​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 5 August 2022

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!





1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.

அழகாக என் மனதில் குடியிருக்கும் ஈசனையும் ஈசனின் தேவியையும் பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் மனிதனுக்காகவே இடைக்காடன்!!!!

என்றும் அறியாத அளவிற்கு கூட வருத்தங்கள் எதனால் உண்டு ஆனால் நிச்சயம் கிரகங்களை என்னால் கட்டுக்குள் அடக்கி கொண்டு வர முடியும் ஆனாலும் அதற்கு தகுந்தாற்போல் மனிதன் நிச்சயமாய் நடந்து கொண்டால் தான் உண்டு !!!அப்படி இல்லை என்றால் நிச்சயம் கிரகங்கள் ஆட்டத்தை இனிமேலும் தொடரும்!!!!

அதனால் மனித ஜென்மங்களே!!! சிறிதளவாவது நன்மையை செய்யுங்கள்!!!!

பிறர் மீது குற்றங்களை சுமத்தாதீர்கள்!!!

அவை மட்டும் இல்லாமல் அன்பை காட்டுங்கள்!!! அனைத்து உயிர்களிடத்திலும் இப்படி காட்டினால் மட்டுமே கிரகங்கள் உன்னை வழிநடத்திச் செல்லும்!!!!

அப்படி இல்லை என்றாலும் கிரகங்கள் உன்னை அடித்து அழித்து கொன்றுவிடும்!!!

இதனை சரியாக கவனித்தாலே போதுமானது!!! இதனையும் என்றும் அறிந்த அளவிற்கு கூட என்றும் நிலையானவற்றை எதை பின்பற்றி பின்பற்றி வருவது என்பதையும் கூட நிச்சயம் ஒரு நாள் எதை என்று கூறாமலே கசக்கும்.

ஆனால் நல்லதைச் சொன்னால் எவை என்று கூறாமலே கசக்கும்.

ஆனால் தீயவை சொன்னால் இனிக்கும் என்பதுதான் மானிட ஜென்மத்தின் ரூபங்கள்.

ஆனாலும் பல பல வகையிலும் கூட உண்மையான சித்தர்களை கடைப்பிடிப்பவர்களை கூட ஏளனம் பேசுகின்றார்கள். வரும் காலங்களில் ஏளனம் பேசுவார்கள் நம்பி விடாதீர்கள்!!! எதை என்று கூட அறியாத அதனால் யாங்களே தண்டனைகள் கொடுப்போம்!!!

ஏன் எதனை என்று கூட அதனால் நிச்சயம் பின் நல்லோர்களை வசப்பேற்றி சில செயல்களை தீய செயல்களை கூட பின் நல்லோர்களை சில தீயவர்கள் பின் என்று அறியாமலே குற்றம் சாட்டி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு நிச்சயம் பாவங்கள் சேரும் சொல்லி விட்டேன்!!!

உண்மை நிலையை அறிந்து யார் எதை என்று கூட அப்பொழுது தான் இதையன்றி அறியாத அளவிற்கும் கூட உயர் பெரியோர்கள் கண்ணியம்!!! கண்ணியம் மிகுந்து வாழ்ந்தார்கள்!!!

எதையென்று கூட அதனால் நிச்சயம் எதை என்று கூர்ந்து கவனித்து கவனித்து தீர ஆராய்ந்து கண்ணால் பார்த்து சொன்னால் தான் எவையென்று அறிந்து உண்மை நிலைகள் புரியும்.

அப்படிச் சொன்னால்தான் பாவங்கள் நிச்சயம் அணுகாது!!!

அப்படி இல்லை என்றால் எதை என்று இனி மேலும் நிச்சயம் கிரகங்கள் பிடித்துக் கொள்ளும்.

முதலிலே சனியவன் பிடித்துக் கொள்வான்

யாரிடம் போட்டி பொறாமைகள் ,பிற உயிர்களைக் கொல்லுதல், இவையன்றி பிறரை குற்றம் சாட்டுதல்!!! இவையெல்லாம் நிச்சயம் பின் இருந்தால் சனியவன் பிடித்துக் கொண்டு உங்களை ஆட்டுவிப்பான்.

அதனால் எச்சரிக்கையாக இருங்கள் மௌனத்தை கடைபிடியுங்கள் எதையன்றி கூற!!!

ஆனாலும் சனியவனுக்கு பொய்யான பக்திகள் காட்டுவதும் சனியவனுக்கு பிடிக்காது அதனால் நோய்களை ஏற்படுத்தி விடுவான் சொல்லிவிட்டேன்!!!

இதையென்று அறிந்து இதனால் நீதி தவறாமல் வாழுதல் சனியவனுக்கு சரியாகவே பிடிக்கும்!!!

கீதையில் நல் உபதேசங்களை கூட பின் எவை என்று கூற பின் கிருஷ்ணன் உபதேசித்தான்!!! இதனால் யார் ஒருவர் இதனை கடைப்பிடிக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் சனியவன் விலகி ஓடோடி விடுவான் இதுதான் உண்மையப்பா சொல்லிவிட்டேன்!!!!

இதனை அறிந்து நிச்சியம் கீதையில் கிருஷ்ணன் என்னென்ன? உரைத்திருக்கின்றானோ !!!அதை நீங்கள் பயன்படுத்தினால் சனியவன் அருகிலே நெருங்க மாட்டான் அனைத்தையும் கொடுத்து விடுவான் செப்பிவிட்டேன்!!

இவையன்றி ஆனாலும் குருவானவன் எதை என்று எவற்றில் இருந்து கூற அதனால் நிச்சயம் பக்தி பக்தி என்று சொல்லி கொண்டே நமச்சிவாயணையும் பணிந்து பணிந்து பரமேஸ்வரியையும் பணிந்து பணிந்து ஈஸ்வரன் எதை என்று குறிப்பிட்ட அளவிற்கு எதை என்று கூட திருவாசகத்தை நிச்சயம் பின் செப்பி  செப்பி வந்தாலே நிச்சயம் குருபகவான் நன்மைகளாகவே செய்வான்!!!

அதை விட்டுவிட்டு நிச்சயம் சொல்கிறேன் குருபகவான் யார் யாருக்கு நன்மைகள் செய்வான் என்றால் முதலில் பின் எதை என்று அறிந்து பின் சாத்வீகம் எதை என்று அறியாத பின் ராஜசகுணம் இவையென்றும் இன்னும் மேற் சொன்ன வார்த்தைகள் தாமச குணம் இவற்றையெல்லாம் நீக்க வேண்டும்.  (சத்வம் எனும் சாத்விகம், இராஜசம் எனும் ரஜோ குணம், தாமோ எனும் தாமசம் குணம். ரஜோ குண இயல்புகள்- ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்!!!    தமாசம் குணம் என்பது காமம், மோகம், பகட்டுக்காக செயல்களை செய்தல், கோபம், பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்தல், பொய் பேசுதல், அச்சம், வெகுளி, வருத்தம், கவலை, கலக்கம், பிறரிடமிருந்து பலன் மற்றும் பொருட்களை எதிர்பார்த்தல், மயக்கம், வெளிவேஷம், பேராசை, உறக்கம், இம்சை, யாசித்தல் போன்ற இயல்புகளை உள்ளடக்கியது ஆகும்) சொல்லிவிட்டேன் எதை என்று கூட.....

ஆனால் இவற்றையெல்லாம் நீக்க வேண்டுமானால் நீ அமைதியாக மௌனம் காத்திருக்க வேண்டும்!!!எதனை என்று கூட எவற்றில் இருந்து வந்தவை என்று கூட அதனால்.... நிச்சயம் ருசிகள் மிகுந்த உணவை நீங்கள் அருந்தக்கூடாது!!!! அப்படி அருந்தினால் குருபகவான் உந்தனுக்கு நல்லதையே செய்ய மாட்டான் சொல்லிவிட்டேன்!!

இதை என்று அறிந்து பழுதடைந்த பின் எவை என்று கூற பின் பழைய உணவை நீராக்கி கசக்கி குடித்தாலே(நீராகாரம்) குரு பகவான் நிச்சயம் மகிழ்வான்!!!
எதையென்று கூற அனைத்தையும் கொடுப்பான்!!!

அப்படி மீறி எதை எதையோ தின்று தின்று ருசிக்காக வாழ்ந்திட்டு வந்தால் குரு பகவான் நிச்சயம் எதையுமே செய்ய மாட்டான் சொல்லி விட்டேன்!!!!

தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!!

எக், எக் கிரகங்கள் எதை என்று கூட ஆனால் என்னால் முடியும் அனைத்து கிரகங்களையும் வசியப்படுத்த முடியும் இதையன்றி கூற...

ஆனால் எப்படி எதை என்று அறிய யான் என்னென்ன செய்தேன் அதனால் எதை என்று கூற நிச்சயம் எவை என்று வராமலே வந்து போகாமலே உண்டு!! உண்டு என்பதற்கு இணங்க!!!

ஆனாலும் இதற்கு தன்மையை ராகுவானவன் பின் எப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுப்பான் என்பதை கூட...... ராகு காலத்தில் எதை என்று அறியாத அளவிற்கும் கூட துர்கா தேவியையும் நிச்சயம் எவை என்று கூற பைரவனையும் (கால பைரவர்) நிச்சயம் பின் எதை என்று துர்கா தேவியையும் சரணடைந்து சரணடைந்து ஆனால் பின் இதையென்று அறியாமலே பின் தியானங்கள் செய்து ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவு கொடுத்துக் கொண்டே வந்தால் சிறிது ராகு நன்மைகளை செய்வான்!!!

ஆனால் நிச்சயம் ராகுவிற்கு எதை என்று கூட நிச்சயம் எவை எவை என்று கூட தீய பழக்கங்கள் நிச்சயம் ஆட்கொண்டால் ராகுவானவன் நிச்சயம் இன்னும் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பான் சொல்லிவிட்டேன்!!!

அதனால் ராகுவிற்கு அவந்தனுக்கு பிடித்ததை நீங்கள் செய்ய வேண்டும். இதை யான் செப்பி விட்டேன்.... ஒவ்வொரு ராகு காலத்திலும் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை!!! அப்படி நடந்து கொண்டால் ராகுவானவன் மிக்க மகிழ்ச்சி அடைந்து அனைத்தையும் கொடுப்பான்!!!!

அதை மீறி எதையெதையோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பின் எதை என்று அறியாமலே எவற்றிலிருந்து உணராமலே அனைத்தும் கெடுத்து விடுவான் இதனால் பின் ராகு எதை என்று கூறாமலே பின் சரியாக செயல்பட்டால் அண்ணாமலையை வலம் வந்து கொண்டே இருந்தால் நிச்சயம் ராகுவானவன் பின் எண்ணற்ற உயர்வுகளை கொடுத்து விடுவான் அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறியாமலே அறியாமலே நிச்சயம் திடீர் திடீரென்று மாற்றங்கள் அவை மட்டும் இல்லாமல்....... ஈசனையும் காணலாம்!!!! சொல்லிவிட்டேன்!!!!

இதை என்று கூற அதனால் நிச்சயம் ராகு தன் நடக்கும் எதை என்று பின் ராகு பலமாக இருந்தாலும் எதை என்று அறிய நிச்சயம் தீங்குகள் செய்யக்கூடாது தீங்குகள் செய்தால் பன்மடங்கு உந்தனுக்கே வரும்!!!

நீ பொய் சொன்னால் பலர் உன்னை பொய் சொல்லி ஏமாற்றுவார்கள்!!! எதை என்று கூட மற்றவர்களை நீ குறை கூறினால் நிச்சயம் உந்தனை குறை கூறியே சாகடிப்பார்கள்!!!

அதனால் எதை என்று கூட ராகுவே எதை என்று கூற ஈசனே சரணாகதி எந்தனக்கு ஒன்றுமே தேவையில்லை என்று சொல்லிவிட்டால் ராகுவானவன் ஒன்றும் செய்ய மாட்டான் இதுதான் ராகுவின் தன்மை!!!

இதனால் நிச்சயம் உயர்வான இடத்திற்கு எதை என்று அறியாமலே நிச்சயமாய் ஈசனை பிடித்துக் கொண்டு அபிராமி அந்தாதியை நிச்சயமாய் ஓதி வந்தால் ராகுவானவன் நிச்சயம் பல தரிசனங்களை காட்டுவான்!!

பல பல வழிகளிலும் கூட உண்மை நிலைகளை புரிய வைத்து இப்படித்தான் வாழ்க்கை என்று அனுபவித்து சில இன்னல்களை பட்டு பட்டு பின் தரித்திரத்தை நீக்கி மோட்ச கதியை அடைய வைப்பான் என்பது திண்ணம்!!!!

இதனால் நிச்சயம் ராகு கேதுக்களே மோட்சத் தன்மையை பெற்றுத் தரும் கிரகங்கள்!!!

அதனால் ராகு கேதுக்கள் நிச்சயம் தம்தன் தசையில் வந்தால்(ஜாதகத்தில்) வந்துவிட்டால் எதையன்றி கூற கர்மத்தை அழித்துவிடும் வேரோடு!!!

இக் கிரகங்களுக்குத்தான் கர்மத்தை அழிக்கும் திறன்!!!

இதனால் பிறவிகள் இருக்காது அதனால் ராகும் கேதுவும் திசையில் வந்தால் நிச்சயம் கஷ்டங்கள் தான் பட வேண்டும் ஏனென்றால் நீ செய்த பாவங்களுக்கு தண்டனைகள் கொடுப்பவர்கள் ராகு கேது!!!

இதை என்று அறிய அதனால் நிச்சயம் தண்டனைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஆனால் இவை நடக்கும் திசையில் நிச்சயம் பரிகாரங்கள் கூறுபவர்கள் நிச்சயம் பரிகாரங்கள் எதை என்று அறிய செய்பவர்களுக்கும் ஒன்றும் நடக்காது!!!

அதை சொல்லியவர்களுக்கும் பாவங்கள் கடுமையாக ஏற்படும்!!!

தோஷங்களாக மாறி நிச்சயம் பின் கால்களில் கூட சில நோய்கள் கைகளில் கூட சில நோய்கள் மர்மமான  முறையில் கூட சில நோய்கள் ஏற்ப்பட்டுவிடும்.

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அனைத்து சித்தர்களும் நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்கிணங்க செப்பி கொண்டிருக்கின்றார்கள்!!

இதனால் நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து அறிந்து செயல்பட்டாலே நிச்சயம் ஓங்கும்!!!

கீதையில் நல்விதமாகவே உண்டு உண்டு பல விஷயங்கள் அதை செயல்படுத்திக் கொண்டாலே நிச்சயம் எதை என்று அறியாமலே உண்டு!!!!

எதை என்று கூட ராகு கேதுக்கள் தாக்காது வரும் வரும் காலங்களில்!!!

ஆனால் எதை என்று கூற கேதுவானவனுக்கு எதை என்று அறியாத அளவிற்கும் கூட பிள்ளையார்பட்டிக்கு(விநாயகர் ஆலயம்) சென்று நிச்சயம் வணங்கி வணங்கி வருதல் வேண்டும்!!!!

அவை மட்டும் இல்லாமல் கீழ்பெரும்பள்ளம் எனும் தலத்திற்கு( நாகநாத ஸ்வாமி சௌந்தரநாயகி,திருக்கோயில். இக்கோவில் கேதுவுக்கு உரிய ஸ்தலமாகும். கேது தேவனுக்கு இக்கோவில்  உரியதென்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக  கேதுவின் சிலை இங்கு  இருக்கின்றது) சென்று சென்று வணங்கி வர வேண்டும்!!!

நிச்சயமாய் இதையென்று அறிய அறிய இங்கு வணங்குபவர்களுக்கு ஞானத்தை கொடுப்பான் அதிகமாக கேதுவானவன்!!!

எவை என்று அறியாமலே நிச்சயம் இவ் இரண்டு தலங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டே இருந்தால் கேதுவானவன் ஒன்றும் செய்ய மாட்டான் சொல்லி விட்டேன்!!!

இவை என்று கூற எவற்றின்று கூற இதனால் பாவ புண்ணியங்களை ஏற்படுத்துவதில் வல்லவர்கள் ராகுவும் கேதுவும்!!!

முன் செய்த பாவங்களுக்காகவே இப்பிறப்பை ஏற்படுத்தி எதை எதை அனுபவிக்க வேண்டுமோ இவை சரியாக ராகு கேது!!!

அதனால் நிச்சயம் எதை என்று படைப்புக்கள் வந்ததோ அதன் மூலமே அழிவுகள் எதை என்று நன்மைகள் செய்ய துடித்துக் கொண்டு இருக்கின்றான் சுங்கனவன்(சுக்கிரன்)

ஒன்றைச் சொல்கின்றேன் சுங்கனவன் வரும் காலத்தில் பின் பெண்களுடன் நட்பே கூடாது அப்படி நட்பு கூடிவிட்டால் எதை என்று கூட அனைத்தையும் இழந்து விடுவான்!!!

இதுதான் அப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்!!!

நிச்சயமாய் எதை என்று அறியாமலே பின் சுங்கன்(சுக்கிரன்) எதை என்று கூட திசையில்(ஜாதகத்தில் சுக்கிர திசை) நடக்கும் பொழுது எவை என்று கூற அனைத்து பெண்களையும் நிச்சயமாய் தன் அன்னை போல் எண்ணினால் சுங்கன் எங்கேயோ அழைத்துச் செல்வான்!!!!இதை மீறி நடந்தால் நிச்சயம் அனைத்தும் கொடுத்து அனைத்தும் அழிவை தந்து விடுவான் அப்பனே இதை என்று கூற சுக்கிரன் சொல்கின்றான் அனைத்தும் கொடுக்கின்றேன் என்று கொடுத்து விடுவான் எடுக்கின்றேன் என்று அனைத்தையும் எடுத்து விடுவான் அப்பனே யான்  கொடுத்தது என்று எடுத்துச் செல்வான்!! அவ்வளவு தான் வாழ்க்கை!!!

திரும்பவும் மீள முடியாது மறுபிறவியும் வந்துவிடும் இதனால் தான் சொல்கின்றேன்!!! அத்திசை வந்தால் அனைத்து பின் எதை என்று அறிய அனைத்து பெண்களையும் தெய்வமாக போற்றப்பட வேண்டும்!! அப்படி போற்றப்பட்டால் ஈசன் உன் இல்லத்திற்கு வருவான் அனைத்தையும் கொடுப்பான்!!

கந்தனவன்(கந்தன்) தரிசனமும் கிடைக்கும்!!!! இவ்உலகத்தில்!!

அதனால் தானப்பா சொல்கின்றேன் அப்பனே இன்னும் ஏராளமான விஷயங்களை கூட ஒவ்வொரு சித்தர்களும் கூறுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதை என்று அறிய அதனால் நிச்சயம் அப்பனே இவை என்று ஆனால் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!

இதையென்று அறிய பின் புதனுக்கும்(ஜாதகத்தில் புதன் திசை) இவை என்று அறியாமலே பின் அடிக்கடி எதை என்று கூற ""திருப்பதி!!!! எவை என்று கூற எதை என்று உணர்ந்து உணர்ந்து உணர்ந்து ஏறிக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்  பலமான அறிவுகளை கொடுத்து கொடுத்து ஆட்கொண்டு ஆட்கொண்டு நிச்சயம் உயர்வான ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்வான் என்பது உண்மையே!!!!

இதனால் எதை என்று அறிய பின் புதன் திசையில் வரும் பொழுது பின் பல சித்தர்களின் புத்தகங்களையும் படிக்க வேண்டும் அவை மட்டும் இல்லாமல் சரித்திர நூல்களையும் படிக்க வேண்டும் கீதை, ராமாயணம் இவையெல்லாம் நிச்சயம் ஓதுதல் வேண்டும்!!!

அப்படி ஓதிட்டால் புதன் பகவான் நிச்சயமாய் மனம் மகிழ்ந்து பின் அறிவுகள் பலப்பட்டு உயர்ந்த சம்பாத்தியம் நிச்சயம் கொடுப்பான்.

இதையன்றி கூற இதைவிட்டு விட்டு வேறு அனைத்தும் செய்து கொண்டிருந்தால் வீணப்பா நிச்சயம் செய்ய மாட்டான் சொல்லி விட்டேன்!!!!

இதை என்று அறிந்த இதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே

செவ்வாய் திசை!!!! இதை என்று அறியாமலே(ஜாதகத்தில் செவ்வாய் திசை) நிச்சயம் அறுபடை வீடுகளுக்கு எதை என்று பின் உணராமலே பின் எவை என்று அறியாமலே பின் சஷ்டி பின் கிருத்திகை இவற்றில் தன்னில் நிச்சயமாய் ஒரே தன்னில் பின் அறுபடையிலும் கூட இரு வருடம் பின் நிச்சயம் சுற்றி திரிந்தால் அதாவது பின் சஷ்டி தொடங்குவதற்கு முன்பே பின் சஷ்டி முடிவதற்கு முன்பே எதை என்று கூற அறுபடையிலும் தரிசிக்க வேண்டும் இவ்வாறு நிச்சயம் இரு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் சொல்லிக்கொண்டு முருகா!!! முருகா!!! என்று சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டே இருந்தால் அவன் நிலை மாறும்!!!!

முருகன் காட்சியளிப்பான்!!! சொல்லிவிட்டேன்.

இதற்கும் கூட சரியான தருணங்கள் எவை என்று அறிய இவற்றில் இருந்தும் கூட!!!!!

அதனால் நிச்சயம் வழிகள் வகுத்துக் கொள்ளுங்கள்!!! ஒவ்வொரு கிரகத்திற்கும் என்னென்ன செய்ய வேண்டும்?? எப்படி எல்லாம்?? என்று அறிய அறிய யானே கூறுகின்றேன்!!!!

ஆனால் மனிதன் போடும் கணக்கு பின் தப்பாகவே போய்க் கொண்டிருக்கின்றது!!!

அதனால் எவ் பரிகாரங்கள் சொன்னாலும் நிச்சயமாய் ஏற்புடையது அல்ல! அல்ல! சொல்லிவிட்டேன்!!

இதை என்று அறிந்து இதனை நன்கு அறிந்து விட்டால் நீங்கள் புத்திசாலி!!!

அறியாவிட்டால் நீங்களே பின் யோசித்துக் கொள்ளுங்கள்!!!

இதை என்று அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ஆட்டங்கள் உள்ளது!!!! எதை என்று கூற ஆனால் ஈசன் ஆணைப்படி எதை என்று அறியாமலே பின் ஒவ்வொரு வேலையையும் சரியாக செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் நீங்கள் தான் பக்தி பக்தி என்று பின் நடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!! சொல்லிவிட்டேன் இதை அறிந்து பின் அறிந்து அறிந்து பின்!!!!

இவையன்றி கூற பின் சந்திரனவனுக்கும்(ஜாதகத்தில் சந்திர திசை) உயர்வான எண்ணங்கள் எவை என்று அறிய அதனால் பௌர்ணமி தோறும் நிச்சயமாய் பின் எதை என்று கூற நடு இரவில் பின் சந்திரனை பார்த்து எதை என்று அறியாமலே நிச்சயம் எவற்றிலிருந்தும் உணராமலே பின்பு திருவாசகத்தை நிச்சயம் பின் படித்து வந்தாலே போதுமானது!! போதுமானது!!

அவை மட்டும் இல்லாமல் எதையன்றி கூறப்பின் இவை என்று கூற திருவாசகம் முற்றோதுதலை நிச்சயம் பின் பௌர்ணமிதனில் இரவு நேரத்தில் நிச்சயம் பின் அவனவன் இல்லத்தில் வைத்தால் நிச்சயம் எதை என்று கூற சந்திர திசை ஒன்றும் செய்யாது!!! 

மேற்சொன்ன வார்த்தைகள் பன்மடங்கு அதிகரிக்கும்!!! உயர்ந்த பதவிகள் வகிக்கலாம்!!!!
சொல்லிவிட்டேன்!!!

இதையென்று! அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் மாற்றங்கள் வரும்!

அதனால் ஒவ்வொரு கிரகத்திற்கும் இன்னும் என்னென்ன செப்ப வேண்டும் என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் அதன் வழியே செல்லுங்கள்!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் எதை என்று அறிய!!!!

சந்திரன் எதை என்று கூற பலமாக எவையென்று கூற நிச்சயம் எவை என்று வருவதாகவே இருந்தாலும் நிச்சயம் கடக எதை என்று கூற எதை என்று பின் நண்டின் பின் ராசிகள்(கடகம், நண்டு) எவை என்று பெற்றவர்கள்(ராசிகளை உடையவர்கள்) எதை என்று அறிய நிச்சயம் மாமிசத்தை உண்ணக்கூடாது!!!!! சொல்லிவிட்டேன்!!

ஆனால் திரும்பவும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!

யார் ஒருவன் மாமிசத்தை பின் உண்டு வாழ்ந்து வருகின்றானோ அவந்தனுக்கு கிரகங்கள் நிச்சயமாய் தண்டனைகள் கொடுக்கும்!!!

அதனால் நல்ல நிலைகளில் இருந்தாலும் ஒன்றும் செய்யாது செப்பி விட்டேன்!!!!

இதை முதலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

அப்பொழுதுதான் மாற்றங்கள் ஏற்படும்!!!

அதனால் நன்றாக தின்றுவிட்டு தின்றுவிட்டு மாமிசத்தை பின் எதை என்று அறிந்து பின் கஷ்டங்கள் வருகின்றதே!!! வருகின்றதே!! கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்தாலும் இரு மடங்கு தரித்தரங்கள் உங்களுக்கே சேரும் சொல்லிவிட்டேன்!!!

யான் அறிந்து சொல்கின்றேன் கிரகங்களிடமே யான் உரையாடினேன்!!!
எப்படி எதை என்று கூட அதனால் கிரகங்களே எந்தனுக்கு சொல்லியது!!! அதனை சிறிதளவு தான் உங்களுக்கு யான் சொல்கின்றேன்!!!

இன்னும் சொல்லச் சொல்ல சித்தர்கள் ஆசியோடு!!!
எவை என்று அருளோடு!!
பிரம்மாவின் அருளோடு!! ஈசனின் அருளோடு!!
பின் விஷ்ணுவின் அருளோடு!!!!
நிச்சயம் சொல்கின்றேன் இன்னும் பல வாக்குகளில்!!!!

அதனால் சிறிது சிறிதாக மாறுங்கள்!!! மாறினால் தான் நிச்சயம் விடிவெள்ளி உண்டு!!!

இதனால் எதை என்று கூட கிரகங்களுக்கு எவையன்றி கூற பின் பொய்யான மனிதர்கள் கிரகங்கள் அங்கு அமர்ந்தால் பலமில்லை இங்கு அமைந்தால் பலம் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் உண்மை நிலை மாமிசத்தை உண்டால் பின் எதை என்று அறியாமல் உண்ணக்கூடாது அப்படி நீ உண்ணாவிட்டால் நிச்சயம் அனைத்து கிரகங்களும் சக்தி மிகுந்தவைகளாக மாறிவிடும்.

எதை என்று அறிந்து அப்பொழுது பின் கிரகங்கள் நீச்சம் இருந்தாலும் எதை என்று சிறிது தாழ்வு இருந்தாலும் அவை உயர்வாக அனைத்து பலன்களையும் கொடுக்கும்.

அதை மீறி மாமிசங்களை தின்று தின்று பின் அனைத்து பின் எதை என்று கூற கறிகளையும் தின்று மென்று தின்றால் நிச்சயம் நீ அழிவது உறுதி!!!!

அனைத்து கிரகங்களும் எதை என்று கூற நீச்சம் என்று நினைத்துக் கொள்!!!
அப்படி என்றால் எப்படி உந்தனுக்கு கிரகங்கள் நன்மைகள் செய்யும்???? மனிதா!!!!!

புரிந்து கொண்டாயா!!!!

புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்!!!!

எதை என்றும் அறிந்து அறிந்து இதனை நீ நிச்சயம் புரிந்து கொண்டால் மனிதன் மனிதன்!!!

அப்படி இல்லை என்றால் நீ மனிதனே இல்லையப்பனே!!
எதை என்று அதனால் நிச்சயம் யோசித்துக் கொள்ளுங்கள்!!!

பின் பக்திமான் பக்திமான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கும் கிரகங்கள் என்ன செய்யும் என்பதை கூட அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் நீங்கள் !!!

அதனால் தான் உண்மை சரியாக எதை என்று அறியாத உண்மை நிலையை புரிந்து புரிந்து புரிந்து செயல்பட்டாலே கிரகங்கள் உன் பின்னால் வரும்!!!! என்ன செய்ய வேண்டும் என்று காத்திருக்கும்!!!!

அதை மீறி எதை என்று அறியாமலே நிச்சயம் மாமிசத்தை உண்டு கொண்டு வந்தால் உன் முன்னே கிரகங்கள் சென்று அனைத்தையும் பாழாக்கிவிடும்!!!

இதை நிச்சயமாய் வரும் வரும் காலங்களில் மனிதனுக்கு ஏற்படுத்தும் கிரகங்கள்!!!!!

ஆனால் சில மனிதர்கள் சொல்வார்கள் அனைவரும் மாமிசத்தை உண்ணுகின்றார்களே அவர்கள் நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று கூட.....

ஆனால் அவன்  இல்லத்தில் சென்று பாருங்கள் என்னென்ன கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் மூடி மறைக்கின்றான் மனிதன் அவ்வளவுதான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிந்து!!!!

ஆனால் அவந்தனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் காத்திருக்கின்றது என்பதை கூட மனிதன் அறிவதில்லை!!!

ஆனால் எங்களைப் போன்ற சித்தர்கள் நிச்சயம் அறிவார்கள்!!! எதை எதை என்று அறிய!!!!

அதனால் நிச்சயம் அண்ணாமலையிலே யான் நிச்சயம் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

பல மனிதர்களையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ஏதோ!!! வருவது !!!ஏதோ போவது !!!!ஏதோ கிரிவலம் வருவது?!! ஏதோ!!! இறைவனை வணங்குவது!!

அனைத்தும் கொன்று தின்றுவிட்டு வருகிறார்கள்!!!

மனிதர்களே!!! எப்படி?? அண்ணாமலையான்?? எப்படி கொடுப்பான்??

ஆனால் தூய உள்ளத்தோடு ஈசா!! ஈசா !!என்று நிச்சயம் வலம் வந்தால் தான் அனைத்தும் கொடுப்பான்!!!!

பின் பக்தி போல் நடிப்பது போல் வந்தாலும் ஒன்றும் செய்ய மாட்டான் கஷ்டத்தை தான் கொடுப்பான்!!!

இதை நிச்சயம் யான் ஓதுவேன்!!!!

இதை எங்கு வேண்டுமானாலும் யான் செப்புவேன்!!!!

அதனால் ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு இன்னும் ஏற்றங்கள்!!!!

இதனால் நிச்சயம் பின் எவை என்று அறியாமலே பின் எவற்றினின்றும் பின் சூடு ஆனவன்(சூரியன்) சூடானவன் என்று கூட யான் சூரியனை குறிப்பிடுவேன்!!!!

எதை என்று அறியாமலே அவந்தன் பலமாக இருக்க வேண்டும்(ஜாதகத்தில் சூரிய திசை) இவ்வுலகத்தில் வாழக்கூடிய அளவிற்கு கூட அனைத்திற்கும் தகுந்தவன் அவன்!!! பின் எதை என்று இவந்தனின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்கு நிச்சயம் எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் உண்டு எதை என்று!!!

அதனால் முதலில் மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது இவந்தனுக்கும் அதுதான் சிறந்தது என்று தோன்றும்!!!!

தோன்றும் என்பதனைப் பார்த்து பார்த்து மற்றவர்களை உதாசீனப்படுத்தி நீ வாழ்ந்தால் பின் நிச்சயம் சூரியனே பின் கெடுத்து விடுவான் சொல்லிவிட்டேன்!!!

அதனால் மற்றவர்களை நீங்கள் எப்பொழுது வாழ வைக்கின்றீர்களோ அப்பொழுது சூரியன் உன்னை வாழ வைப்பான் முன்னேற்றப்பட வைப்பான்!!!

அப்படி இல்லை என்றால் பொய் சொல்லி நடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் சூரியன் உதவிகள் செய்ய மாட்டான்!!!

இதை தன் பல பக்தர்களையும் யான் பார்த்துவிட்டேன்!!! 
ஏன் பல சித்தர்களை பல பக்தர்களை யான் பார்த்து விட்டேன்!!!

சித்தர்களை வணங்கி வணங்கி அனைத்தும் செய்து எவை என்று கூறாமலே பின் எதை என்று பின் அழகாக இறைவனை வணங்குகின்றான்!!! பின் உடனடியாக சென்று பின் மாமிசத்தை கறியை சமைத்து உண்ணுகின்றான்..... மனிதா!!!! நீ எல்லாம் ஒரு மனிதனா!!!!!!

யான் காறி துப்புவேன்!!!!

எதை என்று அறியாத ஒரு உயிருள்ள ஜீவ ராசியை உண்டு மகிழ்கின்றாயே!!!
நீ எதை என்று கூற நீ நன்றாக இருப்பாய் என்று எண்ணி கொண்டிருக்கின்றாயா???????? கூறு!!!!!!!

எதை என்று கூற கறியின் மீது ஆசைப்படுகின்றவனை யான் எதையெதையோ சொல்வேன்!!!! எதையெதையோ சொல்லி திட்டி தீர்ப்பேன்!!!!

காறியும் துப்புவேன்!!!! கீழான மனிதனே!!!!

இதையென்று அறிந்து அதனால் நிச்சயம் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடியுங்கள் கடைபிடியுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!

இதனால் இப்படி நீங்கள் கடைப்பிடித்தால் தான் நிச்சயம் யாங்கள் வந்து வாக்குகள் உரைப்போம்!!!

அப்படி இல்லை என்றால் கஷ்டத்தை படுங்கள் படுங்கள்!!!

யானே சாபம் விடுகின்றேன்!!!!!!! 

எதையென்று அறியாது ஏன்?? மனிதா!!!! உன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயே!!!! அதுபோல ஒவ்வொரு ஜீவராசியும் அப்படித்தானே நினைக்கும்!!!!!

எண்ணிக்கொள்!!!!

பின் அதாவது எதை என்று கூற ஒரு ஜீவராசியை கொன்று தான் நீ சந்தோசம் அடைய முடியும் என்றால் நீ எதற்கு?? மனித ஜாதியாக??.. எதற்கு ?நீ மனிதனாக பிறந்து விட்டாய்!!! பிறப்பும் எடுத்தாய் மற்றவர்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்றால் எதற்காக மனிதா மற்றவர்களை குறை சொல்லி தான் பிழைக்க வேண்டுமா!????

இதையென்று இவ்வாறு இவ்வாறு செய்து கொண்டிருப்பவர்கள் மனித ஜென்மங்களே இல்லை!!!!

அவர்களுக்கு நிச்சயம் சித்தர்கள் நிச்சயம் எப்பொழுதும் கூட உதவிகள் செய்ய மாட்டார்கள்!!!!

நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்!!!!

இதையென்று கூற இங்கே கீதை எதை என்று கூட பின் அர்ஜுனனுக்கு சரியான பாதையிலே எவ்வாறு என்பதையும் கூட கிருஷ்ணன் எடுத்துரைத்தான்!!!!

அதே போலத்தான் யான் மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் திருந்தி கொள்ளுங்கள்!!!!

வரும் காலங்களில் மனிதா உன் நிலைமை எதை என்று அதனால் ஒன்றை கேட்கின்றேன்!!! உங்களை!!!

சிறுவயதிலிருந்தே எதை என்று அறியாமலே நீ என்ன பின் மாமிசத்தை உட்கொண்டாயா?? என்ன???

பல ஜீவராசிகளை பின் சமைத்து சமைத்து ஏனடா?? மனிதா!!! புத்திகெட்ட மனிதா !!அறிவு கெட்ட மனிதா!! காறித்துப்புவேன்!!
நிச்சயம் எதை என்று அறிய மற்ற ஜீவராசிகளை கொன்று கொன்று உட்கொள்பவர்களை நிச்சயம் யாங்கள் விடமாட்டோம்!!!
பல வழிகளிலும் சிக்கல்களை ஏற்படுத்துவோம்!!!

எதையென்று அறிய ஆனால் நிச்சயம் பின் அனைத்தும் வந்துவிடும் எதை என்று கூற அதனால் நிச்சயம் திருந்துங்கள்!! நல்வழிப்படுத்துங்கள்!!

எதை எதை என்று அறியாமலே அதனால் சில கிரகங்களின் பாதைகளையும் யான் காட்டினேன் என்னால் நிச்சயம் எதை என்று அறிய!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் இதனடையே நிச்சயம் ஒரு ஏழையோன் இருந்தான் அண்ணாமலையிலே!!!

தங்கி தங்கி ஈசனையே வழிபட்டுக் கொண்டிருந்தான்!!! ஈசா!! ஈசா !!என்று கூட.....

அவந்தனுக்கு எதை என்று அறியாமலே ஒன்றும் இல்லை!!! காசுகள் இல்லை உணவுகள் இல்லை ஆனால் இறையின் பக்தி பன்மடங்கு இருந்தது!!!!

ஆனாலும் சோதித்துக் கொண்டிருந்தான் ஈசன்!!!

இன்னும் இவந்தன் நம்தனை நினைக்கின்றானா என்று பார்ப்போம் பார்ப்போம் என்று கூட சோதித்து கொண்டே இருந்தான்!!!

ஆனாலும் எதை எதை என்று நிமித்தம் காட்டி கூட அப்பொழுது கூட ஈசா!!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! 

எதையன்றி கூற கடைசியில் தண்ணீர் கூட அவந்தனுக்கு கிடைக்கவில்லை!!!

அப்பொழுதும் கூட இறக்கும் தருவாயில் எதை என்று அறியாமலே ஈசா!! ஈசா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!!! என்றெல்லாம் இவையென்று கூவி கொண்டு எவை என்று நிமித்தம் காட்டி காட்டி கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் உண்மை நிலையை உணர்ந்து உணர்ந்து யானும் அங்கே சென்றேன்!!! பாவப்பட்டேன்!!!
ஆனாலும் அறிந்தேன்!!!

எதை என்று அறிந்து ஆனாலும் நிச்சயமாய் எதை இது ஈசன் சோதனையாக தான் இருக்கும் என்று யான் எந்தனுக்கு தெரிந்து விட்டது.

பின் சென்றேன் ஈசனிடம்!!!
பின் ஈசா!! எதையென்று எவற்றினின்று கூட....... 

தகப்பனே!!!!!! இப்படி எல்லாம் எதை என்று அறியாமலே செய்கின்றாயே!!!! ஆனால் எப்படி எந்தனுக்கே பாவமாக இருக்கின்றது!!!!

அதனால் ஏதாவது அவந்தனுக்கு கொடு!!!

ஆனால் ஈசன் ஒரு வார்த்தை சொன்னான்!!!

எதையென்று அறிய யான் சோதனை வைத்துக் கொண்டு தான் இருக்கின்றேன்!!!

ஆனாலும் எதை என்று அறியாமலே எவற்றில் இருந்தும் கூட பல பாவங்களை செய்து விட்டான் அவன்!!!

அதனால் கிரகங்களும் சேர்ந்து அவந்தனை மடக்கிவிட்டது!!!!

அதனால் எதை என்று கூற அதனால் கிரகங்களும் பின் அவனை அழித்து அழித்து அழ வைத்துக் கொண்டிருக்கின்றது!!!

ஆனாலும் யானும் சோதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் அவ் சோதனைகள் நிச்சயம் அவன் வெற்றி பெற்று விட்டால் யான் நிச்சயம் எதை என்று அறியாமலே அனைத்தையும் கொடுத்து விடுவேன்.

ஆனால் எதை என்று அறியாமலே பின் ஈசனும் சொன்னான்!!!!!

இடைக்காடனே!!!!!! இதை என்று அறிய ஆனால் கிரகங்களை உன்னால் கட்டுப்படுத்த முடியும்!!!!

அதனால் எதை என்று அறிய ஒவ்வொரு சித்தனுக்கும் ஒவ்வொரு வலிமைகள் உண்டு!!!!

எதை என்று அறிய அதனால் நிச்சயம் எவ்வாறு கட்டுப்படுத்துவாய் என்பதைக் கூட!!!.....

அதனால் யானும் அழுது புலம்பினேன்!!! அழுது புலம்பினேன்!!!!  எதையென்று கூட.....

ஈசா!! ஈசா!!! அப்பனே இதை என்று கூட தகப்பனே!!!!

பின் எதை என்று கூட அதனால் காலில் விழுந்து விட்டேன்!!!!!

சரணாகதி அடைந்து விட்டேன்!!!!!

ஆனால் எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!!!

ஆனால் பின் ஈசன் சித்தன் எதை என்று அறியாமலே ஆனால் நிச்சயம் ஓடோடி வந்துவிட்டாள் என் தாயவள் !!

என் தாயவள் என்று தான் சொல்வேன் பார்வதி தேவியை இங்கு!!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து பின் இப்படி என்று கூட எதை என்று கூட பார்வதி தேவியும் ஈசனிடம் பின்!!!!

மணாளனே!!!! இதையென்று அறிந்து அறிந்து இப்படி ஒரு மாபெரும் தவம் செய்தவன் இச்சித்தன்(இடைக்காடர்) இவனை எதை என்று எவற்றில் இருந்து கூட இவன் இப்படி மனிதனுக்காக கருணை உள்ளவனாகின்றானே ஏதாவது செய்!!! என்று கூட!!

இதனால் பின் எதை என்று அறியாமலே அதனால் சிறிது யான் எவை என்று உற்று நோக்கினேன்!!! அதனால் எந்தனுக்கு ஒரு திறமையை கொடுத்தாள் பார்வதி தேவி!!!!!

பார்வதி தேவி!!! வா மகனே வா!!!

எதை என்று அறிந்து கிரகங்களை பற்றி சொல்கின்றேன் அவ்வாறு செய்துவிடு!!!!!

நிச்சயமாய் பின் எதை என்று கூட நல்லோர்களுக்கு பின் கஷ்டங்கள் வராது என்று கூட என் செவியில் ஓதி விட்டாள்!!!!!

இதனால் யான் குதித்தேன்!!! குதித்தேன்!!!

ஈசனும் பார்த்துக் கொண்டிருந்தான்!!!

பின் எதையென்று கூற அதனால் யான் ஈசனிடம் எதை என்று அறியாமலே பின் என் தாய் எந்தனுக்கு சொல்லிவிட்டாள்!!!!!

ஆனால் பின் ஈசா நீயும் சிறிது சிரி!!!!!!!! போதுமானது!!!!!

மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று யானும் கூறினேன்!!!!!

ஈசனும் சிறிது நகைத்தான்!!!!

அப்பொழுது எந்தனுக்கு மீண்டும் சந்தோசங்கள்!!!!

ஏனென்றால் பின் கிரகங்கள் எதை என்று ஈசனாலே எதை என்று கூட ஒவ்வொரு கிரகங்களுக்கும் இட்ட வேலை அவை தானாகவே செய்யும்!!!!

அதனால் யான் குதித்தேன்!!!

கிரகங்களின் பாதையை எந்தனுக்கு எவை என்று கூற சரியாகவே எவை என்று அறியாமலே.... ஆனால் பின் யான் ஓடோடி வந்து சந்தோஷத்தில் எதை என்று அறியாமலே அதனால் கிரகங்களை அழைத்தேன்!!!!

ஏன் கிரகங்களே இதை இதை என்று அறிய எப்படி நீங்கள் எல்லாம் இப்படி சாதாரணமான ஏழை எளியவர்களுக்கே கஷ்டத்தை கொடுப்பீர்களா???? எவை என்று அறிய இன்னும் பின் எதை என்று அறியாமலே பின் திரிந்து கொண்டு பல பல வழிகளிலும் தீமைகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்க மாட்டீர்களா?? என்ன!! என்று கூட.......

கிரகங்களும் இடைக்காடரே!!!! நிச்சயம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

ஆனால் இப்பொழுது இவந்தன் ஏழை ஆனால் ஒரு காலத்தில் பணக்காரன்!!! எதை என்று கூட அனைத்தும் கூட அனுபவித்தவன்!!!

ஆனாலும் இருந்தாலும் பின் இவ்வுலகத்தில் பிறந்து விட்டான் கருணையோடு காட்டுங்கள் என்று கூட கிரகங்கள் அனைத்தும் எதை என்று அறியாமலே நிச்சயம் யாங்கள் காட்ட மாட்டோம்.

ஏனென்றால் ஈசன் இட்ட வேலை!! எதை என்று அறியாமலே அவற்றைத் தான் யாங்கள் செய்வோம் என்று கூறி விட்டார்கள்.

ஆனால் நிச்சயம் எதை என்று அறிய ஆனால் பார்வதி தேவியோ!!!! எந்தனுக்கு எப்படி என்று கூறிவிட்டாள்!!!!

அதனால் நிச்சயம் பின் கிரகங்களுக்கு எவை என்று உணர உணர எதை என்று கூறப்பின் சில உபதேசங்களை செய்து விட்டேன்!!!!

இதனால் கிரகங்கள் மன மகிழ்ந்து பின் இடைக்காடனே!!!!! எதை என்று அறியாமலே நிச்சயம் பின் எவை என்று அறியாமலே நிச்சயம் இவந்தனை நீ காத்துக் கொள்வாய் என்று கூறி இதனால்  அவந்தனும் எவை என்று அறியாமலே பின் ஆசிர்வாதங்கள்!!!!!

இதனால் மேன்மை நிலைகள் உடனே கிடைத்து விட்டது அவந்தனுக்கு ஈசனும் தரிசனம் கொடுத்து விட்டான்!!!!!

இப்பொழுது என்ன புரிகின்றது!????

எதை என்று அறிய அதனால் நிச்சயம் நீங்கள் பின் சரியாக எவை என்று அறியாமலே நீங்கள் செய்த பாவங்கள் உங்களுக்கு தெரியாது எதை என்று!!!! ஆனால் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பொழுது கூட உண்மையான பக்தியுடன் ஏதும் நினைக்காமல் ஈசா!!! ஈசா!!! என்று நினைத்துக் கொண்டிருந்தாலே பின் கிரகங்களை யான் மாற்றி விடுவேன்!!! இது சத்தியம் இது சத்தியம்!!!! இங்கிருந்தே சொல்கின்றேன்!!!!!

எதை என்று அறியாமலே நிச்சயம் அதனால் மனிதர்களே ஏதும் கேட்காதீர்கள்!!!!

நிச்சயமாய் ஏதும் நடக்கப் போவதில்லை!!!! நிச்சயம்.

அதனால் அமைதியாக இருங்கள் அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அனைத்தும் யாங்கள் செய்வோம்!!!!

யாங்கள் தயாராக இருக்கின்றோம்!!! உங்களுக்கு கொடுப்பதற்கு!!!! ஆனால் நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களாக இல்லை!!!! சொல்லிவிட்டேன்!!!

இதையென்று அதனால் தான் பின் எவையென்றும் கூட இதனால் உணர உணர இன்னும் பாவங்கள் எல்லாம் எப்படி ஏற்படுகின்றது என்பதை கூட வரும் வரும் காலங்களில் நிச்சயம் யான் செப்புவேன்!!!

இதனை எதை என்று அறியாத அளவிற்கும் கூட இதனால் நிச்சயம் யானும் இங்கு வலம் வந்ததுண்டு!!!!

எதையென்று அறியாமலே இதனால் பின் பஞ்சபாண்டவர்களும் கிருஷ்ணனும் எவை எவை என்று பின் கிரகங்களை கட்டுப்படுத்தினால் தான் எதை என்று அறியாத அளவிற்கும் கூட நிச்சயம் நன்மைகள் செய்ய முடியும் தர்மத்தை நிலை நாட்ட முடியும் என்று வந்தேன் யான்!!!!

ஆனாலும் கிரகங்களும் நிச்சயமாய் தன் தன் வேலைகளை காட்டின!!!!

ஆனாலும் எதை என்று அறியாமலே ஆனால் கடைசியில் பார்த்தால் கிரகங்களும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக உதவிகள் செய்தன!!!!

அதனால்தான் நிச்சயம் எவை என்று அறியாத நீங்கள் நல்லவர்களாக இருந்தால் யானே கிரகங்களுக்கு சொல்வேன்!!!

இவனை விட்டு விடு என்று கூட!!!!! நிச்சயம் பின் கிரகங்களும் அண்டாது!!!

இதையென்று அறிய இன்னும் இன்னும் மனித இனத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றானே அகத்தியன்!!!!!

பிரம்மாவிடமும் விதியை மாற்று!!! விதியை மாற்று!!! என்று போராடிக் கொண்டு தான் இருக்கின்றான்!!!

அதனால் நிச்சயம் நல்லோராக வாழுங்கள்!!!!

எதையென்று அறியாமலே சித்தர்கள் பெயரைச் சொல்லி எப்பொழுதும் எதையும் செய்யாதீர்கள்!!!!

எவையென்று கூட யானும் அண்ணாமலையிலேயே தான் இருக்கின்றேன்!!!!

ஆனால் அங்குள்ள அனைவரும் கூட அன்னதானத்தை செய்கின்றேன் அதை செய்கின்றேன் என்றெல்லாம் ஏமாற்றி ஏமாற்றி பணத்தைப் பெருக்கி எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனாலும் அதையும் கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... ஆனாலும் யான் விட்டு விடுவேன்!!! கிரகங்கள் தண்டனைகள் கொடுக்கட்டும் என்று!!!! தண்டனைகளும் நிச்சயம் உண்டு!!!!

அதனால் மனிதா!!!! நிச்சயம் உன்னால் ஒன்றும் செய்ய இயலாது பின் எதை என்று அறிய ஆனால் நிச்சயம் பின் பன்மடங்கு ஞானிகள் எதை என்று அறியாது மனிதர்கள் ரூபத்தில் இருக்கின்றார்கள்!!!

ஆனால் அது சில பேருக்கே தெரிய வரும்... அதிலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அவ் புண்ணியத்தின் பலனாகத்தான் அனைத்தும் நடக்கும்!!!!

இன்னும் ஏராளமான விஷயங்கள் அதனால் சொல்லிக் கொண்டே தான் வருகின்றேன் ஒவ்வொரு சித்தர்களும் எப்படி வாழ்ந்திட வேண்டும் என்பதை கூட சொல்லிக் கொண்டே வருவார்கள் என்பேன்!!!

இதனால் நலமடைய!!!!

அண்ணாமலை போல் ஒரு மலை!!!! உண்டா???

யான் எதை என்று அறிய அதனால் நிச்சயம் எவற்றில் இருந்து கூட நல் மனதோடு!! தூய்மையோடு!! வாருங்கள்!!!!

நிச்சயமாய் யார் ஒருவன் தூய்மையோடு வந்திருக்கின்றானோ!!!! நிச்சயம் அவனைப் பற்றி யான் நிச்சயம் அங்கேயே கணக்கிடுவேன்!!!!

இதனால் கிரகங்களும் உன்னை அண்டாது!!!

அப்படி இல்லை என்றால் நிச்சயம் கிரகங்கள் அங்கேயே உன்னை பிடித்துக் கொள்ளும் சொல்லி விட்டேன்!!!!!

இதனால் உண்மையானவர்கள் எதை என்று கூட தன் மனசாட்சியோடு பின் உண்மையானவர்களே வாருங்கள் வாருங்கள் அண்ணாமலைக்கு!!!!

பல அதிசயங்களை காண்பிப்பார்கள் சித்தர்கள்!!!!

இன்னும் ஏராளமான செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன!!!

மீண்டும் ஒரு வாக்கில் பிரம்மாவிடம் விஷ்ணுவிடம் ஈசனிடம் கேட்டு கிரகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றேன் எடுத்துரைக்கின்றேன். மறுவாக்கிலும்!!!!!

முற்றே!!!!!!!.

ஆலய முகவரி 

ஜோதீஷர் சரோவர் தேர்த். பகவத்கீதை ஆலயம்.
குருஷேத்ரா. 
ஹரியானா 136119.

ஆலயம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

2 comments:

  1. இடைக்காடர் சித்தர் அருளிய அருள் வாக்கை கல் வெட்டில் எழுதிவைத்த வேண்டிய அற்புதமான வாக்கு சித்த பெருமான் முக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  2. அன்புள்ள எம்பெருமான் அகத்தீசனுக்கு,
    அன்புள்ள இடைக்காடர் சித்தர் பெருமானுக்கும்,
    அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    மற்றவருக்கு தீமை செய்பவனையும் - ஆன்மீகத்தை பொய்மையாக நடத்துபவனையும் - சுயவிளம்பரத்திற்கும் ஆன்மிகம் என்ற போர்வையில் போட்டி பொறாமை கொண்டு மதம் இனம் சாதி வேறுபாடு காண்பவனையும் இறையும் சித்தர்களாகிய நீங்களனைவரும் உடனே தன்டித்தால்- தன்டித்திருந்தால் அவர்களுக்கு ஆன்மீகத்தில் பயம் வரும். ஆன்மீகம் நம்மை தன்டிக்கிறது என்று தன்னை உணர்வான்.அவனுடைய ஆட்டம் நிற்கும் நேரத்தில் நீங்கள் ஆடினால் அதனால் அவனுக்கு என்ன லாபம்???!!!??? உண்மையாக ஆன்மீகம் செய்பவர்களுக்கும் அதிக மன உளச்சல்தானே அய்யா... இந்த அவலநிலை ஏற்படும்வரை ஏன் பொருத்துக்கொண்டிருக்கின்றீரகள். உங்களனைவராலும் இதை சரிசெய்ய முடியுமல்லவா?!!?!? இறைகளே...
    சிதர்பெருமக்களே... முதலில் போட்டிக்காக பொறாமைக்காக ஆன்மீகம் செய்யும் ஆத்மாக்களை திருத்துங்கள் அல்லது பிரளயத்தை காட்டி ஆன்மீகத்தை அழுக்காக்கும் கயவர்களை தன்டித்து தன்டனை கொடுங்கள் அதை விடுத்து அருள்வாக்கை படித்து அதன் வழியில் வருபவர்களையும் (அடியேனைப்போல்) இருப்பவர்களையும் பயமுருத்துவதுபோல் இருக்கிறது அனைத்து சித்தர்களின் வாக்கும் பல நேரத்தில். அடியேனின் எண்ணப் பிரதிபலிப்பை சித்தபெருமான்களிடம் இப்பதிவு மூலமாய் பகிர்ந்து கொண்டேன். பிழையிருந்தால் சுட்டி காடுக சித்தர் பெருமான்களே தலை வணங்குகிறேன்.

    ReplyDelete