சித்தர்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.... இதையென்று உணர! உணர !மறுப்பதற்கு ஒன்றுமில்லை!!!!

ஒன்றுமில்லை!!!! இன்னும் ஏனைய பிறவிகள் எடுக்காதீர்கள்!!! எதை என்று உணர்த்துவதற்கு இன்னும் கஷ்டங்கள் கஷ்டங்கள் எதை என்று உணராமலே இறைவனை வணங்குகின்றேனே!!!!! வணங்குகின்றேனே!!!!
நமச்சிவாயனே!!!!
அகத்தியனே!!!!
இன்னும் ஏனைய சித்தர்களையும்!!!
இன்னும் முருகா!!!
இன்னும் கணபதியே!!!
இன்னும் தேவியே!!!
என்றெல்லாம் வணங்குகின்றேனே!!!
எந்தனுக்கு கஷ்டங்கள்.

மனிதா இவை போன்று நிச்சயம் மறுபடியும் நீ சொன்னால் யான் இன்னும் நிச்சயம் தண்டனைகள் தான் உந்தனுக்கு கொடுப்பேன்!!!

முதலில்!! நீ என்ன செய்தாய்?? என்பதை யோசித்து இருக்கின்றாயா? முதலில்?........

பொய் பித்தலாட்டம் இவையென்று உணர எவை எவை என்று கூட இன்னும் ஏமாற்றுதல்!! பெண்களை ஏமாற்றுதல்!! பின் மாயமாக பேசி அனைவரையும் வசியம் செய்தல்!! இவையெல்லாம் மானிட ஜென்மங்களுக்கு புரிவதே இல்லை.....

ஆனால் நிச்சயம் உணராமல் இருந்தால் நிச்சயம் இன்னும் இன்னும் கஷ்டங்கள் தான் தென்பட்டுக் கொண்டிருக்கும்.

இதனால் நிச்சயம் உயர்ந்த உள்ளத்தோடு சென்றிடுங்கள்!!! 

இதனால் நிச்சயம் கிரகங்களை எப்படி? கட்டுப்படுத்துவது!! என்பதை கூட.... நிச்சயம் மனிதனால் உணரவே இயலாது.

இதனால் நிச்சயம் இதற்கு தகுந்தார் போல் இன்னும் ஏனைய சித்தர்கள் வருவார்கள். நிச்சயம் நல்லோர்களுக்கு இவை என்று கூட அவ் கிரகத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு சொல்லி கொடுப்பார்கள்.

இதனால் நிச்சயம் சனியவனும் நிச்சயம் விலகிவிடுவான். எவை என்று கூட பின்....(ஜாதக கட்டத்தில்) அவ்விடம் இருந்தால் நல்லவை!!! இவ்விடம் இருந்தால் நல்லவை!!! என்பதைக் கூட இன்னும் எதையென்று உணராமலே......

அதனால் நிச்சயம் மனிதா இப்பொழுது கூட ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றேன் இங்கு!!!!!!
எதை? எவை?? என்று உணர ஆனாலும் மனிதனோ பரிகாரத்திற்குள் நுழைந்து விட்டான்!!!!!

நிச்சயம் சொல்கின்றேன்!! எவை பின் எதை என்று கூட கிரகங்கள் கூட்டாக பின் நான்கு பின் அதற்கு மேலே பின்கூடியிருந்தால்( ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் நான்கு மற்றும் அதிக கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருந்தால்) அவ் ஜாதகமானது நிச்சயம் பலிக்காது!! பலிக்காது!!!
எவ் மந்திரம் சொன்னாலும் அவந்தனுக்கு பலிக்காது!!!

எதை என்று உணர்ந்து ஆனாலும் அவற்றின் தன்மையை எப்படி உணர்வது என்பதை கூட மனிதா நிச்சயம் உந்தனுக்கு தெரியாது!!!!

அவ் ஜாதகத்தையும் கணிக்க முடியாது!!!!!!

அப்படியென்றால் எப்படி வாழ்க்கை என்பதை கூட தெரியாமல்........ ஆனாலும் அதை எதை என்று கூட ஆனால் நான்கு கிரகங்களின் சேர்க்கையும் எதை என்று உணராமலே அவந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருப்பான் மனிதன்...

ஆனால் சொல்லிக் கொண்டிருப்பதே... கர்மாக்கள் பல வழிகளிலும் இவனை சென்றடைந்து விடும்.

இதனால் எதனை என்று கூட அதனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!!

நான்கு அல்லது அதற்கு மேலே சேர்ந்த கூட்டு கிரகங்கள் நிச்சயம் கர்மத்தை அழிக்கும்!!! கஷ்டப்படுத்த தான் ஆக வேண்டும் என்பது விதியப்பா!!!!!

விதி தன் பாதையில் சென்று இதனால் நிச்சயமாய் பக்திகளை கடைப்பிடித்து பல ஞானியர்களின் ஜீவ சமாதிகளையும் வந்தடைந்தால் நிச்சயம் பின் ஒன்றும் செய்யாது இக்கூட்டு கிரகங்கள்!!!!!

இதையென்று கூட இன்னும் சொல்லிக் கொண்டே போகின்றோம்!!!!
இதை உணர்ந்து விட்டால் நிச்சயம் நன்றே!!!!!!!! 

இதனால் பொய் சொல்லாதீர்கள்!!!!
அங்கு கற்றுக் கொள்கின்றேன்!!! இங்கு கற்றுக் கொள்கின்றேன்!!!
மாய வித்தைகளை கற்றுக் கொள்கின்றேன்!! என்பதெல்லாம் சொன்னால் 
அவர்கள் உண்மையான சித்தர்கள் பக்தர்கள்!! இல்லை சொல்லிவிட்டேன்.

யாங்கள் சித்தர்களும் அவர்களை ஏற்க மாட்டோம்!!!!

பொய் சொல்லி ஏதோ எவை என்று கூட பின் எப்படி நிச்சயம் ....
""ஒருவன் இருந்தான்... இப்பொழுது கூட இருக்கின்றான் அவன் இவ்வுலகத்திலே பிறந்திருக்கின்றான்!!!
யான் அனைத்தும் கற்றவன்!!
எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!!
யானும் பல மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றேன் என்றெல்லாம் கூறி பொய் பிரச்சாரம் செய்து கர்மத்தை ஈர்த்து கொண்டிருக்கின்றான் இப்பொழுது கூட.....

ஆனால் அவனிடத்தில் செல்லும் மனிதர்கள் கூட எந்தனுக்கு மறைமுகமாக கற்று எவை என்று கூட தெளிவடைய போகின்றேன்!!... என்பதை எல்லாம் பொய் சொல்லி பின் ஏனென்றால் தன்னை உயர்த்தி காட்டிக் கொள்கின்றான் மனிதன்.

இதுதான் முதலில் அவனை படுகுழியில் தள்ள வைப்பது!!!!!

எப்பொழுது ஒருவன் தன்னை உயர்த்தி காட்டுகின்றானோ அப்பொழுது நிச்சயம் அதாவது பக்தியிலே எப்பொழுது உயர்த்தி காட்டுகின்றானோ!......அவந்தனை.... 
.ஏன் எனது நண்பனான சனி பகவான்!!!!!! விட்டு விடுவானா???? என்ன?????????

யோசித்துக் கொள்!! மனிதா!!
யோசித்துக் கொள்ளுங்கள் மனிதர்களே!!!!
ஏதும் தெரியாமல் நிச்சயம் ஏதும் தெரியாமலே இறந்து விடாதீர்கள்!!!!!!

நிச்சயம் உணர்ந்து கொள்ளுங்கள்!!!!! அனைத்தும் கூட!!!!

இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதியான வழிகளும் உண்டு!!!........

நிச்சயம்!!!!!.""""""" விஞ்ஞானத்தை கண்டுபிடித்தவன் அகத்தியனே! என்று யான் !!பெருமையாக இங்கு கூறுவேன்!! கூறுவேன்!!

ஏனென்றால் அவனிடத்திலிருந்து யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அதனால் பல மனிதர்களுக்கு விஞ்ஞான முறையிலும் கூட அகத்தியன் வாக்குகள் எடுத்துரைப்பான்!!!!

முதலில் பக்தியை நாட சொல்லி என்று கூட!!!!!

இதனால் எவையென்று கூட மனிதர்களே!!!!!
திருந்தி கொள்ளுங்கள்!!! பொய்யானவற்றை பின்பற்றி செல்லாதீர்கள்!! அதனால் அழிவுகள் தான் நிச்சயம்!!!!! நிச்சயம் என்று கூட!!!!!!

எதனை என்று கூட அறிந்து அனைவருக்கும் பார்வதி தேவியின் அருள்களும் கிட்டட்டும்!!!! ஈசனுடைய அருள்களும் கிட்டட்டும்.!!!!
பல சித்தர்களின் ஆசிகளும் கிட்டட்டும்!!!!!

ஆனால் மனிதா!!! நீ ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்!!!!!!

அப்படி நடந்து கொள்ளாவிட்டால் நிச்சயம் யாங்களே உங்களை அழிப்போம்!!!!! சொல்லிவிட்டோம்.

எதை என்று உணராமலே யான் நிச்சயம் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்..... மனிதனுக்கு உரைப்பதற்கு யான் என்ன?? பின் வெக்கங்கெட்டவன் இல்லை !!!!!

உண்மையாக நடந்து கொள்ளுங்கள்!!! ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!!
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்!!!

ஆனால் அகத்தியன் இருக்கின்றான்!!!! அகத்தியன் மேலானவன்!!! அனைத்தையும் உணர்ந்தவன்!!!
அவந்தனே சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யானும் வாக்குகளாக மனிதனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

அதனால் நிச்சயம் நீங்கள் திருந்திக் கொள்ளுங்கள்!!!
நீங்கள் திருந்திக் கொள்ளவில்லையென்றால்.... இறைவன் திருந்தி கொள்வான் சொல்லிவிட்டேன்... அவன் திருந்திக்கொண்டால் நீங்கள் எல்லாம் பின் எப்படி என்று நினைத்துப் பாருங்கள்!!!!!

நீ!!!  காற்று!!!!..... பின் ஊதி விடுவான்    இறைவன் !!!! 
பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து............

கற்றவருக்கு கற்றவராக!!!!
கற்றவருக்கு கற்றவராக!!
இருந்து
அற்றவருக்கு அற்றவராக!!!
 இருந்து..
முற்பதற்கு முற்பட்டவையாக இருந்து! இருந்து! என்னவென்று கூறுவது!? கூறுவதற்கு.. உதட்டில் இருந்து வருவது! வருவது!
ஏது? எதனை என்று பின்பற்றுவது? பின்பற்றி வருவது!! வந்து பின் செல்வது இன்னும் பிறவிகளா!! இல்லை புத்திகளா??

புத்திகள்!!
 பின்பற்றி வாழும் மனித ஈன பிறவி! பின் பிறவியின் போது !!பிறவியின் போது!! முற்பட்டு இற்பட்டு! வற்பட்டு! என்றென்று! இருந்து என்றென்று! வந்து வந்து! வந்து! சென்று சென்று !சென்று! போய்! போய்! போய்! பின் பள்ளத்தில் விழுந்தாயே!!!! புத்திகெட்ட மனிதனே!!! அழித்தாயே!! உடம்பையும் அழித்தாயே!!.......

இன்னும் பின் எதை என்று கூற பின் கண்களையும் அழித்தாயே!! பின் உன் மூளை பலவீனமடைந்து! சிதறலடைந்து! எங்கேயோ சென்று விட்டதே!!!! 

ஆனால் அதனையும் நீ தேடுகின்றாயா? மீண்டும்! மீண்டும்! பிறப்பு எடுப்பதற்கு இதனை நிச்சயம் இக்கருத்தினை பின்பற்றினால்!!!.... நல்லவை! நல்லவை! இன்னும் ஆசிகள்!! ஆசிகள்!!! மீண்டும் ஒரு தலத்தில் வந்து வாக்குகள் செப்புகின்றோம். யாங்கள் சித்தர்கள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்! 

3 comments:

  1. அனைத்து ஜீவ ராசிகளும் இறை ஆசியால்முக்தி அடையாடும்.

    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி,

    ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி,

    வாழ்க வளமுடன்

    நற்பவி,நற்பவி,நற்பவி.

    ReplyDelete
  2. ஈசா...
    அகத்தீசா...
    புஜன்ட தேவா... மீன்டும் இவ்வடியவன் உங்களோடு உரையாடவேண்டி அனுமதியோடு... நலம் நலமே தொடரும்... ஒருமனிதன் இதை உணவாக உட்கொள்ளுங்கள் - இதன்படி உடற்பயிர்ச்சி செய்யுங்கள் - இப்படி இறைவனை வழிபடுங்கள் - இதுபோல் தர்மம் செய்யுங்கள் - இதன்படி அனைத்தும் செய்யுங்கள் - நவகிரகத்தை இதன்படி பூஜை செய்து அருளாசி பெற்று வாழுங்கள் - யாருக்கு எப்படி எதன்படி கடமையை செய்யவேண்டும் - இந்த ராசிக்காரர்கள் இந்த நட்சத்திரகாரர்கள் இந்த ஆலயவழிபாடு செய்து கர்மாவை குறைத்து நல்வழியுடன் வாழுங்கள் மனிதசமுதாயம் பிழைத்துக்கொள்ளட்டும் அல்லது நல் ஆத்மாக்களே இவ்வழியில் வாருங்கள் நானும் உடனிருக்கின்றேன் என்றும் - அல்லது மனிதா திருந்திக்கொள்ளுங்கள் உங்களின் ஜாதக கிரகநிலைகளில் சகலபாவ-சகலசாப-மந்திர-எந்திர-தந்திர-பித்ரு-மாத்ரு என் அனைத்து குற்றம் குறைகளுக்கும் ஒரே தீர்வாக கூறி அவனது சித்தத்தை தெளிவாக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தி அவனை சித்தனாக்கினால் அவனும் திருந்தி மற்றவர்களையும் திருத்த - நல்வழி சொல்லி - மனித குலத்தை குறிப்பாக நல்லாத்மாக்களுக்கு உதவியாயிருப்பானே சித்த பெருமக்களே!!!??? அதைவிட்டு மனிதனை தண்டிப்பதில் உங்களுக்கு என்ன லாபம்??? அவனை திருத்தி வாழச்செய்யுங்கள்- தவறுகள் செய்யும் மனிதனின் ஆத்மாக்களில் கலந்து உணர்த்துங்கள் - திருத்துங்கள்- உங்களால் முடியாதது ஏதுமில்லை . ஆகவே இறையும் சித்தர்பெருமக்களும் மனிதகுலம் - குறைந்தது - நல்லாத்மாக்கள் நலமுடன் வாழ தீர்க்கமான - திடமான - உண்மையான - உறுதியான - பரிகாரத்தை தெரியப்படுத்தி - உபதேசப்படுத்தி - நவதுவார வழியாக நவக்கிரகங்கள் செல்லாமல் -தன்டிக்காமல் - பரிகாரம் கூறுங்கள். நாங்ளும் ஜென்மத்தை கடைதேற்றிக்கொள்கிறோம் எமது குழந்தைகளோடு - மற்றவர்களுக்கும். அன்புடன் சுந்தரமூர்த்தி

    ReplyDelete
  3. தயவு செய்து மீண்டும் வாக்குகளை சரியாக உணர்ந்து படியுங்கள்.... தயவு செய்து.....சரிவர நீங்கள் வாக்குகளை படித்து வந்திருந்தால் இந்த கேள்விகள் எல்லாம் எழாது.........திரிபலா திரிகடுகு சூரணம் சாப்பிட வேண்டும்.அருகம்புல் சாறு எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாரு கடுக்காய் சிறிதளவு மிளகு சீரகம் திப்பிலி சுக்கு இவற்றை எல்லாம் பாலில் கலந்து அருந்த வேண்டும் முருங்கை இலை கரிசலாங்கண்ணி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தினமும் நடைபெற்றினை மேற்கொள்ள வேண்டும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் கந்தபுராணம் விஷ்ணு சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமம் கந்தர் அனுபூதி ஓத வேண்டும் திருவாசகத்தை அணி தினமும் படித்திடல் வேண்டும் துளசி இலை சாறு தேங்காய் பழங்கள் பச்சைக் கற்பூரம் இவற்றையெல்லாம் சிறிதளவு எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று எத்தனை வாக்குகளில் நாம் அனைவருக்கும் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று வாக்குகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார் நீங்கள் சரியாக வாக்குகளை ஒருமுறைக்கு இரு முறை ஒவ்வொரு வாக்கையும் பின்னோக்கி பின்னோக்கி சென்ற வாக்குகளை முழுவதும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள் சித்தர்கள் யாரைத் தண்டிக்கப் போகின்றார்கள் தவறு செய்பவர்களை பாவத்தை செய்பவர்களை... அதைக் குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை நம் மடியில் கனமிருந்தால் வழியில் எதற்கு பயம் சித்தர்கள் உரைத்தபடியே நாம் வாழ்வில் நடந்து கொண்டே இருந்தால் நமக்கு நன்மைதான் நடக்கும் அதை விட்டுவிட்டு சித்தர்களுக்கு நாம் உபதேசம் செய்யக்கூடாது நீங்கள் அப்படி சொல்ல வேண்டும் இப்படி சொல்ல வேண்டும் என்று சித்தர்களுக்கு நாம் கட்டளையிட நமக்கு என்ன அருகதை இருக்கின்றது ஒவ்வொரு வாக்குகளையும் சரியாக படித்து உணர்ந்து கொள்ளுங்கள் நன்றி நமச்சிவாய

    ReplyDelete