​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 31 August 2022

சித்தன் அருள் - 1176 - குரு உபதேசம்!


"குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக் கூடாது. இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சிஷ்டியனை தேடி குருவே வருவார்."

அகத்தியர் அருள் வாக்கு!

 சித்தன் அருள்........... தொடரும்!

Saturday 27 August 2022

சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் - சஞ்சீவிராயன் மலைக்கோயில்!






16/8/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : சஞ்சீவிராயன் மலைக்கோயில். பாப்பாரபட்டி. தர்மபுரி 

மூலிகையின் ஸ்தலம். 

ஆதி பரமேஸ்வரனை மனதில் நினைத்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! நலமாக!! நலமாக!!! இன்னும் ஏற்றங்கள் இத்தலம் பெறும்.

பெறும்!!! என்பேன். எதனைப்பற்றி சிந்திக்கும் எதனை பற்றி சிந்திக்காத அளவிற்கு கூட நிச்சயம் அனுமானே இங்கு வந்திட்டுத்தான் செல்கின்றான்.

எதை ஆனாலும் ஒரு முறை இவை என்றும் கூற சிறிது மூலிகையை (யுத்த சமயத்தில் சஞ்சீவினி மூலிகை தேடிவந்து) அதாவது பின் எடுத்து பின் செல்கின்ற பொழுது இங்கு எவை என்று அறியாமலே ஆனாலும்(ராமாயணம்) இவைதன் அனைவரும் உணர்ந்ததே!!!! 

உணர்ந்து!! உணர்ந்து!! செயல்பட்டு!! செயல்பட்டு!! ஆனாலும் பின் சிறிது தூரம் சென்று எதை என்று அறியாமலே மீண்டும் சிறிதளவு சிறிதளவு ( அவசரமாக எடுத்து செல்லும் போது) மூலிகைகள் கீழே விழுந்து விட்டது) கொட்டிற்று!!!  கொட்டிற்று.!!! இவை அறிந்து! அறிந்து! இவையெல்லாம் இதில் ஏதாவது நல்ல மூலிகைகள் இருந்தால் யாம் என்ன செய்வது? என்பதை கூட.. மீண்டும் திரும்பி இவ் அனுமான் எதை என்று அறியாமலே திரும்பி வந்த பொழுது இங்கே மயக்க முற்றான்.(உறக்கம்) 

எதை என்று சிந்திக்காத அளவிற்கு கூட இங்கேயே மயக்கமுற்று அழகாகவே படுத்து உறங்கினான்!!!

ஆனால் அவந்தனுக்கு எவை என்று தெரியாமலே!! களைப்புடனே வந்தவனுக்கு அதிகம் உறக்கம்.

ஆனாலும் இதை என்று அறியாத ஆனாலும் இவற்றினின்று தன்மைகள் உணராது பிரம்மனும்..........

அனுமான் இப்படி செய்திட்டானே!!!! .. இதையென்று அறியாத எவை என்றும் ஆனாலும் அனைத்தும் தெரிந்த இவந்தனுக்கு எப்படி??........

எதை என்று கூறாத அளவிற்கும் இப்படி இருக்கின்றதே!!!!

ஆனாலும் விதியின் பாதையையும் கூட யோசித்துப் பார்த்தால் பிரம்மனும் இப்படித்தான் எழுதி இருக்கின்றான் என்பதை கூட..........

ஆனால் இவந்தன்(அனுமன்) மயக்கமுற்றது(விதியில்) எழுதப்படவில்லை.

உடனே பிரம்மா இறங்கி எவை என்று எவற்றை என்று கூற ஆனாலும் இவற்றில் இருந்து வந்தவை என்பதை அறியாமல் நிச்சயம் பிரம்மாவும் வந்து எவை...என்று.... 

அனுமானே !!! அனுமானே!!! 

என்று அழைக்க!!! நிச்சயம் அனுமானும் எழுந்திட்டு .........

இப்படி எவற்றில் இருந்து கூட இப்படி படுத்து உறங்குகின்றாயே!!!! என்று!!! 

மன்னிக்கவும்!! எதை என்று உணராமலே!!!! பிரம்ம தேவனே!!!! இவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாமல் இவ்வளவு சுற்றி சுற்றி மயக்கம் அடைந்து விட்டேன். இதனால் இங்கே எதை என்று அறியாது. அதனால் இங்கே வைத்துவிட்டு மயக்கமுற்றேன் என்பதை கூட........

அதனால் இவ் மலை உருவாகிவிட்டது(சஞ்சீவிராயன் மலை) இதையென்று அறியாமலே!!!

இதை !! இதையென்று செப்புக்கின்ற அளவிற்கு கூட நிச்சயம் பின்        காக்க வேண்டுமே!!! காக்க வேண்டுமே!! என் தாயவளை(சீதை) எதை என்று உணராமலே எவை என்று உணராமலே என் தந்தையவனையும்( ஸ்ரீ ராமர்) இவற்றில் இருந்து கூட பல பல சித்தர்கள் வழியிலும் கூட.........

எவற்றை என்பதை கூட பல மனிதர்களையும் கூட காக்க வேண்டுமே!!!.... ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது!!! வாய்ந்தது!!! என்பதற்க்கிணங்க எங்கெங்கோ அலைந்து! திரிந்து! எதையென்றும் அறியாமலே உணர்ந்து!! உணர்ந்து!! எடுத்து வந்தேன்.

ஆனாலும் எங்கெல்லாம் சிந்தியதோ? அங்கெல்லாம் நிச்சயம் மேன்மைகள்.

அதனால் எதை என்று அறியாமலே!! மீண்டும் உடனடியாக சென்றான்!! ஆனாலும் அவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அவந்தன் எடுத்துச் செல்கின்ற வழிகளிலே எதை என்றும் உணர்ந்த அளவிற்கு கூட நிச்சயம் சிறிது யோசித்தான்.

எதை எவற்றில் இருந்து தீராத கவலைகளுக்கும் உண்டா? வழிகள். இதனால் நிச்சயம் பின் அனுமானே எதை என்று இப்படி அங்கங்கே விழுந்து நிற்கின்றதே!!! அதையெல்லாம் மீண்டும் எடுத்து வருவோம்!! என்பதற்கிணங்க ஆனால் முன்பே எதை என்று உணராமலே மீண்டும் அவந்தன் யோசித்து யோசித்து யோசனைகள் பல பல.

இப்படி எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் பின் திரும்பி வர ஆனாலும் அவந்தனக்கு யோசனைகள்!!!!!!

 ஆனால் இதையும் மாற்றியவன் பின் பிரம்மா.

இதை என்றும் அனுமான்  எப்பொழுதும் எதற்கும் துணிந்தவன்!!!! ஆனாலும் இதற்குப் பின் ஆனாலும் மனதில் உதித்தது எங்கெல்லாம் மூலிகைகள் இவற்றின் தன்மைகள் உணர்ந்து சிந்தியதோ!!! அங்கெல்லாம் நிச்சயம் இதை அறிந்து நிச்சயம் அங்கு வருபவர்களுக்கெல்லாம் நோய் நொடிகள் நீங்கும்!!!!

பல கஷ்டங்கள் நீங்கும்!!! பல துன்பங்கள் நீங்கும்!!! என்பதை கூட அறிந்து அறிந்து அதனால் அங்கங்கே(கீழே சிந்திய மூலிகைகள்) இருக்கட்டும் என்று கூட.

பலவகையான!! பலவகையான!! மூலிகைகளை கூட.... பல பல வகைகளிலும் கூட அறிந்து எங்கெல்லாம் விழுந்ததோ? அங்கெல்லாம் நிச்சயம் அனுமான் இதை என்றும் அறியாமலே தங்கி!! தங்கி!! அடிக்கடி வந்து கொண்டே சென்று கொண்டே இருக்கின்றான்.

இதனால் நிச்சயம் அங்கங்கே சென்று சென்று வழிபட்டுக் கொண்டே வந்தால் நிச்சயம் பாவங்கள் கஷ்டங்கள் குறையும்.

ஒன்றையும் சொல்கின்றேன் எதை என்று அறியாமலே கிரகங்களும் நிச்சயம் அனுமானை வணங்குபவர்களுக்கு நிச்சயம் ஏதும் செய்யாது!!!

இதன் சூட்சுமமும் ரகசியத்தையும் கூட இன்னும் வரும் காலங்களில் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருவேன்!!! நிச்சயம் இதையென்று!!!!

அதனால் பின் எங்கிருக்கும் அனுமானும் எதை என்று அறியாது சனியவனும் அருகிலே இருப்பான்!!!(அனுமான் எங்கெல்லாம் இருக்கின்றாரோ அங்கெல்லாம் சனிபகவான் உடன் இருப்பார்)  அதனால் அனுமான் எதையென்று உணராமலே பின் பக்தியுடையவனையும் கூட !!!மீண்டும் சனியவன் மட்டும் அல்ல மற்ற கிரகங்களும் நிச்சயம் வழிவிட்டு விடும்.

அதனால் நிச்சயம் அனுமான் மிக்க! மிக்க!! மிக்க!! சலனத்தை ஏற்படுத்தி!! ஏற்படுத்தி!! மனிதனுக்கு பல கஷ்டங்கள்........

ஆனால் உண்மையாக இருக்க வேண்டும்.
உண்மையாக!!! நேர்மையாக!!! மதிக்கத்தக்க!!

எதை என்று கூற அநியாயத்தில் சென்றிருக்கக் கூடாது!! என்பதே அனுமானின் கட்டளை!!!!!

இவ்வாறு நிச்சயம் இருந்தால் அனுமான் தம் தன் இல்லத்திற்கே வந்து அனைத்தையும் செய்வான் கிரகங்களுக்கும் முறையிடுவான்!!! எவை என்று கூட....

இதனால் நிச்சயம் அமைதியாக இருந்து அனுமானை வழிபட்டு வழிபட்டுக் கொண்டு வந்தாலே!! நிச்சயம் பல வழிகளிலும் கூட ஞானங்கள் பிறந்து விடும் தன்னை யார் என்று கூட புரிந்துவிடும் இதனால் நிச்சயம் பக்திகள் சிறந்தவையாக..........

அதனால் நிச்சயம் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இவந்தனுக்கு பிடித்தவை முதலில் வருபவை!!!

நேர்மை!! நிச்சயம் நேர்மை இருந்தால் ஒரே படியாக உயர்த்தி விடுவான்.

அடுத்தது நீதி தவறாமை!!!
தன் கடமையை சரிவில்லாமல் செய்து வருவது!!! இதனால் பிற உயிர்களை கொல்லாமை!! 

இதையென்று சாந்த குணம்!!!

அதாவது மனதில் என்ன எவை என்று கூட தீய எண்ணங்கள் இல்லாமல் அமைதியாக தியானங்கள் செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் இவ் அனுமானின் பேரருள் கிடைக்க பெற்று நிச்சயம் உயர்ந்து விடுவான்!!!

அப்படி இல்லை என்றாலும் அனைத்தும் மாறுபட்டவையாக இருந்தாலும் நிச்சயம். இவந்தனை வந்து அடைந்தாலும் இவந்தன் நிச்சயம் கீழ் நோக்கி அழைத்துச் செல்வான். இதுதான் உண்மை.

இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான் அனுமான்!!!

மறைமுகமாக இரவில் இங்கே தங்கி அவந்தன் செல்கின்றான்.. அப்படி தங்கிச் செல்லும் பொழுது பல மனிதர்களையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். பல ஆசிகளையும் தந்து கொண்டே தான் இருக்கின்றான்.

அதனால்தான் இவ்மலை எப்படி சிறப்புக்கள் வாய்ந்தவை!!! என்பதையெல்லாம் வரும் காலங்களில் கூட சொல்லிக்கொண்டு இன்னும் ஏனைய சித்தர்களும் சொல்லுவார்கள்!! எதனை என்று அறிந்து அறிந்து!!!!

அதனால் பின் ராமனும் பின் லட்சுமணனும் எவை என்று உணராமலே ஆனாலும் பின் இங்கு வந்து பல நாட்கள் பல நாட்கள் தங்கியிருந்து ஆனாலும் இவைதன் உணர உணர இன்னும்.

ஆனாலும் இங்கெல்லாம் இவற்றின் தன்மை உணர்ந்து உணர்ந்து இன்றளவும் கூட அனுமான் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான்.

ஆனால் கடைசியில் இங்கு தான் தங்கி சில மணி நேரங்கள் தங்கி தங்கி எழுந்து நின்று பின் மலையை வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் உள்ளது!!! ஆனாலும் இதனை அறிந்து கொண்ட பல ஞானியர்கள் நிச்சயம் அனுமான் எங்கு? இருக்கின்றான்? என்பதை கூட பார்த்து இங்கு ஓடோடி வந்து விட்டார்கள்!!! இங்கேயே தங்கி விட்டார்கள்.அவ் ஞானியர்கள் இவ் மலையை சுற்றி. 

ஆனாலும் நிச்சயம் அனுமான் தம்தனக்கு ஏதாவது செய்வான் என்று நினைத்து நினைத்து இங்கேயே தங்கி தங்கி வழிபட்டு ஆனாலும் பல ஞானியர்கள் உயிரையும் விட்டனர்!! இதனால் நிச்சயம் அவர்களும் அதாவது அவ் பரிசுத்த ஆன்மாக்களும் சுற்றி சுற்றி வந்தடைவதால் நிச்சயம் பல மனிதர்களுக்கு விடிவெள்ளியாகவே உள்ளது!!!!

ஆனாலும் இவை என்று ஆனாலும் உண்மைதனை புரிந்து கொண்டால் நிச்சயம் நல்லவையே நடக்கும்.

அதனால் எதை என்று உணராத ஆனால் நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன்!!!

அனுமான் எங்கு இருக்கின்றானோ? அங்கு சீதாதேவிக்கும் பிடித்தமான இடம்.!!! அதனால் பின் எவை என்று உணராமலே பின் சனிதோறும்(சனிக்கிழமை) இங்கே வந்துவிடுவாள் சீதாதேவி. ராமனுக்கு நல்லதை செய்ய!!!!!!!

ஏனென்றால் அப்பப்பா!!!!! எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் அனுமான் பல வழிகளிலும் கூட தன் அன்னையாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!! இன்றளவும் சீதா தேவியை!!!!...... 

அதனால் பின் சீதா தேவியே!!! வந்து நிச்சயம் அனுமானுக்கு இங்கே சில விசேஷங்களை செய்து வைப்பாள்!!!! பின் சனிதோறும் இதை பல ஞானியர்கள் தான் அறிவார்கள்!!!. மற்றவர்கள் அறியவும் மாட்டார்கள் எதை என்று!!!

ஆனாலும் யான் இதை சூட்சமத்தை சொல்லி விட்டேன்!!!! எதை என்று கூட வரும் வரும் காலங்களில் நிச்சயம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாள் சீதா தேவியே!!!!

இதனையும் பின் ராமனிடம் கூறி கூறி !!!

ராமா!!!!!ராமா!!! 

இப்படி எல்லாம் கலியுகத்தில் இப்படி எல்லாம் திருத்தலங்கள் ஆகி கொண்டிருக்கின்றதே!!! எவ்வாறு என்பதையும் கூட...........

ராமனும்....... சீதா தேவியே!!!! 

மேன்மை நிலை பெற்று இதனால் நிச்சயம் அனுமானுக்கு அனைத்தும் தெரியும்.

அவந்தன் அனைத்தும் உணர்ந்தவன் எப்பொழுது எதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!! என்பதைக் கூட அவந்தனுக்கே தெரியும்!! அதனால் நிச்சயம் ஏற்படுத்தி கொள்வான் என்பதைக் கூட!!!!

அதனால் சீதா தேவியும்!!!.......

இல்லை!!! என் அனுமான் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இன்றளவும் குழந்தையாகவே இருக்கின்றான்!!!!! அதாவது என் குழந்தையாகவே இருக்கின்றான்!!! என்று கூட.... சீதாதேவி சொல்லிவிட்டாள்!!!

அதனால் நீ ஏதாவது செய்!!! நிச்சயம் அவந்தனுக்கு எத் திறமைகள் இருந்தாலும் ஆனால் அவன் என் குழந்தை தான்!!!

அதனால் என் குழந்தைக்குப் பின் ஏதாவது செய்!! என்று கூட அதாவது எதை என்றும் உருவாக்கும் அளவிற்கு கூட.... நிச்சயம் எதை என்றும் செய்து கொண்டே செய்து கொண்டே பின் அனுமானும் சரி!!!!! எதை என்று உணராத அளவிற்கு யாம் குழந்தையாகவே இருந்து விடுவோம் என்று எண்ணி எண்ணி!!!!

ஆனாலும் கலியுகத்தில் நிச்சயமாய் பல வடிவங்களிலும் கூட பல ரூபங்களிலும் கூட பல கோணங்களிலும் கூட தவழ்ந்து கொண்டு இருக்கின்றான் அனுமான்!!!....

ஆனாலும் இங்கே தங்கி!! நிச்சயம் எதை என்று கூட......சீதா பிராட்டியோ இங்கே நிச்சயம் சனிதோறும் பின் அனைத்தும் செய்வாள்!!!!

ஆனாலும் அனுமான்  மகிழ்ந்து மகிழ்ந்து!!! யான் விளையாடச் செல்கின்றேன் என்று கூட ஏழுமலையான் அதாவது தற்போது!! திருமலை திருப்பதி தலத்திலே விளையாட சென்று விடுவான்.

அவை மட்டும் இல்லாமல் அங்கு விளையாடிவிட்டு பின்பு எதையென்றும் பல ரூபங்களில் கூட அலைந்து கொண்டிருப்பான். சிறப்பான தலம்!! சிறப்பான தலம்!! என்று கூட!!!!

என்றும் சிறப்படைய உண்டு வழிகள். ஆனால் நிச்சயம் நிச்சயம் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

அனுமான் எப்படிப்பட்டவன்!! என்பதை கூட யான் அறிந்து தான் இருக்கின்றேன் பல முனிவர்களும் பல சித்தர்களும் இங்கே வந்து இம்மலையைக் கூட எதற்காக? வரவேண்டும்? என்பதை கூட.......

கப்பலை இவ்வுலகத்தைக் காக்கும்!!! எதை எதை என்று கூட மனிதருக்கு தெரியாமல் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நிச்சயம் பின் மயக்கமுற்ற மயக்கமுற்று இருக்கும் பொழுது அனுமானும்....... பின் அனைவரும் தேவர்களும் இந்திரனும் அனுமானுக்கே!!!!!!!! இப்படிப்பட்ட நிலைமையா???? என்று கூட யோசித்து அனைவரும் வந்து விட்டனர். இவையொன்று கூட அதனால் பார்த்தால் கடைசியில் அவந்தன் ஓய்வுற்றுக் கொண்டிருக்கின்றான் என்பதை கூட நினைவுபடுத்தி நினைவுபடுத்தி மயக்கமுற்று!!!!

ஆனாலும் அலைந்து திரிந்தான் அலைந்தான் ஆனால் ஓர் உண்மையையும் சொல்கின்றேன்!!!!

உண்மையான பக்தனுக்கு அதாவது ஏதும் எதையென்றும் இவ்வுலகத்தில் ஏதும் சுகங்கள் எந்தனுக்குத் தேவையில்லை என்கின்ற பொழுது........

""""" இவ்மலையில் ஓர் மூலிகை உண்டு.!!!!

அவ் மூலிகையை நிச்சயம் பின் பறித்துக் கொண்டாலே அனுமானை நேரடியாகவே காண்பான் ஒரு மனிதன். ஆனால் அது நிச்சயம் இக்கலியுகத்தில் மனிதனுக்கு கிடைக்காது.

ஆனால் கிடைக்கும் என்பேன் !!நிச்சயம் சில மனிதர்களுக்கு..!!!

அதனால் அவந்தனே துணை என்று இருப்பவர்களுக்கும்!!!!!! எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்பவனுக்கும்!!!

பின் அனுமானே!!! நீ மட்டும் போதும்!! என்பவனுக்கும் நிச்சயம் அவ்முலிகை இவ் மலையிலே கிடைக்கும் என்பது மெய்!!!!!!

ஆனால் இதையென்று அதனை உண்பவர்களுக்கும் நிச்சயம் எதை என்று எவ் நோயும் வராது!!!!! வயதும் ஆகாது!!!!! அப்படியே இருப்பார்கள் என்பது திண்ணமான வாக்கு!!!!!

இன்னும் ஏராளமான மூலிகைகளும் இவ்வுலகத்தில் இருக்கின்றது. எங்கெங்கே என்பதைக் கூட ஆனால் அவையெல்லாம் சொல்லிவிட்டாலும் மனிதன் கர்மா எதை என்று எப்படி என்று தெரியாமல் போய்விடும் அதனால் தான் யாங்கள் மூலிகைகளை கூட இன்னும் சதுரகிரி மலையிலும் கூட வாழ்ந்து!!!! 

ஆனாலும் மனிதர்கள் எப்படியாவது எடுத்துச் செல்ல வேண்டும்!!! இதனை எடுத்துச் சென்று பல மனிதர்களை மயக்க வேண்டும்!!! பல மனிதர்களுக்கு ஏதாவது ஒன்றை செலுத்தி காசுகள் பறிக்க வேண்டும்!!! என்பதையெல்லாம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!

ஆனால் கோரக்கன்(கோரக்கர் சித்தர்) விட்டு விடுவானா!!! என்ன???????????

நிச்சயம் அவ் மூலிகையை மறைத்து விடுவான்!!!! திடீரென்று கூட!!!!

இதனால் நிச்சயம் எதை என்று கூட அதனால்....... ஒருவன் !!   அதாவது இக்கலியுகத்திலே அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பே!!!
ஓர் எதையென்று அறியாமலே ஈசன் பக்தன் போல் நடித்து! நடித்து! இவ் மூலிகையை பறித்துக்கொண்டால்!!!........... அதாவது அவன் ஒரு புத்தகத்தில் படித்தான்.
 
இவ்மூலிகையை பறித்துக்கொண்டால் மக்களை வசியம் செய்து கொள்ளலாம். அவந்தனுக்கு எதை என்று கூட இதனால் பல வழிகளிலும் கூட காசுகள் பறித்து விடலாம் என்று இதனால் சதுரகிரி மலைக்குச் சென்றான்.

ஆனால் அவ்மூலிகையும் அங்கே இருந்தது!!!

அங்கே இருந்தது!!! ஆனாலும் அதை எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம்!! என்று கூட சந்தோஷப்பட்டான்.

அதனால் நிச்சயம் பின் வருவோம் பின் சந்திர (பொது பக்தர்கள் அனைவரும் சந்தன மகாலிங்கம் என்றே கூறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அவ் லிங்கம் சந்திர மகாலிங்கம்) மகாலிங்கத்தை தொழுது தொழுது எதை என்று சுந்தர மகாலிங்கத்தை தொழுது!! தொழுது!! ஆனாலும் சந்தோசங்கள்!!!

ஆனாலும் விட்டு விடுவானா!!!! என்ன???? கோரக்கன்!!!.......

அப்படியா!!...  மனிதா!!!! உன் ஆட்டம்!!!

நீ எதற்காக? இதை பறிக்கின்றாய்?? என்பதை யான் உணர்ந்து விட்டேன்!!!
நீ நியாயத்திற்காக பறித்துக் கொண்டால் யான் விட்டு விடுவேன்!!!!!

ஆனால் நீ அநியாயம் செய்ய காத்திருக்கின்றாய்!!
செல்!!! செல் !!! என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோரக்கன்! 

இதனால் அவ் மனிதன் வணங்கி விட்டான் சந்திர மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் ஆனால் குடியிருப்பு எதனை என்பதை அறியவில்லை.

இதனை ஆனாலும் அவந்தனுக்கோ பெரும் மகிழ்ச்சி!!! அவ் மூலிகைகள் எந்தனுக்கு வரப் போகின்றது!!! இதனால் பெரும் பணமும் நம் தனக்கு வரப்போகின்றது இதனால் பல பல இழிவான செயல்களையும்......

யார்?? இப்பொழுது யான் தான் இறைவன்!!! இறைவனுக்கு பக்தன்!! என்று ஆடினான்!! பாடினான்!! அங்கிருந்து இறங்கிய பொழுதே!!!! 

ஆனால் நிச்சயம் கோரக்கனோ!!!!!  பின் பார்த்திட்டு!! அடியோடு அவ் மூலிகையை மறைத்து விட்டான்!!!!! 

ஆனாலும் வந்துவிட்டான் அவந்தனும்!!!!! தேடினான் இங்கு தான் இருந்ததே எங்கு சென்றது!????? எங்கு சென்றது?? !!என்றெல்லாம்!!!

அடையாளம் எல்லாம் வைத்துவிட்டு சென்றோமே!!! ஆனால் இல்லையே? என்று கூட ஆனாலும் பின்பு அவ் மலையிலேயே இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் திரிந்தான்.

ஆனாலும் அவந்தனுக்கு யோசனைகள்!!!!

இங்கே தான் இருந்ததே!!! இருந்ததே!!!! 

ஆனாலும் பார்த்துவிட்டுச் செல்லும் பொழுது ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தாலும் இங்கே தான் இருந்ததே!!! என்பதைக் கூட.

ஆனாலும் மயக்கமுற்று பின் அவந்தனும் எழுந்து அமைதியாகவே சோகத்தில் வந்தான்.

எப்படி?? காணாமல் போய்விட்டது!!!!

புகைப்படம் நம்மிடத்தில் இருக்கின்றது!! ஆனாலும் எப்படி?? என்பதை கூட!!!

ஆனால் புத்தி கெட்ட அந்த மனிதனுக்கு இறைவன் மீது சந்தேகம் வரவில்லை.

ஆனால் எப்படி? அழிந்தது? எப்படி? மறைந்தது? எப்படி? போனது ?!!என்பதையெல்லாம் தான் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் செய்த தவறுகள் எப்படி? என்பதை கூட அவந்தனுக்கு தெரியாமல் போய்விட்டது.

சரி!!! பார்த்துக் கொள்வோம் என்று எண்ணி மீண்டும் இறங்கி வந்தான்!!!

ஆனால் இப்படி ஆகிவிட்டதே!!!! எப்படியாவது மனிதர்களை மயக்கி நாம் முன்னேறி விடலாமே என்று நினைத்தான் அவன்.

ஆனாலும் இதனையென்று கூட திரும்பவும் செல்வோம்!!.. அங்கு இருக்கின்றதா? என்று பார்ப்போம்!! என்று ஒரு மாதமாக அதற்கு பல பல வழிகளிலும் கூட பிரார்த்தனைகள் என்ன!? பல பல வழிகளிலும் கூட ஹோமங்கள் என்ன!? எதையென்று கூட......

ஆனாலும்....கோரக்கன் !!!அவ்மலையிலேயே இருந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்......

அதனால் எதை என்று அறியாத அளவிற்கும்.... மீண்டும் செல்வோம் என்று.

ஆனாலும் எதை என்று உணராமலே பின் அங்கே சென்றான்.

ஆனால் அவ் மூலிகை அங்கே இருந்தது!!!

ஆனாலும் அவந்தனுக்கு புத்தி கெட்ட மனிதனுக்கு எப்படி?? இல்லாமல் போயிற்று???!!!!!! இப்போது எப்படி வந்தது என்றெல்லாம் தெரியவில்லை!!!!

ஆனாலும் குதித்தான்!!!!! பின் இங்கே இருக்கின்றதே!!! என்று எண்ணி!!!!

அதனால் நிச்சயம் பறிப்போம்!! ஆனாலும் அவந்தனுக்கு ஒரு யோசனை!!!! பின் இதனை பறிக்கும் பொழுது கூட ஆனாலும் இறைவனை நினைத்து தியானம் செய்து பறிப்போம்!! என்று கண்ணை மூடினான். தியானம் செய்தான்.

ஆனால் நிச்சயம் கண்ணை திறக்கும் பொழுது அவ் மூலிகையும் மறைந்து விட்டது.........

இதனால் அவந்தனுக்கு ஆச்சரியம்!!!!!!!

இங்குதான் இருந்தது!!!!!! எங்கு ??எதை??? எப்படி??? என்று கூட.      

ஆனாலும் அவந்தனுக்கு யோசனைகள் வரவில்லை.. நாம் எதற்காக??? பயன்படுத்துகின்றோம்!!! நல்லதிற்கா?? பயன்படுத்தின்றோம்!!! தீயவைகளுக்காக தான் பயன்படுத்துகிறோம்!!! என்று தெரியாமல் போய்விட்டது.

இதனால் மனம் வருந்தினான்!! எதை ஆனாலும் அங்கே கோரக்கன் இருந்து பலமாக ஒரு """""""""அடி அடித்தான்"""""!!!!!!!!!!...

இதனால் திரும்பிவந்து கீழே வந்து அவன் கைகளும் கால்களும் உடைந்தும் விட்டது!!!!

இப்பொழுது அழகாகவே இருக்கின்றான் கை கால்களை இழந்து அங்கேயே ஒருவன் இன்னும் கூட!!!!! அவந்தன் சதுரகிரி அடிவாரத்திலே... எதையென்று நினைக்காமல் பக்கத்திலே இருக்கின்றான்.

இவையெல்லாம் தேவையா????????!

அதனால்தான் உண்மையானவர்களுக்கு மட்டுமே மூலிகைகள் கிடைக்கும்!!! சொல்லிவிட்டேன்!!!!!

அவை அறிந்து !!!!இதை அறிந்து!!!!! ஏதாவது எதை எடுத்துக் கொண்டு வந்தாலும் நிச்சயம்.........

ஏனென்றால் மனிதன் அதை வைத்துக் கொண்டு பின் எதையெதையோ செய்து விடுவான்!! பல மனிதர்களை பல வழிகளிலும் கூட கர்மத்திற்கு இழுத்துச்செல்வான். 

ஏனென்றால் பல பல பல வழிகளிலும் வந்த சித்தர்கள் எதை என்று அறியாமலே பல மனிதர்கள் இக்கலியுகத்தில் இதைத்தான் செய்வார்கள்!!! என்பதைக் கூட யாங்கள் அறிந்து விட்டோம்.

அதனால் உண்மையான மனிதர்களுக்கே நிச்சயம் மூலிகைகள் கிடைக்கும்.

அவ் மூலிகைகளை எடுத்துக்கொண்டு பல நோய்களையும் குணப்படுத்த முடியும்.

அதை விட்டுவிட்டு எதைச் செய்தாலும் அப்படி செய் !!இப்படி செய் !!.....என்றாலும் நோய்கள் தாக்கும்!! இக்கலியுகத்தில் நிச்சயம் மாறாது!! மாறாது.!!

இதனால் ஏனென்றால் நோய்கள் இதையென்று எவற்றினின்று!!!!!
"" ஈசன் இட்ட கட்டளை"""" இதை இதை என்று கூட அதனால் சொல்கின்றேன்.

நிச்சயம் இவ் மலையில் ஓர் மூலிகை உண்டு!!!!

யான் சொல்லிவிட்டேன். அதை நிச்சயம் ஏதும் அறியாமல் பின் அனுமானே!!!!!!

யான் உன் குழந்தையாகவே இருக்கின்றேன்!!!!!

எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!! என்று என்ற பொழுது தான் அவ் மூலிகையும் கிடைக்கும்.

ஆனாலும் அனுமான் யோசிப்பான்!!!!!!

இவந்தன் .....இவ்மூலிகை கிடைத்து விட்டாலும் மாறிவிடுவானா? என்ன!!!! என்று கூட ......

அதனால் யோசித்து தான் அவ் மூலிகையையும் எடுக்க முடியும்.

பல எதனையென்று அவ் மூலிகையை உணர்ந்தாலே போதுமானது!!!! நம்தனக்கு எவ் நோயும் வராது!!!!!

அவை மட்டும் இல்லாமல் சில கர்மாக்கள் போய்க் கொண்டே இருக்கும்.

அதுதான் இங்கே தங்கி வழிபட வேண்டும் என்பதை கூட கட்டளையாக உள்ளது!!!!!!

இப்படி பின் அனுமான் இருக்கும்(அனுமான் மலைக்கோயில்கள்)  இடத்திற்கெல்லாம் சென்று வழிபட்டு தங்கி!! தங்கி!! வந்தால் அவன் கர்மா சிறிது சிறிதாக மாறும்!!!!

அவை மட்டும் இல்லாமல் பெருமாளும்(ஏழுமலையான்) நிச்சயமாய் இவ்மலைக்கு வந்து ஸ்ரீதேவி பூதேவி இதையென்று அறிந்து இங்கே நிச்சயம் புரட்டாசி மாதத்தில் நிச்சயம் பின் நான்கு சனி(கிழமைகள்) வாரங்களும் நிச்சயமாய் அதாவது ஒரு மணி நேரம் இங்கு அமர்ந்திட்டு செல்வான்!!!!!

அப்பொழுது நிச்சயம் ஏதாவது மனித ரூபத்திலே வருவான்!!!! நிச்சயம்!!!! நிச்சயம்!!!! பெருமாள் என்பேன்.

இதனை அறிந்து!! நிச்சயம் பயன்படுத்திக் கொள்க!!!!!!

கலியுகத்தில் உண்மையான பக்தர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அவர்களுக்காவது என் வாக்கை நிச்சயம் எடுத்துக்கொண்டே செல்வேன்!!!!

ஏனென்றால் நிச்சயம் மாறும்!! அவர்கள் நிலைமை மாற வேண்டும் இயலாதவர்கள் நிலைகளும் மாற வேண்டும் என்பதே சித்தர்கள்!!!! இதை காலம் காலமாகவே மனிதர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம்!! வருகின்றோம்.!!

நல் மக்களை காக்க வேண்டும் என்று கூட!!!!

அதனால் நிச்சயம் அழிவு காலம் வந்து கொண்டே தான் இருக்கின்றது!!! அதனால் நிச்சயம் எதை என்று உணராத அளவிற்கும் கூட யாங்கள் திருத்தலங்களை நிச்சயம் மகிழ்வாகவே!!!!!!!

ஆனாலும் இதை என்று கூட நிச்சயம் இறை பலங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றது!!! ஒவ்வொரு திருத்தலத்திலும் நிச்சயம் இப்படி இறைபலங்கள் கூடிக்கொண்டே சென்றால் நிச்சயம் அதை எதிர்க்கும் சக்திகள் அவர்கள் அடியோடு கீழே வந்து விடுவார்கள்!!!! இதுதான் மெய்யப்பனே!!!! 

இதனால் நிச்சயம் வரும்!! வரும்!! காலங்களில் அதாவது கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகுகின்ற பொழுது அனுமான் அதை அழித்து விடுவான்!!! என்பதை கூட மறைமுகமாகவே இப்பொழுது கூட சீதா தேவியிடம் சொல்லிக்கொண்டே இருக்கின்றான்!!!!

தாயே!!!!! தாயே!!!!!! இப்படியெல்லாம் அநியாயம் அக்கிரமங்கள் நடக்கின்றதே!!!! 

யான் அதையும் பார்த்து அமைதியாக இருக்கின்றேனே!!!! என்று கூட!!!......

ஆனால் சீதா தேவியும்!!!!

மகனே!!!! எதையென்று என்னிடம் அதிக அளவு பாசத்தையும் காட்டி விட்டாய்!!!! அதனால் நிச்சயமாய் பொறுத்திரு!!!!

ஆனால் விடிவு காலம் எவை என்று உணராமலே வரும்!!!! அப்பொழுது உன் ஆட்டத்தை காட்டு!!! காட்டு!!! என்றெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றாள்.

நிச்சயம் அனுமான் தன் ஆட்டத்தை காட்டத் தொடங்கினால்....... யாரும் நிச்சயம் தலை எழும்பவும் முடியாது!!!! என்பேன்.

இதனை நிச்சயம் வரும் காலங்களில் நீங்கள் பார்க்கலாம்!!!!

அதனால்தான் எதை எதை என்று உணர்ந்து !!உணர்ந்து!! உணர்ந்து!! பாடுபட்ட அளவு !!அளவு!! நிச்சயமாய் இவையென்று கூட இப்பொழுதும் கூட இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் அனுமான் கூட!!!!!

ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட ஓர் முறை!! ஓர்முறை !!எதை என்று ஆனாலும்..... ஒரு சமயம்  பிரம்ம தேவனுக்கே மூலிகைகள் தேவைப்பட்டது.

இதையென்று அறிந்த ஆனால் இவ் மூலிகை இங்கேதான் இருக்கும் !!!என்பதை கூட பிரம்மதேவன்!!! இதனால் எதை என்றும் அறியாத உணர்ந்து!! உணர்ந்து!! ஆனால் யோசித்தான்.

பின் அனுமானை இங்கே வர வைக்கலாமா??? வரவைத்து விடலாமா?? பின் நாம் அங்கு செல்லலாமா??? என்ற நிபந்தனைக்கு பிரம்ம தேவனுக்கும்.

ஆனாலும் யாம் அங்கு செல்வோம்!!! என்று கூறி அதனால் இங்கே வந்துவிட்டு அவ் மூலிகையை எடுத்து எடுத்து கொண்டு ஆனாலும்

அனுமானும்!!!!..........
 
பிரம்ம தேவனே! நில்!!!! எதற்காக !?எதற்காக!? என்று கூற

இல்லை!! இல்லை !!அனுமானே!!!! 

!யான் நினைத்திருந்தால் என்னிடத்திலே இவ்மூலிகை வந்திருக்கும். ஆனாலும் நீ மக்களை காப்பதற்காகவே பல போராட்டங்கள் பட்டுப்பட்டு """"" சிரஞ்சீவி""""" ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் !!!! அதனால் உன்னையே யான் கவலைக்கிட செய்ய வேண்டும் என்று யானே வந்து விட்டேன் என்று கூற !!!

ஆனாலும் அனுமானும்!!!!........

பிரம்மதேவனே!!!!!! என் அனுமதி இல்லாமல் நீ எப்படி?? மூலிகையை பறிக்கலாம்???? என்று கூற

அதனால் பிரம்ம தேவனும் !!!பின் பின் அனுமானே!!!! மன்னித்து விடுங்கள்!!!!
எதற்காக ?என்று கூட.... நிச்சயம் அனுமதி இல்லாமல் பறித்தது என் தவறு தான்!!!! என்று பிரம்மதேவன் பின் மன்னிப்பு கேட்டறிந்தான்!!! அனுமானிடம்.!!!

ஆனாலும் அனுமானும்..........

இல்லை !!!இல்லை!!! இல்லை !!இல்லை!!!
பிரம்ம தேவரே!!!! இப்படி மன்னிப்பு கேட்கக் கூடாது!!!

ஆனாலும் மூலிகை ஒன்றை பறித்துக் கொண்டாய்!!! அதற்கு பதிலாக நீ ஒன்று எந்தனுக்கு செய்ய வேண்டும் என்று கூற!!

ஆனால் நிச்சயம் பிரம்மனும் யான் செய்கின்றேன் அனுமானே!!!!!

என்ன ??இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன வேண்டும்??? என்று கூற... 

ஆனாலும் அனுமானும் நிச்சயம் இங்கு வந்து செல்பவர்களுக்கு நிச்சயம் விதியினை நீ மாற்ற வேண்டும்!!! அதாவது பல கஷ்டங்கள்! துன்பங்கள்! துயரங்கள் படுபவர்களையும் கூட இயலாதவர்கள் அதாவது பின்  நோய்நொடிகள் உள்ளவர்களையும் கூட அதாவது பின் பணத்திற்காகவே பின் எவை என்று கூட உணவிற்காகவே கஷ்டப்படுபவர்கள் இங்கு வந்தார்களென்றால் நிச்சயம் நீ சிறிதளவாவது அவ் விதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூற......

அதனால் நிச்சயம் பின் பிரம்மாவும்........ எப்படி? முடியும்? இவையெல்லாம்??!!!!!
எப்படி முடியும் என்று அனுமானிடம் கேட்டறிந்த பொழுது

ஆனாலும் அனுமானும்!!!! நிச்சயம் பிரம்ம தேவனே!!! நிச்சயம் உன்னால் முடியும்!!! நல்லோர்கள்!!! ஆனால் நல்லோர்கள்!! உயர்ந்த பக்தி உடையவர்கள்!! திருந்தியவர்கள் தான் இங்கு வந்தடைய முடியும் அதனால் அவர்களுக்காவது நீங்கள் நிச்சயம் நல்லதை செய்யுங்கள் என்று கூட கேட்டு!!!!!

மன்னிப்பு !!!  எதையென்று பிரம்ம தேவனே!!! உன் காலடியில் கூட யான் விழுகின்றேன்!!! இதனை நீ நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறி!!!!!
பின் அனுமான்!!!!!

இதனால் பின் பிரம்மதேவனும் நிச்சயமாய் யான் செய்கின்றேன்!! நல்லோர்களுக்கு செய்கின்றேன்.!!! அதை மீறி தீயவர்கள் வந்தால் அவர்களுக்கு விதியில் கடுமையாகவே செய்யச் செய்வேன் சொல்லிவிட்டேன் என்று!!!!

ஆனால் நிச்சயம் இதை அறிந்து அனுமானும் நிச்சயம் நல்லோர்கள் தான் வருவார்கள் . யான் நல்லோர்களையே வரவழைக்கின்றேன் இவர்களுக்காவது விதியை மாற்றும் மாற்று நிச்சயம் என்று கூறி!!!!!

இதனால் நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு கூட விதியின் பாதையை சற்று குறைப்பான் பிரம்மதேவன்.

இதனால் நிச்சயம் தன் குறிக்கோளோடு வாழலாம் இதுதான் இதனை அறிந்து அறிந்து செயல்பட்டு!!!! ஆனாலும் இன்னும் சித்தர்கள் ரகசியமாகவே வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். 

யானும்(அகத்தியர்)  வந்து வந்து தான் சென்று கொண்டிருக்கின்றேன்.

எவை என்று இதனால் கருவூரானும் (கருவூர் சித்தர்) அடிக்கடி இங்கே வருவான் வருவான் என்பதைக் கூட!!!

அதனால் புசுண்ட(காகபுஜண்டர்)  முனியும் இங்கு வந்து!!!!!அவைமட்டுமில்லாமல் வசிஷ்டனுக்கும்(வசிஷ்ட மகரிஷி) இது ஒரு பிடித்தமான ஸ்தலம்.எவை ஆனால் வசிஷ்ட முனிவரும் ராமன் மீது பக்தி  எதையென்று அறியாத உண்மை எதையென்று கூற பின் அவ்வளவு மதிப்பு!!!! இதனால் நிச்சயம் எதை என்று ஒரு !!உணராமலே ஒரு முறை பின் வசிஷ்டனும் இங்கே வந்து வந்து உறங்குகின்ற பொழுது நிச்சயம் இதனால் வசிஷ்டமகரிஷிக்கு சில எவை என்று கூட தலைசுற்றி தலை சுற்றி அடிக்கடி மயக்கம் !!!இதனால் நிச்சயம் அறிந்து கொண்டான்.

ஆனாலும் பின் வசிஷ்டனும் தன்னால் அனைத்தும் முடியும். அவந்தனுக்கே அனைத்தும் தெரியும் இருந்தபோதிலும் ஆனாலும் இதையென்று ஆனால் தன் மகன் அனுமானே!!! இதை தீர்க்க வேண்டும் என்று எண்ணினான்.

இதனால் நிச்சயம் இங்கே தங்கி இதனால் ஒரு முறை அனுமானும் இதை நன்றாக புரிந்து கொண்டான்.

இதனால் நிச்சயம் பின் வசிஷ்டன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அனுமான் தன் மடியில் தலையை எதை என்று உணராமலே வசிஷ்டன் தலையை வைத்து தடவினான்.

ஆனாலும் மறுநாளே எவை என்று ஆனாலும் வசிஷ்டனை மயக்க நிலைக்கு ஆக்கினான்.

ஆனால் நிச்சயம் பின் எழுந்தான் மறுநாள் வசிஷ்டன் !!!!!

அதனால் அவந்தனுக்கு மகிழ்ச்சி. ஆனால் புரிந்து கொண்டான் வந்திருப்பது நிச்சயமாய் அனுமானே!!!என்று!!!! 

இப்படி புரிந்து கொண்டு இதை அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றானே!!!! என்று ஆசிகள் !!!!.........

இதனால் சொல்கின்றேன் அன்போடு!!! பாசத்தோடு!!! வந்தால் நிச்சயம் அனுமானே!!! தன் மடியில் நிச்சயம் எவை என்று கூட மனிதனை உறங்கவும் வைப்பான்!!! இன்றளவும் அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல மனிதர்களும் அதை உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். உணர்ந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!

அதை விட்டுவிட்டு சில தரித்திர மனிதர்கள் இங்கு வந்தாலும் நிச்சயம் வேரோடு அழித்து விடுவான் அனுமானே!!!!!!

பல மனிதர்களை அப்படி அழித்தும் விடுகின்றான்!!! வாழவும் வைத்துக் கொண்டிருக்கின்றான்!!!

இனி வரும் காலங்களில் வாழ வைக்கத்தான் போகின்றான்!!!! சொல்லிவிட்டேன்!!!

இதனை அறிந்து அறிந்து இன்னும் ஏராளமான சூட்சுமங்களும் உண்டு!! உண்டு!! அதனால் இத்தன்மையை இன்னும் எவற்றில் இருந்து கூட.......அவ் மூலிகையானது.... அதாவது சிந்தியது இங்கிருந்து ஓர் அரை!!!!எதை?! சொல்லும் பொழுது அரை மீட்டர்!!! இதை வகுத்து கூட்டலாக்கி பின் வந்தால் என்னவென்று நான் கூறுவது??????

அதை யான் நிச்சயம் சொல்லிவிட்டாலும் மனிதன் அற்ப சுகத்திற்காகவே அலைந்து திரிந்து அதையும் பறித்து விடுவான்.

அதனால் இதையென்று அறியாமலே இங்கு சிறிது தொலைவிலேயே இருக்கின்றது அவ் மூலிகை!!!!!

ஆனால் நிச்சயம் அது நல்லோர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும்!!!!

இதனை யான் குறிப்பிட்டிருந்தேன்!!!!!!

சதுரகிரியிலே எப்படி பறித்தான் என்பதை கூட ஒரு முட்டாள் மனிதன் அப்படித்தான் இருக்கின்றது!!!!!!

அதனால் இங்கே நிச்சயம் படுத்து உறங்குபவர்கள் நிச்சயம் அவ் மூலிகையின் வாசனை!!!!! ஆனால் உறங்கும் பொழுது பின் அவ் மூலிகை வாசனை வரும்!!!!

இதனால் சில சில நோய்கள் நீங்கும் நிச்சயமாய் மறையும் என்பதே உண்மை!!!!!!

இதை உண்மையானவர்கள் எதையென்று கூற ஒரு உயிரை கொல்லாமல் இருத்தல் வேண்டும்!!!!!

அனுமானின் தரிசனம் எப்போது கிடைக்கும் என்றால் ஒரு உயிருக்கு கூட நிச்சயம் தீங்கு செய்திருக்கக் கூடாது செய்யக்கூடாது என்பதே நிச்சயம்!!!!

அப்படி தீங்கு செய்யாமல் இருந்தால் அனுமான் நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்!!!!

"""""அனுமான் கொடுத்தால் எதை என்று கூட அனைத்தும் கொடுப்பான்!!!!!

இதற்கு  அனுமான் என்பது சனி பகவான் என்று எடுத்துக் கொள்ளலாம்!!!!!!

இதையறிந்து கூட அதனால் நிச்சயம் எதை என்று கூற நீதி தவறாமல் வாழ்ந்து வந்தாலே போதுமானது!!!!

அனுமானும் சுற்றி சுற்றி அங்கும் இங்கும் வந்து வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றான்!!!!

இன்னும் ஏராளம் ஏராளம் செய்திகளும் காத்துக் கொண்டிருக்கின்றது!!!!!!

ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு!!!!

சிறப்பு இல்லாமல் இல்லையப்பா!!!!

இதனால் எதை என்று உணரும் அளவிற்கு கூட ஆனால் இன்றளவோ எங்கெங்கோ? மனிதர்கள் திருத்தலம் அமைத்து விடுகின்றார்கள்.

ஆனால் முன்பெல்லாம் எதை என்று அறியாத பின் உண்மையான தெய்வங்கள்......... பின் குடியிருக்கும் இடத்திலே நிச்சயம் அங்கே தானாகவே பின் எழுந்து(சுயம்பு)  விடுவார்கள்!!!! இப்பொழுது கூட!!!.........

எதையென்று கூற அவர்களுக்கு உடம்பு எங்கு வேண்டுமானாலும் இட்டு செல்லலாம்........

 """"""இது பாம்பின் கால் பாம்பறியும் ""என்பதை கூட!!!!

பாம்பினுடைய சட்டையை பார்த்தால் அங்கே விட்டுவிடும்........ இதுதானப்பனே!!!! 

எங்கு எதையென்று கூற மக்களைக் காப்பதற்கே அங்கங்கே!!! எதை என்று கூட சக்திகள் விட்டு செல்வான் இறைவன்!!!! அங்கேதான் அழகாகவே!!!!!

அதனால்தான் இன்னமும் கூட நிச்சயம் சித்தர்கள் வந்து வந்து யாங்கள் அதாவது சித்திரை மாதத்தில் நிச்சயம் இங்கே வந்து பல சித்தர்கள் படுத்து உறங்குவார்கள்!!!! என்பேன் அப்பனே!!!!

அது மட்டும் இல்லாமல் வைகாசி தன்னில் முருகனும் இங்கே வந்து வந்து வந்து சென்று கொண்டு நல்விதமாகவே எதை என்றும் உணராத அளவிற்கு கூட!!!!!

இன்னும் மயில் வாகனத்தில் பின் முருகன் பின் சுற்றும் பொழுது இங்கே மூலிகை எவை என்று கூட படர்ந்து இருந்தது!!!!

அழகாகவே முருகனை நோக்கி வணங்கியது!!!!!

அதாவது கீழே பார்த்தான் முருகன்!!!! இது எவ்வாறு என்பதையும் கூட ஆச்சரியம்!!!!!!

இவ்வாறு நம்தனையும் வணங்குகின்றதே!!!!!!!!
என்று முருகன் கூறி பின் கீழே இறங்கினான்!!!!

ஆனால் அவ் மூலிகையோ!!! பின் என்னை பறித்துக் கொள்! முருகா!!!!!! முருகா!! என்னை பறித்துக் கொள் முருகா!!!!! உன்னடியில் வைத்துக்கொள்!!! முருகா!!!! என்றெல்லாம் சொல்லியது!!

ஆனாலும் எதை என்பதை எப்படி அறிந்து அதனால் நிச்சயம் இவை தன்னில் ஆனால் பின் மூலிகையிடம் பின் முருகனும் விசாரித்தான்!!!!!

எதற்காக ? என்று கூட!!!!!

அவ் மூலிகையும்!!!...... என்னை பயன்படுத்தினால் மனிதனுக்கு வயது என்பதே ஆகாது!!!!!

அவை மட்டும் இல்லாமல் எவ் நோய் நொடிகளும் வராது!!!!!

இதனால் நிச்சயம் ஆனாலும் நிச்சயம் என்னை பறித்துக் கொள் முருகா என்று!!!!!

ஆனாலும் முருகனோ!!!!!! 

அப்படியே ஆகட்டும்!! நிச்சயம் என் பக்தர்களும் நிச்சயம் இருக்கின்றார்கள்!!!!!
அதனால் நிச்சயம் அவர்களுக்கும் உண்மையான பக்தி உள்ளவர்களுக்கும் நிச்சயமாய் யான் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றேன்... அதனால் அவர்களையும் கூட உண்மையான ஞானத்தையும் பக்தியையும் என் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் உன்னிடம் யான் அனுப்புவேன் என்று!!!

ஆனால் மூலிகையோ சொன்னது!!!!

முருகா!!!!....... அப்படிப்பட்டவர்களை கலியுகத்தில் நீ நம்புகின்றாயா??? என்று!!!!!

நிச்சயம் முருகனும் கூட நம்பிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! நம்பித்தான் ஆக வேண்டும் என்று!!!!!

எதை என்று அதனால் அவ் மூலிகைக்கும் பேசும் திறன் அதிகம்!!!! இவ் மலையில் கூட உள்ளது.

ஆனால் எதையென்று கூட ஆனாலும் இவை சொல் !!திறமை!! ஆனாலும் மூலிகைக்கும் பேசும் திறமை உண்டா???? என்றால் நிச்சயம் உண்டு!!!!!

எதையென்று கூட சில மூலிகைகளுக்கு அவ் பேசும் திறமை ,அவ் பேசும் திறமை கொண்ட மூலிகைகள்!!! மனிதனின் நிலைமையையே மாற்றும் சக்திகள் கொண்டவை!!!!

அவை வந்து விட்டால்!! உடம்பில் நுழைந்து விட்டால்!! என்னென்ன?? செய்யும் என்பதை கூட யான் அறிவேன்!!!! 

அதனால் பல சூட்சும அதாவது ரகசியங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றது!!!!

நிச்சயம் இவை நல்லோர்களுக்கு போய் சேரும்!!!!!!

இன்னும் எவை என்று உணராமலே பக்திமான்கள் கூட இருக்கின்றார்கள் இவ்வுலகத்தில்!!!!!

அவர்களுக்காவது நிச்சயம் செல்ல!! செல்ல!! நன்முறைகளாக்கி அவர்கள் பிள்ளைகளுக்கும் நன்முறைகளாக்கி நிச்சயம் விடிவெள்ளி ஆகும் என்பேன்!!!!!

இதனால் நிச்சயம் வரும் வரும் காலங்களில் பல வகைப்பட்ட மூலிகைகள்!! ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

எங்கள் அருள்கள் இல்லாமல் எவ் மூலிகையை பயன்படுத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை சொல்லிவிட்டேன்!!!!!!

இதையும் அறிந்து அறிந்து யானும் போகனிடம்(போகர் சித்தர்) சென்றேன்!!!!
பின் கேட்டேன்!!!! 

மனிதர்களுக்கு மந்திரத்தை உபதேசிக்கலாமா!???? என்று!!!!

போகன்!!!!!...... அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயம் வேண்டாம்!!!!வேண்டாம்!!!!! 

மனிதன் மூலிகைகளை பயன்படுத்திக் கொண்டு எதை எதையோ செய்து விடுவான்!!! அவன் தான் சித்தன் என்று கூட சொல்லி விடுவான்!!! அதனால் நிச்சயம் நல் உயர்ந்த மனிதர்களுக்கே யாமே!! சென்று அவர்களை நல்முறையாக்குவோம் என்று போகனும் கூறிவிட்டான்!!!!!

இதனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!!

எவ் மருந்தும் தன் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் குரு மந்திரம் இல்லாமல் உண்டாலும் அது வீண் என்பேன்!!!!!

எதையென்று அறிந்து அறிந்து இதனால் அவை சரி செய்யப்படும்!!!(நோய்)  ஆனால் திரும்பவும் வந்துவிடும் இதுதான் அப்பனே!!!!

ஆனாலும் எத்தனை???? எத்தனை??? பிறவிகளடா!!!!!!  மனிதனுக்கு!!!!!!......... என்பதைக் கூட பின் எவை அறிந்து கூட .........

புசுண்ட முனியும் கூட!!!!!
பின் இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே !!!மனிதன்!!!!!!!
மனிதனுக்கு என்ன தான் அறிவுகள் இல்லையா??? என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கின்றான்!!!!!!

அதனால் நிச்சயம் அவந்தனும் சில மனிதர்களை ஆட்டத்தான் ஏற்படுத்தி ஆனால் அவந்தனே... எதை என்று அறியாமலே வந்து கொண்டே இருப்பான் இன்னும்!! இன்னும்!!! 

இதனால் அப்பனே!!!!!

அப்பன்களே!!!!!!!!! 

எவை என்று கூற அதனால் நல்வழிப்படுத்தி நன்றாக நீங்கள் வாழ்ந்தால் உங்களைத் தேடி அனைத்தும் வரும்!!!! உங்களை தேடி யாங்களே வரவழைப்போம்!!!!

அவை மீறி நீங்கள் செயல்பட்டால் உங்களிடம் எவை எவை இருக்கின்றதோ?!!! அவையெல்லாம் எடுத்து விடுவோம் சொல்லிவிட்டோம்!!!!! இதுதான் உண்மை!!!!!

நீ எதற்கு? வாழ்கின்றாய்?? என்பதைக் கூட நினைத்து வாழுங்கள்!!!!!

நீ அடுத்தவருக்காக எப்போது வாழ்கின்றாயோ?? அப்போது உந்தனுக்கு எவை என்று கூறாமலே அனைத்தும் யாங்கள் சித்தர்கள் கொடுப்போம்!!!!

அவை இல்லாவிட்டாலும் எதை என்று மீறி .....தான் மட்டும் தன் இனத்தை பெருக்க வேண்டும் என்று நீ நினைத்தால் நிச்சயம் உன் இனத்திற்கே நிச்சயம் அழிவு என்பது தெரிந்து கொள்!!!!

அதனால் நிச்சயம் மற்றவர்களுக்காக நல்லதை செய்யாவிடிலும் அதாவது முடியாவிடிலும் என்னால் செய்ய முடியவில்லையே!!!!!!!! என்று ஏங்குபவர்களுக்கும் யாங்கள் உதவிகள் செய்வோம்!!!! இதுதான் எதையென்று சித்தர்கள் எங்கள்  கருணை!!!!

யாங்கள் இப்பொழுதும் கூட உலாவிக் கொண்டே இருக்கின்றோம் அங்கங்கே!!!!! 

இதனால் நிச்சயம் வரும் காலங்களில் அழிவு!!! அழிவு!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!!

அதை நிச்சயம் மனிதனை !!பின் மனிதனை!! மேன்மையாக்க வேண்டும்!! அழிவு! அழிவு! என்பதை கூட மனிதன் தெரிந்து கொண்டு இவ்வுலகத்தில் ஏதுமில்லை அனைத்திற்கும் காரணம் இறைவனே!!!! என்று எப்பொழுது ஒருவன் உணர்கின்றானோ!!!!! அவந்தன் நிச்சயம் அவன் வாழ்க்கை மாறும்!!!!

அதனால் எதையெதையோ செய்து செய்து எங்கெங்கோ நம்பி!! நம்பி !! வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றான் மனிதன்!!!

அதனால் எதை என்று உணராமலே!!!! ஆனால் இங்கு ஒருவன் வந்து கொண்டிருந்தான்!!!

ஆனால் அவந்தனுக்கு இறைவன் மீது நாட்டம் இல்லை!!! இறைவன் மீதே நாட்டம் இல்லை!!!

எதையென்று அதனால் அவந்தனுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லை!!!

சரி!!!!!!! இங்கே வருவோம்!!! ஏதாவது நிச்சயம் எதை என்று அறிந்து இங்கேதான் அவந்தனுக்கு இடம்.(கோயில் வளாகத்தில் ) 

பின் இங்கே வந்து படுத்தால் நன்றாக உறங்குவான். உறங்கி உறங்கி செல்வான்!!!

இதனால் கஷ்டங்கள் பட்டு பட்டு ஆனாலும் இதனை பார்த்து கொண்டே இருந்தான் அனுமானும்!!!!

இவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே!!!!
ஆனால் இவந்தன் மனது தூய்மையானது!!!!!

பின் பகலெல்லாம் கஷ்டங்கள் பட்டு இரவில் வந்து பின் அழகாகவே உறங்குவான்!!!!

இவந்தனுக்கு எண்ணங்கள்(ஆசைகள்) எவையுமே இல்லை!!!!!

இதுதான் ஆனால் எப்படியாவது உயர்த்திட வேண்டும் என்று கூட அனுமானும் எதை என்று உணராமலே திடீரென்று பின் அவந்தன் போகும் வழியிலே ஓர் தங்கத்தை இட்டான் !!!!

ஆனாலும் அவ்மனிதன் அதனை பார்த்தான்!!! இது என்ன???
தங்கமாகவே இருக்கின்றதே!!!!!!  எடுத்துக் கொள்வோம் என்று கூட!!!!

ஆனாலும் அவந்தன் அத் தங்கத்தை சாதாரணமாகவே பார்த்து நிச்சயம் பின்பு எடுத்துச் சென்று நம்தனுக்கு எவை என்று இதனால் பகலெல்லாம் கஷ்டங்கள் பட்டு இரவில் இங்கு வந்து தங்கினான்.

ஆனால் நிச்சயம் தங்கம் கிடைத்துவிட்டது அவந்தனுக்கு..... இதனால் அதை வைத்து அவன் என்ன செய்ய வேண்டும்?? என்று யோசிக்கவில்லை!!!!

இதனால் இத் தங்கம் பின் """""அனுமானுக்கே உரித்ததாகும்!!!!!!!!...... என்று கூட அனுமானிடத்திலே இங்கே வைத்து விட்டான்!!!!

ஆனால் அனுமானும் மகிழ்ந்தான்!!!!!!

இவந்தன் இப்படிப்பட்டவனா!!!!! என்று கூட!!!!!..........

அவந்தனை மென்மேலும் உயர்த்தத் தொடங்கினான் அனுமான்!!!! அவனும் உயர்ந்தான்!! அதனால் உயர்ந்து உயர்ந்து பல மனிதர்களுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தான்!!!!

பல இல்லங்களை அமைத்தான்!! பல வழிகளிலும் கூட பல சொத்துகளை குவித்தான்!!!

ஆனால் அனைத்தையும் பின் தான தர்மங்களாகவே இட்டிட்டு,இட்டுவிட்டு பின் கடைசியில் நிச்சயமாய் திரும்பவும் இங்கே வந்து தங்கினான்!!!!!

இதனால் நிச்சயம் எதை என்று கூட அனுமான் பின் காட்சிகள்!!! தன் தரிசனம் காட்டினான்!!!!! யான் தானப்பா!!!! அனுமான் என்று கூட!!!!!! 

மனம் மகிழ்ந்தான்!!!! மனம் மகிழ்ந்தான்!!!!!!

அனுமானே!!!! பின் இவ்வாறு யான் ஏழையாக இருக்கும் பொழுது கூட ஆனாலும் உன்னை பற்றி சிந்திக்கவில்லை!!!!

ஆனாலும் பன்மடங்கு என்னை உயர்த்தி விட்டாய்!!!!

ஆனால் எந்தனுக்கு இதுதான் நிம்மதி!!! என்று கூட இங்கே வந்தேன்!!!! அதனால் நிச்சயம் எந்தனுக்கு பிறப்புக்களே தேவையில்லை!!! தேவையில்லை!!! உன்னிடமே இருக்கின்றேன் என்று கூற!!!!! 

அதனால் அனுமானும்!!!! 

நிச்சயம் உந்தனுக்கு கூட பிறப்புக்கள் இருக்கின்றன!!!

உன்னை போன்ற ஆட்கள் இவ்வுலகத்திற்கு தேவை!!! என்று கூற!!!! 

அதனால் நிச்சயம் உந்தனுக்கு பிறப்பு கொடுப்பேன் என்று கூட!!!!!

இப்பிறப்பிலும் அவந்தனை எதை என்று கூற நிச்சயம் பிறப்பில் தள்ளிவிட்டான் அனுமான்!!!!

அதனால் அவந்தனும் பெரும் அனுமான் பக்தனாகவே இருந்து இன்னும் ஏராளமான உதவிகளும் செய்து கொண்டு தான் இருக்கின்றான் இன்னும் கூட!!!!!!!

நிச்சயம் இவ்வாக்கும் அவனையே போய் சாரும்!!!! அவந்தனிடத்தில் போய் சேரும்!!!!! சொல்லிவிட்டேன்!!!

எதை என்று அறியாத அளவிற்கும் கூட அவந்தனே புரிந்து கொள்வான்!!!! என்பேன்!!! 

எதை எதை என்று அறிந்து இன்னும் பக்தர்கள் எதை என்று அறியாமலே சுற்றி அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதனால் என்னுடைய வாக்கு நல்லோர்களுக்கு எங்கிருந்தாலும் வந்து சார்ந்துவிடும்!!!!  போய் சேர்ந்துவிடும் !!!!சொல்லி விட்டேன்!!!

இதையென்று அறிந்து இன்னும் """"""""முருக பக்தர்களுக்கும் கூட!!!!!!!!!!
யான் உரைக்கின்றேன்!!!! =

அவன் நாமத்தைச் சொல்லி!!!!!! இங்கிருந்தே உரைக்கின்றேன்!!!!!!!

அவ் வாக்கு அவனைப்போய்ச் சேரும்!!!!

வரும் வரும் காலங்களில் சித்தர்கள் இதைத்தான் யாங்கள் செப்பபோகின்றோம் !!!!! ஏனென்றால்? எதை என்று அறியாத அளவிற்கு கூட அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது !!இதனால் அழிவுகளை தடுக்க வேண்டும்!!!

ஆனால் இவையெல்லாம் நல்லோர்களை காக்க வேண்டும்!! உண்மையான பக்தியுள்ளவர்களை கூட உயர்த்த வேண்டும் !!!என்பதே எங்களுடைய சித்தர்களுடைய எண்ணம்!!!!!

இதனால் நிச்சயம் உண்மையான பக்தி உங்களுக்கு இருந்தால்?? இறைவனே உங்களிடத்தில் இறங்கி வந்து அனைத்தையும் செய்வான்!!!

அப்படி இல்லையென்றாலும் வீணே!!!!!!

யான்!!! பல மனிதர்களை பார்த்து விட்டேன்!!!!!! யுக யுகங்களாக!!!!!!!

இறைவா!!! இறைவா!!!! என்றெல்லாம் எதற்காக??? வணங்குகின்றானென்றால்????? ஏதோ!!!! அவன் சுயநலத்திற்காகவே வணங்குகின்றான்!!!!

அப்படிப்பட்டவனுக்கு நிச்சயம் இறைவன் ஏதும் செய்ய மாட்டான்!!!!! என்பதையும் கூட பல வழிகளிலும் கூட இப்பொழுது கூட உரைத்து விட்டேன்!!!!

இதனால் நிச்சயம் எவை என்று அறிந்து செயல்பட்டால்!!!!"""" பெருமாள் இங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டே இருப்பான்!!!

இதனால் """""""""மூலிகை ஸ்தலம்!!!!!!!! 

எவையென்று கூற!!!!...

யான்!!! இதனை"" மூலிகை ஸ்தலம் !!!!!!! என்றே குறிப்பிடுவேன்!!!!!

ஏனென்றால் அவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்தவை!!!!

இங்கே தங்கிச்சென்றால் சில சில வியாதிகள் அகன்று போகும்!!!!!

ஆனால் உண்மை!!! நேர்மை!!! நீதி!!!! உன்னிடத்தில் இருக்க வேண்டும்!!!!!
அதற்கு தகுந்தார் போல் இருந்தால்!!!! நிச்சயம் அனுமான் அனைத்தையும் கொடுப்பான்!!!!!

ஏன்??? சனி தேவனும் இங்கே வந்து தங்கிச்செல்வான்!!! எப்பொழுது எதை எதை என்று அறிந்து!!!!!

அதனால் நிச்சயம் இங்கே வந்து தங்குபவர்களை கூட சனியவன் கவனித்துக் கொண்டே இருப்பான்!!! நலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவான்!!!!!

அதனால் கவலைகள் இல்லை!!! இன்னும் சிறப்புக்கள் ஏராளம்!!! ஏராளம்!!!

இன்னும் சொல்கின்றேன்!!!! இன்னும் சித்தர்களும் ஏராளமான செய்திகளையும் செப்புவார்கள்!!!! செப்புவார்கள்!!!

மீண்டும் வாக்கில் செப்புகின்றேன் ஒரு விரிவான வாக்கினை கூட!!!!.........

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

சஞ்சீவிராயன் மலைக்கோயில். 
சஞ்சீவிராயபுரம்.
தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி. 
தம்புரான் மலை அடிவாரம்.
பாப்பாரபட்டி .
பென்னாகரம் தாலுகா. 
தர்மபுரி மாவட்டம் 636809.

சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சஞ்சீவிராயன் கோவில் அருகிலே ஸ்ரீ ராமர் கோயிலும் உள்ளது. 

பௌர்ணமி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றது. மற்ற சனிக்கிழமைகளிலும் பூஜை வழிபாடுகள் நடக்கின்றன.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மற்றும் சித்ரா பவுர்ணமியில் விசேஷ வழிபாடுகள் தேரோட்டம்  நடைபெறுகின்றன.

ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்குவதற்கு மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆலய அன்னதான கமிட்டி சார்பில் பௌர்ணமி தோறும் அன்னதானங்கள் மிகச்சிறப்பாக நடக்கின்றது.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Tuesday 23 August 2022

​சித்தன்​ அருள் - 1174 - அன்புடன் அகத்தியர் - ​ஸ்ரீ சங்கராச்சாரியா ஜி மந்திர், ஸ்ரீ நகர், ஜம்மு காஷ்மீர்!





26/7/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு ! வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ சங்கராச்சாரியா ஜி மந்திர். ஸ்ரீ நகர். ஜம்மு காஷ்மீர்வித்யா பீடம்! 

ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக!! நலமாக!! என்னை நம்பி வந்து விட்டால்.... யான் நிச்சயம் பல அதிசயங்களை காட்டுவேன்.

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எங்கெல்லாம் யான் சென்று வந்தேனோ அங்கே எல்லாம் அழைத்துச் செல்வேன். பல அருள்களை கொடுப்பேன். அதன் மூலம் நிச்சயமாய் என்ன? விரும்பினீர்களோ? அதை போலவே வாழலாம்!!! என்பேன். அப்பனே இதை அனைவரும் உணர்ந்ததே!!! என்பேன் !அப்பனே.

எதையென்று அறியாமலே இன்னும் இன்னும் எதையென்று தெரியாமலே வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!

இப்படி வாழ்ந்தால் எப்படி???? இறைவன் நன்மைகளை செய்வான்???? அப்பனே!!!!!

எதையென்று அறியாமலே பல பல ரூபங்களில் கூட ஆதிசங்கரச்சாரியன் எதையென்று அறியாமலே இங்கு வந்து பல தவங்களை மேற்கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தான் என்பேன்.வாழ்ந்தான் என்பேன் அப்பனே!!! இவையன்றி கூற ஆனாலும் பல படை வீரர்களும் போர் தளபதிகளும் அப்பனே எதை என்று அறியாமல் ஓர் இடத்தில்  எதையென்றும் நின்றிட்டு அப்பனே இவந்தனை வணங்கி வந்தார்கள்.

ஆனாலும் அப்பனே இவன் செய்த லீலைகள் எதை என்று அறியாமலே நிச்சயம் இவந்தனுக்கு இன்னும் கேட்கக்கூடிய அருள்கள் அவர்களுக்கு கொடுத்து !!!கொடுத்து அவர்கள்!!! பல பல வழிகளிலும் வெற்றி கொண்டார்கள்.

இதனை நன்கறிந்து எவை என்று மக்களை எப்படியாவது இங்கிருக்கும் மக்களை கூட நிச்சயம் காக்க வேண்டும் என்று உணர்ந்து இங்கு பல தவங்களை மேற்கொண்டான் இவ் சங்கராச்சாரியன். 

எதையென்றும் அறியாமலே அதனால் நிச்சயம் பல பல மனிதர்களும் இங்கு வந்து  எதையென்று அறியாமலே ஒன்றும் இல்லாமலே வந்தவர்களும் பன்மடங்கு உயர்வுகளை பெற்று இப்பொழுது கூட வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றார்கள்.

அப்பனே!!! 

அதனால் தான் எங்கெங்கு சக்திகள் மிகுந்து காணப்படுகின்றதோ அங்கெல்லாம் நிச்சயம் என்னுடைய அருள்களை பெற்றவர்களை யான் அனுப்புவேன் அப்பனே!!!!

அவைமட்டுமில்லாமல் அப்பனே அவை வேண்டும்!!! இது வேண்டும்!!! பின் தன் சுயநலத்திற்காக நிச்சயம் கேட்டுக் கொண்டே இருந்தால் நிச்சயம் யான் தருவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே.

அதனால் என்னுடைய பின் நிச்சயம் யான் எதை என்று தீர்மானிக்கின்றேனோ.........  எதை என்று அறியாமல் அதனால் அமைதியாக அன்பை செலுத்துங்கள் போதுமானது. நிச்சயம் அன்பை செலுத்தினால் பன்மடங்கு எப்படி?? எப்படி?? வாழ வேண்டும்!!! என்பதை எல்லாம் நிச்சயம் யானே நல் மக்களுக்கு அருளை தந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் ஏற்படுத்தி நல்விதமாக பல ஆசிகள் தந்து அனைத்தும் என்னுடைய ஆசிகளோடு என்னுடைய அனுகிரகங்கள் கிடைக்கப்பெற்று யான் நேரில் வருவேன் அப்பனே!!!! லோபா முத்திரையோடு!!!!! நிச்சயம் தரிசனமும் கொடுப்பேன்! அப்பனே சொல்லிவிட்டேன்!!!

எதையென்று அறியாது இதை பல மக்களும் தெரியாமல் வாழ்ந்துதான் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

அகத்தியன் அனைத்தும் தருவான் தருவான் என்று அப்பனே!!!

எதற்கு? தர வேண்டும்? உந்தனுக்கு???????

சொல்!!!!!!!!! மகனே!!!!! 

எதையென்று அறியாமலே எவையென்று உணராமலே.... உன் சுயநலத்திற்காகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தால்......... எப்படி?? யான் தருவது!!!!!!!

பின் அவை தந்தாலும் வீணப்பா!!!!!!

நீ மட்டும் பிழைப்பாய்! உன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தான் பிழைப்பார்கள்!!!!

மற்றவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் அகத்தியனை நம்பி விட்டால் பின் அன்போடு அப்பனே எதை நீ செய்தாயோ பின் உன்னால் எதை என்று உலகத்திற்கு அறிந்ததே!!!!!! 

பின் உன்னால்  என்ன செய்ய முடியுமோ!!!!!! அவை போன்றே செய்!!! என்று நிச்சயம் என்னிடத்தில் விட்டு விட்டால் அப்பனே யான் பன்மடங்கு உயர்வுகள் பெற நிச்சயம் பாடுபடுவேன் என்பேன் அப்பனே!!!

பல ஆசிகளை பெற்று தருவேன் அப்பனே!!!!!

இன்னும் இவ் சங்கராச்சாரியன் அப்பனே எங்கெங்கோ பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளான் அப்பனே!!!!

அவையெல்லாம் ஆனாலும் சக்தி மிகுந்த தலங்களாகவே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.... அதனடியில்  பல மந்திரங்களும்.......!!!!!

இவன் தவம் செய்யவில்லை அப்பனே!!! தவத்தை போல் செய்து சித்திகளையும் செய்து !!செய்து!! அப்பனே எதையன்றி கூற 
இறைவனை நேரடியாக அழைத்து அழைத்து !!..

இங்கு இரு!!!!!

பல சக்திகளை இடு!!! இடு!!!

என்றெல்லாம் கூறி பல திருத்தலங்களை அமைத்துள்ளான்!!!!!!!

இதனால் அப்பனே ஆனாலும் பல வினைகள் மனிதனை சூழ்ந்துள்ளதால் அங்கெல்லாம் சென்றடையாமல் மக்கள் தவித்து தவித்து வருகின்றனர்! அப்பனே!!!!

அதனால் நிச்சயம் இச் சங்கரன் நிச்சயம் அருள்கள் வேண்டுமென்றால் அப்பனே நிச்சயம் எதை என்று கூட தேடித்தேடி செல்லுங்கள் அப்பனே!!!!

நிச்சயம் பல வழிகளிலும் கூட பல பல உண்மைகள் நிச்சயம் புரியவைக்கும் அளவிற்கு கூட என்ன விரும்புகின்றீர்களோ அவையெல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்பேன்!!!அப்பனே!!! நல்விதமாக!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே என் மீது எதை என்று அறியாமலே!!!

யான் எதையும் கேட்கவில்லை அப்பனே அன்பைத்தான் கேட்டேன்!!!

அவ் அன்பை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதுமானது மற்றவை எல்லாம் யானே பார்த்துக்கொள்வேன்!!!

எங்கு அழைத்துச் செல்ல வேண்டும்?? எங்கெல்லாம் திருத்தலங்களை எதையெல்லாம் எங்கு நோக்கி செல்ல வேண்டும் ??ஆனாலும் அப்பனே இவ் மாய உலகத்தில் மனிதன் அப்பனே எதை என்று அறியாமலே தன் கர்மத்திற்காகவே பின் கர்மத்திற்காகவே பின் பாவங்களை எதை என்று கூட சுமந்து சுமந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனாலும் யானும் கூட சென்று !!சென்று!! பாவம் என்று பார்க்கின்றேன்.

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு கொடுத்தாலும் யான் மூன்றாவது கண்ணில் பார்த்து விடுகின்றேன்.
இவந்தன் வாழ்வானா?? என்று கூட......

அனைத்தும் கொடுத்து விட்டாலும் அவந்தன் என்னையும் மறந்து விடுவான்... இறைவனையும் மறந்து விடுவான் அப்பனே எதை என்று அறியாமலே பின் பல மனிதர்களை கேலி செய்து இறைவன் எங்கு இருக்கின்றான்??? என்று கேட்டு விடுவான்....

மகன்களே !!!அதனால் தான் யான் நிச்சயம் என் பக்தர்களாயினும் யான் உயர்த்துவதில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!

எவையெவை என்று கூற காலை பிடிப்பான்!!!!
அகத்தியா!! என்று சொல்வான்!!!
பற்று கொள்வான்!!!
ஏதும் இல்லாத பொழுது அப்பனே!!!!

ஆனால் நிச்சயம் எதை என்று அறிந்த பிறகு தான் யான் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே!!!!

அதனால் எதையென்று எவை என்று கூட அப்பனே அங்கு செல்!! இங்கு செல்!!( மனிதர்கள் உரைப்பது போல பரிகாரமாய்) என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க மாட்டேன்!!!

எதையென்று அறியாமலே அதனால் அன்பால் என்னை வணங்கினாலே அப்பனே யானே அழைத்துச் செல்வேன்!!!!
அப்பனே எங்கெங்கெல்லாம்!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஈசனிடத்தில் சென்று கூட முறையிட்டு இவந்தனை எதை என்று அறியாமலே.... உன் ஸ்தலத்திற்கு நீ அழைத்து வா என்று முறையிடுவேன்.

அதனால் நிச்சயம் மனதை மாற்றி அங்கெல்லாம் நீங்கள் செல்வீர்கள் அப்பனே!!!!

இதுதான் உண்மை நிலை!!!!

அப்பனே அவை மட்டும் இல்லை இவை தன் நிச்சயம் எதை எதை என்று அறியாமலே இவ்வாக்குகளையும் நிச்சயம் வரும் காலங்களில் நிச்சயம் மனிதர்களுக்கு பல மனிதர்களுக்கு போய் சேரும் என்பேன் அப்பனே!!!!

இன்னும் நல்லோர்கள் திருந்துவார்கள் அப்பனே!!!!

நல்லோர்கள் நன்மையைச் செய்வார்கள்  அப்பனே!!!

அப்பனே  நிச்சயம் என்னுடைய வாக்குகளும் பல பரிசுத்தமான ஆன்மாக்களை சென்றடைந்து கொண்டே இருக்கின்றன அப்பனே நலமாகவே!!!!!

இதனால் மேற் சொன்ன வார்த்தைகள் இன்னும் நீண்டு நீண்டு அப்பனே நன்மைகளை செய்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!!

அப்பனே இன்னும் யான் வாழ வைப்பேன் நல் மனிதர்களை அப்பனே!!!!
உயர்த்துவேன் என்பேன் அப்பனே!!!! நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள்!!!!!

அப்பனே எவை என்று கூட கல்விக்கு எதை என்று அதிபதியாக சரஸ்வதி தேவியும் நிச்சயம் எதை என்று அறியாமலே எவை என்று உணராமலே நிச்சயம் இங்கு வந்து செல்பவர்களையும் அவள்தனும் ஆசிர்வதிப்பாள் என்பேன் அப்பனே!!!!

நல்விதமாக அப்பனே பிள்ளைகளும் நல் ஆசீர்வாதங்கள் பெற்று உயர்ந்த படிப்புகளை பெறுவார்கள் என்பேன் அப்பனே!!!! நலமாகவே உண்டு உண்டு அப்பனே!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இத்திருத்தலம் எதை என்று அறியாமலே அதனால் அப்பனே முன்னொரு காலத்தில் சங்கராச்சாரியன் இங்கு பல வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் அப்பனே எதை, எதை என்று கூட அப்பனே ஆனாலும் சரியாக எவை என்று கூட சக்திகளை(சிவலிங்கத்தின் அடியில்) இறக்கினான் நிச்சயமாக..... பின் அமர்ந்தான் எதை என்று கூட.....

அதனால் நிச்சயம் ஓர் போர் வீரன் இங்கு வந்து வழிபட்டுக் கொண்டே இருந்தான்

பின் தவங்களை அவந்தனும் பின் சங்கராச்சாரியார் மீது பாசம் கொண்டு அனுதினமும் வருவான் எதை என்று அறியாமலே!!!!
திடீர் திடீரென்று!!!!

பின் மனித ரூபமாக தோன்றி சங்கராச்சாரியன் அப்பனே உன்னால் நிச்சயம் இந்த தேசத்தை காக்க முடியும் இதனால் உன்னால் தான் முடியும் என்பதைப் போல் நிச்சயம் எதை என்று அறியாமலே இதுபோல் இவ்வுலகத்திற்கு எவை என்று அறியாமலே சிறு அழிவுகள் வரக்கூடும் அதனால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் உந்தனுக்கு!!!

அதை சரியாக கவனித்து கொண்டு நீ சென்றால் அதை வெல்ல முடியும்!!!!

இதனை  இவ் விஷயத்தை நீ யாருக்கும் எப்பொழுதும் தெரியப்படுத்தக் கூடாது... ஆனாலும் எப்பொழுது எதையன்றி கூட ஆனாலும் சிறு மாதங்களுக்குள் அவை வந்து விடும்.

அதனால் நீ தயாராகிக் கொள்!!! தயாராக கொண்டே இரு என்று சொல்லி இதனை மறுப்பதற்கு அவ் போர் தளபதியும் எதை என்று அறியாமலே ஆனாலும்.... யாரோ ஒருவன் சொல்கின்றான் என்று எதை என்று அறியாமலே!!!!

ஆனால் பக்தன்!!!! எதை என்று அறியாமல் எப்படி எப்படி என்பதை கூட இல்லத்திற்கும்(போர் தளபதி அவர்) சென்று விட்டான்.

ஆனாலும் எதை என்று அறியாமலே சிறிது யோசித்தான்!!! எதை என்று ஆனால் சங்கரன் மீது பல பக்திகள் யாம் கொண்டோமே ஆனாலும் இப்படி சொல்கின்றானே யாரோ ஒரு மனிதன் என்று கூட.......

ஆனாலும் சரி பின் உறங்கவில்லை ஒரு மாதம் இப்படி சொல்லிவிட்டானே அவன் யார்? யார்? என்று கூட எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனிடையே வேலை செய்யும் ஆட்களிடமும் தேட சொன்னான் இவ் மனிதனை எதை என்று அறியாமலே!!!

எவை என்றும் ஆனாலும் பின் சில அடையாளங்களையும் காட்டினான். இவ் அடையாளங்களுடன் எங்கேயாவது பின் யாராவது இருக்கின்றார்களா என்று கூட தேடச் சொன்னான்.
அனைவரும் சென்று விட்டனர்!!!

மீண்டும் அவந்தன் யோசனைக்கு பின் எட்டியது எதை என்று அறியாமலே பார்த்து எதையென்றும் தன் திரும்பவும் இங்கே வந்தான்(மலையுச்சி ஆலயத்திற்கு) 

எதை என்று அறியாமலே சில மணி நேரங்கள் தவமும் மேற்கொண்டான்!!

திரும்பவும் அவ் மனிதன் வந்தான்(மனித ரூபத்தில் சங்கராச்சாரியன் )

இப்படியே சொன்னான் அப்பொழுதுதான் புரிந்தது அவந்தன்.... எதை என்று அறியாமலே...

கண்ணீர் மல்கியது!!! நிச்சயம் யான் காப்பேன்!!! என்று கூட..... ஆனாலும் எதை என்று அறியாமலே நீயும் உயிரை விட்டு விடுவாய் !!!!( எதிர் வரும் யுத்தத்தில்) 

எதையென்று அறியாமலே ஆனாலும் உன் உயிர் எதை என்று அறிய நோக்க இவ்வுலகத்திற்கே எவை என்று பாடுபடாத அளவிற்கும் கூட பாடுபட்டு ஆனாலும் இதற்காகவே மக்களை பாதுகாப்பதற்கே நீ பிறந்துள்ளாய்.

இதனால் நிச்சயம் எவை என்று அறியாமல் மக்களையும் காத்து கட்டிக் காப்பாற்றி நல்விதமாகவே அனைவரையும் எதை என்று அறியாமலே!!!! அதனால் உன் உயிரும் அங்கேயே பிரிந்து விடும் என்று.... ஆனாலும் இவை என்று கண்களில் கண்ணீர் விட்டான் அவந்தன்.

ஏனப்பா!!??? எதை என்று அறியாத இப்பிறவி என்று கூட.....

ஆனாலும் இப்பிறவியின் ரகசியத்தை அனைத்தையும் இச்சங்கரன் கூறிவிட்டான். அதனால் அவன் கண்ணீர் மல்க இப்படியா??!!! எதை என்று கூட ஆனால் ஒரு காலத்தில் அவன் அரசனாக இருந்து பல வடிவங்களில் பல நன்மைகளை செய்தவன் ஆனாலும் நிச்சயம் எதை என்று அவ்வரசன் இதை இதை என்றும் கூட எவற்றின் பின் எவற்றின் அறியும் என்பதைப் போல சிவாஜியின் நாமம் கொண்டவனும் எதை என்று அறியாமலே பின் பிறப்பெடுத்து வந்தான்.(யுத்தத்தில் மக்களை காத்து உயிரை பிரிந்த அந்த போர்தளபதி அடுத்த பிறவியில் சத்ரபதி சிவாஜி ஆக பிறப்பெடுத்தார்). 

ஆனால் சிறிது எதை என்று இன்னும் மக்களை காக்க வேண்டும் என்பதைக் கூட இறைவன் தீர்மானித்தது போல பின் இறைவனை வேண்டிக் கொண்டு!!!!!!!

இதனால் சங்கராச்சாரியனும் அப்பனே எதை என்று நீயும் புகழ்பெற்ற அரசன்!! அதனால் இறைவனிடத்தில்!!...... ஒரு அழிவு பெரும் அழிவு அதனை யான் காக்க வேண்டும் மீண்டும் பிறவிகள் வேண்டும் என்பதை கூட பின் தெரிவித்து விட்டு வந்தாய்.

அதனால்தான் அப்பனே இவ் மக்களையும் காப்பாய்!!! உன் உயிரும் அங்கே பிரிந்து விடும். அதனால் எவை என்று அதனால் மீண்டும் பிறவிகள் உந்தனுக்கு உண்டு நீ எப்பொழுதெல்லாம் இறைவனை நோக்கி பின் தவங்களை மேற்கொள்கின்றாயோ!!! அப்பொழுதெல்லாம் நிச்சயம் பிறவிகள் வரும்!!!
என்பதைப் போல் என்று உணர்ந்து!!!!

மீண்டும் மகிழ்ச்சி அடைந்தான் அதனால் தைரியமாக போருக்கு சென்றான் இதனால் பல மக்களை காப்பாற்றினான்!!!!!

இன்றளவும் எதை என்று அறியாமலே பின் அவந்தனும் துடித்துக் கொண்டிருக்கின்றான் .

மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்று !!!!!

நிச்சயம் பிறப்பெடுப்பான் நிச்சயம் பின் மனிதனை எதை என்று அறியாமலே நிச்சயம் காப்பான் என்பேன் அப்பனே.

இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே நல்லோர்கள் எங்களுக்கு தேவை என்பேன்!!!  அப்பனே இவ்வுலகத்தில்!!!!

ஆனாலும் அப்பனே பொய் சொல்லி திரிந்து கொண்டிருக்கின்றார்களே அவர்களைப் பார்த்தால் தான் அப்பனே எப்படி என்பதை கூட!!!!!

அதனால்தான் அப்பனே எங்கள் பெயர்களை சொல்லிச் சொல்லி ஏமாற்றுபவர்களை நிச்சயம் யான் தண்டனைக்கு எதை என்று நிரூபிக்காமலே ஆனாலும் அப்பனே பல சித்தர்களும் என்னிடத்தில் கூறி விட்டார்கள் எதை என்று அறியாமலே!!!!

அகத்தியா!!!!  இதை என்று கூட இதைச் செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் எவை எதையோ செய்து கொண்டிருந்து மனிதர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே மாய உலகில்.

அதனால் நிச்சயமாய் என் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை யான் தண்டிப்பேன் அப்பனே!!!!

நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!

ஏற்கனவே தண்டனைகள் அதிகமாக கொடுத்துவிட்டேன் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் பின் என்னையும் வணங்கி விட்டீர்கள்!!!!

ஆனால் லோபாமுத்திரையும் எவை என்று அறியாமலே பின் அகத்திய பெருமானே!!!!!......... எவை என்று கூட அன்பானவனே!!!! இதையென்றும் சிறிது நில்லுங்கள்!!! நில்லுங்கள்!!! என்றெல்லாம் நிச்சயம் லோபாமுத்திரையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றாள் அப்பனே!!! 

அதனால்தான் அப்பனே நிச்சயம் உயர்ந்த உள்ளங்களோடு இருங்கள் அப்பனே!!!! 

யாங்களே வருவோம்!!! உயர்ந்த உள்ளங்களோடு இல்லம் அமைப்பதற்காக அப்பனே!!!

இதனால் நிச்சயம் அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே பிறருக்காக போராடுங்கள்!!!! அப்பனே!!!

அவை விட்டுவிட்டு அதை செய்து தருகின்றேன் இதை செய்து தருகின்றேன் இவையெல்லாம் சொன்னால் அவையெல்லாம் நடக்கும் என்பதெல்லாம் பொய்களப்பா!!!!

நம்பி விடாதீர்கள்!!!!!

அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

விதியில் என்ன உள்ளது அதைத்தான் நிச்சயம் எவை என்று இவ்வுலகத்தில் நிச்சயம் நடந்தேறும் என்பேன்!!!

அவை தவிர்த்து விட்டு அப்பனே நிச்சயம் ஏதும் நடக்காது என்பேன்.

ஆனாலும் பின் எங்கள் போன்ற சித்தர்கள் நிச்சயம் விதியினை கூட மாற்றுவார்கள் அப்பனே!!! 

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அதனால் என்னிடம் வந்து அதிக பாசத்தோடு........ """அகத்தியா!!!!! பின் ""அப்பனே!!!!! என்று சொல்லிவிட்டால் அப்பனே என்று யானும் கண்ணீர் விட்டு அணைத்துக் கொள்வேன் அப்பனே!!!!!!

அனைத்தும் செய்வேன்!!!!!

அதை மட்டும் பின் எதிர்பார்த்து மற்றவை எல்லாம் என்னிடத்தில் ஏதும் கேட்கத் தேவையில்லை அவசியம் இல்லை அப்பனே!!!!

ஒரு ஒரு பக்தனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூட யான் அறிந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நலமாகவே நலமாகவே!!!

அதனால் இவ்வுலகத்தில் அப்பனே பல அழிவுகள் நிகழத்தான் போகின்றது என்பேன் அப்பனே!!!

அதை தடுப்பதற்காகவே அப்பனே நிச்சயம் அப்பனே யாங்களே பல மனிதர்களை உருவாக்குவோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே எதை என்று நேற்றைய பொழுதிலும் கூட அப்பனே இவையன்றி கூட(அமர்நாத் வாக்கு)  ஈசன் கூட அழிவுகள் அழிவுகள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றான்......... ஆனாலும் அப்பனே யாங்கள் நிச்சயம் எதை என்று அறியாமலே சில மனிதர்களை நிச்சயம் திருத்தி நல்வழிப்படுத்தி அப்பனே நல்லோர்களையாவது வாழச் செய்வோம் அப்பனே நிச்சயம் எதை எதை என்று கூட அப்பனே தீயவர்களும் நல்லோர்களை கூட கெடுத்து விடுகின்றார்கள் அப்பனே மாய உலகத்தில் அப்பனே!!!

இப்படி இருந்தால் என்னதான் நிகழப் போகின்றது??? அப்பனே!!!

யான் அபிஷேகங்கள்!!!! அப்பனே எதை எதை என்று கூட தின்பதற்கு உணவுகள்!!!! அப்பனே அவை மட்டும் இல்லாமல் அலங்காரங்கள்!!!! இவை எல்லாம் யான் கேட்பதில்லை!!! அப்பனே!!

அப்பனே நல்விதமாக அன்பைக் காட்டினாலே அப்பனே நிச்சயம் போதுமானது.... அவ் அன்பை காட்டி மற்றவை நீ செய்!!! அப்பனே!!!

மற்றவை எல்லாம் செய்து விட்டு அன்பை மட்டும் காண்பிக்காமல் போகின்றாயே !!!!பொய்யான மனிதா!!!!

 இவை எல்லாம் எப்படி யாம் ஏற்பது????

அதனால் நிச்சயம் அன்போடு செய்யுங்கள்!!! அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றேன் அப்பனே!!!!

வரும் காலங்களில் பின் பல சித்தர்கள் எதை எதை என்று கூற அப்பனே எதனை எதனையோ நின்று கொண்டிருக்கும் பொழுது அப்பனே ஆனாலும் பல பரிசுத்த ஆன்மாக்கள் நிச்சயமாய் வழிவிடும் என்பேன் அப்பனே நல்விதமாகவே!!!!

அப்பனே ஓர் பிறவியில் அப்பனே ஒரு சிறுவன் இருந்தான்!!! அப்பனே ஆனாலும் அதை என்று உணர்ந்த அப்பனே அவந்தனுக்கும் பின் ஈசன் மீது பற்றுக்கள்!!!!

பலமாக பாடிய பாடல்கள் ஏராளம்!!! ஏராளம்!! அப்பனே!!!!

ஆனாலும் பாடிட்டு அப்பனே ஆனாலும் அன்னை தந்தையை இழந்து விட்டான் அப்பனே.

ஆனாலும் பின் அண்ணாமலையிலே எதை என்று அறியாமலே பல வழிகளிலும் கூட பல திருத்தலங்களுக்குச் சென்று அப்பனே பாடி துதித்து ஈசனையே!!!.....

ஆனாலும் அவந்தனுக்கு எதை என்று கூட அப்பனே ஆனாலும் அவந்தனுக்கு பெயர்கள் கெட்ட பெயர்கள் தான் உருவாயிற்று!!!!

இவ்வளவு பின் ஈசன் பக்தியுடன் இருக்கின்றானே!!!!!! என்று கூட பல மனிதர்கள் இவனை ஏளனம் செய்தார்கள்!!!!

அப்பனே இதை இதை என்று அறிய ஆனாலும் ஈசன் மீதே பற்று கொண்டான்!!!! பல ஆலயங்களுக்கு சென்றான் அப்பனே எவை எவை என்று உணராமலே...

இதனால் அப்பனே நல்விதமாகவே பின் உண்டு!!

ஈசனே பின் மறுவடிவில் வந்து அப்பனே யாரப்பா?? என்று கேட்க!!!

அப்பனே  எதையென்று அறியாமலே யானும் ஒரு ஈசன் பக்தன் என்று கூற!!!

அப்பனே இவையென்று உந்தனுக்கு!!!! என்னதான் வேண்டும்??? என்று கேட்க!!

அச் சிறுவன் அப்பனே!!! ஆனாலும் பின் வயது காலத்தில் பின்  எதையன்று அறியாமலே பின் அனைத்தையும் கேட்பார்கள்!!!!

திருமணம் வேண்டும் பணிகள் வேண்டும் பின் இன்பமாக வாழ வேண்டும் என்றெல்லாம்!!!!............

ஆனால் அவன் அச் சிறுவன் ஒரு வார்த்தை கூறிவிட்டான்!!!!!

"""""என் ஈசன் என்னிடத்திலே இருக்க வேண்டும்!!!!....... என்று கூட!!!!!!! 

ஆனால் வந்திருப்பது ஈசன் என்று அறியவில்லை!!!!

ஆனாலும் பின் ஈசனே!!! கண்ணீர் மல்க ஆனாலும் இதையன்றி கூட.....ஆனாலும்..... 

யான் தான் அப்பனே!!!! இவையென்று அறிய... பின் ஈசன்!!!!!!!!!!! என்று கூறிவிட்டு அப்பனே அணைத்துக் கொண்டான்!!!!!பின் அவந்தனையும். 

இச் சிறுவயதில் உனக்கு என்னதான் தேவை?? என்று கூட!!!!!

ஆனால் அச் சிறுவன் சொன்னான்!!!!! 

ஆனால் அவ் வயது அவந்தனுக்கு இல்லையே இல்லை !!!

ஆனாலும் அப்பனே இதை என்று அறிய ஆனாலும் கலியுகத்தில் கலியுகத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழப் போகின்றார்கள் என்பதை கூட எந்தனுக்கு தெரியவில்லை!!! யானும் சிறுவயதிலே பல கஷ்டங்களை பட்டுவிட்டேன். 

உண்ண உணவில்லை!!!
உடுக்க ஆடை இல்லை!!!
இல்லமும் இல்லை!!!!
அன்னை தந்தையையும் இழந்து விட்டேன்!!!

ஆனாலும் வீடு வீடாகச் செல்வேன் ஆனாலும் ஒருவர் கூட பின் எதை என்று அறியாமலே!!!  இவந்தன் அனாதை என்று சொல்லிவிடுவார்கள்!!!

ஆனாலும் இதை என்று அறியாமலே!!!!!

 ஈசனே !!நீயே!! எந்தனுக்காக வந்துவிட்டாய்!!!!...என்று கூற!!!! 

ஆனாலும் போதாதது அதனால்தான் அப்பனே!!! பின் ஏழை!!!!!!

எதை என்று அறியாமலே ஏதும் தேவையில்லை!!!! என்று எவன் ஒருவன் சொல்லுகின்றானோ!!! அங்கு நிச்சயம் இறைவன் குடி கொண்டிருப்பான் அப்பனே!!!!

அவந்தனுக்கு தான் இறைவன் அனைத்தும் நல்குவான் என்பேன்!!!

அதை விட்டுவிட்டு அப்பனே அவை இவை தேவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் இறைவன் கொடுக்க மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அதனால் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே அச்சிறு வயதிலேயே அனைத்தையும் பார்த்து விட்டான் எதை என்று அறியாமலே!!!

ஆனாலும் இவை இவை என்று அறிய ஆனாலும் எங்கெங்கோ சென்று சென்று ஈசனே இதை என்று அறிய ஆனாலும் அச்சிறுவன் ஈசனிடத்தில் கேட்டுக் கொண்டான்!!!

ஆனாலும் பின் அப்பனே எதை என்று ஆனாலும்!!!! ஒரு வார்த்தை( ஒரு கோரிக்கை ) 

உன்னை (ஈசனை) அப்பன்!!!!! என்று கூப்பிடலாமா????
என்று அச்சிறுவன்!!!! 

ஆனாலும் ஈசனோ!!!!!!!!!!!!!! 

அப்பனே!!! யான் உன்னைத்தான் (அச் சிறுவனை) அப்பன் என்று சொல்ல வேண்டும்!!!!!

இச்சிறுவயதில் இப்படி ஞானங்கள் ஆனாலும் என் மீது பக்திகள் என்று கூற!!!! 

உந்தனுக்கு என்ன தான் தேவை!??? என்று கூற!!! 

அச்சிறுவன் சொன்னான் ஒரு வார்த்தை!!!!!!

இவ்வுலகத்தில் நல்லோர்கள் வாழ்கின்றனர் அவர்களை காப்பாற்ற வேண்டும்!!!!

எதையெதை என்று கூற நல்லோர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஏதும் இல்லாமல் இருக்கின்றார்கள்!!! அவர்களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும் நிச்சயம் என்று கூற!!!!!

அதனால்  நமச்சிவாயனும் எதை என்று அறிய எதை என்று அறியாமலே நிச்சயம் நன்மைகள் செய்வேன் என்று கூட!!!!!


ஆனாலும் அது போலத்தான் அப்பனே ஏதும் இல்லாதவர்களையும் கூட பின் நல்விதமாகவே ஈசன் அணைத்துக் கொண்டு அணைத்து கொண்டு நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கின்றான்!!!!

ஆனாலும் அப்பனே அதை மீறி அப்பனே செல்வோர்களை தான் ஈசனும் தண்டித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

ஈசனை!!! அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!!!!!

கருணை உள்ளவன் அப்பனே!!!!

ஆனாலும் கோபம் வந்து விட்டால்!?!!!!! அனைத்தையும் அழித்துவிட்டு செல்வான்!!! அப்பனே!! சொல்லிவிட்டேன்.

அதனால் அப்பனே ஏமாற்றாதீர்கள்!!!! பக்தி என்ற நிலைக்கு வந்து ஏமாற்றாதீர்கள்!!! அப்பனே

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் இப்பொழுது!!! இங்கிருந்து!!!! அப்பனே
பக்திக்கு எதற்காக வருகின்றார்கள் என்றால் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காகவே!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதற்காக ??

அன்பு எங்கு?? பாசம்!!! எங்கு??? எங்கு?? அமைதி!! அப்பனே!!!! எவை எவை என்று கூட அதனால் அப்பனே பல மனிதர்கள் இப்படித்தான் வருங்காலங்களில் யோசிப்பார்கள்!!!!

கலியுகத்தில் அப்பனே மனிதர்களுக்கு பல கஷ்டங்கள் வரும் பொழுது இறைவனிடத்தில் சென்று விட்டால் ஏதாவது வழியில் பிழைத்துக் கொள்ளலாம் என்று கூட ஆனாலும் இறைவன் கொடுப்பான் அப்பனே!!!

ஆனால் நீங்கள் நிச்சயம் நன்மைகளை செய்து நல்லதை செய்து தர்மத்தை கடைபிடித்து செல்லுங்கள் போதுமானது!!! அப்பனே!!
நல்முறையாகவே!!! 

அதை விட்டுவிட்டு அப்பனே எதைஎதையோ செய்து விட்டு அப்பனே மனக்குழப்பத்தை மனிதனுக்கு ஏற்படுத்திக் கொண்டால் அப்பனே நிச்சயம் உன் வாயால் உன் வாய்க்கு அழிவுகள் ஏற்படும்!!! என்பேன் அப்பனே..

அதனால்தான் சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டாம் அப்பனே!!!
எதை எதை என்று கூட இன்னும் ஏராளமான ஆசிகள் அப்பனே!!!

அதனால் நிச்சயம் கல்விகள் அப்பனே எவை என்று கூட பின் மேல் படிப்புகள் அப்பனே மருத்துவங்கள் இன்னும் மேற்படிப்புக்கள் தம் தன் பிள்ளைகளுக்காக பின் எண்ணி இங்கு வந்து சென்றால் எண்ணியவை நிச்சயமாய் இவ் ஆதிசங்கரனே கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் பல வழிகளிலும் உண்மைகள் புரியவரும் என்பேன். அப்பனே அதனால் படிப்புகள் மிகுந்த !!!ஸ்தலமப்பா (வித்யா பீடம்) இவையன்று கூற!!!! 

அதனால் எவை என்று அறியாமலே இன்னும் பல திருத்தலங்கள் தேங்கி நிற்கின்றது அப்பனே ஒவ்வொன்றையும் அங்கு நிச்சயம் சென்று அப்பனே எதை என்று அறியாமலே சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் ஓங்கும் என்பேன் அப்பனே!!!! சில சில வழிகளிலும் கூட!!!

ஆனாலும் அவற்றிற்கெல்லாம் அத்திருத்தலங்களுக்கு எல்லாம் நிச்சயம் பின் விரதங்கள் கடைபிடிக்க வேண்டும்.

விரதம் என்றால் அப்பனே உண்ணாமல் இருப்பதல்ல!!!!!!!!

அப்பனே சரியாக நேர்மை நீதி பொய் சொல்லாமை அப்பனே எதை என்று கோபம் கொள்ளாமை அப்பனே எவை என்று கூற ஒரு உயிரை கொல்லாமை!!! அப்பனே எவர் மனதையும் புண்படுத்தாமை!!!! 

அப்பனே இவையெல்லாம் கடைப்பிடித்து அப்பனே இறைவனே எதை என்று கூட பல இயலாதவர்களுக்கும் அன்னதானத்தை அளித்து நிச்சயம் அத் திருத்தலங்களுக்கு சென்று வந்தால் அப்பனே இறைவனே உதவி செய்வான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இன்னும் மாற்றங்கள் ஏராளம் இவ்வுலகத்தில் அப்பனே அதனால் நன்மைகளை செய்வதற்காகவே யான் பூலோகத்தில் நிச்சயம் திரிந்து கொண்டே இருக்கின்றேன்.... ஆனாலும் பல மனிதர்களை யான் பார்த்து விட்டேன்!!!

அகத்தியா!!! அகத்தியா!!! என்று என்னை சொல்லியும் கூட அப்பனே ஆனாலும் எதை என்று அகத்தியன் எந்தனுக்கு என்ன செய்தான் ????என்று கூட கூறிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

அதனால் நீ என்ன செய்தாய் ???முதலில்!!!
நீ எப்படி எல்லாம் இருக்கின்றாய்???

என்னைத்தான் நம்பினாயா???????????

எங்கெல்லாம் சென்று எதையெதையோ நம்பி எதை எதையோ பயன்படுத்தி மாந்திரீகத்தையும் எவை எவையோ வழிகளில் அப்படியெல்லாம் அவையெல்லாம் பயன்படுத்தி திரும்பவும் என்னிடத்தில் வந்தால்??......

 யான் என்ன?? நல்லது செய்வேனா??? என்ன??!!!

அதனால் நிச்சயம் அன்பை காட்டுங்கள் அன்பை காட்டுங்கள் அப்பனே!!! 

நல்முறையாக இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன!!!! 
இன்னும் விளக்கமான வழிகளும் உண்டு உண்டு அப்பனே!!!

நல்லாசிகள்!!! நல்லாசிகள்!!! மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன்!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள் 

சங்கராச்சாரியா ஜோதீஷ்வரர் ஆலயம். 
துர்க்ஜன். 
தால் ஏரிக்கரை. 
சங்கராச்சாரியா ரிசர்வ் பாரஸ்ட். 
ஸ்ரீநகர். 
ஜம்மு காஷ்மீர். 190001.

ஆலயம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை. 

கோடை காலத்தில் அதிகாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........தொடரும்!

Friday 19 August 2022

​சித்தன்​ அருள் - 1173 - அன்புடன் அகத்தியர் - ​பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு!






28/7/2022  ஆடி அமாவாசை அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: மா வைஷ்ணோ தேவி மந்திர். கத்ரா. ஜம்மு காஷ்மீர். 

அழகாய் மனதில் குடிகொள்ளும் என் கருணை நிறைந்தவனை, மனதில் எண்ணி!!! எண்ணி!! எண்ணி!! எண்ணி !! துதித்து!! துதித்து!! பாடி!! பாடி!! சந்தோஷத்தில் மகேஸ்வரி செப்புகின்றேன்!!!!

எதனால் என்பதையும் கூட உணரவில்லை இன்னும் மக்கள்.

மக்கள் எதற்காக??? இப்புவியுலகத்தில் எதை என்று அறிவது ஆனாலும் புவி என்பதற்கு பல அர்த்தங்கள் ,!!உலகம் என்பதற்கு பல அர்த்தங்கள்.!!!

ஆனாலும் இது ஒன்றா என்பது தான் மக்களுக்கு தெளிவடைய வேண்டும் !!

தெளிவடைந்து!! தெளிவடைந்து !!இதை தெரிந்து கொண்டாலே ஆனால் எண்ணற்ற நலன்கள்!!

நலன்கள் மிஞ்சுகின்றது என்பதைப் போல் இவ்வுலகத்தில் இன்னும் எதனை என்றும் அறியாமலே உள்ளது

உள்ளது என்பதை கூட ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் நிச்சயம் அதையதை மேற்க்கொண்டு அவை அவை தன் வேலையை தான் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால் ஆறறிவுள்ள மனிதனோ நிச்சயம் தன் வேலையை சரியாக செய்வதில்லை.

ஆனால் மனிதனை யான் இன்னும் கூறுவேன் கீழிருந்து ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விட கேவலமாக நடந்து கொள்வான் வரும் வரும் காலங்களில்.

எதை எதை என்று எண்ணி ஆனால் நிச்சயம் பின் என் மனதில் உள்ள கருணை மிக்கவனை!!! நிச்சயம் எதை என்று அறியாமலே பின் காத்திருங்கள்!!! காத்திருங்கள்!!! என்றெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் திருந்தி விட்டால் நல்லவை என்பேன்!!!!

ஆனால் எதை என்று அறியாமலே எதற்கு? கஷ்டங்கள் வருகின்றது?? என்பதை புரியாமலே இன்னும் வாழ்ந்து வருகின்றனர் மனிதர்கள்.

ஆனால் தன் நிலைமை எப்படி என்பதை கூட எத்தனை வயது வாழ்வீர்கள் என்பதை கூட சரியாக சித்தர்களே கணிப்பார்கள்.

ஆனால் மனிதனோ!!! நிச்சயம் வாழ்வோம் வாழ்வோம்!!! என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருக்கின்றான். இது நடக்காத செயல்.

ஆனாலும் அனைத்தும் என் ஈசனிடமே!!!! என் மனதில் நிறைந்தவனிடமே அனைத்தும் இருக்கின்றது!!!

அதனால் நிச்சயம் அன்பை செலுத்துங்கள் அன்பை!! செலுத்துங்கள் என்றெல்லாம் பல சித்தர்களும் ஓடோடி வந்து மனிதர்களுக்காக உழைக்க தயாராக இருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனோ!! கெட்ட எண்ணத்தை பயன்படுத்தி பயன்படுத்தி இதனால்  எதையென்று அறியாது பல சித்தர்களும் என் மணாளனிடம் எதை என்று கூட...... 

ஈசனே!!!!  இதையென்றும் அறியாமல் ஆனால் மக்கள் இன்னும் எதை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதை கூட தெளிவாக தெரிவதில்லை!!!!

தெளிந்து தெளிந்து உணர்ந்து விட்டால் அவை எண்ணற்ற கோடிகளுக்கு சமம்.

ஆனால் நிச்சயமாய் வரும் காலங்களில் ஏதாவது முறையில் நிச்சயம் நல் நடத்தையில் பின் சிறந்து விளங்கும் ஓர் அரசி நல் விதமாகவே பிறப்பெடுப்பாள் சொல்லிவிட்டேன்.

அவ் அரசி எப்பொழுது பிறப்பு எதை என்று அறிய நிச்சயம் நிச்சயம் எதை என்று அறியாமலே பிறப்பெடுத்து நிச்சயம் காக்கும்!!!

நிச்சயம் வேண்டிக் கொண்டே வந்தவள்!!!! அவள் அதிவிரைவிலே பிறப்பெடுப்பாள்!!!

நிச்சயம் பின் உயர்ந்த உயர்ந்த எண்ணங்களோடு நிச்சயம் பன்மடங்கு உயர்வுகள் பெற்று அனைத்தையும் காப்பாள்!!

இவ்தேசத்தை நிச்சயம் அவ் அரசி அதிவிரைவிலே இங்கு கலியுகத்தில் பிறப்பாள் என்பது...மெய்!!!! 

ஆனாலும் இதனையும் இதனையும் என்று கூட நிச்சயம் என் மனதில் நின்ற ஈசனே பல பல மனிதர்களை இனி மேலும் அனுப்புவான் பின் நல்லோர்களை எண்ணி எண்ணி!!!!!

இதனால் நிச்சயம் சிறிது சிறிதாக பின் எதை என்று அறியாமலே பின் தூக்கத்தில் எதை என்று இருந்ததோ அதுவே கடைசியிலும் வரும் இதுதான் உண்மை.

நீ தூக்க நிலையில் எப்படி பிழைக்கின்றாய் ஆனால் ஒன்றும் தெரியாமலே ஆனால் இறக்கும் நிலையிலும் ஒன்றும் தெரியாமல் தான்.

ஆனாலும் இதையும் கூட பல சித்தர்கள் எடுத்துரைத்தார்கள் எடுத்துரைத்து!!! எடுத்துரைத்து!!! ஆனாலும் அனைத்தும் வீணாகி கொண்டு தான் போய்க் கொண்டிருக்கின்றது.

உண்மையான பக்திகள் எது? எது? என்பதை அறிந்து அறிந்து செயல்பட்டால் நிச்சயம் வழி விடுவான் எம் ஈசன்!!!!

எதையன்றி கூட அவை மட்டும் இல்லாமல் என்னுடைய அனுமதி இல்லாமல் இங்கேயெல்லாம் நிச்சயம் வர இயலாது என்பேன்.

இதற்கு தகுந்தார் போல் யானும் இங்கே அமைத்துக் கொண்டேன் நலமாக.

அதனால் நிச்சயம் பக்திகள் செலுத்துங்கள் இன்னும்.

ஏராளமான மானிடர்கள் நிச்சயம் யானே மனதில் புகுந்து கொண்டு அழைத்து வருவேன். இங்கே எல்லாம் சக்திகள் மிகுந்து மிகுந்து!!

சாதாரண விஷயம் இல்லை!!!! சாதாரண விஷயம் இல்லை!!!!

எதை என்று அறிந்து கொள்வதற்கு ஏற்றங்கள் தான் இவ்வுலகத்தில் வரும்.

வரும் என்பதை கூட ஆனாலும் நிச்சயம் பொய்யான மனிதர்களை நிச்சயம் சித்தர்கள் வெளிக்கொண்டு வருவார்கள் என்பதை நிச்சயம் எதை என்று அறியாமலே இன்னும் வாக்குகளாக சித்தர்கள் செப்பிக்கொண்டு....... 

நிச்சயம் தீயவர்களை எல்லாம் அழித்துக் கொண்டே செல்வார்கள் செப்பி விட்டேன்.

ஆனால் சித்தர்கள் நிச்சயம் ஒன்றாக இணைந்து இத் தேசத்தை நிச்சயம் வரும் வரும் காலங்களில் காப்பார்கள்.

நிச்சயம் மனிதனால் காக்க முடியாது காக்க முடியாது.

ஆனால் பொய்யானவற்றையெல்லாம் சொல்லி என்னால் முடியும் என்னால் முடியும் ஆனால் அவையெல்லாம் பொய் !!!பொய் என்பதே எனது கருத்து.!!! கருத்தாகவும் உள்ளது கூட.

என்றும் நிலை நின்று நிலை நின்று வாழ்வது என்ன!??? எதனை என்று கூட யாங்கள் இறை பலங்கள்  இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட இன்னும் பொய்யே!! பொய்யே!!! ஏமாற்றிக் கொண்டு ஏமாற்றிக்கொண்டு இதை அதை எதை என்று கூட செய்வதென்று அறியாமல் மனிதன் பித்து பிடித்து அலைகின்றான்.

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால் தெரிந்து கொள்ளுங்கள்!!!! உண்மையானவற்றை எதை என்று கூட. .....

சிறுவயதிலிருந்தே பக்தியை கடைபிடியுங்கள்!!! கடைப்பிடித்தால் நிச்சயம் யாங்களே அவரவர் இல்லத்திற்கு வந்து நிச்சயமாய் தம் தன் ஸ்தலங்களுக்கு யாங்களே அழைப்போம். நீங்கள் வர தேவையில்லை!!!

நிச்சயம் யாங்கள் அழைத்துச் செல்வோம்!!! திருத்தலத்திற்கு எதை என்று அறிய!!!!

அதனால் நிச்சயம் முதல் அழிவு பாதை எதிலிருந்து தொடங்குகின்றது??? என்பதை கூட கடலின் ஓரத்தில் கூட சிறிது நேரம் அழிவுகள் புலப்படும் எதை என்று அறியாமலே அதனால் என் ஈசன் நிச்சயம் எவை என்றும் அறியாமலே இதை நோக்கி கொண்டே இருக்கின்றான். 

ஆனால் அகத்தியனோ!!! சற்று பொறு!!!!  சற்று பொறு!!! அப்பனே!!!! இதையன்றி கூற சிறிது பார்ப்போம்!! சிறிது பார்ப்போம்!!! என்றெல்லாம் நிச்சயம் என் ஈசனிடம் செப்பி கொண்டே இருக்கின்றான்!!!!

பின் நலமாகவே எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் சிறிதளவு மனித நிலைமைக்கு வாருங்கள் நிச்சயம்....

மனிதா!!!! மனிதன் என்றால் என்ன?? என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்!!!! 

மனிதன் என்றால் தர்மம்!! தர்மம் காக்க வேண்டும்!!! நேர்மை காக்க வேண்டும்!!! பொய் சொல்லாமை, எதை எதை பிறர் பொருளை அபகரிக்காமை!!! இவை நீதி நேர்மை இவையன்றி கூற மற்றவருக்கு உதவி புரிதல் அவை மட்டும் இல்லாமல் அனைவருக்காகவும் பாடுபடுதல் அனைவருக்காகவும் பாடுபட்டால் நிச்சயம் யாங்கள் நிச்சயம் இவ்வாறு எதையென்று அறியாத இப்படிப்பட்ட மனிதனா!!!!!!! என்று கூட நாங்கள் நிச்சயம் இறங்கி வந்து அனைவருக்கும் நல்லதை செப்புவோம்!!! நல்லதையும் செய்வோம்!!!

ஆனால் நிச்சயம் அழிவுகள்!! அழிவுகள்!! அழிவுகள்!! என்றே போய்க்கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்!!!

ஆனால் மனிதனை விட்டு விட்டால் பின் ஏன் இந்த நிலைமை ஆனால் என் ஈசன் !!!! என் மனதில் குடிகொண்டுள்ள ஈசன், ஒரு வாக்கை செப்பி விட்டான்!!!!!

பார்வதி தேவியே!!!!! மனிதனை விட்டு விட்டால்..... ஆனால் இறைவன் இல்லை என்று சொல்லிட்டு நான் தான் இறைவன் என்று சொல்லும் நிலைமைக்கு தகுதி படைத்து விட்டான் வரும் காலங்களில்......

அதனால் நிச்சயம் அழிவை சிறிதளவாவது ஏற்படுத்துவோம் என்று கூட ஈசனே........!!!!!

ஆனாலும் யானே!!!!

மணாளனே!!!!!! அன்பானவனே!!!!
பாசம் மிகுந்தவனே!!!!
கருணை மிகுந்தவனே!!!

மக்கள் பல மக்கள் உன்னை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்!!!!
அவர்களுக்காவது எவ்வாறு வழி விடுவாய்????

எதை என்று அறியாமலே!!!!

ஆனால் என் மணாளனோ!!! 

நிச்சயம் ஏழை எளியோர்களும் இருக்கின்றார்கள் அங்கு தான் யான் குடி கொண்டிருக்கின்றேன்....

ஏதோ உறங்குவது உண்ணுவது கஷ்டங்கள் படுவது அவரவர் வேலை பார்ப்பது என்று கூட என் மீது பல பக்தர்கள் பக்தி தான் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஏதும் இல்லாமலே அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு முறையில் யான் நன்மைகளை செய்வேன்.

ஆனால் இதையென்று அறியாமலே மற்றவர்கள் எப்படி எல்லாம் புத்தியில்லாத மனிதனாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! எதை என்று அறியாமலே!!!

இதனால் என் ஈசன் எதை என்று எதை என்று அறியாமலே நிச்சயம் வரும் காலங்களில் பின் நல் எண்ணங்கள் உள்ளோர்களை மட்டும் நிச்சயம் பிழைத்துக் கொள்வார்கள்.

அவ்வாறின்றி நிச்சயம் தீய எண்ணம் உள்ளவர்கள் தீய அவ் எண்ணத்தாலே அழிவார்கள் என்பதே நிச்சயம்!!!!!

இவையெல்லாம் நீங்களும் அறிவீர்கள் நீங்களும் அறிவீர்கள்!!!!

எண்ணம் போல் வாழ்க்கை என்பதை கூட!!!!!!

அனைத்தும் பெரியோர்கள் இட்ட வழி!!!!! இதனைத் தான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

அதனால் நிச்சயம் மற்றவர்களுக்காக உழையுங்கள்!!!! மற்றவர்களுக்காக உழையுங்கள்!!!! நிச்சயம் இறைவன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றான்!!!

அவை மட்டும் இல்லாமல் தம்தனக்கே உழைக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்று இருந்தால் இறைவன் உங்களை விட்டு விடுவான்!!!

நீ எப்படியாவது உழைத்துக் கொள் என்று!!!

ஆனால் நிச்சயம் கடைசியில் பார்த்தால் அழிவுகள்!!!

ஓடோடி வருவான் இறைவா!!! இறைவா!!! என்று கூட......

எப்படி!? இறைவன் வருவான்???

எதையென்று அறியாமலே அதனால் நிச்சயம் சிறுவயதிலிருந்தே பக்திகள் கடை பிடியுங்கள் நல்லோர்கள் இல்லை இவ்வுலகத்தில் சொல்கின்றேன் நிச்சயமாக பாதிக்கு பாதி என்பதைப் போல் சிறிது!!! ஆனால் மிக்க பாதிக்கும் மேலே தீயவர்கள் தான் இருக்கின்றார்கள்!!!

பக்தி பக்தி என்றெல்லாம் பொய்யாக காட்டுகின்றார்கள்!!! இதனை பல சித்தர்களும் உரைத்து விட்டார்கள்.

அதனால் முதலில் ஞான நிலை !!!

ஞான நிலை என்பது எது???

எது என்பதை கூட தெரிவிக்கின்றேன்!!!

உண்மை நிலையை கூட பின் பொய்யாக்கும் நிலைமை!

பொய் ஆக்குவதை விட இவ்வுலகத்தில் எது சிறந்தது!??

சிறந்தது என்பதா?? இவ்வுலகத்தில் ஏதுமில்லை!!

அதனால் நிச்சயம் அனைத்தும் என் ஈசனின் குழந்தைகள் இவ்வுலகத்தில்!!!

அதனால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுங்கள்!!!!

இதனையன்றி பின் தான் தான் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர் எல்லாம் அழிய வேண்டும் என்று நினைத்தால் என் ஈசனே!! அழித்து விடுவான்...

என்பதைக் கூட.... அதனால்தான் நிச்சயம் ஒரு உயிருக்காவது எதை என்று அறியாமல் நிச்சயம் துரோகம் செய்யாதீர்கள்!!!!

பின் எதையென்று அறிய அதனை பின் எவை எவை என்று உணர்ந்து கொள்ள ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் அனைத்தும் இருக்கின்றன... என்று கூட பல வாக்குகளிலும் யானும் செப்பி விட்டேன்!!! சித்தர்களும் செப்பி விட்டார்கள்!!!

அதனால் இதனிலிருந்து விடுபட நிச்சயம் மேன்மைகள்!!

அவை மட்டும் இல்லாமல் அப்படியே செய்து கொண்டிருந்தால் எங்கு?? எதனை?? எப்பொழுது?? அழிக்க வேண்டுமோ!!! அதை தக்க சமயத்தில் சித்தர்களும் அழிப்பார்கள்!!!

இவ்வுலகத்தில் சித்தர்கள் எதற்காக வந்தார்கள்???

நீதி நேர்மை மக்களை நல்வழிப்படுத்தவே!!!!

ஆனால் மக்கள் முட்டாள்கள்!! மக்கள் புத்திகள் அற்றவர்கள்!!!!
அறிவற்றவர்கள்!!!

ஆனால் நான் தான் புத்தி உள்ளவன் அறிவுள்ளவன் என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அவையெல்லாம் வேடங்கள் தான் என்பேன்!!!

மனிதன் வேடங்களாக நடித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை கூட எதை என்று கூறாமலே.....

அதனால் உண்மை நிலையை நிச்சயமாய் உன் நிலைமைக்கு நீயே காரணம் என்பதை கூட பல பல வழிகளிலும் பல பல ஞானிகளும் எடுத்துரைப்பார்கள்.

அதனால் எதனை என்று அறியாமலே முதலில் திருந்த பார்க்க நன்று!!!!
நன்று!!! என்பேன்!!!

திருந்துங்கள்!! திருந்துங்கள்!! திருந்துங்கள்!!!

இல்லாவிடில் நிச்சயமாய் அழியும் பாதை சென்று கொண்டே தான் இருக்கின்றது என்பது உண்மை!!!!

உண்மை நிலையை புரிந்து சரியாக கடைப்பிடித்து கடைப்பிடித்து மேன்மை நிலையைப் பெற்று வாருங்கள்!!!! நிச்சயமாய் நன்மைகளாகவே முடியும் அனைத்தும் கூட!!!!

எதனையுமென்றும் அறியாமலே அதனால் நிச்சயம் தான தர்மங்கள் அவை மட்டுமில்லாமல்.....

"" அண்ணாமலையில் நிச்சயம் என் அன்பானவன் திரிந்து கொண்டே தான் இருக்கின்றான்!!!!

அவை மட்டும் இல்லாமல் சித்தர்களும் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!!

ஆனால் எப்பொழுது என்று கூட ""அகத்தியன் """வந்து உரைப்பான்!!!!

நிச்சயம் அது நல்லோர்களுக்கு மட்டும்தான் போய் சேரும்!!!!

ஏனென்றால் பொய்யானவர்களுக்கு போய் சேர்ந்து விட்டாலும் அவந்தன் இழிவுகள் படுத்துவான்.... இப்படி எல்லாம் என்பதை கூட......

ஆனால் வரும் வரும் காலங்களில் கூட நிச்சயமாய் எதை என்று அறியாமலே இகழ்வார்கள்! இகழ்வார்கள்! சித்தர்களையும் கூட.....

ஆனால் யாங்கள் விடமாட்டோம்!!! ஒவ்வொருவருக்கும் கூட ஒவ்வொரு விதமான சலிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றோம் அதனால் திருந்துங்கள்!!!!! திருந்துங்கள்!!

எதையென்று அறியாமலே அதனால் இன்னும் இன்னும் எதை எதை என்று உணராமலே நல்லது நடக்கும் நல்லது நடக்கும் என்பதெல்லாம் பொய்!!!!

ஆனால் நிச்சயம் சரியான பக்தியை நீங்கள் காட்டினால் நிச்சயம் உயர்வுகள் உண்டு!!!

அதனால் சித்தர்கள் எதை என்று அறியாமலே சித்தர்களை பாவம் என்று தான் யான் சொல்வேன்!!!!

ஏனென்றால் மக்கள் அப்படி செய்து விட்டார்கள்!!!!

எதை எதையோ என்று எண்ணி பின் எவை எவையோ கெட்டது செய்பவர்களுக்கும் செய்வதற்கும் சித்தர்களை பயன்படுத்துகின்றனர்... எதை என்று கூற அதனால் சித்தர்களை வைத்து பணம்  எதையென்று அறியாமலே சம்பாதிப்பதற்கும் .......

எதை என்று அதனால் நிச்சயம் பின் சித்தர்கள் பெயரை கெடுக்காதீர்கள்!!!!

எதை என்று அறியாமலே உன் நிலைமை பார்த்து நீயே நடந்து கொள்!!!

பின் அகத்தியன் எதையென்று (வாக்கில்) வருகின்றான்...!!!!! இவன் அருளாலே பல அன்னதானங்கள் செய்கின்றோம் எதை என்று கூட இப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள்!! பிழைப்பும் நடத்தாதீர்கள்!!

அவை மட்டும் இல்லாமல் அகத்தியனுக்கு திருத்தலம் கட்டினோம் என்றெல்லாம்....

நிச்சயம்...... யான் சொல்கின்றேன் மனிதர்களே!!!!! என் உள்ளத்தில் அகத்தியன் பெரும்!!! பெரும் !!!பெரும்!!! எதையென்று அறியாமலே நிற்கின்றான்!!!!!!

யான் என் மனது உள்ளே இல்லம் கட்டி இருக்கின்றேன்!!! அதனால் நிச்சயம் மனதிற்குள்ளே இல்லம் கட்டுங்கள் நிச்சயம் அகத்தியனே மனித ரூபத்தில் வருவான்!!!! அனைத்தும் ஏற்படுத்துவான்!!! காசுகளும் கொடுப்பான்!!!!

அவை மட்டுமின்றி எதை எதை என்று கூற அதனால் நிச்சயம் திருந்திக் கொள்ளுங்கள் எதையென்று யார்?? எதை என்று அறியாமலே!!!! 

இறைவன் எதையுமே கேட்கவில்லை!!!!!

எதையன்றி கூற ஆனால் பக்தி களுக்காக காசுகள் கேட்கின்றனர் மனிதர்கள்.

அதனால் நிச்சயம் எப்படி வாழ்ந்த காலம் போய்விட்டது!!!!!! ஆனால் இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது கஷ்டங்கள்!!!! ஏற்படுத்துவது எதையன்றி அறியாமலே!!!

அதனால்தான் யான் பல வழிகளிலும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் மனிதர்களை.

ஆனாலும் நல்வழிப்படுத்தி ஒழுக்கமாக வாழ்ந்து உயர்ந்த பக்தியை செலுத்தி நல்நீதி நேர்மை தவறாமல் வாழ்ந்து இன்னும் சிறப்புமிக்க பக்தியை காட்டி பின் மேலோகத்திற்கு அதாவது மோட்சப்பிறவியை அடைந்தார்கள்.

ஆனால் கலியுகத்தில் மனிதர்களை யான் கீழானவர்கள் என்பேன்.
ஐந்தறிவுள்ள ஜீவராசிகளை விட மனிதன் கீழானவன் என்பேன்.

ஏனென்றால் அனைத்து விஷயங்களும் மனிதனிடத்தில் தான் இருக்கின்றது என்பேன்.

ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு இருக்கும் பாசம் என்னவென்று தெரிகின்றது. ஏனென்றால் எதை என்று அறியாமல் பைரவனும் பின் இறைவனை கூட எதை என்று கூற அண்ணாமலையில் வணங்கி அண்ணாமலையில் கூட கிரிவலம் வந்து பின் எதை என்று அறியாமலே ஓர் பைரவனும் இப்பொழுது கூட வலம் வந்து கொண்டிருக்கின்றான். (திருவண்ணாமலையில் ஒரு பைரவ வாகனம்  அனுதினமும் ஈசனை வழிபட்டு கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றது இப்போதும் கூட) 

ஏனென்றால் அவ் பைரவன்!!!..... நீதான்!!! நீதான்!! என்பதை கூட பின் ஈசன் மீது பக்தி!!! இதுதான் ஐந்தறிவு உள்ள ஜீவராசி.

மனிதனோ பொய் சொல்லி பொய் சொல்லி யான் ஈசன் மீதே பக்தி நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சொல்லிக்கொண்டு வாயெல்லாம் பொய்!!! பொய்!!!!! அப்பப்பா!!!!!!!! 
இதனையென்று யான் என்ன உணர்த்துவது??????

ஆனால் நிச்சயம் எதையன்றி கூற அதனால் வரும் காலங்களில் உண்மை ஒன்றைச் சொல்கின்றேன்...

யான் அகத்தியன் பக்தன்!! யான் முருகன் பக்தன்!! யான் விநாயகப் பெருமான் பக்தன்!! எதையென்று அறியாமலே யான் நமச்சிவாயன் பக்தன் என்றெல்லாம் நிச்சயம் பொய் கூறாதீர்கள்!!!!

ஆனால் உங்களையெல்லாம் என் ஈசன் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!!!!

ஈசன் சொல்லட்டும் இவந்தன் என் பக்தன் இவந்தன் அன்பு மிகுந்தவன் அன்பு கருணை உள்ளவன் என்பதை கூட!!!

ஆனால் மனிதனே நீ எல்லாம் பொய் சொல்லி திரிந்து  கொண்டிருக்கின்றாயே!!!! இது நியாயமா!!?????

நிச்சயம் உண்மையான பக்தன் இப்படி சொல்லவே மாட்டான் அமைதியாக இருப்பான் நிச்சயம் அவர்களைத்தான் நிச்சயம் யாங்கள் தேர்ந்தெடுத்து இவ்வுலகத்தை காத்தருள நிச்சயம் அனுப்புவோம் என்போம்.

அதனால் நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை!!!!!

பின் அமர்வது எதை என்று கூற பின் பணங்கள் சம்பாதிப்பது பணங்கள் சம்பாதிப்பது என்பதே மனிதனுக்கு வேலையாகி விட்டது!!!

மனிதா !! திருந்திக்கொள்!!!!

எதையென்று கூற மனிதனை நிச்சயமாய் யாங்கள் படைத்தோம்.. எதை என்று அறியாமலே என் ஈசன் படைத்தான்!!!
எவையென்று அறியாமலே அதை அவற்றின் விதியை கூட நிச்சயம் எதை என்று அறியாமலே சித்தர்களுக்கு தான் தெரியும்!!!!

ஆனால் மனிதனுக்கு பின் அனைத்தும் தெரிந்தது போல் நடித்துக் கொண்டிருக்கிறான்.

அதனால் ஏமாந்து விடாதீர்கள் மனிதன் சொல்வது நிச்சயம் பொய்!! பொய்!!

அதனால் மனிதன் சொல்வது ஏதும் நிறைவேறாது சொல்லிவிட்டேன்!!!!

ஆனால் சிறிது நிறைவேறினாலும் அது பன்மடங்கு தோல்வியில் போய் முடிந்துவிடும்.

ஏனென்றால் விதியை மாற்றும் தகுதி பின் சித்தர்களுக்கும் என் மணாளன் அன்பு மிகுந்தவன் பின் மகேஸ்வரனுக்குமே உண்டு சொல்லிவிட்டேன்.

சொல்லிவிட்டேன் அதை வைத்து எதை என்று கூற அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன்....என்றெல்லாம்.... 

இன்னும் சொல்லிக் கொண்டு தான் வருகின்றேன்!!!

அதனால் மனிதர்களே நிச்சயம் நீங்கள் அன்பு காட்டுங்கள் யானே உங்களை அழைத்து வருவேன்!!!

பல அதிசயங்களை காணவைப்போம் என்பதை கூட நிச்சயம் ஏற்கனவே அகத்தியனும் சொல்லி விட்டான்... இன்னும் ஏராளமான சித்தர்களும் செப்பி விட்டார்கள்..

நிச்சயம் உலகத்தை சித்தர்கள் மாற்றுவார்கள்!!!

என்னவென்று கூறுவது கூட சித்தர்கள் நன்றாக இருக்கட்டும் நன்றாக இருக்கட்டும் மனிதர்கள்!!!........

என்றெல்லாம் யோசித்து யோசித்து மனிதன் சித்தர்களை வைத்து ஏமாற்றுகின்றான்... 

அதனால் சித்தர்கள் நிச்சயம் மனிதர்களை அங்கங்கே இனி மேலும் அடிப்பார்கள் என்பேன் சொல்லிவிட்டேன் இன்னும் பலமான அடிகள் உள்ளது சித்தர்கள் எதை என்று அறியாமலே!!!!

அதனால் பொய் சொல்லி பிழைப்பு நடத்தாதீர்கள் ஏனென்றால் நிச்சயம் எவை என்று அறிய பல புத்தகங்களும் சித்தர்கள் பின் எதை என்று அறியாமல் எழுதி இருப்பதைக் கூட ஆனால் மனிதர்களே நிச்சயம் உங்களுக்கு அது சேராது என்பேன்!!!!

ஏனென்றால் அதையும் வைத்துக்கொண்டு நீங்கள் எதை எதையோ செய்து நிச்சயம் பிழைப்பு நடத்துவீர்கள்!!!

அதனால் மக்களே ஒன்றைச் சொல்கின்றேன்!!!

 குருவருள் இல்லாமல் எந்த மருந்தும் நிச்சயம் பலிக்காது!!!!

எவ் மந்திரமும் பலிக்காது சொல்லிவிட்டேன்!!!

அதனால் நிச்சயமாய் திருந்திக்கொள்ளுங்கள் !!!

கலியுகத்தில் நீ என்ன மந்திரம் செப்பினாலும் நிச்சயமாய் எங்கள் அருள் வேண்டும்!!

அவை மட்டும் இல்லாமல் சித்தர்கள் அருள் வேண்டும் பின் அவை விட்டுவிட்டு மந்திரத்தை நீ ஜெபித்தாலும் நிச்சயம் ஒன்றும் பயன் இல்லாமல் போகும் போகும் என்பதே எனது கருத்து!!!!!

இங்கிருந்தே!!!!! எனது கோட்டையில் இருந்தே!!!!! 
யான் சொல்கின்றேன் எனது கோட்டை இது!!!!!

யாராவது உண்மையாக இருந்தால் நிச்சயம் வாருங்கள் மனிதர்களே!!!

யான் எதை என்று இதுவரைக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை எதை என்று பின் ஏன் இந்த நிலைமை என்று யாராவது கேட்டால் நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் என் கோட்டைக்கு வாருங்கள்!!!!!

அனைத்தையும் தந்து அனுப்புகின்றேன்!!!!!

ஆனால் உன்னால் வர முடியாது !!!ஏனென்றால் கர்மத்தை சம்பாதித்து கொண்டிருக்கின்றாய் நீ!!!!

அதனால் நிச்சயம் புண்ணியத்தை செய்து கொண்டு நீயே இரு!!!!

பல மனிதருக்கு அன்னத்தை இடு!!!!! 

பல தான தர்மங்களை இடு!!!

செய்து கொண்டே வா!!! யான் உன்னை என்னிடத்தில் அழைத்துக் கொண்டு வருகின்றேன்!!!

என் கோட்டைக்கு நீ வருவாயா  என்ன!????
காலடி வைத்து விடுவாயா என்ன??????

எதை என்று கூற கர்மம் உன்னை நிச்சயம் எதை என்று அறியாமலே சேர்க்காது!!!!! 

அதனால் எவை என்று கூட இவ்வுலகம் பொய்களப்பா!! பொய் !!!

பொய் நிறைந்த வாழ்க்கையாக உண்மை நிலை எதுவென்று கூறாமலே இன்னும் மாய வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நிச்சயம் எதை என்று அறியாமலே என் ஈசனுடைய கோட்டை எவை என்று கூட அமர்நாத் அமர்நாதன் எவை என்று அறிய கைலாயம் எவை என்று அறிய இதனால் உங்களால் அங்கு வர முடியுமா என்ன?????

நிச்சயமாய் பின் அப்படி வந்து விட்டால் நீங்கள் நிச்சயம் எங்கள் இருவரையும் பார்த்துவிடலாம் என்பேன்!!!!

ஆனால் நிச்சயம் கர்மங்கள் அனைவரும் கர்மங்கள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எப்படி வாழ்வது?? என்பது தெரியாமல் ஆனால் ஒருவன் எதை என்று அறியாமலே பக்திக்குள் நுழைந்து விட்டால் மனிதர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி  யாம் முன்னேறி விடலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

அப்பனே இதை என்று அறிய இன்னும் எவை என்று கூற அகத்தியனை வைத்து வைத்து எதையெதையோ என்று கூறாமலே ஏன் எதற்கு யாங்கள் தான் படைக்க எவை என்று அறிய யாங்கள் அழகாக மனிதர்களை இவ்வுலகத்திற்கு அனுப்புகின்றோம்.

ஆனாலும் இவையன்றி கூட நீ யார்??? எதை என்று சொல்லி பின் நலன்கள் வாரி வழங்குவதற்கு????

நீ என்ன ???இறைவனா என்ன???

மனிதா திருந்திக் கொள்!!!

உன்னால் ஒன்றும் செய்ய இயலாது சொல்லிவிட்டேன்!!!!

ஆனால் எப்படி மனிதன் எதை என்று கூட நல்வழி காட்ட வேண்டுமோ அப்படி காட்டினால் போதுமானது என்பேன்!!!

பல ஞானிகள் அப்படித்தான் வழி காட்டினார்கள்!!!!

ஆனால் எதை என்று கூட பல குருமார்கள் ஆனால் அதற்குள்ளும் கூட சரியான நல்லவையாக குருவருள் எதை என்று கூற வேண்டும்.

அதனால் சொல்கின்றேன் நிச்சயம் மனிதன் பொய், பொய், பொய்!!!

மனிதனின் ஆட்டங்கள் இனிமேல் எல்லைகள் மீறும் பொழுது நிச்சயம் பின் ஈசன் அதாவது என் மனதில் உள்ள ஈசன் அழிப்பான் அழிப்பான் சொல்லிவிட்டேன்.

எதையென்று கூற என் எவையன்றி கூற என் ஈசன் மீது பக்தி உள்ளவன் கூட நமச்சிவாயன் என்று திரிந்தவர்களுக்கு கூட அழிவுகள் உண்டு ஏனென்றால் ஏமாற்றுகின்றான்!!

இப்படி செய்தால் இப்படி நடக்கும் என்பது கூட அதுவும் கூட குருடன் என்பேன்!!!!

சீடன் எவை என்று கூற மனித குருவை ஒருவன் பிடிப்பானானால் அவன் குருடன் என்பேன்!!!

ஏனென்றால் அவன் சொல்லியது எல்லாம் எதை என்று அறியாமல் செப்பி செய்து வந்து கடைசியில் ஒன்றும் ஆகாமல் போய்விடும்.

அதனால் குருடன் ஆகி விடுவான்.

அதனால் ஒன்றும் பயனில்லை.

அவன் மட்டும் குருடனாகாமல் அவன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருடன் ஆக்கிக் கொள்வான்.

அதனால் நிச்சயம் பின் எதையன்றி கூற பல உண்மையான மனிதர்கள் என் ஈசனையே குருவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!

அதுவும் வரும் காலங்களில் யார் யார் என்று யானே சொல்லிவிடுவேன்!!!!

அதுமட்டுமில்லாமல் சித்தர்களே உரைப்பார்கள்!!!

எவையென்று கூற ஏமாற்றுகின்றாயா?  மனிதா???  குரு என்று கூட?? 

யான் ஒரு கேள்வி கேட்கின்றேன்!!!!

அதைச் சொல்வாயாக!!!....

எவையென்று கூட.... 

என் ஈசன் எதை என்று அறியாமலே கோட்டைக்கு நீ வர முடியுமா?????

அவை மட்டும் இல்லாமல்

என் கோட்டைக்கு நீ வர முடியுமா?????

எவையன்றி கூற இப்படி வர முடியாதவன் நீ எல்லாம் ஒரு குருவா????!!!!!!!

எதையென்று அறியாமல் ஆனால் சீடன் அதையும் ஏற்றுக்கொண்டு தான் இருக்கின்றான் பொய்யான பக்திகளை காட்டி......

இதனால் உண்மையைச் சொல்கின்றேன்.... வரும் காலங்களில் சித்தர்கள் ஒரு நிலையை ஏற்படுத்துவார்கள்!!!!

இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏற்படுத்தி நிச்சயமாய் அனைத்து வாக்குகளையும் செப்பிட்டு நல்லோர்களை நிச்சயம் மீட்பார்கள் என்பேன்!!!!!

எதையன்றி கூற எப்படி செய்ய வேண்டும் எங்கெல்லாம் செல்ல வேண்டும் எவ் மந்திரத்தை நிச்சயம் செப்ப வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் பின் சித்தர்கள் செப்புவார்கள்.

ஏனென்றால் மனிதன் இப்பவே எதை என்று அறியாமலே சித்தர்கள் காத்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மனிதன் எப்படி வாழ்வது என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அதனால்தான் பொதுவாகவே  பின் வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள்...

அதனால் நிச்சயமாய் நல்வழிக்காக பின் எதை என்று அறியாமலே பிறருக்காக உழையுங்கள் நிச்சயமாய்!!!! எதையென்று அறியாமலே சித்தர்கள் உங்களுக்காக செய்வதற்கு தயாராகவே இருக்கின்றார்கள்!!!!!

எவை என்று அறியாமலே அதனால் நிச்சயம் பலமாக இன்னும் ஏற்றங்கள்!!!!

பல சித்தர்களும் வாக்கு உரைப்பார்கள்!!!!

அதிர்ஷ்டம் எதை என்று தேடி வரும் என்பேன் எதை என்று கூறாமலே என் பிள்ளைகளும் வந்து வாக்குரைப்பார்கள் வாக்குரைப்பார்கள் இன்னும்... ஏராளமான ஆசிகள் அனைவருக்கும் உண்டு!!! உண்டு!!

மீண்டும் ஒரு ஸ்தலத்தில் வந்து வாக்குகள் செப்புகின்றேன்!!!

ஆலய முகவரி 

மா வைஷ்ணோ தேவி  மந்திர். 
பவன் .
கத்ரா. 
ஜம்மு காஷ்மீர் 182301.

ஆலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். 

மலைப்பாதை எப்போதும் பயணத்திற்கான அனுமதி உண்டு.
மலைப்பாதையில் 14 கிலோமீட்டர் ஏறிச்சென்றால் ஆலயத்தை அடையலாம். 

குதிரை சவாரி பயணம், பேட்டரி கார், ஹெலிகாப்டர் மூலம் பயண வசதிகள் உண்டு.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!