​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 17 September 2022

சித்தன் அருள் -1186 - அன்புடன் அகத்தியர் - சித்தேஷ்வர் கோவில்!




10/9/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ சித்தேஷ்வரர் மந்திர். ராம்வாடி. நாசிக். மகாராஷ்டிரா. 

உமையவனையும் உமையவளையும் பணிந்து வாக்குகளாக உமிழ்கின்றேன் வாக்கியன்.

எதற்கெடுத்து எதற்கு வந்தாய்??? எதற்கு வந்தாய் என்பதை கூட இன்னும் மனிதன் புரிந்து இருக்கவில்லை. ஆனாலும் இதன் தன்மையை பல பல ரூபங்களில் கூட சித்தர்கள் எடுத்துரைத்தார்கள் ஆனாலும் எடுத்துரைக்க எடுத்துரைக்க ஆனாலும் யுகயுகங்களாக ஆனாலும் மனிதன் பின் எதை எதையோ பின்பற்றிக் கொண்டு பின்பற்றிக் கொண்டு ஆனால் நிச்சயம் இறைவன் பாதையை பின்பற்றினால் நலமே என்பதை கூட மெய் என்பதை கூட இக்கலி யுகத்தில் உணர வேண்டும்.

உணர வேண்டியுள்ளது உணர வேண்டும் உணர வேண்டும் என்பதற்கிணங்க இவ்வாறே சென்று கொண்டிருந்தாலும் நலன்கள் உறுதி.

இதை தன் உணர உணர ஆனாலும் பிறவியிலே பின் ராமனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள்.

ஆனாலும்பின்  எதையென்று உணர அதனை தன் மாற்றி மாற்றி கடைசியில் பின் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் ஆனாலும் எதனை என்று உணர்ந்து ஆனாலும் இதன் தன்மையை புரிந்து ஆனாலும் சித்தர்கள் எதை எவற்றில் இருந்து கூட ஆனால் எடுத்துக்காட்டாக விளங்கும் அளவிற்கு கூட பல மெய்யான பக்தர்கள் ஞானிகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அதாவது எவற்றின் தன்மையைக் கூட

இது ராமனின் பூமி!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இங்கே கூட சுற்றித்திரிந்து சுற்றித்திரிந்து  இவ் நதியில் பல பல பல பல சித்தர்களோடு உரையாடி கொண்டுதான்.....

ஆனாலும் வசிஷ்டனும் அதாவது எதை அத்திரியும்(வசிஷ்ட மகரிஷி அத்ரி மகரிஷி) எதையென்று மிகுந்து மிகுந்து பின் இவ் நதியில் கூட நீராடி நீராடி பல ஞான உபதேசங்களையும் கூட பல பல மனிதர்களுக்கு உரைத்து உரைத்து பல பல வழிகளிலும் கூட ஞானங்களை பெற்று திகழ்ந்தனர் மனிதர்கள்.

ஆனாலும் கலியுகத்தில் தான் சித்தர்கள் எவை என்று கூட ஞானியர்கள் இன்னும் எவை எவை என்று கூட எப்படியாவது மனிதனை மாற்ற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்

ஆனால் மனிதனோ யாங்கள் நிச்சயமாய் பின் எதை எவற்றில் இருந்து கர்மாவில் தான் விழுவோம் என்று கூட நிச்சயமாய் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் நல்லோர்கள் நிச்சயம் எதையன்றி கூட நிச்சயம் யாங்கள் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

ஆனால் கலியுகம் எதை என்று கூட இன்னும் ஏராளமான அழிவுகளையும் கூட சந்திக்க போகின்றது.

ஆனாலும் இதன் உள்ளே இறைவனை நிச்சயம் பிடித்துக் கொண்டோருக்கு வருத்தங்கள் இல்லை.

ஆனால் வருத்தங்கள் எதனால் வருகின்றது என்பதை கூட சுட்டிக்காட்டி பல சித்தர்களும்  எதையென்று கூட  தான் தான் ஏற்ப பின் கர்மாவிற்கு ஏற்பவே இவையென்று ஆனாலும் மனிதன் பிறக்கும் பொழுது பின் பாவ மூட்டையை சுமந்து வருகின்றான்.

ஆனால் அவ் பாவ மூட்டையை எவற்றில் இருந்து கூட எங்கும் தெரியாத அளவிற்கு கூட இன்னும் இன்னும் ஏற்றிக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி?? இன்பங்கள் மனிதனுக்கு வரும்??????

இதனால்தான் ஆனால் அவ் பாவ மூட்டையை கரைக்க வேண்டும். எதை என்று கூட ஆனால் அலைந்து திரிந்தால் தான் அவ் மூட்டையும் கூட கரையும். அப்படி இல்லை என்றால் சுமந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

கஷ்டங்கள் வருகின்றது அவை நடக்கவில்லை இவை நடக்கவில்லை ஆனால் உன் முதுகிலே அப்பப்பா!!!!!!! எதை என்று கூட இப்பொழுது தான் சொன்னேன் பாவ மூட்டை.

அவ் பாவ மூட்டை இருக்கும் பொழுது உன்னால் ஏதும் செய்ய முடியாது துன்பங்கள் துன்பங்கள் என்று கூட!! பின் ஏன்??? துன்பங்கள் உன் பின்னாலே சுமந்து கொண்டிருக்கின்றாய். 

ஆனால் அதனை நீக்க வேண்டும் நீக்குவதற்கு பல பல உண்மையான எதை என்று கூட ஞானிகளும் கூட நிச்சயம் வாழ்ந்தார்கள்!!! பின் பல யுகங்களாகவே!!

ஆனாலும் இறைவனை பயன்படுத்தி பயன்படுத்தி பின் அவர்களும் நீக்கி கொண்டார்கள்.

ஆனால் கலியுகத்தில் அவ் மூட்டையானது இன்னும் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கின்றது.. 

இதனால் எப்படி கர்மங்கள் தீரும்????!

எதையென்று கூட எவ்வாறு இன்பம் வரும்????

ஆனால் நிச்சயம் பின் அவ் மூட்டை கரைப்பதற்கு யாங்கள் அமைத்துள்ள பல சித்தர்கள் அமைத்துள்ள திருத்தலங்களுக்கு சென்றால் தான் நிச்சயம் வழி உண்டு!!!!

அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கும் நீங்கள் அவசியம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!!

நிச்சயம் எதிலிருந்து கூட எவ்வாறு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்பதை கூட பின் ஏற்கனவே பல சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள்.

அவ்வாறே நிச்சயம் நல்லோர்களுக்கு எவை என்று கூட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் உதவி என்றும் தானங்கள் தர்மங்கள்!!!!

தன்னிடம் இருப்பதைக் கூட மற்றவர்களுக்கு பின் பகிர்ந்து கொள்ளுதல் தன்னைப் போல பிறரை எண்ணும் குணம்!!!

இவற்றையெல்லாம் பின் நிச்சயம் சார்ந்து வாழ வேண்டும்.

பின் வாயில்லா ஜீவராசிகளையும் பின் எவை என்று தன் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்திட வேண்டும்!!!!!!

இவ்வாறு நிச்சயம் நடத்திட நடத்திட நிச்சயம் மாயமாகும் உன் பாவ மூட்டை!!!!!

ஆனால் இதனையென்றும் அறியாத இன்னும் இன்னும் எவற்றில் இருந்து கூட தன்மைகள் புரியாத அளவிற்கு கூட!!!!

ஆனாலும் இங்கே ஒருவன் அமர்ந்திருந்தான் .(சித்தேஷ்வரர் ஆலய ஸ்தலத்தில்) அவந்தன் கூட இடையன்( ஆடு மாடு மேய்ப்பவர்) என்பேன் யான்!!!

ஆனாலும் இவ் இடையன் பின் ராமா!!! ராமா!!! என்றெல்லாம் சொல்லி சொல்லி எதனை என்றும் நித்தம்!!! நித்தம் !!! இவ் நதியில் நீராடிக் கொண்டிருந்தான்!!!!!

ஆனாலும் இதன் தன்மையைக் கூட ஆனாலும் அவந்தனுக்கு எதை என்று அறியாது பின் இங்கே நீராடி எதை என்று எவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாது ஆனாலும் ராமா!! ராமா !!என்று நதியில் நீராடி நீராடி வந்து கொண்டிருந்தான்.

ஆனாலும் அவந்தனை பலர் பைத்தியக்காரனே!! பைத்தியக்காரனே!! என்று கூறினார்கள்.

ஆனால் அப்பொழுது கூட அவந்தன் ராமா ராமா என்று இவ் நதியில் அதிகாலையிலும் மாலை வேளையிலும் நீராடி நீராடி பின்பு ராமா ராமா என்றெல்லாம்!!!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் உண்ண உணவிற்கே வழியில்லை எதனை நிமித்தம் கூட ஆனாலும்.....இவ் ராஜ்ஜியம் எதனை என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட உண்மையான ஞானியரை நிச்சயம் மதிப்பதில்லை என்று யான் பல பல ஆண்டுகளாக அதாவது பல பல யுகங்களாகவே பார்த்து விட்டேன்...

ஆனாலும் இவந்தன் கூட அப்படிப்பட்டவன் தான். இவனை தொட்டுவிட்டால் அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது கூட யாருக்கும் புரியவில்லை.

ஆனாலும் பின் மீண்டும் மீண்டும் ராமா !!!ராமா!!! என்று நதியில் நீராடி நீராடி பின்பு பார்ப்போம் என்று இவ் அதாவது இங்குள்ள பரப்பளவு எதையென்று சுமப்பதற்கு பின் வலங்கள் வருவான் அனுதினமும் கூட!!!!

ஆனாலும் அனைவரும் இவனை ஏசுவார்கள்!!!!!
பைத்தியக்காரன் என்று வந்து விட்டான்!!!!
இவந்தனுக்கு வேறு வேலைகள் இல்லை!!!!

பின் இறைவா!! இறைவா!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் ஒரு இவந்தனுக்கு ஒரு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை!!!! இதனால் பைத்தியக்காரன் பைத்தியக்காரன் என்று!!!

ஆனாலும் எதை என்று ஆனாலும் அழிவுகள் வந்தது பலமாக!!!!.........

எதையென்றும் எவற்றையென்றும் கூட.... இவ் நதி பெருக்கெடுத்து ஓடியது!!!!!! அனைத்தையும் அழித்துவிட்டு சென்றது!!!!

ஆனாலும் எவற்றில் இருந்து தன்மைகள் இங்கே அதாவது இங்கேயே அவந்தன் அமர்ந்திருந்தான்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளைப் புரிந்து புரிந்து இங்கே ஒரு பெரிய எவை என்று கூறாத அளவிற்கு கூட கற்கள் இருந்தது.

அக் கற்கள் எதனை என்று சுமந்து மேலிட்டு மேலிட்டு(  ஒன்றன் மேல் ஒன்றாக) பின் ராமா ராமா என்று பின் சொன்னானே அதற்கு நிச்சயம் எவை எதையன்றி கூட பின் தன் உண்மையான எஜமானன்(என் எஜமான் ராமனிடத்தில் இவன் பக்தியாக இருக்கின்றான் என்று அனுமன்) பின் எதை எதை இடத்தில் கூட அனுமானும் நிச்சயம் பின் இவந்தன் இவ்வாறு விசுவாசமாக உள்ளான் என்று கூட..... ஒரு மலையை எடுத்து எதை என்று இங்கே இட்டான்!!!!!

ஆனால் எதை என்று அறியாமல் எவற்றில் இருந்து என்று தெரியாமல் அவையும் அப்படியே கற்களாக அவந்தனை மேல் நோக்கி தூக்கி விட்டது.!!!!

உயர்ந்தான்!!!!!! ஆனாலும் எதனை எவற்றில் இருந்து கூட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்!!!! பின் அவர்களும் எதை என்று ஆனாலும் நிச்சயமாய் அனைவரும் அழைத்துச் செல்கின்ற பொழுது ராமா ராமா என்ற ஒரு வார்த்தை பின் சொல்லிவிட்டான் எதை எவற்றில் இருந்து கூட அதனால் அனுமானும் நிச்சயம் இவன் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட ஒரு நாடகத்தை நடத்தினான்!!!!! அனைவரும் புரிந்து கொண்டார்கள்..

எதை எவற்றிலிருந்து கூட அதனால் அவந்தன் இங்கேயே சித்தி அடைந்து விட்டான்!!!!எதையென்று கூட இப்பொழுது கூட பின் மறைமுகமாகவே வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!

அமாவாசை திதிகளிலும் பௌர்ணமி திதிகளிலும் இன்னும் சதுர்த்தி திதிகளிலும் இன்னும் அஷ்டமி திதிகளிலும் கூட இவந்தன் வலம் வந்து வலம் வந்து அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்து கொண்டு தான் இருக்கின்றான்!!!!

மனதில் நல்லதாக நினைத்து நல்லதையே செய்ய பல மனிதர்களுக்கு பல வழிகளிலும் கூட பின் ஞானத்தை கற்பிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயமாய் இங்கு வந்து பின் பௌர்ணமிதனிலும் அமாவாசைதனிலும் கூட நிச்சயம் தவம் இயற்றி நல்விதமாக அவனை அதாவது இங்கே அமர்ந்தாலே போதும். அவந்தனுக்கு தெரிந்துவிடும்!!!!

ஆனாலும் எதை என்று கூட ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புவான் எதை என்று கூட!!!!

பார்த்தீர்களா!!!!!!! எதை என்று கூட உண்மை நிலைகளையும் கூட!!!!

ஒரு பைத்தியக்காரன் எப்படி நிலைமைகளை ஆராய்ந்து செய்தான் என்பதை கூட நிச்சயம் அதனால்தான் இறைவனிடத்தில் பைத்தியக்காரனாக இருந்து விட்டால்........ 

"""எங்கும் பேசும்!! எதிலும் பேசும்!!!!

உண்மைகளை உணர்ந்து உணர்ந்து நிச்சயமாய் எதை எவற்றின் தன்மைகளைகூட இதனால் நிச்சயம் வழி வழி வந்தவர்கள் யான் எதை எவற்றில் இருந்து கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.... ஆனால் மனிதன் திருந்திய பாடில்லை!!!!!

மனிதன் இன்னும் இன்னும் பாவ கணக்கை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

இதனால் பல பல வழிகளிலும் கூட சித்தர்கள்  செப்பியுள்ளார்கள்... அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல திருத்தலங்களுக்கு சென்றால் தான் நிச்சயம் பின் எவை என்று கூட கர்மா அழியுமே தவிர!!!!!!

ஆனாலும் மனிதா !!!!ஒன்றை கேட்கின்றேன் உன்னை பார்த்து எவை என்று கூட பின் எவற்றிலிருந்தும் செயல்படாத அளவிற்கும் கூட.... அவை எதையெதையோ வேண்டுமென்றால் எங்கெங்கோ செல்கின்றாய் ஏன் பணத்திற்காகவே எங்கெங்கோ சென்று சென்று உழைத்து உழைத்து சம்பாதிக்கின்றாய்!!!

ஆனால் இறைவன் ஆசி பெறுவதற்கு இவ்வாறு சம்பாதித்தால் தான் உண்டு மற்றவை எல்லாம் கடைசியில் நோய்களாக போய்விடும்!!! எதை எவற்றில் இருந்து கூட கஷ்டங்களாக போய்விடும்!!!

அதனால் அலைந்து திரிந்து பாடுபட்டால் தான் இறை பலமும் நிற்கும்!!! சொல்லிவிட்டேன்!!!

ஏதோ வருவது!!!!........ இதையன்றி கூட இறைவனை கையெடுத்து வணங்கி விடலாம் என்று இறைவன் அனைத்தையும் கொடுத்து விடுவான் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் நிச்சயம் கொடுக்க மாட்டான்.

உண்மையான பக்தி உள்ளவன் அதாவது எவை என்று கூட எட்டாததற்கு யான் உண்மையானவனை சொல்லிக்கொடுத்தேன் இப்பொழுது கூட.... ராமா!!! ராமா!! என்றவனை கூட!!!

ஆனால் அவந்தனுக்கு எப்படி ???இறைவன் எதை எவற்றை என்று கூட அதனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!! உண்மையான பக்தன் எதை என்று நிச்சயம் பின் அன்பை உணர்ந்து உணர்ந்து இறைவன் மீது செலுத்தினாலே!!!!! இறைவன் நிச்சயம் பின் ஆபத்து காலத்தில் உதவுவான்!!!!!!

மற்றபடி நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட பின் சுலபமாக இறைவனை வணங்கி விடுவது ஏனோதானோ என்று கூட எவற்றில் இருந்து கூட பின்பற்றி சென்று கொண்டே இருந்தால் கடைசியில் அழிவுகள்!!!

அதனால் இறைவனாலும் காப்பாற்ற முடியாது நிச்சயம் சொல்லிவிட்டேன் இதற்குத்தான் இன்னும் ரிஷிகளும் எவற்றிலிருந்து கூட இன்னும் பல வழிகளிலும் கூட பல மூலிகைகளைப் பற்றி கூட எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் இல்லத்தில் கூட அவ் மூலிகைகளை எப்படி எல்லாம் இட்டால் நலமாகும் என்றெல்லாம் வரும் காலங்களில் ரிஷிகளும் நிச்சயம் உரைப்பார்கள்!!! இதை பயன்படுத்திக் கொண்டு மேலான உண்மைகளை புரிந்து கொள்ள மேலான உண்மைகளை எதனை என்று கூட இறை பக்தியை மேலானவர்கள் எப்படி யான் குறிப்பிடுவது என்றால் இறை பக்தர்கள் என்பதே உண்மை!!!

இவ் இறை பக்தர்களை சிறிதளவு பார்க்கும் அதாவது தீய சக்தியானது எதையென்றும் கூட சில வழிகளிலும் கூட தாக்கும்!! சில கஷ்டங்களை ஏற்படுத்தும்!!! ஆனால் உயரிய மனிதர்கள் நிச்சயம் தாழ்ந்து விட மாட்டார்கள்!!!

தாழ்ந்த மனிதர்கள் எதை என்று யான் குறிப்பிடுவது எவற்றிலிருந்து கூட இறை பக்தியில் இல்லாதவர்கள் தாழ்ந்த மனிதர்கள் என்றுதான் யான் குறிப்பிடுவேன்!!!!

இதனால் அவர்களின் பேச்சும் அனைத்தும் வீண்!!! இதனால் மாய வலைகளில் சிக்கிக் கொண்டு பின் அழிந்து அழிந்து மீண்டும் இறைவனை தேர்ந்தெடுத்து பின் சென்றால் எவ்வாறு நலமாகும்?????

அதனால் பின் மனிதனுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு தரப்பட்டுக் கொண்டே இருக்கின்றது!!!! அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உங்களை ஈர்த்து கொள்வோம் தன் பால்!!!

இதனை அறிந்து அறிந்து இதனால் பொய்யானவர்களை யாங்கள் பலதரம் பல யுகங்களாக பார்த்து விட்டோம்.... நிச்சயம் உண்மையானவர்களை விட இங்கு பொய்யானவர்கள் தான் அதிகம்!!!!

சித்தர்களைப் பற்றி பேசுவது!!!

சித்தன் தான் எதையன்றி கூட அனைத்திற்கும் காரணம்!!!

யான் சித்தனை பார்த்தேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் சித்தனுக்காகவே செய்கின்றேன்!!!

என் தந்தை அகத்தியன்!! தாயார் எதை என்று என் தந்தை முருகன் இவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டு பொய் சொல்லி திரிந்து நடித்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அப்படியெல்லாம் தேவையில்லை!!!

அப்படியெல்லாம் நீ செயல்பட்டாலும் நிச்சயம் இறைவன் ஆசிகள் கொடுக்கப் போவதில்லை!!!

நிச்சயம் அதனால்தான் பின் இடையனை சொல்லிவிட்டேன் ராமா ராமா என்று எதையும் எதிர்பார்க்காமல் இறைவனை வணங்கினால் தான் அனைத்தும் கிட்டும்!!!

அனைத்தும் எதிர்பார்த்து வணங்கினால் ஒன்றும் கிட்டாது!!! பின் கடைசியில் எதை என்று கூட ஒன்றுமே மிஞ்சாது இதனைத் தான் எடுத்துரைத்தேன்!!!!

பின் சாதிப்பதற்கு பின் நால்வர்கள் தேவை..... எதனை என்றும் உணர்த்துவதற்கு கூட நால்வரின். (அப்பர் ,சுந்தரர் மாணிக்க வாசகர் ஞானசம்பந்தர்) பதிகங்களையும் படித்து வந்தாலே போதுமானது உதவுவார்கள் இதை என்று கூட நால்வர்கள் நீங்கள் அறிந்ததே!!!!! செப்ப போவதில்லை!!!!!  இதை எவற்றில் இருந்து கூட.....

(திருவாசகம்) 
வாசகத்தை!!! வாசகத்தை!!!பின் ஓதுங்கள் !!ஓதுங்கள்!!!என்றெல்லாம் ஆனால் எவந்தனுக்கு அப் புத்தி இல்லையோ!!!!! அவந்தனுக்கு புத்திகள் வளராது!!!

இன்னும்  இன்னும் இன்னும் பலப்பல நூல்கள் பின் நல்லவைகளாகவே பின் சொல்லிக் கொண்டே சென்றிருக்கின்றார்கள். அவையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு இக்கலி யுகத்தை வென்றாகி விட வேண்டும் மனிதர்களே தெரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயம் இவ்வுலகம் மாய போக்கில் செல்கின்றது இதில் வென்றிட வேண்டும். பின் வென்றிட வேண்டுமானால்""" முதல்வன் இறைவனே!!!!! அவனைப் பிடித்துக் கொண்டால் சந்தர்ப்பம் கிடைக்கும் ஆனால் நிச்சயம் பிடிக்காவிடில் சந்தர்ப்பமும் கிட்டாது ஒன்றும் நடக்காது!!!!! பின் எதை என்று கூட பின் இதையும் அறிந்து தான் சொல்கின்றேன்.....

பல சித்தர்கள் செப்பி விட்டார்கள்..... நிச்சயம் கடலில் நீந்துவது போல மனிதனின் படைப்பு என்பதை கூட பின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!! 

இதை உணர்ந்து!!! உணர்ந்து!!! கற்க!! கற்காமல் போய்விடுவது ஏது???
கற்ற புத்தியை பயன்படுத்தாமல் போவது ஏது???

ஆனால் மனிதனே அனைத்து திறமைகளும் உன்னிடத்திலே இருக்கின்றன அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நீ இறைவன் பக்தன்!!!! சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீ ஒன்றுக்கும் இல்லாதவன் அதாவது பின் எதற்குமே இதையன்றி எவையின்றி பின் உணராத அளவிற்கும் கூட மீண்டும் மீண்டும் பிறப்புகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் படுகின்றாயா? இல்லை மோட்சத்திற்கான வழிகளை நிச்சயம் பெறுகின்றாயா??? எதை என்று கூட அவனவன் வழியில் அவனவன் சென்று கொண்டே தான் இருக்கின்றான்!!!

அவந்தன் இப்படி வாழ்கின்றானே!!! இவந்தன் இப்படி வாழ்கின்றானே!!! என்றெல்லாம் தகுதியான மனிதா நீ எப்பொழுது அப்படி சொல்கின்றாயோ அப்பொழுது கர்மங்கள் உந்தனுக்கு பலமாக சேர்கின்றது.

அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை பாதுகாக்கும் பின் அவனவன் செய்த பாவங்கள் அவனை கீழ்நோக்கி அழித்துவிடும் இதுதானப்பா ரகசியம்!!!!

இதனைப் புரிந்து கொண்டு நடந்தால் கூட இன்னும் சித்தர்கள் பின் வாக்குகள் செப்புவார்கள்.

இன்னும் இவ்வுலகத்தில் மனிதர்களுக்கு எப்படியெல்லாம் உரைக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நிச்சயம் உரைத்து புனிதமாக மனிதர்களை திருத்துவார்கள் இன்னும் வாக்குகள் மேற்கொண்டு!!!!

இன்னும்   விஞ்ஞானியான எதை என்று கூற அகத்தியனே!!! அகத்தியனே!! நிச்சயம் பின்  எதையென்று அறியாமலே அறிவியல் பூர்வமாகவே நிரூபிப்பான் இப்படித்தான் மனிதன் இருக்கின்றான் என்று கூட!!!!!

நிச்சயம் உண்டு!!! ஆனால் சில மனிதர்களோ இறைவனை நம்புகின்றார்கள்!!! சில மனிதர்களோ நம்பாமல் இருக்கின்றார்கள்!!! நிச்சயம் இதன் தன்மையைக் கூட நிச்சயம் அகத்தியன் எடுத்துரைப்பான்!!!! வரும் வரும் காலங்களில்!!!!

அகத்தியனை மிஞ்சியவன் எவருமில்லை இவ்வுலகத்தில்!!!!!!

இதையென்று அறிந்து அப்படி எதை என்று இதனால் நிச்சயம் யுக யுகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகத்தியன்!!!

இதனால் அவந்தனுக்கு எப்படி எதை என்று கூட பின் எதையென்று மக்களுக்காகவே அனைத்தும் எதையென்று உணராமலே செய்து கொண்டு தான் இருக்கின்றான் இரவும் பகலுமாக!!!!

ஆனால் அகத்தியனை வைத்து எதை என்று தெரியாமலே மனிதன் புறம் கூறிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும் அகத்தியனும் அமைதியாக பொறுத்து இருக்கின்றான்!!!!

ஆனால் நிச்சயம் நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது அதை நீ புரிந்து கொள்!!!!

அதை விடாது அதுதான் எவை என்று கூட கர்மா!! முன்னால்!! எவை என்று கூட பின்னால்!!! நிச்சயம் சென்று கொண்டே இருந்தால் கர்மா உன்னை வந்தடைந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அவ் கர்மாவை தடுத்திட வேண்டுமென்றால் நிச்சயம் பல திருத்தலங்கள் உள்ளன!!! அங்கெல்லாம் நிச்சயம் சென்று வர சென்று வர நிச்சயம் கழிந்திருக்க கூடும்.... உன் பின்னே உள்ள பின் பாவமூட்டையும் நிச்சயம் கரைக்க கரைக்க பின் பயன்படும்!!!

எங்கள் வாக்குகளை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

ஆனாலும் அவை நடக்கும் இவை நடக்கும் என்பதெல்லாம் நிச்சயம் பொய் பித்தலாட்டங்கள் என்று தான் சொல்ல வேண்டும்!!!! பின் நிச்சயம் எங்கே நிர்ணயிக்கப்பட்டது!!! பின் எதையென்று அங்கே நிர்ணயிக்கப்பட்டவையை யாராலும் மாற்ற முடியாது!!!! அதுதான் இங்கே நடக்கும்!!!

அவை மாற்ற  எங்களால் நிச்சயம் எதை என்று கூட எங்களால் மட்டுமே மாற்ற முடியும் அதாவது  எதையென்று இதனால் மனிதனால் நிச்சயம் அதாவது சத்தியமாக மாற்ற முடியாது!!!

அதனால் மனிதனின் முட்டாள்தனமாக வேடம் போட்டுக்கொண்டு எதை என்று திரிந்து கொண்டிருக்கின்றான்... பக்தனாக நடித்து!!!!!

ஆனால் இன்னும் ஞானிகள் எவற்றில் இருந்து கூட வேடம் போடாதவாறே பின் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் புண்ணியம் மிகுந்தவர்களுக்கே அவ் ஞானியர்கள் அருளும் பின் பழகும் வாய்ப்பும் கிட்டும் என்பது மெய்!!!!

அதனால் பாடுபட்டு பாடுபட்டு சம்பாதித்த பொருளை வீணடிக்கின்றாயே!!! மனிதா!!!! இங்கே பாடுபட்டு என்பது கூட உன் உடம்பை தான் சொல்கின்றேன்!!! நிச்சயம் எதை எவற்றை என்று கூட பின் அவ் உடம்பு பழுதடைந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது!!! பின் நோய்கள் வருகின்றது அவைகள் எல்லாம் வருகின்றது என்றெல்லாம் பிதற்றுகின்றீர்களே!!! ஏன்????

நீ என்ன பாவம் செய்தாய் என்று நினைத்தால் நிச்சயம் பின் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பாவங்கள் உண்டு ஒவ்வொரு சாபங்கள் உண்டு இவற்றின் தன்மைகளைக் கூட இன்னும் ஏனைய சித்தர்களும் பின் நீங்கள் செய்த கலியுகத்தில் என்னென்ன தண்டனைகள் என்று கூட நிச்சயம் குறிப்பிடுவார்கள்!!! சரியாக நடந்து கொள்ள நன்று!!!

இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு ஆனாலும் இவை இதை என்று கூட பின் ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

சிரஞ்சீவியான அனுமானின் ஒரு பக்தன் ஒருவன் இருந்தான்!! இவை இதை என்று கூட ஆனாலும் அவந்தனுக்கு என்ன வேலைகளென்றால்... ஈசனுக்கு பின் சேவைகள் செய்வது!!!! செய்து கொண்டே இருந்தான் ஆனாலும் இதையென்று அறிய நன்றாக தான் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்!!!! ஈசனுக்கு பாடல்கள் பாடுவது!!!! பின் அன்னம் அளிப்பது!!!!! பின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட இன்னும் இன்னும் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவுகள் அளிப்பது!!!! கஷ்டங்கள் படுவது  கஷ்டப்பட்டு பணம் ஈட்டுவது!!!! அப்பணத்தில் பின் அனைவரையும் காப்பாற்றுவது!!! இவ்வாறு வேலைகள் செய்து வந்தான்.

ஆனாலும் பின் சனி தேவனோ பார்த்திட்டான் ஆனால் பின் இவந்தனுக்கு காலங்கள் வந்துவிட்டது சனி பிடிக்கும் காலம் வந்துவிட்டது என்று கூட பின் சனி பகவானும் வந்து விட்டான்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஈசனிடம் கேட்டான்....

இவந்தன் நல்லவைகளாகவே செய்து கொண்டிருக்கின்றானே யான் பிடிக்கலாமா!!?? வேண்டாமா???? என்று

ஆனால் ஈசனோ!!!! யானே வரத்தை கொடுத்திட்டேன் ஆனால் உன்னுடைய இஷ்டங்கள் என்று!!!!

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இதன் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் எதை என்று நிரூபிக்க!!!!!

சரி!!!!! ஈசன் இப்படி சொல்லி விட்டானே என்று!!!!

எதையென்று அறிந்து பின் பிடித்து விட்டான்!!!!

கஷ்டங்கள் வந்தது!!!! ஆனாலும் இதையன்றி அறிய அறிய ஆனாலும் சரியாக பின் ஈசனுக்கும் எவை என்று ஆனாலும் பல மனிதர்களுக்கும் உதவி செய்ய முடியவில்லை!!!இவந்தன் வேலைக்கு செல்ல முடியவில்லை, வாயில்லா ஜீவராசிகளும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட ஆனாலும் பின் அனைவரும் எதை என்று உணர உணர !!!!இவந்தன் உதவிகள் செய்து கொண்டிருந்தானே!!!!! அவைகள் அனைத்தும் மேல் நோக்கி இறைவனை நோக்கி இவ்வாறு நல்லோர்களை கைவிட்டால்!!! அழித்து விட்டால்!!! இறைவா எங்கே!!!!! என்று கூட!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து சரி என்று எவற்றின் தன்மைகளை உணர்ந்து ஆனாலும் இங்கேயே வந்து வலங்கள் வந்து எதனை என்றும் கூட ஆனாலும் பார்த்திட்டான்!!!

எதை என்று கூட ஆனாலும் ஒன்றுமில்லை அனைத்தும் இழந்து விட்டான்!!!

எதை என்று கூட சனி தேவனே ஆனாலும் இவற்றில் இருந்து கூட ஆனாலும் இவனை உயிரைப் பறிக்க ஆனாலும் இதன் தன்மைகளையும் விதியில் கூட இப்படித்தான் இவந்தன் பிறவியிலே எதை என்று கூட அனைத்தும் பின் எதை என்று கூட உயர்ந்த இடத்திற்குச் சென்று அனைத்தும் உதவிகள் செய்து எவை என்று கூட பல புண்ணியங்களை செய்து பின் இறந்திட வேண்டும் என்று கூட!!!

ஆனால் வயதோ சிறியது எவற்றிலிருந்து தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் சரியாக பின் எதையென்று அறிந்து அவ்பக்தனும் இங்கே தான் இருந்தான்....

நலமாகவே ஆனாலும் எவையென்று எதையென்று கூட பின் எதையென்று கூட பின் ஏதாவது ஆபத்தில் எதை என்று உணர இவந்தனை தள்ளி விடுவோம் என்று சனி தேவன் மனதில் நினைத்தான்.

ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் இவைதன் உணர உணர ஆனாலும் விடவில்லையா  எதையென்று குறிப்பிடாத அளவிற்கும் கூட ஆனாலும் பின் எதை எவற்றில் இருந்து கூட ஆனாலும் அர்த்தம் உண்டு.

ஈசனும் எவை என்று கூட அனுமான் வடிவில் வந்து எதை என்று பின் நேரே நின்றான்!!!! 

நின்று எதை என்று எவற்றில் இருந்து கூட ஆனாலும் சனி தேவனே என்னை பார் என்று!!!

ஆனாலும் பின் பார்த்தான் அனுமானை!!!! 

ஞாபகம் இருக்கின்றதா!!??? என்று!!!!!

இருக்கின்றது ஆனாலும் இதனைப் பற்றிக் கூட அதனால் விட்டு விடு!! சரியாகவே சென்று விட்டான் அதனால் இதை அன்றி கூட அதனால் பல வழிகளிலும் கூட கண்டங்களும் எதை என்று கூட கஷ்டங்களும் சந்திப்போர்க்கு நிச்சயம் ஈசனே எவை என்று கூட நிச்சயம் இவையெல்லாம் அலைந்தால் நிச்சயம் கண்டங்களும் போய்விடும் பல நோய்களும் எதை என்று அறியாமலே!!.........

ஆனாலும் ஓர் வேளை இரு வேளை வணங்கிக் கொண்டே வரவேண்டும் உண்மையான பக்திகளை செலுத்த வேண்டும்!!!! சொல்லிவிட்டேன்!!!!

இதனை அறிந்து பல பல வழிகளிலும் கூட இவ்வாறு எதனை எதனை என்று கூட இன்னும் பல ஞானியர்கள் எவை என்று கூட எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் யாங்கள் எடுத்துரைப்போம்!!!!!

நிச்சயம் இது பல வருடங்களுக்கு பயன்படும் என்பேன்!!!! வாக்குகள் நிச்சயம் எதை என்று கூட எவற்றின் மூலமாகவது நிச்சயம் சென்று கொண்டே இருக்கும்!!!

எதை என்று உணர்ந்து!!! உணர்ந்து !!பல மனிதர்கள் இவ் வாக்குகளை எல்லாம் சேகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! இவர்கள் எல்லாம் நிச்சயம் எதையென்று கூட சித்தர்கள் வழியில் வந்தவர்களே என்பதைக் கூட.... யாங்கள் தெரிவித்து விட்டோம்!!!! பல பல வழிகளிலும் கூட இன்னும் ஞானங்கள் பெறட்டும்!!!!

ஞானங்கள் பெற்றுக் கொண்டே தான் வருகின்றாய் ஆனால் பின் அவ் ஞானத்தை பின் தவறான வழியில் உபயோகிக்காதே!!! உபயோகிக்காதே!!!

நிச்சயம் சித்திகள் பல தோன்றும்!!! இவ்வாலயம் எதை என்று குறிப்பிட இரு வடிவில் கூட இன்னும் ஞானியர்கள் பின் இங்கு தங்கி தங்கி, தங்கி அதாவது உடம்பில்லை உயிர் அழகாகவே இருக்கின்றது!!!!

வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! இப்பொழுது கூட படிப்பதை(ஜீவநாடி வாசிப்பது) சரியாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நலமாகவே ஆசீர்வாதங்கள் பெற்று பெற்று பெற்று வாழ்ந்திடுங்கள்.!!!!

எதை என்று எவை என்று கூட இன்னும் நலமாகவே பிறர் நலனை காணுங்கள் வாயில்லா ஜீவராசிகளுக்கும் நிச்சயம் எவையென்று கூட பின் வருத்தத்தை கொடுக்காதீர்கள்!!!! அவ்வாறு வருத்தத்தை கொடுத்தால் அவன் நிச்சயம் எதை என்று அவ் ஜீவராசி எப்படி எல்லாம் கஷ்டங்கள் பட்டதோ நிச்சயம் அவ்வாறெல்லாம் பட வேண்டும் என்பதை கூட!!!!!

இதனால் எங்களுக்கு வழி விடுங்கள் வழி விடுங்கள் என்று இறைவனிடத்தில் சென்றாலும் நிச்சயம் அதாவது சத்தியமாக ஒன்றும் கிடைக்காது சொல்லிவிட்டேன்!!!

அதனால் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!! பிற உயிர்களை வாட்டுவது என்பதை கூட!!.......

நீ வாட்டினால் எவ்வாறு அதற்கு குடும்பம் இருக்கின்றதோ அவ்வாறே உன் குடும்பமும்!!!! எதை எதை என்று கூட அனுபவிக்க நேரிடும்!!!!

அதனால் கஷ்டங்கள் வருகின்றது எந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை (திரு) மணங்களாகவில்லை எவை என்று கூட வேலைகள் கிட்டவில்லை என்றெல்லாம் நிச்சயம் இறைவனிடத்தில் வாதாட தேவையில்லை!!! நீங்கள் எல்லாம் தகுதியற்ற மனிதர்கள்!!! தகுதியற்ற மனிதர்கள்!!!

அதனால் தகுதியற்ற மனிதனே!!!! மீண்டும் இறைவனிடத்தில் வந்து வம்புக்கிழுக்காதே!!!!!!

பின் அதற்கெல்லாம் தகப்பன் இறைவன்!!!! என்று தெரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு நன்றாகவே வாழ கற்றுக்கொண்டு எதை என்று கூட யாங்கள் செல்லும் பாதையில் வந்தால் சில கஷ்டங்களும் நிச்சயம் வரும்!!! ஆனாலும் எதை என்று எவற்றை என்று கூட அவையெல்லாம் சரியாக நிச்சயம் வந்தால் வரட்டும் என்று வந்தால் அனைத்தும் காண்பிப்போம் அனைத்தையும் காண்பிப்போம்!!!

இன்னும் சித்தர்கள் வாக்குகள் ரகசியங்களோடு சொல்லி இருப்பார்கள் பின் வாக்குகளும் வந்து கொண்டே இருக்கும்!!!

நலம்!! நலம்!! எம்முடைய ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ சித்தேஷ்வரர் மந்திர். 
கௌசல்யா நகர். 
ராம்வாடி. 
நாசிக் 
மகாராஷ்ட்ரா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

2 comments:

  1. “அவனின்றி ஓர் அணுவும் அசையாது”
    - திருமூலர் திருவடிகள் போற்றி -

    @-------------------------------------------------------------------------------------------------------@

    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    பொருள்:
    எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
    எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
    அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
    அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
    - மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி -

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபாமுத்ராதேவி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம...
    ஓம் ஶ்ரீ சிவவாக்கியர் தேவாய நமோ நம... இப் பதிவின் மூலமாய் அடியவன் உரையாடுவதில் ஆனந்தம் கொள்கிறேன்... அன்புடன் அடியவன்.

    ReplyDelete