tag:blogger.com,1999:blog-43642489353342785062024-03-19T14:16:49.863+05:30அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger1718125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36022817884847159792024-03-17T15:22:00.003+05:302024-03-17T15:22:37.067+05:30சித்தன் அருள் - 1567 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் மகரிஷி!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_OpovqEToCiLd34NcVqJLo4dSZANCMCvLexX07oEjnEsNqv9q8rq0tnOdFENNRFkkbUaOszyipxPMtFGtDBhrUrtyPG9OGxPQrUH77O0fkYWLRqqTmtcGbrVJY8talluv3EpNxeJE0bi3U2MDhzhV5Ss8t9nk-Bsz61Lvzp8vD_Yz0ibtLRGSjRSpi2U/s640/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.14%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="480" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_OpovqEToCiLd34NcVqJLo4dSZANCMCvLexX07oEjnEsNqv9q8rq0tnOdFENNRFkkbUaOszyipxPMtFGtDBhrUrtyPG9OGxPQrUH77O0fkYWLRqqTmtcGbrVJY8talluv3EpNxeJE0bi3U2MDhzhV5Ss8t9nk-Bsz61Lvzp8vD_Yz0ibtLRGSjRSpi2U/w480-h640/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.14%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9IUYD31-mv7vhULbmb59U70PHFVncLipaTd4fJ8JBtounShKUPrYja2mtmhH4WlRBQW0Wz2le8AivgUt0ERj_uVP1vzookF4egqX_jwWku-rIFH8IffevkjnMsvCv-Y5C_ZaON5HULItsIEMaOqvMZFQSb-7MWYqlXD95V9b3rlpSXtTmUzZkVRAuQ2k/s296/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.15%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="296" height="363" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9IUYD31-mv7vhULbmb59U70PHFVncLipaTd4fJ8JBtounShKUPrYja2mtmhH4WlRBQW0Wz2le8AivgUt0ERj_uVP1vzookF4egqX_jwWku-rIFH8IffevkjnMsvCv-Y5C_ZaON5HULItsIEMaOqvMZFQSb-7MWYqlXD95V9b3rlpSXtTmUzZkVRAuQ2k/w640-h363/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.15%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC44YlFAWGgFdDc606gJSUEDbZCaEQIlNxa7a3t_exlZlQkrHuhRq4HcAxR6TdhiCIAh_35s7NR6228Y3QuIsRIYCJxzxgXv4yM8bwYCCOUm36sR5UhimsTENzp4PAHhItbqhi8zwIbNQJ1JOKuFRCChtp7XKh0cHdTnfgxG6XL6N5l0Sa1a6DrUunSP0/s640/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.16%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="479" data-original-width="640" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC44YlFAWGgFdDc606gJSUEDbZCaEQIlNxa7a3t_exlZlQkrHuhRq4HcAxR6TdhiCIAh_35s7NR6228Y3QuIsRIYCJxzxgXv4yM8bwYCCOUm36sR5UhimsTENzp4PAHhItbqhi8zwIbNQJ1JOKuFRCChtp7XKh0cHdTnfgxG6XL6N5l0Sa1a6DrUunSP0/w640-h480/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.16%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXFokx1tIFjf2umsMcxKoOAV3TXaGnInI_RZCSBpbwdokKs_2Ck0jjQ8J34CzLvMHUfmUJRVszumfKCt_4YYcHB9GS2FxV48HOG25n9snMjZ1_3yOxPl6n0fwOK4laX3DbaiDizpgQk-6ATzhPLbQaCrgvqQhfFWVuVWlQM8OppDXIEkrj0Th2lVu0i48/s738/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.16%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="415" data-original-width="738" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXFokx1tIFjf2umsMcxKoOAV3TXaGnInI_RZCSBpbwdokKs_2Ck0jjQ8J34CzLvMHUfmUJRVszumfKCt_4YYcHB9GS2FxV48HOG25n9snMjZ1_3yOxPl6n0fwOK4laX3DbaiDizpgQk-6ATzhPLbQaCrgvqQhfFWVuVWlQM8OppDXIEkrj0Th2lVu0i48/w640-h360/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.16%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTh33lD1cnwI_at0EFKirpjxvudtwZVPv9UY8PLJ9hXOaiDbm2WQkCkmwQ0V7gWN6HGiFOJqFBui6oKYmDgW7hH_mALd0N62SmvNiid2p1z3OdYFCgAes_CGD496IfDxV_VEP3b0PF14hXpW8ymmBg6_IeHNJ2rmdCIOx7_qSrBtvsKC_A5uQOPHL-HMc/s940/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.17%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="788" data-original-width="940" height="536" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTh33lD1cnwI_at0EFKirpjxvudtwZVPv9UY8PLJ9hXOaiDbm2WQkCkmwQ0V7gWN6HGiFOJqFBui6oKYmDgW7hH_mALd0N62SmvNiid2p1z3OdYFCgAes_CGD496IfDxV_VEP3b0PF14hXpW8ymmBg6_IeHNJ2rmdCIOx7_qSrBtvsKC_A5uQOPHL-HMc/w640-h536/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.17%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAXFYQ5xVjN3gRLFKyuaZRgf8tV9eDPIk7waMlSIjABWmv9tAMxiJImi-p00J9uyBx9nt_0UVxYutHShcA2bf9t-UJ9x-qZKC3QHFNHnXD_59NiHIGGwrjIYPNkHdSW7Uf4rNVeX2ZWrHYJQbgOFu6MW4Q9mjn1MblvN8zZKVNXkYzpXy1ZT9mYdy21SA/s1145/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.17%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1145" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAXFYQ5xVjN3gRLFKyuaZRgf8tV9eDPIk7waMlSIjABWmv9tAMxiJImi-p00J9uyBx9nt_0UVxYutHShcA2bf9t-UJ9x-qZKC3QHFNHnXD_59NiHIGGwrjIYPNkHdSW7Uf4rNVeX2ZWrHYJQbgOFu6MW4Q9mjn1MblvN8zZKVNXkYzpXy1ZT9mYdy21SA/w604-h640/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.17%20PM.jpeg" width="604" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdawJucY6a46Unwq-XNnuqBAEMbYBALwAq2G8KpomoyjHlkn_S2EXbL-pbnbNHpU3-j6ACK8PHdsJCmUUjXeaverU3hK3jifYdu2hm0yQJRhE4ajRrm5qutxJulyLBAXx6hSAq0K9QIlxIH493FvuFQWUFCwiBMcOHIX-Nyaq_uSnbqhyphenhyphen6R6ERObZhTkw/s940/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.18%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="788" data-original-width="940" height="536" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdawJucY6a46Unwq-XNnuqBAEMbYBALwAq2G8KpomoyjHlkn_S2EXbL-pbnbNHpU3-j6ACK8PHdsJCmUUjXeaverU3hK3jifYdu2hm0yQJRhE4ajRrm5qutxJulyLBAXx6hSAq0K9QIlxIH493FvuFQWUFCwiBMcOHIX-Nyaq_uSnbqhyphenhyphen6R6ERObZhTkw/w640-h536/WhatsApp%20Image%202024-03-17%20at%201.44.18%20PM.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>10/2/2024 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் குலதெய்வமான படே தேவ்காளி மந்திர். அயோத்தி. </u></b></div><div><br /></div><div>அம்பலத்தோனை மனதில் எண்ணி பரப்புகின்றேன் புசுண்ட முனி!!!! </div><div><br /></div><div>எண்ணற்ற கோடிகள் மனிதனை யான் பின் கோடி கோடிகளாகவே மனிதன் பிறக்கின்றான் பிறக்கின்றான்!!!</div><div><br /></div><div>ஆனால் பின் அறிந்தும் இறந்தும் பின் பிறக்கின்றான் ஆனால் அறியாமலும் கூட வாழ்ந்து வாழ்ந்து இப்படியா ஒரு பிறவி?????</div><div><br /></div><div>ஆனாலும் அதில் கூட பல பல எண்ணற்ற தவறுகள் ஆனாலும் அதில் கூட சில புண்ணியங்கள்!!!</div><div><br /></div><div>ஆனால் புண்ணியங்களை விட தவறுகள் அதாவது பாவங்கள் தான் மிஞ்சி மிஞ்சி காணப்படுகின்றது!!</div><div><br /></div><div>இதனால் தான் மிகவும் துன்பங்கள் துன்பங்கள்</div><div><br /></div><div>இதனால் மனிதன் பின் திருந்திக்கொள்ளவில்லை என்றால் அழிவுகள் ஏற்படுவது நிச்சயம்!!!</div><div><br /></div><div>வந்து கொண்டே இருக்கின்றது இன்னும் பூகம்பங்கள்!!!! இன்னும் பெண்களால் அழிவு!!!</div><div><br /></div><div>இன்னும் இன்னும் பின் அறிந்தும் கூட கிரகங்களை மாற்றி அமைப்பான் இடைக்காடனே!!!!</div><div><br /></div><div>அவ்வாறு மாற்றி அமைக்கும் பொழுது இவ்வுலகத்தில் ஜோதிடர்கள்!!! ஜோதிடர்கள்!!! என்கின்றார்களே அவர்கள் சொல்லும் நிச்சயம் பின் பொய்யாகும்!!!!!</div><div><br /></div><div>ஏனென்றால் பின் இடைக்காடனுக்கு அறிந்தும் கூட ஈசன் உத்தரவு இட்டு விட்டான்!!!!!</div><div><br /></div><div>உடனடியாக மாற்று !!!! கிரகங்களை மாற்று!!! சரி இல்லாத நிலையில் அதாவது சரியாக இருந்தாலும் அதை மாற்றி அமைத்து நிச்சயம் பின் மனிதன் திருந்தவில்லை என்றால் பின் அழி!!!!!</div><div><br /></div><div>என்றெல்லாம் ஈசனின் கட்டளையும் கூட!!!!</div><div><br /></div><div>(மனிதர்களுடைய ஜாதகத்தில் கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும் அவை நன்மை செய்யும் என்ற நிலையில் இருந்தாலும் மனிதன் திருந்தவில்லை என்றால் புண்ணியங்கள் இல்லை என்றால் ஈசனுடைய கட்டளைப்படி அந்த கிரக சூழ்நிலையை இடைக்காடர் சித்தர் மாற்றி நன்மை தரும் கிரகங்களை எல்லாம் கெடு பலன்கள் தரும்படி செய்து மாற்றி அமைத்து அழித்துவிடுவார் இது ஈசனின் கட்டளை)</div><div><br /></div><div>இதனால் அழகாகவே ஈசன் கருணை உள்ளவன் மிக்க மிக்க கருணை உள்ளவன்!!!</div><div><br /></div><div>ஆனால் மனிதன் மீது இப்பொழுது ஈசனே கோபம் கொள்கின்றான்!!!...... என்றால் அப்பொழுது நீங்கள் சிந்தியுங்கள் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று!!!!</div><div><br /></div><div>இதனால் யான் சாடிடுவேன் மனிதன் நிச்சயம் திருடன்!!</div><div><br /></div><div>ஏனென்றால் மனிதன் நிச்சயம் மனதை மாற்ற என்னென்ன வித்தியாசங்கள் என்னென்ன பல பல வழிகளிலும் கூட பின் படங்கள் காட்டுவான்!!!</div><div><br /></div><div>இன்னும் இதைச் செய்தால் அவை என்றெல்லாம் அவை செய்தால் இவை என்றெல்லாம் ஆனால் நிச்சயம் பின் கடைசியில் அழியப் போகின்றது அவனை விட அதாவது சொல்கின்றானே அவந்தனுக்கு பின் அவன் வாழ்ந்து விடுவான் ஆனால் இப்பொழுது அறிந்தும் அறிந்தும் இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! என்று சொல்கின்றானே அவந்தனுக்கு ஆயுள் பங்கம்!!! இந்த நோய்கள்!!! இன்னும் ஏராளம் வந்துவிடும்.</div><div><br /></div><div>ஏனென்றால் அறிந்தும் பிறர் கர்மங்களை கூட சுமந்து சுமந்து சுமந்து!!!! </div><div><br /></div><div>யார் ஒருவனுக்கு அதாவது இறைவனாலேயே நிச்சயிக்கப்பட்டு மனிதன் இவ்வாறு தான் சொல்ல வேண்டும் என்று...அவ் அனுக்கிரகங்கள் இருந்தால் தான் சொல்ல வேண்டுமே தவிர!!!!!!</div><div><br /></div><div>(ஒருவருக்கு பிரச்சினைகள் தீர வழிகள் பரிகாரங்கள் உபதேசங்கள் செய்வதற்கும் இறைவனால் தேர்ந்தெடுக்க பட்டிருக்க வேண்டும்!! இறைவனுடைய அனுமதி வேண்டும். அப்படி இறைவனுடைய அனுமதியில்லாமல் கண் இஷ்டத்திற்கு அதை செய் என்று உபதேசமாக கூறினால் அந்த கர்மா சொல்பவர்களுக்கு வந்து சேரும்)</div><div><br /></div><div>ஆனால் இப்பொழுது காசுகளுக்கு ஆசைப்பட்டு யான் அதை இவை செய்கின்றேன் திருத்தலம் கட்டுகின்றேன் இன்னும் குலதெய்வத்திற்கு பல வழிகளில் கூட அன்னத்தை ஈகின்றேன் என்றெல்லாம்!!!</div><div><br /></div><div>இதுவே ஒரு வேலையாகி விட்டது!!!!</div><div><br /></div><div>பிழைப்பு பிழைப்பாகிவிட்டது!!!!</div><div><br /></div><div>மனிதா!!!! கஷ்டங்கள் பட தெரியாத மனிதனுக்கு இவைதன் இவ்வாறு சுலபமாக சம்பாதிக்கலாம் என்றெல்லாம் எண்ணம்!!!</div><div><br /></div><div>அடடா !!!அடடடா!!!! அழியும் மனிதா!!!!!!! இன்னும் உன்னையும் அழித்துக் கொண்டு!!!!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் கஷ்டங்கள் பட்டு அதில் நீ (திருத்) தலத்தை அமை!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!!</div><div><br /></div><div>(இறைவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் சுயமாக உழைத்து சொந்தமாக சம்பாதித்து அந்த பணத்தில் கோயிலை கட்ட வேண்டும் அதை விட்டுவிட்டு அனைவரிடமும் பணத்தை வாங்கி திருத்தலத்தை அமைக்க கூடாது)</div><div><br /></div><div>ஆனால் நிச்சயம் அமைக்க மாட்டேன் அமைக்க மாட்டேன் நிச்சயம் இவ்வாறு இதுதான் சுலபமான வழி!!!! </div><div><br /></div><div>அனைவரிடத்திலும் கை ஏந்துவது தான் சுலபமான வழி!!!!...... அமர்ந்து கொண்டே உண்டு விடலாம் என்று!!!!</div><div><br /></div><div>ஆனால் மனிதா!!!! நிச்சயம் இவை இப்பொழுது சந்தோசமாக இருக்கலாம்!!</div><div><br /></div><div>கடைசியில் நீ அமர்ந்து விடுவாய்!!</div><div><br /></div><div>எவ்வாறு அமர்ந்து விடுவாய்??..... நோய்கள் எல்லாம் பற்றி கொண்டு கடைசியாக பின் அமர்ந்து விடுவாய்!!!</div><div><br /></div><div>அதனால் பின் இறைவன் சரியாக தான் உந்தனுக்கு தண்டனை கொடுத்திருக்கின்றான்!!!</div><div><br /></div><div>ஏனென்றால் நீ தான் கேட்டாயல்லவா!?!!!!!!!!!!!</div><div><br /></div><div>யான் அமர்ந்து கொண்டே உண்ண வேண்டும் அமர்ந்து கொண்டே நிச்சயம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று!!!</div><div><br /></div><div>அதை நிச்சயம் இறைவன் உந்தனுக்கு பரிசளித்து விட்டான்!!!!</div><div><br /></div><div>இது தவறா???? இல்லை சரியா???? </div><div><br /></div><div>நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!!!!!</div><div><br /></div><div>இப்பொழுதெல்லாம் அப்படித்தான் மனிதனுக்கு பின் அடியோடு அடித்து அமைதியாக உட்கார்ந்து நிலையில் ஏற்பாடு ஏற்பாடு!!</div><div><br /></div><div>இன்னும் அதற்கு கூட நிச்சயம் அகத்தியன் மாற்றிக் கொண்டே வருவான்!!!! இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட</div><div><br /></div><div>இதனால் வெவ்வேறு இன்னும் எதை என்று அறிய அறிய அதனால் பின் வாயில் வருவதெல்லாம் பக்தி என்ற நிலைக்கு வந்துவிட்டு பொய்கள் எல்லாம் உளறிக் கொண்டிருக்கின்றான் மனிதன்!!!! அதை இதை என்றெல்லாம்!!!</div><div><br /></div><div>ஆனால் தன் உளறலை தன் புலம்பலை யான் அதையும் நிறுத்தி நிறுத்தி விட்டால் ஒன்றும் லாபம் இல்லை!!!</div><div><br /></div><div>இதனால் என்ன லாபம்??? </div><div><br /></div><div>பக்தி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் கூட</div><div><br /></div><div>அதாவது இங்கேயே ஒருவன் அதாவது ராமனை நோக்கி அதாவது இதுவும் நடந்து சில காலங்களே ஆயிற்று!!!!</div><div><br /></div><div>அவன் ராமா!! ராமா !! ராமா !! ராமா !!! என்றெல்லாம்!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அவந்தன் அறிந்தும் அறிந்தும்!!! இத்திருத்தலத்திற்கு வருவார்கள்!!!! ஆனாலும் அனைவருமே அனைவருமே இறைவனை வேண்டிக்கொண்டு செல்வார்கள்!!! இவ்வாறு அறிவது அறிவது என்றெல்லாம்!!!</div><div><br /></div><div>ஆனாலும் ராமா ராமா ராமா ராமா ராமா ராமா என்றெல்லாம் அவனுடைய நாமம்!!! உச்சரித்துக் கொண்டே!!!!!</div><div><br /></div><div>இவ்வாறு சரி!!! இவன் ராமா ராமா என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றானே இவந்தனுக்கு சில சோதனைகள் கொடுப்போம்!!!!! என்றெல்லாம் நிச்சயம் அனுமானும் அனுமானும் மறைமுகமாக!!!!</div><div><br /></div><div>அறிந்தும் கூட இவ்வாறு ராமா ராமா என்கின்றாயே!!! அதாவது அனுமான் மனித ரூபத்தில் வந்து!!!!</div><div><br /></div><div>நீ ராமா ராமா என்கின்றாயே !!!! இவ் ராமன்... என்னதான் உந்தனுக்கு செய்தான்?????</div><div><br /></div><div>இவ்வாறே அறிந்தும் இவ்வாறே சொல்லிக் கொண்டிருப்பாயா என்று</div><div><br /></div><div>ஆனால் நிச்சயம் பின் இவ் பக்தன் சிரித்தான்!!!!</div><div><br /></div><div>ராமனை பற்றி உந்தனுக்கு என்ன தெரியும்??? என்று!!!</div><div><br /></div><div>ஆனாலும் அனுமானும் சிரித்தான் மனதில் எண்ணி!! ராமனைப் பற்றி உந்தனுக்கு என்ன தெரியும் ?? என்று!!!!</div><div><br /></div><div>அறிந்தும் கூட இவ்வாறே இருவரும் கூட!!!!</div><div><br /></div><div>இதனால் நிச்சயம் யான் ராமா ராமா என்று சொல்கின்றேன் எந்தனுக்கு பலமா?? இல்லை உந்தனுக்கு பலமா?? என்று பார்க்கலாமா என்று!!!!பக்தன்!!! </div><div><br /></div><div>ஆனாலும் அனுமானும் அப்படியா !!!!! யானும் பார்த்து விடுகிறேன் என்று!!!!</div><div><br /></div><div>அதாவது இக் குளத்தில்!!! </div><div><br /></div><div>( ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குலதெய்வமான படே காளி ஆலயத்தில் எதிரிலேயே அதாவது ஆலய வாசல் முகப்பிலேயே பெரிய குளம் ஒன்று உள்ளது அந்த குளத்தில் தான் இந்த திருவிளையாடல் நடந்தது)</div><div><br /></div><div>அதாவது இக் குளத்தில் குதித்தால் நிச்சயம் அறிந்தும் கூட யான் பின் ராமா ராமா என்று சொன்னால் இவ் குளத்தின் நீரே நிச்சயம் அறிந்தும் கூட என்னை அழகாகவே இங்கேயே மேலே வரவைத்து உட்கார வைத்து விடும்!!!!</div><div><br /></div><div>அதனால் நிச்சயம் முதலில் யான் இறங்குகின்றேன்...ராமா ராமா என்று சொல்லி!!!!! </div><div><br /></div><div>ஆனாலும் சரியாகவே ஆனாலும் இதையும் கூட பின் அறிந்தும் கூட ராமன்!!!! ராமனும் பார்த்துக் கொண்டிருக்க அறிந்தும் எதை என்று கூட!!!!</div><div><br /></div><div>இதனால் நிச்சயம் இவையன்றி அறிய பின் பக்தனும் நீரில் அதாவது பின் குதித்தே விட்டான்!!!</div><div><br /></div><div>ஆனாலும் அழகாகவே பின் அடி பலமாகவே இவ்வாறு அறிந்தும் எதை என்றும் அறிந்தும் மேல் நோக்கி தாமரைப் போல் நிச்சயம் அழகாகவே நிச்சயம் அவந்தனை உட்கார அதாவது தரையின் மீது!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பின் அனுமானும் நகைத்தான்!!!!!</div><div><br /></div><div>இவ்வாறா!!!!! அறிந்தும் அறிந்தும் கூட பக்தன்!!!???</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அனுமானும் யான் ஒப்புக்கொள்கின்றேன் நீ நிச்சயம் ராமனின் பக்தன் என்று!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பக்திக்கு இவ்வளவு சிறப்பா என்று!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அனுமான் அனைத்தும் அறிந்தவனே!!!! </div><div><br /></div><div>ஆனாலும் மீண்டும் அறிந்தும் கூட ஆனாலும் பின் ஏன் எதற்கு என்றெல்லாம் அறிந்தும் அறியாமலும் கூட ஏன் எதை என்றும் புரிய புரிய!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பக்தனும் சொன்னான்!!!! </div><div><br /></div><div>பார்த்தாயா!!!! ராமனுக்கு அதாவது ராமா ராமா எனும் நாமத்திற்கு எவ்வளவு சக்திகள்????</div><div><br /></div><div>அறிந்தும் கூட அதேபோல் நீயும் செய் என்று!!!!</div><div><br /></div><div>ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கேயோ பட பட படவென்று மள மள மளவென்று அறிந்தும் கூட தண்ணீர் (குளத்தின் நீர்) எங்கேயோ சென்றுவிட்டது!!!</div><div><br /></div><div>( அனுமார் குதிக்கும் போது குளத்தின் நீர் திடீரென வற்றி வறண்டு விட்டது நீரெல்லாம் சென்று விட்டது)</div><div><br /></div><div>ஆனாலும் அனுமான் யோசித்தான் சிறிது நேரத்திலே ஆனால் அனுமானுக்கு அனைத்தும் தெரியும் பின் நீரை திரும்பவும் வரவழைக்க முடியும்!!! </div><div><br /></div><div>ராமா!!! ஏன் இவ்வாறு சோதனை!!! எதை எவை என்று அறிந்த பிறகும் கூட இவ்பக்தன் ஜெயித்து விட்டான் ஆனால் இவனிடத்தில் யான் ஜெயிக்க வேண்டும்......யானும் பக்தனல்லவா!!!!! </div><div><br /></div><div>அதாவது உன்னிடத்தில் பல மடங்கு பக்திகள் செலுத்திக் கொண்டே இருக்கின்றேன் அல்லவா!!!! ஏன் இந்த நிலைமை?????? என்றெல்லாம்!!! </div><div><br /></div><div>ஆனாலும் அறிந்தும் பின் பக்தன் பின் சிரித்தான்!!!!!!!ஓஹோ!!!!! என்று சிரித்தான்!!!! இப்போது பார்த்தாயா?!!!! யார் இங்கு பக்தன் என்று!!!....... நீயும் கூட பக்தன் என்று அறிந்தும் அறிந்தும் கூட!!!</div><div><br /></div><div>ஆனாலும் அனுமானுக்கு கோபம் வந்துவிட்டது!!!! அறிந்தும் எவை என்றும் தெரியாமலே நகைத்துக் கொண்டிருக்கின்றாய்!!!</div><div><br /></div><div>பின் பக்தனே!!!! யானும் நிச்சயமாய் இராமனுடைய பக்தன் ஆனால் இங்கு ஒரு நாள் நிச்சயம் நீர் வரும் அப்பொழுது காட்டுகின்றேன் பின் அறிந்தும் இங்கேயே தங்குகின்றேன் ராமனை நினைத்து என்று அனுமானும் இங்கேயே தங்கினான்!!!!</div><div><br /></div><div>பல வருடங்கள் ஆயின!!!!</div><div><br /></div><div>ஆனாலும் குளத்தில் நீரே வரவில்லை ஆனாலும் இவந்தனும் அதாவது பக்தனும்... ராமா ராமா என்று சொல்லிக் கொண்டே இருந்தான்!!!!</div><div><br /></div><div>ஆனாலும் என்ன சோதனை?? இவை அறிந்தும் அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய நேரடியாகவே அதாவது அனுமான் பின் சீதாதேவி இடத்திற்கு சென்றான்.</div><div><br /></div><div>ஆனாலும் ராமன் செய்வது இவ்வாறு பின் கண்ணீரில் அதாவது கண்களில் கண்ணீர் மல்க!!!.......</div><div><br /></div><div>சீதா தேவியே!!!!!!!! யானும் இன்னும் பரமபக்தன் ராமனுக்கு!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அறிந்தும் ஏன் எதை என்றும் கூறமுடியாமல் பின் ஒரு பக்தன் ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருந்தான் ஆனால் அவந்தன் வெற்றி பெற்று விட்டான்!!!!</div><div><br /></div><div>ஆனால் யானும் அவனிடத்தில் மண்டியிட்டு நிச்சயம் நீர் வரும் வரை அதாவது இங்கே தங்கி விடுகின்றேன் என்று சொல்லிவிட்டேன்!!!!</div><div><br /></div><div>ஆனால் என்னுடைய வேதனைகள் எங்கு ??!!.........</div><div><br /></div><div>யான் தான் நிச்சயம் பக்தன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்னை விட மீறிய பக்தன் ஒருவன் இருக்கின்றானே!!!.........</div><div><br /></div><div>யான் என்ன எப்பொழுது?? எதை சொல்வது??? என்று!!!</div><div><br /></div><div>ஆனால் சீதா தேவியோ பின் கலங்காதே!!!!!!அனுமாரே!!!!!!! கலங்காதே!!!! நிச்சயம் அவ் பக்கனுக்கு கதிகள் இல்லை எதை என்று அறிய யாரிடமும் சொல்வதற்கு!!!!</div><div><br /></div><div>ஆனால் இவ் வெற்றியை கண்டு அவந்தன் மகிழ்ந்து ராமன் தம் அருகிலே இருக்கின்றான் ராமன் தான் சொந்த பந்தங்கள் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் !!!!!!</div><div><br /></div><div>இதனால் தான் ராமனும் அவந்தனுக்கு உதவி புரிந்தான் என்றெல்லாம்!!!!</div><div><br /></div><div>ஆனாலும் நிச்சயம் தெரிந்து கொண்டான் அனுமானே!!!!</div><div><br /></div><div>இதனால்தானா என்று!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அமைதி பொருத்தான் ஆனாலும் மீண்டும் இவ் பக்தனிடம் வந்தான்!!!!!!! நீயும் ஜெயித்து விட்டாய்!!!!</div><div><br /></div><div>யானும் அறிந்தும் இங்கிருந்து கிளம்ப போகின்றேன் நீதான் வெற்றி பெற்று விட்டாய்!!!! நீதான் பக்தன் என்று!!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பக்தனோ அனுமானை விடவில்லை!!!! இங்கேயே நிச்சயம் தங்கி நீ வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம்!!!!</div><div><br /></div><div>இதனால் அதற்கு தகுந்தார் போல் நீ நிச்சயம் தோல்வியை ஒப்புக்கொண்டாய்!!!!</div><div><br /></div><div>ஆனாலும் நிச்சயம் யான் ராமனிடம் கூறி பின் குளத்தில் நீரை நிரப்புகின்றேன் அதில் நீ வெற்றி பெற்று விடு!!!!!</div><div><br /></div><div>யான் தோல்வி..... ஆனால் தோல்வியை யானே ஒப்புக்கொள்கின்றேன். என்று பக்தன்!!!</div><div><br /></div><div>ஆனால் அனுமானுக்கு!!!! கலகலவென்று கண்ணீர் மல்கியது.!!!</div><div><br /></div><div>இப்படியும் ஒரு பக்தனா??? என்றெல்லாம்!!!!!</div><div><br /></div><div>இப்படித்தான் பக்தி இருக்க வேண்டுமே தவிர,!!!</div><div><br /></div><div>ஆனால் இன்றளவு எங்கே பக்திகள் சென்றுவிட்டது?</div><div><br /></div><div>(அடியவர்கள் பக்திகள் செலுத்தும் பொழுது வெற்றி தோல்வி என்ற மனநிலை எப்பொழுதும் இருக்கக் கூடாது பக்தி மார்க்கத்தில் சமமாக பாவிக்கும் மனநிலையும்...இருக்க வேண்டும்!!!</div><div><br /></div><div>வெற்றி பெற்றிருந்தால் மமதை கொள்ளாமல் பக்தியில் அனைவரும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்!!!! பக்தியில் போட்டிகளோ பொறாமைகளோ இல்லாமல் அனைவரும் பக்தியில் உயர்வடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதை காகபுஜண்டர் இந்த பக்தன் வாயிலாக நமக்கு தெளிவாக வலியுறுத்துகின்றார் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்... யார் பெரியவர் ??யார் பெரிய பக்தியை காட்டுகின்றார்?? யார் பெரிய பக்திமான்!??? என்ற எண்ணமே இருக்கக்கூடாது)</div><div><br /></div><div>பக்திகள் இல்லை அப்பா பொய்கள் அப்பா. </div><div><br /></div><div>அதனால் தான் மனிதனை திட்டி தீர்த்து கொண்டே இருக்கின்றோம் !!!</div><div><br /></div><div>இவ்வாறு மனிதன் திருந்தவில்லை என்றால் இன்னும் அடிப்போம்.</div><div><br /></div><div>சொல்லிவிட்டோம்.</div><div><br /></div><div>சித்தர்கள் யார் என்பதை இன்னும் காட்டுவோம்.</div><div><br /></div><div>சித்தனை நெருங்கினால் நிச்சயம் உண்மையாக இருங்கள். உண்மை உணர்வாகவே இருங்கள். அப்படி இல்லை என்றால் ஒதுங்கியே இருங்கள் சொல்லி விட்டேன்.</div><div><br /></div><div>உண்மை உள்ளவனாக இருந்தால் யாங்களே நிச்சயம் அறிந்தும் அனைத்தும் செய்வோம்.</div><div><br /></div><div>அப்படி இல்லை என்றால் நிச்சயம் அறிந்தும் எதை எதையோ பயன்படுத்தி கொண்டு எதில் எதிலோ ஈடுபடுத்திக் கொண்டு கடைசியில் கஷ்டங்கள் இன்றளவும் அதைப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.</div><div><br /></div><div>தெளிவு வரவில்லையே.</div><div><br /></div><div>இவ்வாறு பக்திகள் இன்றளவும் இருக்கின்றதா??? என்றால் நிச்சயம் இல்லையே.</div><div><br /></div><div>மனிதா!!! அப்பொழுது எண்ணிக்கொள்!!! பக்தி என்ற நிலைமையை நீ அதை வைத்து நிச்சயம் திருடி திருடி!!!</div><div><br /></div><div>இன்னும்.</div><div><br /></div><div>இதனால் அவ் பக்தனும் பின் ராமா ராமா....இக் குளத்தை நிரப்பி விடு என்று!!!! </div><div><br /></div><div>ஆனால் வந்தது அனுமான் என்று தெரியாமல் போய்விட்டது. </div><div><br /></div><div>ராமா குளத்தில் நீரை நிரப்பி விடு ஏனென்றால் எனக்கு நீ இருக்கிறாய். ஆனால் இவந்தனுக்கு யார் இருக்கின்றார்??? என்று!!! யார் இருக்கின்றார்? என்று!!!!</div><div><br /></div><div>இதுவும் ஒரு நாடகம். போலே பின் நடித்து நடித்து!!!</div><div><br /></div><div>ஏன் எதனால் என்பவையெல்லாம்</div><div><br /></div><div>அப்பொழுது உடனடியாக ராமன் ஏதோ ஒரு மழையின் தன்னில் பலத்த மழையால் நிச்சயம் குளத்தையே நிரப்பிவிட்டான்!!</div><div><br /></div><div>அப்பொழுது அனுமானும் ஆனாலும் தெரிந்து கொண்டான் அனுமான்!!!!!</div><div><br /></div><div>அனைத்தும் பின் விளையாட்டே என்று !!!!</div><div><br /></div><div>பரமனின் விளையாட்டே என்று!!!!</div><div><br /></div><div>இதனால் பக்தனோ </div><div><br /></div><div>நிச்சயம் இதில் நீ அறிந்தும் எதை என்றும் அறிய அறிய குதி !!! என்று !!!</div><div><br /></div><div>ஆனாலும் அறிந்தும் அனுமான் கூட குதித்து விட்டான்</div><div><br /></div><div>ஆனாலும் அவ் பக்தன் அறிந்து அறிந்து ராமா ராமா இவனை காப்பாற்று!!! இவந்தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று !!!</div><div><br /></div><div>ஆனால் அழகாகவே பின் ராமனும் நினைத்தான் அனைத்தும் தெரியும். இவந்தனுக்கு!!!</div><div><br /></div><div>இவனே மேலே எழும்புவானென்று!!!</div><div><br /></div><div>இதனால் அனுமானே அழகாக இவ் பக்தனை சந்தோஷப்படுத்த அழகாகவே ஒரு தாமரை மேல் பின் எழுந்து நின்றான்!!!</div><div><br /></div><div> அப்பொழுது நீ தான் பக்தன் என்று அறிந்தும் அறிந்தும்!!!!</div><div><br /></div><div> இவ் பக்தன் பின் நீ தான் பெரிய பக்தன் என்று சொல்லிவிட்டான்.</div><div><br /></div><div>அதே போலவே இன்னும் பின் பெரிய பக்தனாகவே இங்கும்.அறிந்தும் அறிந்தும்!!! </div><div><br /></div><div>இதனால் நிச்சயம் பின் அனுமானும் பின் வெளி வேசத்தை காட்டினான்!!!! </div><div><br /></div><div>யானே பின் ராமனின் சீடன்!!! </div><div><br /></div><div>உனக்கு என்ன தேவை என்று ???</div><div><br /></div><div>ஆகா!!!!!! அறிந்தும் இப்படியா பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!</div><div><br /></div><div>ஆனாலும் அனுமானின் பின் காலில் விழுந்தான் அவ் பக்தன்!!! </div><div><br /></div><div>இப்படியும் ஒரு அன்பா !!!! இப்படியும் ஒரு மனமா !!!! நிச்சயம் உந்தனக்கு என்ன தேவை? என்று கூறு என்று!!! அனுமான் கூற !!!</div><div>பக்தனும் இங்கேயே இரு!!! பல மனிதர்களுக்கு சேவை செய்!!!</div><div><br /></div><div>எப்பொழுது இங்கு வந்தாலும் அனைவருக்கும். நல்லதையே செய் என்று!!!</div><div><br /></div><div>அப்படியே செய்கிறேன் என்று பக்தனுக்கு இணங்க அனுமானும் இங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டே இருக்கின்றான் !!!! பக்தர்களின் குறை தீர்த்து கொண்டிருக்கின்றான்.</div><div><br /></div><div>அவ் அதாவது பக்தன் என்று சொல்கின்றான் என்று அறிந்தும்.</div><div><br /></div><div>அவ் பக்தன் என்று சொன்னேனே அவந்தன் இப்பொழுது ஒரு பெரிய பதவியில் அமர்ந்து விட்டான். அனைவருக்குமே பல உதவிகள் செய்து கொண்டிருக்கிறான். இதுதான் தர்மம் என்று அறிந்து கூட !!!</div><div><br /></div><div>இவ் ஆன்மா எதை நோக்கி செல்கின்றதோ அதையே பின் தீர்மானிக்கும்.</div><div><br /></div><div>இதனால் தான் உயர்ந்த எண்ணங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம்!!! </div><div><br /></div><div>நிச்சயம் மானிட ஜென்மங்களே !!! பின் மனிதன் அதாவது இறந்துவிட்டால் பின் அதனை பின் மனிதன் மனிதன் பின் அமர்ந்து கொண்டு சுற்றி வளைத்து பின் அழுகின்றார்கள்.</div><div><br /></div><div>ஆனால் அவன் ஆன்மாவோ சிரிக்கும்!!!!! என்பவை எல்லாம் யாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம்!!! </div><div><br /></div><div>ஏனென்றால் மனிதனுக்கு.</div><div>புத்திகளே இல்லையப்பா.</div><div>புத்திகளே இல்லை.</div><div><br /></div><div>அதனாலதான் திருடன் என்று சொல்கின்றோம்!!!</div><div><br /></div><div>ஏனென்றால் இறப்பு என்பது அடுத்த முறை பின் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் பதவி உயர்வு பெறுவதற்கு சமம் என்பேன். !!!</div><div><br /></div><div>ஆனால் மனிதன் அதாவது பதவி உயர்வு பெற்றால் சந்தோஷமடைகின்றான். இனிப்புகள் பரிமாறி கொள்கின்றான்</div><div><br /></div><div>ஆனால் இறந்தால் மட்டும் என்ன?</div><div><br /></div><div>ஆனால் அவ் ஆன்மா இன்னும் உயர் பதவிக்கு செல்கின்றது என்று அர்த்தம்.</div><div><br /></div><div>அதை புரியாமல் மனிதன் வீணாக அலைந்து கொண்டிருக்கின்றான்!!!</div><div><br /></div><div>ஆனால் அவ் ஆன்மாவோ சிரிக்கும்!!! சிரிக்கும்!!!</div><div><br /></div><div>போதுமடா சொந்த பந்தங்கள் !!!!</div><div><br /></div><div>இவ்வாறு கஷ்டங்கள் பட்டவை.</div><div><br /></div><div>நீங்கள் ஏன் அழுகின்றீர்கள். பின் அறிந்தும் ஏன் எதை என்று அறிய அறிய!!! இருக்கும்போது!!! அழவில்லையே!!!!!</div><div><br /></div><div>இல்லாதபோது நீங்கள் அழுகின்றீர்களே???? இவை என்ன? பின் நாடகமா என்ன????</div><div><br /></div><div>காரி காரித்துப்பும் மனிதனை அவ் ஆன்மா!!!</div><div><br /></div><div>இதனால்தான் பல சாபம் உங்களுக்கு!!!!</div><div><br /></div><div>அதனால் தான் இருக்கும் போது நல்லதை செய்யுங்கள்!!!! </div><div><br /></div><div>இல்லாத போது பின் அழுது நடித்தாலும் அவ் ஆன்மா காரி துப்பும் பொழுது உந்தனக்கு இன்னும் கஷ்டங்கள் மனிதா மனிதா!!!</div><div><br /></div><div>அதை மனிதா அதை தெரிந்து கொள்வதையே இல்லை!!! ஏன் எதற்கு என்றெல்லாம் இன்னும் இன்னும் விளக்கங்கள் தரத்தான் போகின்றார்கள் சித்தர்கள்.</div><div><br /></div><div>இதை உணர்ந்து கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி வெற்றி இன்னும் வாக்குகள் உரைப்பேன்!!!</div><div><br /></div><div> இன்னும். அகத்தியனின் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!!</div><div><br /></div><div>நலன்கள்!!! ஆசிகள் !!!!.</div><div><br /></div><div>ஆலய முகவரி</div><div><br /></div><div>ஸ்ரீ படே தேவ்காளி மந்திர்</div><div>ஆதர்ஷ் நகர், சக்தி நகர் காலனி, அயோத்யா பைசாபாத், உத்தரப் பிரதேசம் 224001</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்..... தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-42930951978574235562024-03-16T09:56:00.002+05:302024-03-16T10:02:57.233+05:30 சித்தன் அருள் - 1566 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா வாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0iv1W2aK4EKrUC7xCPLbxSI6nHD_5L8R7HvE6-wJbhP6CC8Jau8QIhhUxFwthpHgLTV5MmpN-U6kyeobMDf2a4j4IumxCND0SK7fNuZf_kOAi2UK8B2nnCMYoWUfDB_P_i1rDkn65RvgrELpuS1NoB0f-dgkqlkZK83A5d-f_6EBHuPsxxn_VIxMGvHo/s1280/WhatsApp%20Image%202024-03-14%20at%207.41.53%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0iv1W2aK4EKrUC7xCPLbxSI6nHD_5L8R7HvE6-wJbhP6CC8Jau8QIhhUxFwthpHgLTV5MmpN-U6kyeobMDf2a4j4IumxCND0SK7fNuZf_kOAi2UK8B2nnCMYoWUfDB_P_i1rDkn65RvgrELpuS1NoB0f-dgkqlkZK83A5d-f_6EBHuPsxxn_VIxMGvHo/w360-h640/WhatsApp%20Image%202024-03-14%20at%207.41.53%20PM.jpeg" width="360" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqP2CQzQrt_NBHlnrzPgW3LD_YXJsTvlyS9G0gh8htpxQPigojumUZs7ipM02r0cR_cYpXyLpWvg682DLFyxzTLOZGdo2otr97o_AK62UxGOKAhVBzO7u9_YAsQsfjCMdk_ddSLz_bnhyob1kvZXZXHBlXPKgcG3x5vX7aNt7H-rjLXwSsrAEJ1cfSlS4/s360/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.44%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="293" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqP2CQzQrt_NBHlnrzPgW3LD_YXJsTvlyS9G0gh8htpxQPigojumUZs7ipM02r0cR_cYpXyLpWvg682DLFyxzTLOZGdo2otr97o_AK62UxGOKAhVBzO7u9_YAsQsfjCMdk_ddSLz_bnhyob1kvZXZXHBlXPKgcG3x5vX7aNt7H-rjLXwSsrAEJ1cfSlS4/w520-h640/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.44%20PM.jpeg" width="520" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqjYsuck3blxhzocHbC6q4liW-fVeeIzVqWPlPc9xwxs9IboBsFq3W3J4bJ9pjC32HQNBFQc5DM12hYfisRxzEarB6rroN-mMhBOtvvSfrkTsabjYyvGmOLQZJ1qLCN770VsP1NT7dMRlwELXjFanyutgTfUZhKgM-OixJnLRjLveptI-RXFsnjlrKBSU/s1058/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.45%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1058" data-original-width="794" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqjYsuck3blxhzocHbC6q4liW-fVeeIzVqWPlPc9xwxs9IboBsFq3W3J4bJ9pjC32HQNBFQc5DM12hYfisRxzEarB6rroN-mMhBOtvvSfrkTsabjYyvGmOLQZJ1qLCN770VsP1NT7dMRlwELXjFanyutgTfUZhKgM-OixJnLRjLveptI-RXFsnjlrKBSU/w480-h640/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.45%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-zE0WR8lhs5HZbhPixMqNF9llpZV4HnCqy4JIAdkf6O3lTqbw5WlbvGyzWGZ3K1LgEEAVX1oB0yVsRVu3HxjqwCdaygvm-jhho3ELgtJHW-u_Ax3pTyd65FpmaH88Qq8W-dkAzy1O0t0dmjIYwxKsFyhH6UHJUapXejJNZ5uj5gIFo0gSSs6Twtyw1Kw/s913/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.45%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="392" data-original-width="913" height="274" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-zE0WR8lhs5HZbhPixMqNF9llpZV4HnCqy4JIAdkf6O3lTqbw5WlbvGyzWGZ3K1LgEEAVX1oB0yVsRVu3HxjqwCdaygvm-jhho3ELgtJHW-u_Ax3pTyd65FpmaH88Qq8W-dkAzy1O0t0dmjIYwxKsFyhH6UHJUapXejJNZ5uj5gIFo0gSSs6Twtyw1Kw/w640-h274/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.45%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT7ovq9by3ZyCpwVGthxQpXVQalcwehoWG_i0nTHLNKCuNmXrs8w7nLxsU5kJoYNddinoFWBbHgiDiARUCm4hjtubJrJv_XPncDoFyYR2Z1sS1-4oODDLE9TiBzUXo2a6ceXm09Slv51-UX6Z4njSHsoNpHpBf66TlKtyOZJ4uZwIldWuKw_gnR6LL5GI/s1078/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.46%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="836" data-original-width="1078" height="496" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT7ovq9by3ZyCpwVGthxQpXVQalcwehoWG_i0nTHLNKCuNmXrs8w7nLxsU5kJoYNddinoFWBbHgiDiARUCm4hjtubJrJv_XPncDoFyYR2Z1sS1-4oODDLE9TiBzUXo2a6ceXm09Slv51-UX6Z4njSHsoNpHpBf66TlKtyOZJ4uZwIldWuKw_gnR6LL5GI/w640-h496/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.46%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZfDJ0aEZg54XOtdAF3IsI__KvLXDkzCbyTNKHOm9XnkMS6yVJQNchStKLIdUOCNcgIs7yUrDmaLp5CZanAfOo0JrOSfavD96Ubff7IXCIuMMTBxUwhEVeSAt0dadh99AIJXc8k6tTwgAWFgEFzVOwl90S36OJzZztQjuqeQd78pUDtN6raUQyRG68-rU/s720/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.46%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="720" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZfDJ0aEZg54XOtdAF3IsI__KvLXDkzCbyTNKHOm9XnkMS6yVJQNchStKLIdUOCNcgIs7yUrDmaLp5CZanAfOo0JrOSfavD96Ubff7IXCIuMMTBxUwhEVeSAt0dadh99AIJXc8k6tTwgAWFgEFzVOwl90S36OJzZztQjuqeQd78pUDtN6raUQyRG68-rU/w640-h360/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.46%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs2YrrF6BlzJPY6dGNVsuvZ6lbauzBZe06IWD-cKmHbl5kPQ4yItaMCV5V3z8uxdnTltIQ17HwUnQ3gCE1aiJw5Bsht4fMMXcQ0e2kSdb2mB3fEbwv0AUs0mVk8PF0AvagE446w5yHVbBaGyhUTZlQQKuezm7yovhp99dEsGy-NJ21-8wMNZN8UwDLVhI/s398/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.47%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="245" data-original-width="398" height="394" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs2YrrF6BlzJPY6dGNVsuvZ6lbauzBZe06IWD-cKmHbl5kPQ4yItaMCV5V3z8uxdnTltIQ17HwUnQ3gCE1aiJw5Bsht4fMMXcQ0e2kSdb2mB3fEbwv0AUs0mVk8PF0AvagE446w5yHVbBaGyhUTZlQQKuezm7yovhp99dEsGy-NJ21-8wMNZN8UwDLVhI/w640-h394/WhatsApp%20Image%202024-03-15%20at%209.16.47%20PM.jpeg" width="640" /></a></div><p style="text-align: justify;"><b><u>9/2/2024 அன்று தை அமாவாசை திதியில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!!!</u></b></p><p style="text-align: justify;"><b><u>வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ராம ஜென்ம புண்ணிய பூமி அயோத்தி. சரயு நதிக்கரை.</u></b> </p><p style="text-align: justify;">ஸ்ரீ ராம ஜெயம்!!! </p><p style="text-align: justify;">ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன் அப்பனே !!!</p><p style="text-align: justify;"> நலன்களாகவே!!!!</p><p style="text-align: justify;">அப்பனே வரும் காலங்கள் நன்றாக தான்!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே மனிதனுடைய செயல்கள் எல்லைகள் மீறுமப்பா!!!</p><p style="text-align: justify;">அவை மட்டும் அல்லாமல் அப்பனே மனிதன் எதையெதையோ பயன்படுத்துவான் என்பேன் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">ஏன்? எதற்கு? என்றால் அப்பனே கலியுகத்தில் மக்களுக்கு கஷ்டங்கள் தானப்பா அதிகம்!!!!</p><p style="text-align: justify;">இதனால் இக்கஷ்டங்கள் தீர அப்பனே பல வழிகளிலும் கூட மனிதனை அதாவது நாடுவான் அப்பனே.</p><p style="text-align: justify;">அப்பொழுது மனிதன் அப்பனே பல வித்தியாசங்களை அதாவது அப்பனே பல பல வழிகளிலும் கூட எப்படி மனிதனை பின் மயக்கி அதாவது இப்படி செய்தால் நன்றாகும் வாழ்க்கை உயரும் என்பவை எல்லாம் அப்பனே நடித்துக் காட்டுவான் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">இதுதானப்பா!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் யாங்களும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அதனால் அவனவன் செய்த பாவங்கள் அப்பனே புண்ணியங்கள் இதற்குப் பின் சரி பார்க்கப்பட்டவை பின் பிறவி என்பேன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அதை மனிதன் எப்பொழுது?? உணர்கின்றானோ ?? அவந்தனுக்கு மேன்மைகள்!!!!</p><p style="text-align: justify;">பின் எப்பொழுது உணரவில்லையோ !!!!...... அவந்தனுக்கு கீழ்தனமான எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் ஏற்பட்டு அப்பனே பின் மீள முடியாத சந்தர்ப்பங்களும் கூட அப்பனே!!!! </p><p style="text-align: justify;">இவைதன் நன்கு புரிந்தாலே போதுமானதப்பா!!! ஏன் எதற்கு ?? அப்பனே யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். அப்பனே எதற்காக என்றெல்லாம்!!!!!</p><p style="text-align: justify;">அப்பனே பின் அதாவது முன்னோர்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய முன்னோர்கள் மூலமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே முதலில் வருமப்பா!!!!! அலைகளாக!!!!!!!!!!!!!!!!! புண்ணியங்களும் பாவங்களும்!!!</p><p style="text-align: justify;">இதை நன்கு!!!.............</p><p style="text-align: justify;">அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!!</p><p style="text-align: justify;"> முன்னோர்கள் சொத்துக்கள் அப்பனே அனுபவிக்க அதாவது மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய சந்தோசப்படுகின்றான்!!!!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே முன்னோர்களின் பாவங்கள் அனுபவிக்க மட்டும் ஏனப்பா கஷ்டங்கள்???????</p><p style="text-align: justify;"> புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே மனிதன் இன்னும் இன்னும் அப்பனே அதாவது பின் எதை என்று கூட மூடநம்பிக்கையிலே ஒளிந்துள்ளான் என்பேன் அப்பனே!!!! </p><p style="text-align: justify;">அவ் மூடநம்பிக்கை எப்பொழுது ஒழிகின்றதோ ??!!! அப்பொழுது மனிதனுக்கு புத்திகள் வந்துவிடும் அப்பனே !!! உயர்ந்து விடலாம் அப்பனே!!!! </p><p style="text-align: justify;">நன்மைகள் அப்பனே ஏன் எதை அறிய அறிய இதனால் அப்பனே பல பல புண்ணிய நதிகளில் கூட நீராடி அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே முன்னோர்களுக்கெல்லாம்!!!</p><p style="text-align: justify;">"""""""""""" எள். """""""""""""""""</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய அப்பனே எள் தானங்கள் செய்கின்றோம் அப்பனே நன்மைகள் எதை என்றும் நன்மைகள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே இதற்காக தான் அப்பனே!!! </p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே அதாவது மனிதனின் உடலில் உள்ள செல்கள் அப்பனே பிரியும் பொழுது அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பல வழியில் கூட காற்றில்!!!!!! அப்பனே அப்படியே மிதந்து அப்பனே எதை என்றும் புரியாமலும்!!!......</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதை கூட யாங்கள் அதாவது சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அவ் செல்கள்..... சித்தர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்கள் அப்பனே சித்தர்கள் அருகிலே வருமப்பா!!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே சித்தர்களும் கூட கண்டு கொள்வார்கள் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">இவை தான் இவை தான் என்று!!!! </p><p style="text-align: justify;">ஆனாலும் பின் அவ் செல்களும் அதாவது ஆன்மா எதை என்று புரிய புரிய அப்பொழுது அப்பனே அப்பொழுது பேசுமப்பா!!!</p><p style="text-align: justify;">யான் என்ன தவறு செய்கின்றேன்?? என்று!!!!</p><p style="text-align: justify;">எதை என்றும் புரியாமலும் எப்படி எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவது???? விட்டு விட்டு வந்து விட்டேனே !!!!!</p><p style="text-align: justify;"> என்றெல்லாம் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!</p><p style="text-align: justify;"> இது சித்தர்களுக்கு மட்டும் தான் புரியுமப்பா!!!!</p><p style="text-align: justify;">இதனால்தான் அப்பனே ரகசியங்கள்!!! சித்து!!!! அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட!!!</p><p style="text-align: justify;">இதனால் பேசுகின்ற பொழுது சரி !!!</p><p style="text-align: justify;">புண்ணியம் செய்து விட்டாயா!!!! </p><p style="text-align: justify;">( சித்தர்களிடம் ஆத்மாக்கள் பேசும் பொழுது)</p><p style="text-align: justify;">என் அருகிலே உட்கார்ந்து அதாவது உட்காரு !!!! என்றெல்லாம் சித்தர்கள் அப்பனே!!!!! </p><p style="text-align: justify;">அப்பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய</p><p style="text-align: justify;">அமாவாசை திதிகளிலும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே பௌர்ணமி திதிகளிலும் கூட இன்னும் அப்பனே சொல்லப்போனால் ஞானிகளும் ரிஷிகளும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புண்ணிய நதிகளில் கூட நீராடி நீராடி தவங்கள் மேற்கொள்ளுவார்களப்பா!!!! </p><p style="text-align: justify;">அப்பனே அப்பொழுது அப்பனே அறிந்தும் அறிந்தும் அச் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பின் நதி களிலே சிறிது தூரம் அதாவது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அடித்து செல்லும் அப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்றும் புரிய புரிய அதாவது உறவினர்கள் யாராவது வருகின்றார்களா என்று ஏங்குமப்பா!!!! அப்பனே எதை என்று அறிய அறிய!!!</p><p style="text-align: justify;"> அப்பனே !! """"""" எள் """"" எதற்கு?????? </p><p style="text-align: justify;">( சோற்றுப் பிண்டத்தில் எள் கலந்து தர்ப்பணம்)</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய!!!</p><p style="text-align: justify;">அவ் செல்களை ஈர்க்கும் திறன் அப்பனே அவ் எவை என்றும் புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! </p><p style="text-align: justify;">எள்ளுக்கு தான் உண்டு அப்பனே!!!!! </p><p style="text-align: justify;">( நதிகளில் தர்ப்பணம் செய்யும் பொழுது நதிகளில் மிதந்து அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அதாவது செல்கள் நாம் தர்ப்பணம் செய்யும் பொழுது அந்த எள் சோற்று பிண்டம் ஈர்க்கும்)</p><p style="text-align: justify;">எதை என்று புரிய புதிய அப்பொழுது அப்பனே இவை தன் கொடுக்கின்ற பொழுது (பிண்டம்) அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அச் செல்கள் அருகிலே வருமப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பனே நினைத்து உருகி கொடுத்து விட்டால் அப்பனே அச் செல்களுக்கும் கூட அப்பனே மகிழ்ச்சியப்பா!!!! </p><p style="text-align: justify;">மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய ஆங்காங்கு தவம் செய்து கொண்டிருப்பார்கள் அப்பனே பல ஞானிகளும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!!</p><p style="text-align: justify;">இறைவனுக்காகவே இறந்தவர்கள் எதை என்று அறிய அறிய..... அப்பொழுது மீண்டும் அப்பனே சந்தோஷத்துடன் அப்பனே பின் ஞானிகளுக்கு அருகே அவைதன் செல்கள் ஒட்டிக்கொள்ளும் அப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் உன்னால் அதாவது இவ் ஞானிகளின் மூலம் யான் எதை என்று அறிய அறிய முன்னோர்களைப் பார்த்தேன் எதை என்று அறிய அறிய உங்களால் எந்தனுக்கு மோட்சமும் எதை என்றும் அறிய அறிய அவர்களும் நன்றாக இருக்கட்டும் என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே அவ் செல்களும் எதை என்று அறிய அறிய அதாவது ஆன்மாவாக வைத்துக் கொள்ளலாம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!</p><p style="text-align: justify;">( செல்களும் ஆன்மாக்களும் ஒன்று)</p><p style="text-align: justify;">அப்பனே இவை தன் அணு!!!</p><p style="text-align: justify;">அணுவில் பிரிக்கப்பட்டது!!!</p><p style="text-align: justify;">இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே இதை சரிமுறையாகவே கையாண்டால் அப்பனே ஏனென்றால் அப்பனே வரும் காலங்களில் அப்பனே பக்தியை பொய்யாக்குவான் அப்பனே !!!</p><p style="text-align: justify;">அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அப்பொழுது!!! எதை என்று அறிய அறிய எங்களிடத்தில் பின் அவ் ஆன்மாவும் பேசும்!!!</p><p style="text-align: justify;">மகிழ்ச்சி!!! எதை என்று அறிய அறிய யான் எவை என்று அறிய அறிய மீண்டும் பிறப்பு வேண்டாம் அதனால் உங்களிடத்திலே இருந்து நீங்கள் பின் மேல் லோகத்திற்கு அனுப்புங்கள் என்று எதை என்று அறிய அறிய அப்பனே இப்படி </p><p style="text-align: justify;">தான் அப்பனே மோட்சம் கிட்டுமே தவிர!!!!</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய அப்படி செய் இப்படி செய் என்றெல்லாம் அப்பனே இன்னும் தானங்கள் அப்பனே நல் முறையாகவே!!!! எதற்கு அப்பனே கொடுக்கச் சொன்னோம் அப்பனே எதை என்று அறிய அறிய இயற்கை மூலிகைகளை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய</p><p style="text-align: justify;"> """"""""வாழைக்காய்""""""</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய சில காய் வகைகளை கொடுத்தாலும் அதில் கூட அப்பனே ஈர்க்கும் சக்திகள் உள்ளதப்பா....இவைதனை நன்றாகவே முன்னோர்களுக்கும் கூட கொடுத்தால் அப்பனே அதன் மூலம் கூட எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட பின் செல்களை ஈர்க்கும் எதை என்று அறிய அறிய சில காய்களுக்கே உண்டு அப்பனே அனைவருக்குமே தெரிந்ததே அப்பனே விஷயங்கள்!!!அப்பனே</p><p style="text-align: justify;">( அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு காய்கறிகளையும் தர்ப்பணமாக கொடுப்பதும் அவர்களுக்கு படைக்கப்படும் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றி பட்டியலே உண்டு புராணத்திலும் கதை உண்டு இது அனைவருக்கும் தெரிந்ததுதான்!!!! விஸ்வாமித்திரர் வசிஷ்டர் அருந்ததி இவர்கள் சம்பந்தப்பட்ட புராண கதையும் உண்டு காய்கறிகளை அமாவாசை தர்ப்பணம் உணவு படையல் குறித்து!!!!</p><p style="text-align: justify;">வாழைக்காய் மிக முக்கியம் பிரண்டை பாகற்காய் பலாக்காய் அமாவாசை தர்ப்பணத்தில் மிக முக்கியமாக சேர்க்கப்பட வேண்டிய காய்கறிகளில் ஒன்று)</p><p style="text-align: justify;">ஆனாலும் எதற்கு கொடுக்கின்றோம் எதற்காக வாழ்கின்றோம் என்பதை கூட மனிதன் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே</p><p style="text-align: justify;">இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே இப்படி வாழ்ந்தால் என்ன லாபம் ??? அப்பனே !!!</p><p style="text-align: justify;">ஒன்றும் லாபம் இல்லையப்பா!!!!!</p><p style="text-align: justify;">யான் கொடுத்தேனே!!.......</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய அதனால்தான் அப்பனே மீண்டும் பின் கஷ்டங்கள் வருகின்றதே!!!..... என்றெல்லாம் அப்பனே மனிதன் புலம்பி கொண்டிருப்பான் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனால் உண்மை நிலை தெரியாமல் அப்பனே ஏனென்றால் அப்பனே உண்மை நிலையை தெரியாமல் வரும் காலங்களில் அப்பனே மனிதன் அப்பனே பலவற்றை நாடுவான் என்பேன் அப்பனே</p><p style="text-align: justify;">அப்பொழுது அப்பனே இதை தெரிந்து கொண்டால் நன்று!!!</p><p style="text-align: justify;">இவ்வாறு பொய் சொல்லி பிழைக்கலாம் என்பதை எல்லாம் மனிதன் இட்ட கட்டளை எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் மனிதன் தன் எண்ணத்திற்கு ஏற்றவாறே அப்பனே!!....</p><p style="text-align: justify;">( ஜாதகத்தில்)</p><p style="text-align: justify;"> பின்.... சனிபகவான் கெட்டு விட்டான்.....</p><p style="text-align: justify;"> பின் ராகு பகவான் கெட்டு விட்டான்!!......</p><p style="text-align: justify;">இன்னும் புதனவன் கெட்டு விட்டான்....</p><p style="text-align: justify;">குரு அவன் கெட்டு விட்டான் என்றெல்லாம் அப்பனே என்றெல்லாம் சொல்வானப்பா!!!!!!</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் முதலில் அப்பனே பின் எவை என்று கூற அப்பனே பின் மனதில் உள்ள தீயவைகளை நீக்கினாலே போதுமானதப்பா!!!!</p><p style="text-align: justify;">எவை என்று அறிய அறிய கிரகங்கள் நல்லவையே செய்யுமப்பா!!!!!</p><p style="text-align: justify;">அப்பனே உன் எண்ணத்திற்கு தகுந்தார் போல தான் அப்பனே கிரகங்களும் கூட அப்பனே நன்றாகவே அப்பனே எதை என்றும் புரிய அப்பனே எதை என்றும் அறிய எண்ணத்திற்கு தகுந்தவாறே கிரகங்களும் பின்னே வருமப்பா!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே பின் எண்ணத்திற்கு பின் பல வழிகளிலும் கூட செல்கள் ஒன்று கூடி பல கோடி செல்கள் அப்பனே எதை என்று கூட அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மிதந்து கொண்டே இருக்கின்றது அப்பனே</p><p style="text-align: justify;">அவையை பார்க்கவும் முடியாதப்பா!!!! அதற்கு இன்னும் கண்டுபிடிப்புகள் இல்லையப்பா!!!!</p><p style="text-align: justify;">ஆனால் யான் காட்டுவேன் என் பக்தர்களுக்கு அப்பனே வரும் காலங்களில் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">அவை எங்களுக்கு மட்டுமே புரியும் அப்பனே உடம்பில் எதை என்று அறிய அறிய அவ் எண்ணங்கள் அப்பனே உயர்வாக இருக்கும் பொழுது அப்பனே அவ் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய உடனடியாக பல பின் வேகமாக அப்பனே எதை என்று அறிய அறிய பின் இயங்குமப்பா!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே வேகமாக இயங்கும் பொழுது அப்பனே பல வகையிலும் கூட அப்பனே நன்மைகள் அதாவது மேல் நிலையில் பல செல்களும் கூட அப்பனே பல வழிகளிலும் திருத்தலங்களில் கூட அப்பனே செல்கள் ஈர்த்து கொடுக்குமப்பா!!!!</p><p style="text-align: justify;">இதனால் பின் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட உயர்வுகள் ஏற்படுமப்பா!!!!</p><p style="text-align: justify;">அதேபோலத்தான் அப்பனே தீய எண்ணங்கள் மனதில் ஒளிந்திருந்தால் அப்பனே அதுவும் கூட அப்பனே பின் மெதுவாகவே அப்பனே இயங்குமப்பா!!!!</p><p style="text-align: justify;">அப்பனே மீண்டும் இன்னும் இன்னும் தீய எண்ணங்கள் அப்பனே இருந்தால் அப்பனே அது நின்று விடும் அப்பா!!!</p><p style="text-align: justify;">நின்று விடும் பொழுது அப்பனே சாவு ஏற்படும் அப்பா!!!!</p><p style="text-align: justify;">அவ்வளவுதான் மனிதன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">மீண்டும் அப்பனே ஏற்படுகின்ற பொழுது இவ்வாறு பிரியுமப்பா செல்கள் அப்பனே....அங்கங்கு பிரியுமப்பா!! இதனால் முக்தி எங்கப்பா!!????? எங்கே அப்பா கிடைக்கப் போகின்றது?????!</p><p style="text-align: justify;">அப்பனே சொல்லுங்கள் அப்பனே நீங்களே!!!!!......</p><p style="text-align: justify;">அதனால் அப்பனே உருண்டையாக தான் இருக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அவ் செல்கள்!!!! </p><p style="text-align: justify;">அப்படியே அப்பனே இறக்கும் நேரத்தில் அப்பனே அதாவது அணுக்கள் எதை என்று அறிய அறிய அணுக்களில் இருந்து செல்கள் இன்னும் இன்னும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மனிதனை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்!! சித்தர்கள் என்னிடம் பேசுகின்றார்கள் என்றெல்லாம் அப்பனே</p><p style="text-align: justify;">அதனால்தான் புதுமையான வித்தையை யாங்கள் கையாளுவோம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">இதிலிருந்து யாரும் தப்ப முடியாது!!!</p><p style="text-align: justify;">சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய</p><p style="text-align: justify;">ஆனால் எங்களுக்கு தெரிந்தது எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா!!! கடைசியில் மாட்டிக் கொள்வான் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அவன் வாயாலே அவந்தன் வினையையும் அனுபவிப்பான் அப்பனே அவ்வளவுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!</p><p style="text-align: justify;">இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே பின் அன்றிலிருந்து இன்று வரை!!!</p><p style="text-align: justify;">ராகு கேதுக்கள் தோஷங்கள் இருக்கின்றது செவ்வாய் தோஷங்கள் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.</p><p style="text-align: justify;">ஆனால் அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லையே???........</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய பின் அனைவரும் செல்கின்றார்கள் அப்பனே அதே வழியில் தான் செல்கின்றான் அப்பனே</p><p style="text-align: justify;">புதுமையான வழிகளை கண்டுபிடிக்கவில்லையே அப்பனே!!! </p><p style="text-align: justify;">அவ் புதுமையான வழிகளில் தான் அப்பனே சித்தர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்பேன் ரகசியங்கள் அப்பனே</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே அவ் ரகசியங்கள் யாங்கள் சொல்கின்றோம் அப்பனே</p><p style="text-align: justify;">அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பனே நீங்களும் நன்றாக வாழுங்கள் அப்பனே </p><p style="text-align: justify;">சித்தர்கள் உங்களுக்காக இருக்கின்றார்கள்!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே அதை சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே.... அப்படி செய்தால் இப்படி நடக்கும் இப்படி செய்தால் அப்படி நடக்கும் என்பதெல்லாம் அப்பனே பொய்களப்பா!!!! </p><p style="text-align: justify;">இதனால் கலியுகத்தில் பொய்கள் அதிகமாகும் பொழுது அப்பனே இறைவன் நேரில் வந்து அப்பனே மனிதனின் பின் குணங்களை ஆராய்ந்து அப்பனே குணத்திற்கு தகுந்தவாறே அப்பனே பின் கஷ்டங்களும் இன்பங்களும் கொடுத்துக் கொண்டே வருவான்!!!</p><p style="text-align: justify;">அதனால்தான் யானும் பார்த்தேன் அப்பனே எப்படி செய்கின்றார்கள் என்பதை கூட அப்பனே</p><p style="text-align: justify;">பின் ஏன்??? அப்பனே தை மாதத்தில் ஆடி மாதத்தில் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய பின் புரட்டாசி மாதத்தில் அப்பனே.... </p><p style="text-align: justify;">( முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய முக்கியமான அமாவாசைகள் தை அமாவாசை ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை)</p><p style="text-align: justify;">இதற்கு மட்டும் ஏனப்பா??? (முக்கியதுவம்) அதிகம் எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!! </p><p style="text-align: justify;">ஏனப்பா?? முன்னோர்கள் எதை என்று கூட இதற்கு மட்டும் அதாவது தகுந்தாற்போல் பின் இவ் மாதங்களில் மட்டும் ஏன் முன்னோர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்பவை எல்லாம் இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய</p><p style="text-align: justify;">அப்பனே இதை யாரும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பனே ஒளிர்ந்து எதை என்று அறிய அறிய சூரியன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அருகில் வருவானப்பா எதை என்றும் புரிகின்ற பொழுது கூட</p><p style="text-align: justify;">இதை நீங்கள் அப்பனே கணக்கிட்டால் அப்பனே பல்லாயிரம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே லட்சங்கள் இன்னும் கோடிகளா எவை என்றும் அறிய அறிய சொல்வது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மக்கள் அருகில் வருவானப்பா சூரியன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">இதை நன்கு அப்பனே!!! ஆனாலும் தற்பொழுது இருக்கும் நிலையில் மனிதனால் இதை உணர முடியாதப்பா!!!</p><p style="text-align: justify;">எதை எதையோ கண்டுபிடிப்புகள் அப்பனே ஆனால் அவையெல்லாம் மனிதனுக்கு அப்பனே தரித்திரத்தையும் அப்பனே சாவையும் பின் இவையை சம்பாதித்து கொடுக்குமப்பா!!!! அவ்வளவுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!</p><p style="text-align: justify;">அதனால்தான் அப்பனே உண்மையை கேளுங்கள் அப்பனே உண்மையை உணர்ந்தால் அப்பனே இறைவனை உணர்ந்து விடலாம் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அப்பனே ஒன்றை சொல்கின்றேன் இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே... நலன்களாகவே அப்பனே!!!</p><p style="text-align: justify;">இறைவன் கண்ணுக்கு தெரிகின்றான் ஆனாலும் அப்பனே பின் சரியாகவே அப்பனே நீங்கள் சரியாகவே வாழ்ந்ததில்லை எவை என்று அறிய அறிய இறைவனுக்கு பிரார்த்தனைகளும் செய்வதில்லை!!!</p><p style="text-align: justify;">அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய பிரார்த்தனை என்பது என்ன???</p><p style="text-align: justify;">எவை என்று அறிய அப்பனே அதாவது செல்களை அப்பனே கட்டுப்படுத்துவதே!!!!! </p><p style="text-align: justify;">அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே வேகமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய இயக்க வைப்பதே அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே பிரார்த்தனை!!!!</p><p style="text-align: justify;">பின் தியானங்கள் ஆனாலும் தியானம் என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே !!</p><p style="text-align: justify;">இன்னும்!!! அப்பனே இன்னும் யோகங்கள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே கர்மங்கள் ஒழியுமாம் ?!?!?!?!?!?!!!! அப்பனே அதைச் செய்தால் இதைச் செய்தால் அப்பனே....!?!?!?!?!?!!</p><p style="text-align: justify;">இவையெல்லாம் அப்பனே நகைக்கின்றேன்..யான் பார்த்து அப்பனே!!!........</p><p style="text-align: justify;">மனிதன் கற்றுக்கொண்டு எதை என்று அறிய அறிய ஆனால் அவனை சாவிலிருந்து எப்படி தப்பிக்க வைப்பது ??? என்பது தெரியவில்லையே அப்பனே!!!!</p><p style="text-align: justify;">கர்மம் தான் எதை என்று அறிய அறிய சாவாக வரும் எதை என்று அறிய அறிய அப்பனே</p><p style="text-align: justify;">அதனால் சாவை ஜெயிக்க போகின்றானாம்?!?!?!?!!!?!?!!! </p><p style="text-align: justify;">சாவை ஜெயிக்கப் போவது எப்படி என்று மனிதன் சொல்லிக் கொடுக்கின்றானாம் !?!?!?!?!?!?!?!</p><p style="text-align: justify;">அப்பனே!!!! பொய்களப்பா!!!!</p><p style="text-align: justify;">அவன் சாவையே அவனால் கணிக்க முடியாதப்பா!!!!!</p><p style="text-align: justify;">அப்பனே எப்படியப்பா ???????</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே எவ்வாறெல்லாம் இக்கலியுகத்தில் பொய்கள் சொல்லி மனிதனை ஈர்க்க வேண்டுமோ அப்படி எல்லாம் ஈர்ப்பானப்பா அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நலமாகவே அப்பனே!!!</p><p style="text-align: justify;">அதனால் அப்பனே விசித்திரமானவை அப்பனே எங்களுக்கு தெரியாதவை இவ்வுலகத்தில் இல்லை அப்பா அதனால்தான் அப்பனே விசித்திரமானவை உண்மைகளை எல்லாம் யாங்கள் சொல்வோம் அப்பனே... அப்பொழுது புரிந்து கொள்வார்கள் மனிதர்கள் அப்பனே!!</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய அப்பனே இருப்பதே அப்பனே எவ்வாறு என்பதை கூட அப்பனே சக்கரம் போன்று திருப்பி திருப்பி அப்பனே எதை என்று அறிய அறிய</p><p style="text-align: justify;">ஏனென்றால் புதுமையான விஷயங்கள் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா</p><p style="text-align: justify;">அப்பனே ஏதோ ஒன்றை தெரிந்து கொண்டு அப்பனே உட்கார்ந்து விடுவான் அப்பனே நாமத்தை இட்டு அப்பனே ருத்ராட்சத்தை இட்டு அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட மக்களுக்கு பொய் பரப்புவானப்பா!!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே சாபங்கள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே!!!!.... உந்தனுக்கும் கஷ்டங்கள்!!!</p><p style="text-align: justify;">இப்பொழுது வேண்டுமானாலும் இப்பொழுது வேண்டுமானாலும் எதை என்று அறிய அறிய பணத்தை சம்பாதிக்கலாமே தவிர !!!!......</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய ஓர் நாள் அப்பனே சிக்கிக் கொள்வாய்!!!! என்பேன் அப்பனே... அதுவே உங்களுக்கு வினையாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">அதனால் எவை என்று அறிய அறிய பொய்களை அப்பனே நம்பாதீர்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே இறைவனை வைத்து பொய்கள் சொல்லி அப்பனே பரப்புவார்கள் என்பேன் அப்பனே எண்ணற்ற கோடிகளில் வருவார்களப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பனே அவனது வாழ்க்கையை பார்த்தால் விசித்திரமாக இருக்கும் அப்பனே மனைவி எவை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பாள்!!! தன் பிள்ளைகளும் எவை என்று கூட பல தோஷங்களில் சிக்கிக் கொண்டிருப்பார்கள் பின் கஷ்டங்கள் அப்பா...</p><p style="text-align: justify;">ஆனாலும் அதை முதலில் நீக்கத் தெரியாத மனிதனுக்கு அப்பனே எவை என்றும் புரிய புரிய!!!</p><p style="text-align: justify;">அப்பனே ஏனப்பா?? எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்கின்றார்கள் புண்ணியம் செய்கின்றார்கள் கஷ்டங்கள் வருகின்றது எதை என்றும் புரிய புரிய எவை என்றும் அறிய அறிய அதிவிரைவிலே இறந்தும் போகின்றார்கள்!!!! ஏன்??? என்பதை கூட யாருக்கும் தெரிவதில்லையப்பா!!!</p><p style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய ஆனால் யாருக்குமே எவை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் அப்பனே வாழ்ந்து வந்து கொண்டிருப்பதால் தான் பின் கஷ்டங்கள்!!!</p><p style="text-align: justify;">அதனால் எப்படி இறைவனை வழிபடுவது என்பதை எல்லாம் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே... </p><p style="text-align: justify;">இதனால் அப்பனே இயக்குங்கள் அதி வேகமாக செல்களை அப்பனே அது எங்கு ஒளிந்து உள்ளது என்பதை எல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அக்கு அக்குவேராக ஆணிவேராக அப்பனே யான் பிரித்து எடுத்தவன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே</p><p style="text-align: justify;">அதை நிச்சயம் இவ்வுலகத்தில் எவ் மனிதனுக்கும் தெரியாதப்பா!!!!!!</p><p style="text-align: justify;">அவ் விஷயங்கள் யாங்கள் பரப்புவோம் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">எங்கு உள்ளது??? என்ன என்பதைக் கூட தங்கம் எங்கு உள்ளது என்பதை கூட யாங்கள் அறிவோம் அப்பனே!!!</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய ஓர் நொடியில் அப்பனே எங்களுக்கு கொடுக்கத் தெரியும்!!!!!</p><p style="text-align: justify;">ஏன் அப்பனே யாங்கள் கொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே.... </p><p style="text-align: justify;">ஒரு உயிரையும் பிழைக்க வைக்கவும் பின் அழிக்கவும் தெரியும் என்பேன் எங்களுக்கு!!!</p><p style="text-align: justify;">ஆனால் அப்பனே இவையெல்லாம் மனிதருக்கு ஏனென்றால் இவையெல்லாம் மனிதனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாக உபயோகப்படுத்த மாட்டான் என்பேன் அப்பனே...</p><p style="text-align: justify;">இதனால்தான் யார் ஒருவன் சரியாக உபயோகப்படுத்துகின்றனோ அவந்தனுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள்!!!!</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே... இறைவன் இருக்கின்றான் அப்பா திரிந்து கொண்டே இருக்கின்றானப்பா!!! </p><p style="text-align: justify;">ஆனாலும் எவை என்று அறிய அறிய மனதில் அழுக்குகள் உள்ளவையால் தான்.... அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே தெரிவதே இல்லை இறைவன் அப்பனே</p><p style="text-align: justify;">மனிதன் எப்பேர்பட்டவன் என்பதை கூட அப்பனே யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.... எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய போட்டி பொறாமைகள் காமங்கள் இன்னும் அப்பனே பிறரை பற்றி குறை கூறுதல்!!!..... அவர்களெல்லாம் சித்தர்களை வணங்குவதற்கே தகுதி இல்லாதவர்கள்!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் பின் எவை என்றும் அறிய அறிய பின் சித்தர்கள் பெயரைச் சொல்லி அப்பனே நடித்து என்ன லாபம் ??? அப்பனே!!!</p><p style="text-align: justify;">கடைசியில் பார்த்தால் எதை என்று அறிய அறிய ஒரு பின் எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே ஒன்றுக்கும் லாபம் இல்லாமல் சென்று விடுவான் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனால் கடைசியில் பின் அகத்தியனை வணங்கி தான் இப்படி யான் இருக்கின்றோம் என்று!!!</p><p style="text-align: justify;">புஜண்டனை வணங்கித்தான் இப்படி இருக்கின்றோம் என்று!!!</p><p style="text-align: justify;">முருகனை வணங்கித்தான் இப்படி இருக்கின்றோம் என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!... </p><p style="text-align: justify;">அதனால் நீ என்ன தவறு செய்தாய்??? என்பதையும் கூட எவை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அப்பனே இறைவன் மீது குறை கூறுவதா ???அப்பனே !!!!</p><p style="text-align: justify;">அதுவும் சாபமாக போய்விடும்!!!!!</p><p style="text-align: justify;">( இறைவன் மீது குறை கூறினால் சாபமாக போய்விடும்)</p><p style="text-align: justify;">மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனின் பிறப்பு ஒரு விசித்திரமானதப்பா!!!! அதை புரிந்து கொள்கின்றவன் யார் ஒருவன் புரிந்து கொள்கின்றானோ அப்பனே அவந்தன் அனைத்தும் பெறுவானப்பா </p><p style="text-align: justify;">ஆனால் புரிந்து கொள்பவர்கள் எவரப்பா ???? எவர் ??????</p><p style="text-align: justify;">அப்பனே யான் செய்கின்றேன் இன்னும் அப்பனே அவன் செய்கின்றானா???????!!!!......</p><p style="text-align: justify;">அவனைவிட யான் செய்கின்றேன் என்று பின் எவை என்று புரிய புரிய அப்பனே.... அவன் செய்கின்றானா அவனை விட யான் செய்கின்றேன் என்று கூட அப்பனே பின் போட்டிகள் போட்டிகள் அப்பனே பின் கடைசியில் பின் இவ்வாறு பின் சென்று கீழே விழுந்து விடுகின்றான் அப்பனே</p><p style="text-align: justify;">இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் இறைவன் கொடுக்க வேண்டும் அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால்தான் அப்பனே எதை என்றும் அறியாமலும் மறைமுகமாகவும் இன்றளவும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய ராமனும் சீதாவும் அப்பனே இவ் நதியில் வந்து அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே முன்னோர்களுக்கு (தர்ப்பணம்) எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!</p><p style="text-align: justify;">இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே இறைவன் கூட அப்பனே மனித ரூபம் எடுத்தால் கஷ்டங்கள் அப்பனே!!!</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய அப்பனே....... </p><p style="text-align: justify;">சாதாரணமில்லை !!!! மோட்சத்திற்கான வழிகள் அப்பனே!!!!!!!</p><p style="text-align: justify;">அவ் வழிகளை யாங்கள் காண்பித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே</p><p style="text-align: justify;">சரியாக கடைப்பிடித்தால் அப்பனே நன்று!!!</p><p style="text-align: justify;">இல்லை என்றால் அப்பனே எவை என்று கூட பின் தானும் அழிவு தன் பிள்ளைகளும் அழிவு அப்பனே எவை என்று அறிய அறிய கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று அப்பனே</p><p style="text-align: justify;">கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா கலியுகத்தில் அப்பனே!!! </p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே யாங்கள் சூட்சும ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றோம் அப்பனே இன்னும் எங்கெங்கெல்லாம் உள்ளது ?? என்ன ஒளிந்துள்ளது??? மனிதனுக்கு என்ன தேவை என்பவை எல்லாம் அப்பனே சொல்கின்றோம் அப்பனே</p><p style="text-align: justify;">அங்கு சென்றால் அப்பனே அனைத்தும் பெற்று நலன்கள் தரும் என்பேன் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் இதைக் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் செய்ய தெரியாதவனுக்கு அப்பனே யான் பல வழிகளிலும் பல வாக்குகளிலும் உரைத்து விட்டேன் அப்பனே....</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே என் பக்தர்கள் ஆயினும் அதை செய்யவில்லை அப்பனே</p><p style="text-align: justify;">அப்பொழுது எப்படியப்பா??? வாழ்வான்??? அப்பனே!!!</p><p style="text-align: justify;">சொல்லிவிட்டேன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">பின் அகத்தியன் சொல்கின்றான் எதை என்று அறிய அறிய யான் செய்கின்றேன். என்பதை கூட அப்பனே ஆணித் தரமாகவே அப்பனே எவை என்று அறிய அறிய இருந்தால் அப்பனே அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே!!! </p><p style="text-align: justify;">அனைத்தும் பொய்களப்பா!!!</p><p style="text-align: justify;">எங்களை வைத்துக் கொண்டு அப்பனே நடிக்கின்றான் அப்பனே பாசத்திற்காகவும் அன்பிற்காகவும் அப்பனே அகத்தியன் அகத்தியன் அகத்தியனே நீதான் அப்பா அம்மா என்று!!!!</p><p style="text-align: justify;">ஆனால் அப்பனே பின் ஏதாவது கோபம் வந்துவிட்டால் அகத்தியனா சொன்னான் எதை என்றும் புரிய புரிய யான் தான் பெரியவன் என்று</p><p style="text-align: justify;">அப்பனே இப்படி உலகமப்பா!!!!</p><p style="text-align: justify;">இதனால் உலகம் எதை என்று கூட அழியக்கூடியது அப்பனே அதில் கூட உலகம் ஏன் அழிகின்றது??????</p><p style="text-align: justify;">அப்பனே எவை என்று அறிய அறிய மனிதன் எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் மனிதனுடைய தீய சக்திகள் இன்னும் இன்னும் பெருகிக்கொண்டே போகும் மனிதரிடத்தில் அப்பனே</p><p style="text-align: justify;">அப்பனே தீயவை ஏன் நடக்கின்றது என்பதை கூட சிந்தித்துள்ளீர்களா யாராவது??????????</p><p style="text-align: justify;">அப்பனே இன்னும் மனிதன் பணங்கள் பணங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே</p><p style="text-align: justify;">இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய அப்பனே</p><p style="text-align: justify;">லக்ஷ்மி தேவி கொடுப்பாள் என்பேன் அப்பனே அதைக் கூட உன்னால் பின் பயன்படுத்த தெரியவில்லை அதைக் கூட மற்றவனிடம் நீ கொடுத்து விடுகின்றாய் அப்பனே</p><p style="text-align: justify;">இப்பொழுது புரிகின்றதா ??? அப்பனே யார் மீது தவறப்பா ???????</p><p style="text-align: justify;">எதை என்று புரிய புரிய அப்பனே..... வந்த லட்சுமியை அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் லட்சுமி தேவியே இவந்தன் எதை என்று அறிய அறிய கொடுத்தாலும் வீண்!!!!</p><p style="text-align: justify;">மற்றவரிடம் சென்று விடுவோம் என்று!!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே எதை என்று கூட கடன்கள் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய எதற்காக வாங்குகின்றாய்??? என்பவையெல்லாம்....அப்பனே</p><p style="text-align: justify;">ஆனால் எதை என்று கூட மனிதப் பிறவியே ஒரு கடன் அப்பா!!!!</p><p style="text-align: justify;">அதை முதலில் அப்பனே ஒழித்து விடுங்கள் அப்பனே</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே உழையுங்கள் அப்பனே </p><p style="text-align: justify;">உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு அப்பனே யாங்கள் நிச்சயம் உதவிட மாட்டோம் சொல்லிவிட்டேன் அப்பனே</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே எதற்காக கஷ்டங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே...பின் கட்டுக்குள் அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாகவே உண்டு ஏற்றங்கள்.</p><p style="text-align: justify;">ஆனாலும் தெரிந்து கொண்டு அப்பனே....இவ் நதியில் கூட ஏன் எதற்கு எதை என்று கூட இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல புண்ணிய நதிகள் இருக்கின்றது அப்பனே</p><p style="text-align: justify;">அவற்றில் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே என்னென்ன எவை என்றும் அறிய அறிய தவங்கள் அப்பனே ஞானிகள் ரிஷிகள் அப்பனே இன்னும் குருமார்கள் எல்லாம் அப்பனே இவ்வாறு தவங்கள் செய்கின்ற பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே தூய்மை அடைகின்றது அவ் நீர் அப்பனே... </p><p style="text-align: justify;">அதை தன் அப்பனே சரியாகவே எதை என்று அறிய அறிய நல் விதமாகவே அப்பனே ஆனாலும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய புண்ணிய நதிகளில் நீராடுதல் கூட எவை என்று அறிய அறிய அப்பனே ஒருவனுக்கு அதாவது என் பக்தனுக்கே அப்பனே....</p><p style="text-align: justify;">நீராடிவிட்டால் அப்பனே ஜலதோஷம் பிடித்து விடுமா ஜலதோஷம் பிடித்து விடுமாம் !?!?!?!?!?!?!?!?!?!?!?!</p><p style="text-align: justify;">அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் நோய்கள் வந்துவிடுமாம் !?!?!?!?!?!?!?!? அப்பனே !!!</p><p style="text-align: justify;">இப்படியும் ஒரு பக்தனப்பா!!!!!!!!!!!</p><p style="text-align: justify;">( ஒரு அகத்தியர் பக்தர் புண்ணிய நதிகளில் நீராடினால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார் அவருக்கு குருநாதர் எச்சரிக்கை தருகின்றார்)</p><p style="text-align: justify;">எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அதனால் ஏன் சொல்கின்றோம்?? எதற்காக சொல்கின்றோம்??? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே...</p><p style="text-align: justify;">இதனால் தம் தன் கடமைகளை செய்யுங்கள் அப்பனே!!!</p><p style="text-align: justify;">காகம் கூட தன் கடமையை சரியாக செய்கின்றது ஆனால் மனிதன் செய்யவில்லையே !!!!!!!!........ அப்பனே!!</p><p style="text-align: justify;">ஏன்? எதற்கு? எதையென்றும் புரிய புரிய அப்பனே இதனால் மனிதன் அமைதியாக உட்கார்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனால் அது முடியாதப்பா முடியாது!!!!</p><p style="text-align: justify;">நீ இப்படி சம்பாதித்தால் நோய்கள் வந்துவிடும் என்பேன் அப்பனே</p><p style="text-align: justify;">அவ் நோய்க்கு அப்பனே மருந்துகள் கூட உன்னால் எதை என்று அறிய அறிய பயன்படுத்த பின் அதாவது கண்டுபிடிக்க கூட தெரியாதப்பா!!!!</p><p style="text-align: justify;">அப்பனே அனைவருக்கும் மருந்துகள் கொடுப்பான் தன் நோய்க்கு மருந்துகள் கொடுக்க மாட்டான் ஏன் எதற்கு எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நன்றாகவே தெரிந்து கொண்டு அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் அன்னத்தை பின் இடச்சொன்னோம் (அன்னதானம் செய்தல்) என்பதை எல்லாம் அப்பனே இன்னும் இன்னும் உரைக்க போகின்றோம் அப்பனே நல்விதமாக!!!</p><p style="text-align: justify;">ராமனும் சீதா தேவியும் பின் நல்விதமாகவே அப்பனே பின் ஒரு மண்டலத்திற்கு அனைவருக்குமே ஆசிகள் வழங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் அப்பனே நலமாக அப்பனே</p><p style="text-align: justify;">இன்னும் இன்னும் வாக்குகள் வந்து சித்தர்கள் செப்புவார்கள்!!!! இன்னும் புஜண்டனும் பின் வாக்குகள் செப்புவான் பின் கந்தனும் வருவானப்பா!!!</p><p style="text-align: justify;">நலன்கள் ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!!!</p><p style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</p><p style="text-align: justify;">சித்தன் அருள்.....தொடர்கிறது!</p>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-62747526553102575312024-03-15T21:05:00.001+05:302024-03-15T21:05:23.141+05:30 சித்தன் அருள் - 1565 - மீண்டும் சித்தன் அருள்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhob-tJe8QE7aU5guVGukhJNuTF0v4W7dg8fiakPbYgkkNxZ5_bGj1uoUZOwU5kVjmAtK8ZDGvieMkS58C53_NxrsOLCswuC5kr_gSR3sPfdGOWhCOVxX-FUN9knXQhv3J1Bvp2PNtVShDALfKyw2ZfG0EaeJ9xLshw2IKluWN9BXWKupXns_1Det4FbFI/s1280/WhatsApp%20Image%202024-03-14%20at%207.41.53%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhob-tJe8QE7aU5guVGukhJNuTF0v4W7dg8fiakPbYgkkNxZ5_bGj1uoUZOwU5kVjmAtK8ZDGvieMkS58C53_NxrsOLCswuC5kr_gSR3sPfdGOWhCOVxX-FUN9knXQhv3J1Bvp2PNtVShDALfKyw2ZfG0EaeJ9xLshw2IKluWN9BXWKupXns_1Det4FbFI/w360-h640/WhatsApp%20Image%202024-03-14%20at%207.41.53%20PM.jpeg" width="360" /></a></div><br /><p style="text-align: justify;">வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</p><p style="text-align: justify;">இறைவன் அருளாலும், முருகப்பெருமான் ஆசீர்வாதத்துடன், அகத்தியப்பெருமான் உத்தரவின் பேரில், சித்தன் அருள் மறுபடியும் தொடர்கிறது. விரைவில் புதிய தொடர்களை தர முயற்சிக்கிறேன்.</p><p style="text-align: justify;">உங்கள் எத்தனையோ பேரின் பிரார்த்தனை, அடியேனுக்கு பலமளித்தது. அனைத்திற்கும் நன்றி கூறிக்கொண்டு,</p><p style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</p><p style="text-align: justify;">சித்தன் அருள்..... மீண்டும் தொடர்கிறது!</p>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-47824246807871119182024-01-26T22:09:00.003+05:302024-01-26T22:09:29.923+05:30சித்தன் அருள் - 1564 - அகத்திய பெருமானின் திருநட்சத்திர விழா 30/12/2023!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwRliyo4GcxmOXk4wp2QYql9Yum58V51zVq5cTdCa6h3JN8PpgPwhvOMg6N40YDMuGRhnqOTtP6MOwxIKiEvqk73ImkKw4jKz_mpMeUUMDh_f8-HBdKb7aIQY2kyP_AfL54LBFqnzGTHfXDleG-MxaFirv-8SDlGZPir_Phku1Y6Mydvgi3ITAdp_p0Jg/s1280/30-12-23.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="812" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwRliyo4GcxmOXk4wp2QYql9Yum58V51zVq5cTdCa6h3JN8PpgPwhvOMg6N40YDMuGRhnqOTtP6MOwxIKiEvqk73ImkKw4jKz_mpMeUUMDh_f8-HBdKb7aIQY2kyP_AfL54LBFqnzGTHfXDleG-MxaFirv-8SDlGZPir_Phku1Y6Mydvgi3ITAdp_p0Jg/w406-h640/30-12-23.jpeg" width="406" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><i>"வணக்கம்! பூஜாரி அய்யா! இன்று யாருக்கு திருநட்சத்திர விழா?" என, அகத்தியப்பெருமான் சன்னதிக்குள் இருந்து பிரசாதம் பக்தர்களுக்காக எடுத்துக் கொண்டிருந்த பூஜாரியிடம் கேட்டேன்.</i></b></div><div><b><i><br /></i></b></div><div><b><i>குரல் கேட்டு திரும்பி பார்த்த பூஜாரி, அடியேன் நிற்பதை கண்டு, "என்னங்க அய்யா, இப்படி கேட்டுட்டீங்க? அப்பாவுக்குத்தான்!" என்று சிரித்தபடி பதிலளித்தார்.</i></b></div><div><b><i><br /></i></b></div><div><b><i>சன்னதிக்குள் எட்டிப்பார்த்தால் அப்படி தெரியவில்லையே. இறங்கி வெளியே வந்து இருவரையும் பாருங்கள் என்று கூறி, விலகிச் சென்றேன்.</i></b></div><div><br /></div><div style="text-align: center;"><===></div><div><br /></div><div>நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர தினம் 30/12/2023 சனிக்கிழமை அன்று, பசுமலை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருச்சன்னதியில், அகத்தியர் அடியவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. </div><div><br /></div><div>மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்த அபிஷேக பூஜைகள், அரைமணிநேரம் தாமதமாக தொடங்க வேண்டி வந்தது.</div><div><br /></div><div>மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் முன் அறிவிப்பால், சற்று முன்னரே கோவிலை வந்தடைந்தேன். பூஜாரி வந்தடைந்து, அகத்தியர் சன்னதியில், சிலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிறைய அகத்தியர் அடியவர்கள் வந்திருந்தனர். அதில் பலரும், அம்மாவின் திரு நட்சத்திர பூஜையில் கலந்து கொண்டவர்கள். எனவே அனைவருக்கும் வணக்கம் கூறி, வரவேற்று, அபிஷேக சாமான்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஏதேனும் வேலை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், பலர் அமர்ந்து அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.</div><div><br /></div><div>ஒரு பக்கம், பல பெண்கள் அமர்ந்து, பூக்களை, துளசியை ஆய்ந்து கொண்டிருந்தனர்.</div><div><br /></div><div>நிமிர்ந்து பார்த்தேன். மழை மேகம் இருந்தாலும், மழை பெய்யாது என்று தோன்றியது. இருந்தாலும், அகத்தியப்பெருமானே! என மனதுள் அழைத்தேன்.</div><div><br /></div><div>கூட்டம் வந்து கொண்டே இருந்தது. பல அடியவர்களும், முன்னரே அகத்தியர் சன்னதிக்கு முன் அமர்ந்து இடம் பிடித்துக் கொண்டனர். அவர் சன்னதிக்கு முன் ஒரு 25 அடியவர்கள் அமர்ந்த உடனேயே நிறைந்து போய் மற்ற அனைவரும் வேறு பல இடங்களில் அமர வேண்டி வந்தது.</div><div><br /></div><div>ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்ட ஒரு அடியவர் வந்து, "இம்முறை விட்டுவிட்டோம்! அடுத்த முறை, மிகப்பெரிய திரை முருகன் சன்னதிக்கு பக்கத்தில் வைத்து, கேமரா வைத்து ஒளிபரப்புவோம்! அப்படியானால் வருகிற எல்லோருக்கும் பார்க்க முடியும்!" என்றார்.</div><div><br /></div><div>அதுவும் உண்மை தான்! இங்கு பக்கத்தில் அரை மணிநேரத்தில் அந்த ஏற்பாட்டை செய்து தருகிற ஆட்கள் இருக்கிறார் என்றால், இப்பொழுதே முயற்சிக்கலாமே என்றேன்.</div><div><br /></div><div>அது சாத்தியமில்லை. ஆள் கிடைத்தால் கூட எல்லாம் பொருத்தி முடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.</div><div><br /></div><div>ஒரு சுற்று திரும்பி பார்க்க, கூட்டம் கூட்டமாக அடியவர்கள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உழவாரப்பணி செய்து கொண்டிருந்தனர்.</div><div><br /></div><div>அன்றைய தினம் பிரசாதம் தயாரிப்பதை, "அகத்தியப்பெருமானின் இறையருள் மன்றம், மதுரை" அடியவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அகத்தியர் மைந்தன் திரு.பரமசிவத்தை அணுகி, அய்யா! நல்ல கூட்டம் வருகிறது, அனைவருக்கும், பிரசாதம் உணவாக கொடுக்க வேண்டும்! பிரசாதம் தயாரிப்பவரை கூப்பிட்டு 500 பேருக்கு சமைக்க கூறுங்கள்" என தெரிவித்தேன். அவரும் திரும்பி ஒரு சுற்று பார்த்து அதற்கான ஏற்பாட்டை கவனித்தார்.</div><div><br /></div><div>வந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அதுவே நிறைய இருந்தது.</div><div><br /></div><div>நீரில் கரைக்கப்பட்ட வித விதமான அபிஷேக பொருட்கள் சன்னதிக்கு முன் வரிசையாக வாளிகளில் வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடியவரும் போட்டி போட்டுக் கொண்டு அகத்தியப்பெருமானின் அபிஷேகத்துக்கு பொருட்களை கொண்டு வந்து வைத்தனர். </div><div><br /></div><div>எட்டிப் பார்த்தால் கூட அபிஷேகத்தை முழுவதும் பார்க்க முடியாது, கடைசியில் யாரிடமாவது அனுமதி கேட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று விலகி நின்று விட்டேன்.</div><div><br /></div><div>இதற்கிடையில், கோபுர விக்கிரகங்களுக்கு போடுவதற்கான பூமாலைகள் வந்து சேர்ந்தது. (அகத்தியர் & லோபாமுத்திரா தாய், திருமூலர், அருணகிரி நாதர், பிரம்மா, தக்ஷிணா மூர்த்தி, பெருமாள் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.) அபிஷேகம் தொடங்குகிற மனநிலையில் பூஜாரி இருந்ததால், அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்கு முன் பூமாலையை சாற்றிக்கொள்ளலாம் என்று பூஜாரி தீர்மானித்தார்.</div><div><br /></div><div>அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்கள், மேலும் ஒன்றிரண்டு அடியவர்கள் ஒப்புதலுடன் அபிஷேகத்தை 5.30 மணிக்கு பூஜாரி தொடங்கினார்.</div><div><br /></div><div>சற்று நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தேன். ஏற்கனவே அறிமுகமான அடியவர்கள், வந்து அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று கூறியவுடன், நாம் விலகி நிற்போம், முன்னே அமர்ந்திருப்பவர்கள் அபிஷேகத்தை கண்டு திருப்தி அடையட்டும், பின்னர் நாம் பார்க்கலாம், என கூறி உற்சாக மன நிலையை உருவாக்கினேன்.</div><div><br /></div><div>மனதுள் என்னனென்னவோ எண்ணங்கள் ஓடியது. வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது, குருநாதரிடம், தாங்கள் வந்திருந்து உங்கள் சேய்களை வாழ்த்தி அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள், ஆசீர்வதியுங்கள் என பிரார்த்தித்திருந்தேன்! ஆனால் இப்பொழுது, கை கூப்பி உங்கள் இருப்பையும் தெளிவு படுத்துங்கள் என பிரார்த்தித்தேன்.</div><div><br /></div><div>இதற்கிடையில், அடியேனின் ஒரு சில நண்பர்கள் வந்து பேசத்தொடங்கினார். இன்றைய தினம் அமைதியாக பேசாமல் இருக்க முடியாது என்று உணர்ந்த அடியேன், அவர்கள் கேள்விக்கு பதிலளித்து, ஒரு சில அனுபவங்களை பதிலாக கூறினேன்.</div><div><br /></div><div>இதற்கிடையில், ஒரு அடியவர் வந்து "அய்யா! மாரியம்மன் சன்னதி முன் விளக்கேற்ற வேண்டும்! வாருங்கள் என அழைத்தார். ஒரு சிலருடன் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மற்றவர்களுக்கும் விளக்கேற்ற வாய்ப்பு கொடுத்தேன். திடீர் என நினைவுக்கு வந்ததால், அழைத்து சென்ற நண்பரிடம், "ஏற்கனவே அகத்தியப்பெருமான், நாடியில் வந்து, சும்மா விளக்கேற்றினால் மட்டும் போதாது, இதன் மகத்துவத்தை நீ அனைவருக்கும் உரைக்க வேண்டும், இல்லயேல் உனக்கு கர்மா சேர்ந்து விடும், என கூறியுள்ளார். ஆகவே அனைவருக்கும் இவ்விளக்கேற்றும் முக்கியத்துவைத்தை நீங்கள் விளக்குங்கள்!" என்றேன். அவரும் கூறத்தொடங்கினார்.</div><div><br /></div><div>என்னவோ, விளக்க முடியாத ஒரு குளிர்ச்சியான உணர்வு எங்கும் நிறைந்தது. குருநாதர் வந்துவிட்டார் போலும் என்று நினைத்தவுடன், நல்ல சந்தன வாசனை, ஜவ்வாது வாசனையுடன் கலந்து காற்றில் மிதந்து சென்றது. இந்த இரண்டு வாசனைகளும் அகத்தியப்பெருமானுக்கு மிக பிடித்தமான வாசனைகள் என்பதால், எங்கு குருநாதரை தரிசிக்க சென்றாலும், வாசனாதி திரவியங்களில் இவைகளை வாங்கி செல்வது அடியேனின் வழக்கம். இம்முறை அவருக்கு கொடுக்க வேண்டும் என கொண்டு வந்ததை கூட பூஜாரியிடம் கொடுக்கவில்லை. தனியாக பையில் வைத்திருந்தேன். ஆகவே, யாம் வந்துவிட்டோம் என்பதை இவ்வாசனைகள் வழி உணர்த்துகிறார் என்று உணர்ந்தேன். மிக்க நன்றி! என மனதுள் கூறி ஆனந்தம் அடைந்தேன்.</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்! </div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-62963749102152672892024-01-25T10:21:00.006+05:302024-01-25T10:21:51.640+05:30சித்தன் அருள் - 1563 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIOiqpa19ChxlLdtFL9ZbVnl37vOjLyk02u5BZa1HbRTjzB-Th8kvsNLOpwkFO2CkC6SUOnValm777hZzLPvBKG5X3b8Wt01o6N0yHJBKDmG1xYEdQH2nPdSTiU0VtVZfzpUGOij242JP9soQJcISoNRBlmzKa12v3dA_zqP9w4xX63sDKVIDKG02F2r4/s568/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.35%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="568" data-original-width="401" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIOiqpa19ChxlLdtFL9ZbVnl37vOjLyk02u5BZa1HbRTjzB-Th8kvsNLOpwkFO2CkC6SUOnValm777hZzLPvBKG5X3b8Wt01o6N0yHJBKDmG1xYEdQH2nPdSTiU0VtVZfzpUGOij242JP9soQJcISoNRBlmzKa12v3dA_zqP9w4xX63sDKVIDKG02F2r4/w452-h640/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.35%20PM.jpeg" width="452" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsQqrhomyjC392c4piLwJHr98nk_ZGll3xmkJUcimprLgbf6uz1bp1jeD1gObeHcHprY_q0-vbVvH2K_3-6TO4WiKdyZk8XGMH4xbf7WiLYdKXRdNEQAKk_AUKO65PPaOpyn_wu1llKnghiO0SAuWCwBCulvzbM1zCPLa6zQBOaFz9JKuMxUkDspL-2Gw/s380/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.36%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="285" data-original-width="380" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsQqrhomyjC392c4piLwJHr98nk_ZGll3xmkJUcimprLgbf6uz1bp1jeD1gObeHcHprY_q0-vbVvH2K_3-6TO4WiKdyZk8XGMH4xbf7WiLYdKXRdNEQAKk_AUKO65PPaOpyn_wu1llKnghiO0SAuWCwBCulvzbM1zCPLa6zQBOaFz9JKuMxUkDspL-2Gw/w640-h480/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.36%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRckO98mxkld-eiBldaVPxHDHTxBnbzOY7aODML8X4Kq1_DCbhVMFA4lJm5kFrMgNv0CTUpgmeTglkNCD9ln8C0oCBINjzvczeYq0PFVs1z755in9LnXVYcE3GeS7lzSLZYbNULPHeHi0v-Yp9YlK3Gm_l9iDxkZZ69oTl9KSdz5yH1ETmayN-yEefehs/s540/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.37%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="540" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRckO98mxkld-eiBldaVPxHDHTxBnbzOY7aODML8X4Kq1_DCbhVMFA4lJm5kFrMgNv0CTUpgmeTglkNCD9ln8C0oCBINjzvczeYq0PFVs1z755in9LnXVYcE3GeS7lzSLZYbNULPHeHi0v-Yp9YlK3Gm_l9iDxkZZ69oTl9KSdz5yH1ETmayN-yEefehs/w640-h480/WhatsApp%20Image%202024-01-24%20at%2010.41.37%20PM.jpeg" width="640" /></a></div><br /><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>24/1/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு</u></b></div><div><br /></div><div>ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!</div><div><br /></div><div>அப்பனே நலன்கள் நலன்களாக!!! இன்னும் எம்முடைய ஆசிகள்!!!!</div><div><br /></div><div>அப்பனே எவை என்று கூற யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!! அப்பனே மனிதன் இக்கலியுகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்து கஷ்டங்கள் பட்டு பட்டு எதற்காக பிறந்தோம் எதற்காக இக்கஷ்டங்கள் என்பதை உணராமலே அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!அப்பனே</div><div><br /></div><div>அப்பனே இவையன்றி கூட சித்தர்கள் யாங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்தால் இத் துன்பங்கள் நீங்கி கலியுகத்தில் வாழ முடியும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்!!!</div><div><br /></div><div>ஆனால் அப்பனே மனிதன் இவை தன் உணராமல் தன் நலத்திற்காகவே வாழ்ந்து துன்பத்தில் சிக்கி தவிக்கின்றான்!!!!அப்பனே</div><div><br /></div><div>அப்பனே யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!!! இவ் ஆன்மா என்பதே அணுக்கள் அப்பா!!!!</div><div><br /></div><div>புரட்டாசி திங்களில் மேலிருந்து விழும் ஆத்மாக்கள் அதாவது அப்பனே எதை என்று கூற அணுக்கள் விழும் அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும் அப்பனே என்பதை எல்லாம் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!</div><div><br /></div><div>அப்பனே மேலிருந்து விழும் அணுக்களானது ஐப்பசி திங்களில் நதிகளில் அதாவது புனித நதிகளில் நீராடி அப்பனே அறிந்தும் அறிந்தும் அப்பனே இவ்வாறு நீராடும் பொழுது இவ் அணுக்கள் எல்லாம் மீண்டும் மேலே செல்லுமப்பா என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும்!!!!</div><div><br /></div><div>கார்த்திகை திங்களில் அப்பனே கந்தனவன் மீண்டும் ஆன்மாக்களை அதாவது அப்பனே முக்தி பெறாமல் எவை என்று கூற பல்வேறு ஆசைகளோடு அலையும் ஆன்மாக்களை அப்பனே செவ்வாய் கிரகத்திலிருந்து கந்தன் மேலே அனுப்பி வைப்பான் என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும் அப்பனே</div><div><br /></div><div>எதையென்று கூட அப்பனே ஆனாலும் மார்கழி திங்களில் இவ்ஆன்மாக்களுக்கு ஒரு தீர்ப்பு வருமப்பா!!! எதையன்றி கூற அப்பனே இங்கே ஆன்மாக்களை அணுக்கள் என்றே யான் குறிப்பிடுவேன் அப்பனே!!!</div><div><br /></div><div>இவ் ஆன்மாக்களுக்கு அப்பனே அதாவது அணுக்களுக்கு முக்தி கிடைக்குமா?? மோட்ச கதி உண்டா ??என்பதை எல்லாம் அப்பனே அவ் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே தீர்ப்புகள் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அப்பனே ஆனாலும் எவ் ஆத்மாக்கள் புண்ணியம் செய்து இருக்கின்றதோ அவையெல்லாம் அப்பனே மீண்டும் மேலே காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும் அப்பா!!!!</div><div><br /></div><div>அப்பனே எதையென்று கூற அப்பனே புண்ணியம் இல்லாத ஆத்மாக்கள் மீண்டும் கீழே வந்து அலைந்து திரியுமப்பா!!!!!</div><div><br /></div><div>அவ் ஆன்மாக்கள் எல்லாம் அப்பனே ஐயோ !! ஐயோ !! என்றெல்லாம் அப்பனே தம்தன் உறவுகள் சொந்த பந்தங்கள் எங்கே என்றெல்லாம் அலைந்து திரியுமப்பா நிம்மதி இல்லாமல் இருக்குமப்பா!!!!</div><div><br /></div><div>அப்பனே அதாவது ஆன்மாக்களை அப்பனே அணுக்களை ஒரு பிண்டமாகவே பிடித்து இறைவனிடத்தில் சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!</div><div><br /></div><div>(இதை பற்றி நம் குருநாதர் அகத்திய பெருமான் மானசா தேவி ஆலய வாக்கில் தெளிவாக கூறியிருக்கின்றார்..சித்தன் அருள் 1533)</div><div><br /></div><div>இவ் தை திங்களில் அப்பனே இவ் அணுக்களை எல்லாம் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அவைகளை ஒன்றிணைத்து ஒரு பிண்டம் போலவே செய்து அப்பனே நல்விதமாகவே அப்பனே செய்திடல் வேண்டும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>இவ் ஆன்மாக்கள் ராமேஸ்வரம் காசி கயா அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நதிக்கரைகளில் எல்லாம் அப்பனே அமைதியின்றி அலைந்து திரிந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் அப்பனே!!!!</div><div><br /></div><div>இவ் மாதத்தில் வரும் அப்பனே தை அமாவாசை என்கின்றார்களே அப்பனே இவ் நாட்கள் வரை அப்பனே அனைவரும் இவ் இடங்களுக்கெல்லாம். சென்று அப்பனே இவையன்றி கூட அப்பனே தம் தன் முன்னோர்களை நினைத்து எள் கலந்த சோற்றினை அப்பனே பிண்டமாக வைத்து அப்பனே அவர்களை வணங்கி முன்னோர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அப்படி செய்தால் தான் அப்பனே ஆன்மாக்களும் மேலே சென்று முக்தியை பெறுமப்பா!!!!</div><div><br /></div><div>இதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>அப்பனே அங்கு செல்ல இயலாதவர்கள் தாம் தன் வசிக்கும் அருகில் அப்பனே இருக்கும் நதிக்கரை ஓரங்களில் திருத்தலங்களில் எல்லாம் அப்பனே சென்று முன்னோர்களை நினைத்து ஆன்மாக்களை அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நல்விதமாக ஒரு லட்டு போல் அப்பனே( எள் கலந்த சோறு உருண்டை) இவ்வாறு செய்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்களும் முக்தியை நோக்கி செல்லும் அப்பா!!!</div><div><br /></div><div>இவ்வாறு செய்துகொண்டு அப்பனே முடிந்தவரை இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே!!! இதனை செய்து விட்டு அப்பனே அமைதியாக உட்கார்ந்து இறைவனை நினைத்துக் கொண்டு!!!! இறைவா !! எம் முன்னோர்களுக்கு நல்விதமாக முக்தியையும் மோட்சத்தையும் கொடு என்றெல்லாம் வேண்டிக்கொண்டு அப்பனே !!!! </div><div><br /></div><div>இவ்வாறு செய்யாவிடில் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம்!!!!.....??</div><div><br /></div><div>அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!</div><div><br /></div><div>மனிதனுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்றெல்லாம் அப்பனே யோசிப்பதே இல்லை அப்பனே</div><div><br /></div><div>இவ்வாறு ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கஷ்டங்கள் பட்டுப்பட்டு வருத்தத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவர்களுடைய சந்ததிகளுக்கும் பெரும் கஷ்டங்கள் வரும் அப்பா!!!! இவையெல்லாம் மனிதர்களுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இவ் கஷ்டங்களை எல்லாம் அப்பனே மனிதனுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>அவ் ஆன்மாக்கள் எல்லாம் வருத்தங்களோடு அலைந்து திரிந்து கொண்டிருந்தால் மனிதர்களுக்கு குடும்பத்தில் கஷ்டம் இல்லத்தில் சண்டை சச்சரவுகள் இல்ல தாளுடன் மன வேறுபாடு பிள்ளைகளுடன் அப்பனே மனக்குழப்பங்கள் இவையெல்லாம் வந்து கொண்டே இருக்கும் அப்பா!!!!</div><div><br /></div><div>இவ் ஆன்மாக்களுக்கு நல்முறையாக இவ் தைத்திங்களிலே இவ்வாறு வணங்கி வழிபட்டாலே அவை தன் மகிழ்ந்து வாழ்த்தி விட்டு செல்லுமப்பா இதனால் அப்பனே கஷ்டங்கள் குறையுமப்பா!!!!!</div><div><br /></div><div>அப்பனே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே அவ்ஆன்மாக்கள் வருத்தப்பட்டால் அப்பனே அப்பொழுது உங்கள் வாழ்க்கையிலும் வருத்தங்கள் வரும் அப்பா!!!!</div><div><br /></div><div>ஆன்மாக்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம் மீண்டும் இறைவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>இல்லை என்றால் அப்பனே பெருமளவு கஷ்டங்கள் வரும் அப்பனே!!!!!</div><div><br /></div><div>இதை என் பக்தர்கள் அனைவரும் வரும் நாட்களில் நிச்சயம் செய்து கொண்டு வர வேண்டும் அப்பனே!!!</div><div><br /></div><div>யாங்கள் கூறியதை நீங்கள் கேட்டு உணர்ந்து அப்பனே செய்து கொண்டு வந்தால் தான் அப்பனே யாங்களும் உங்களுக்கு வாக்குகள் தர முடியும் அப்பனே!! உங்களை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே மீண்டும் கூறுகின்றேன் அப்பனே இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி செய்தால் தான் என்னுடைய வாக்குகளும் கிட்டும் அப்பனே என்னால் மாற்றத்தையும் தர முடியும் என்பேன் அப்பனே!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!!!</div><div><br /></div><div>இதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே!!!!</div><div><br /></div><div>அமாவாசை வரை நிச்சயம் இதை அனைவரும் செய்திட வேண்டும் அப்பனே அமாவாசைக்கு பிறகு தான் அப்பனே எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>சித்தர்கள் யாங்கள் மனிதர்களை திருத்தி நல்வழிப்படுத்தி இக்கலியுகத்தில் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அப்பனே பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!</div><div><br /></div><div>யாங்கள் திருத்துவோம் அப்பனே அப்படி மனிதன் கேட்காவிடில் அடித்து திருத்துவோம் அப்பனே!!!</div><div><br /></div><div>அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!!!</div><div><br /></div><div>(வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் அகத்திய பெருமான் இன்றிலிருந்து அடியவர்கள் அனைவரும் அவரவர் முன்னோர்களை நினைத்து இந்த தை மாதத்தில் அமாவாசை வரையிலான நாட்கள் வரை... ஆற்றங்கரையில் இருக்கும் இந்த திருத்தலங்களில் அதாவது தாமிரபரணி காவேரி வைகை கங்கை நர்மதா தபதி என புனித நதிகள் ஓடும் திருத்தலங்களில்.... அதாவது காசி ராமேஸ்வரம் கூடுதுறை பவானி திருச்சி திருநெல்வேலி என அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் கோயில்கள் படித்துறைகளில் சென்று முன்னோர்களுக்கு அவர்கள் ஆத்மா முக்தியை பெற பித்ரு தர்ப்பணங்கள் செய்து இறைவனை நினைத்து வேண்டிக்கொண்டு இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் தொடர்ந்து அன்னதானம் இவை எல்லாம் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அதன் பிறகு குருநாதர் அயோத்தியில் வாக்குகள் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார் அதுவரை அடியவர்கள் அனைவரும் இதை கடைபிடித்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்)</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-23199495964554032412024-01-23T11:14:00.003+05:302024-01-23T11:14:56.011+05:30சித்தன் அருள் - 1562 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா அருள் வாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6WCDVrq84cppGGEJL2EONY4Qt9VY3i0VMydkzLgvnNZt2ZYwCUKPXtGqEkfEcEiknELiyFyqW7DAp3uDCmmGg1uuCoUzIjggX_bTOrmxRN9-OmFp7NQ7Lt1Luql3f_V6EZ8dve6y83KWlBHqmp3d0aApsWo0OQAwnJQupiMcwFHi0FYwhTN2Q1sRtpdw/s640/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="480" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6WCDVrq84cppGGEJL2EONY4Qt9VY3i0VMydkzLgvnNZt2ZYwCUKPXtGqEkfEcEiknELiyFyqW7DAp3uDCmmGg1uuCoUzIjggX_bTOrmxRN9-OmFp7NQ7Lt1Luql3f_V6EZ8dve6y83KWlBHqmp3d0aApsWo0OQAwnJQupiMcwFHi0FYwhTN2Q1sRtpdw/w480-h640/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMYCYgYX7-9WmrS5Z17tPwsZTH0EcsCGWKHK6SSeaKnGXTXclC4oSnJwCpw6rBP5_2hmaw-3B3ZbsvtHlax230HDqN0wx74rXIFXGI9U8AeORGFkCVf4IhpP5r5U_lx0BQVncwlIsS02ozQjtbGlFISUmRV6tKDgT9ATADn8hriHWH4afRdRxgdRSNf9s/s272/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM%20(2).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="272" data-original-width="185" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMYCYgYX7-9WmrS5Z17tPwsZTH0EcsCGWKHK6SSeaKnGXTXclC4oSnJwCpw6rBP5_2hmaw-3B3ZbsvtHlax230HDqN0wx74rXIFXGI9U8AeORGFkCVf4IhpP5r5U_lx0BQVncwlIsS02ozQjtbGlFISUmRV6tKDgT9ATADn8hriHWH4afRdRxgdRSNf9s/w435-h640/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM%20(2).jpeg" width="435" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV6JSb0bFLrJ9pTeZbi78qEqFk2QOqxysuENDGdPngLPeg0VQtBM-RisMZQ43bNI43OuYqhEAuMKDVs8whLf-vLqDCjHR5l93pZopH1M3F8BQK-lX_42F0wFDrUA6INXFLBpXFCh5Ksol8uqOPvQF7Zd71qB4Lz53A8pofY_IMV8YUqzlpphA7Ej3L1_s/s720/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV6JSb0bFLrJ9pTeZbi78qEqFk2QOqxysuENDGdPngLPeg0VQtBM-RisMZQ43bNI43OuYqhEAuMKDVs8whLf-vLqDCjHR5l93pZopH1M3F8BQK-lX_42F0wFDrUA6INXFLBpXFCh5Ksol8uqOPvQF7Zd71qB4Lz53A8pofY_IMV8YUqzlpphA7Ej3L1_s/w640-h640/WhatsApp%20Image%202024-01-19%20at%208.17.18%20PM.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div>19/1/2024 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு </div><div><br /></div><div>ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!! </div><div><br /></div><div>அப்பனே நலன்கள் அப்பனே உலகத்தோர்க்கு !!!!!!!!!!</div><div><br /></div><div>அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே பார்த்து பார்த்து ஆனாலும் ராமனுடைய பிறவி அப்பனே சரித்திரமானது!!!!!!!</div><div><br /></div><div>ஏன்? எதற்கு அப்பனே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் சொல்கின்றேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதையென்று அறிய அறிய அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அதாவது இறைவனே மனித ரூபத்தில் பிறந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல கஷ்டங்கள் அப்பனே அனுபவிக்க வேண்டும் அப்பனே இதுதான் உண்மை!!!!!!!</div><div><br /></div><div>அப்பனே இதனால் தான் அப்பனே இவை எடுத்து கூறவே அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது மனித ரூபத்தில் பிறந்து அப்பனே வளர்ந்து பல இன்னல்கள்!!!! </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு நீதி நேர்மை தர்மம் கடைப்பிடிப்பதன் மூலம் அப்பனே இறைவன் அப்பனே அருகிலே இருந்தான்!! அப்பனே!!!</div><div><br /></div><div>இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனாலும் கஷ்டங்கள் வந்தவை ஆனாலும் அதை எதிர்த்து நிற்கும் துணிவையும் அதாவது பின் மன தைரியத்தையும் அப்படி அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தான் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!</div><div><br /></div><div>இவையெல்லாம் சூட்சுமமாகவே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே ஒரு பெண்மணி இப்படி வாழ்ந்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது!!!!</div><div><br /></div><div>மழை வா!!!!!!!! என்று சொன்னால் வந்துவிடும்!!!</div><div><br /></div><div>மழை அறிந்தும் போ என்று சொன்னால் போய்விடும் அறிந்தும் இவையெல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் ஒரு பெண்மணியும் கூட!!! </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் சீதா தேவியோ !!! இறைவனுடைய குழந்தை!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இறைவனின் குழந்தைக்கே இவ்வாறு நிலைமை என்றால் அப்பனே நிச்சயம் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!</div><div><br /></div><div>அப்பனே இதுதான் விதி!!!!</div><div><br /></div><div>அதனால் அப்பனே இதை யாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே!!!!!</div><div><br /></div><div>அதாவது மனிதன் அதாவது எதை என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! பின் புரிந்து வாழ கற்றுக் கொண்டால் அப்பனே எளிதில் அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இறைவனுடைய குழந்தையாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே கவலைகள் அதாவது இப் புவிதன்னில் பிறந்து விட்டால்!!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே நலன்கள் அப்பனே பின் நிச்சயம்......பின். அயோத்தியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஞானிகளும் ரிஷிகளும் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே பல பல பல வழிகளிலும் கூட அப்பனே இதை அதை என்றெல்லாம் அப்பனே யான் இங்கு பின் எதையும் குறிப்பிடவில்லை அப்பனே!!! </div><div><br /></div><div>இப்படி வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் உலகத்தில் ஜெயிக்கலாம் வரலாறு பேசுமப்பா !!</div><div><br /></div><div>அவ்வளவுதான் அப்பனே!!! </div><div><br /></div><div>மற்றவை எல்லாம் அவை இவை எதை என்றெல்லாம் யான் இங்கு தெரிவிக்கவில்லை!!! அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!</div><div><br /></div><div>நீதி நேர்மை தர்மம் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே உழைப்பு எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் புரிந்து கொள்ளவே இறைவன் அப்பனே மனிதனாக பிறந்து பல வழிகளிலும் கூட அப்பனே இன்னல்கள் பட்டுப்பட்டு அப்பனே வரலாற்றை அறிந்தும் அறிந்தும் கூட!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே பல ரிஷிமார்களும் குருமார்களும் கூட அப்பனே நிச்சயம் அயோத்தி க்கு வருவார்களப்பா!!!!</div><div><br /></div><div>அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் அப்பனே</div><div><br /></div><div>வளிமண்டலத்தில் பின் அப்பனே பின் நெருப்பு பிழம்பாகவே அப்பனே கிரகம்!!! அனைவருக்கும் தெரிந்ததே!!!! </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே யாங்கள் ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது சூரியனும் கூட எப்படி என்று நீங்கள் அறிவீர்கள் அப்பனே</div><div><br /></div><div>அதாவது அப்பனே பின் எரிந்து கொண்டே இருக்கும் அப்பனே!!! அவைதன் ஒளி அப்பனே அனைத்தும் அப்பனே அதாவது நாம் வசிக்கின்றோமே இப்பொழுது அப்பனே இங்கு படுமப்பா!!!!! </div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் கூட அதை தன் ஈர்க்கும் சக்தி அப்படியே வைத்து கொண்டால் நலன்கள் அப்பனே மிக்க மிக்க.... அவைதானப்பா தீபங்கள்!!!!! என்பதெல்லாம் அப்பனே!!! </div><div><br /></div><div>(சூரியனிடம் இருந்து வரும் ஒளியின் சக்தியை வீட்டில் ஏற்றும் தீபங்கள் ஈர்த்து சக்தியை கூட்டும்)</div><div><br /></div><div>தீபங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நெருப்பிற்கு அவ்வளவு சக்திகளப்பா!!!!</div><div><br /></div><div>இதனால் தான் தீபம் அப்பனே அறிந்தும் கூட ஏற்றுங்கள் ஏற்றுங்கள் என்றெல்லாம்!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இதன் இன்னும் தத்துவங்களை கூட யான் வரும் காலங்களில் விளக்குவேன் அப்பனே!!!!! </div><div><br /></div><div>ஏனென்றால் சிறிது சிறிதாக பின் விளக்கம் அளித்தால் தான் அப்பனே அனைத்தும் புரியும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அனைத்தும் ஒரே பின் அப்பனே எதை என்று கூட வரிசையில் சொல்லி விட்டால் புத்திகள் மங்கிபோகும் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே தீபம் ஏற்றினால் அவ் ஒளியானது அப்பனே அதாவது நெருப்பும் நெருப்பும் அப்பனே சேர்ந்தால் அப்பனே ஒரு ஒளி எதிரொலிக்குமப்பா!!!!!! </div><div><br /></div><div>அப்பா!!!!!! அது தான் அப்பா பின் எதை என்று அறிய அறிய ஆன்மா என்று வைத்துக் கொள்ளலாம் அப்பனே!!!</div><div><br /></div><div>அது பின் நிச்சயம் அப்பனே அதாவது. உள்ளம் பெரும் கோயில்.. என்கின்றார்களே அப்பனே அது உள்ளத்தில் புகுமப்பா அப்பொழுது நல் எண்ணங்கள் வரும் அப்பனே!!!! அறிந்தும் கூட</div><div><br /></div><div>அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒளி ரூபமாகவே இறைவனை தரிசிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே</div><div><br /></div><div>ஏனென்றால் அவ் அவ் திருத்தலங்களுக்கு சென்றால் தான் அப்பனே அங்கு செப்பினால் தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய எவரையும்!!!...........(கர்மா அண்டாது) </div><div><br /></div><div>பின் இன்னும் புண்ணியங்கள் அப்பனே நலன்களாகவே!!!!! </div><div><br /></div><div>அதை படிப்பவருக்கும் அப்பனே எவை என்று கூட ஓதுபவருக்கும் அப்பனே நிச்சயம் அவ் அவ் திருத்தலங்களில் கூட படித்தால் அப்பனே அதனால் தான் அப்பனே அவ் அவ் திருத்தலங்களுக்கு செல்ல சொல்லி அப்பனே நீங்கள் செல்லா விடிலும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட பின் நல்விதமாகவே இவந்தனை அனுப்பி </div><div><br /></div><div>(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை திருத்தலங்களுக்கு அனுப்பி) </div><div><br /></div><div>அப்பனே அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கும் கூட சேர்த்து வைத்து கொண்டிருக்கின்றேன் அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே பின் அனைத்திற்கும் மேலானது அப்பனே எவை என்று கூற அன்பு என்பதை கூட!!! </div><div><br /></div><div>அதனால் தான் அப்பனே அனைவருக்குமே நல்லதாகட்டும் என்பதே சித்தர்களின் தீர்ப்பு!!!! </div><div><br /></div><div>அதனால் தான் அப்பனே </div><div><br /></div><div>கை விடுவதும் இல்லை அப்பனே உங்களையும் கூட</div><div><br /></div><div>இதனால் தான் அப்பனே இதனால் அன்றைய தினத்தில் தீபம் ஏற்றுங்கள் அப்பனே!!!! </div><div><br /></div><div>22/1/2024 அயோத்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிராண பிரதிஷ்டை தினம்) </div><div><br /></div><div>நிச்சயம் அப்பனே அதாவது சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்யுங்கள் அப்பனே நலங்களாகவே!!!</div><div><br /></div><div>பின் ராம ஜெபத்தையும் கூட அப்பனே ஸ்ரீ ராம ஜெயம் என்றெல்லாம் கூட அப்பனே கூறுங்கள் அப்பனே இப்படி கூறிக் கொண்டு வந்தால் அப்பனே அனுமானுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே ராமன் பிறந்து விட்டான் அப்பனே !!</div><div><br /></div><div>ஆனாலும் சனியவன் கூட பின் அறிந்து கூட ஒரு ஜென்மத்தில் என்னவென்பது என்பதை கூட ஆனாலும் பின் பிறந்து விட்டானே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய பின்னாலே சனியவனும் வந்துவிட்டான் அப்பனே!! அறிந்தும் கூட!!! </div><div><br /></div><div>நிச்சயம் அதாவது நீதி நேர்மை தர்மம் என்றெல்லாம் அவ்வாறு தான் நிச்சயம் சனியவன் கூட எதை என்று நிரூபிக்க கஷ்டங்கள் கொடுக்கவே!!!! </div><div><br /></div><div>ஆனாலும் இறைவன் கூட அப்படியே ஆகட்டும்!!! </div><div><br /></div><div>நிச்சயம் உன்னால் முடிந்ததை நீ பார்!!! </div><div><br /></div><div>என்னால் முடிந்ததை யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இறைவனும் கூட சரியாகவே!!! </div><div><br /></div><div>ஏனென்றால் பின் சனியவனும் தயங்கி!!!!!....... </div><div><br /></div><div>இறைவா!!!!! நீயே இது போல் சொன்னால் எப்படி???????? </div><div><br /></div><div>ஏனென்றால் எந்தனுக்கு இட்ட கட்டளை!!!! </div><div><br /></div><div>அது போல் நீதி தர்மத்தை எதை என்று அறிய அறிய எவை என்று கூட சரியாகவே நீதிபதியாக இருந்து யான் அறிந்தும் கூட அனைத்தும்!!!!!......எந்தனுக்கு இவ்வாறு தான் விதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம்!!!! </div><div><br /></div><div>(ஒவ்வொரு கிரகங்களுக்கும் இறைவன் இவ்வாறு தான் செயல் பட வேண்டும் என்ற கட்டளையின் படி சனி பகவானுக்கும் நீதிபதியாக இருந்து செயல் பட வேண்டும் என்ற விதி) </div><div><br /></div><div>சரி பார்ப்போம் என்று பின் அவதாரமாகவே அறிந்தும் கூட!!! </div><div><br /></div><div>இவைதன் கூட விளக்கமாக எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!! </div><div><br /></div><div>மூலன் சொன்னான் அப்பனே (திருமூலர்) </div><div><br /></div><div>அவந்தன் முட்டாள் இல்லை அப்பனே!!! </div><div><br /></div><div>அறிந்தும் கூட அப்பனே இறைவன் ஒன்றே என்று!!! </div><div><br /></div><div>அவையெல்லாம் கூட வரும் காலத்தில் நிரூபிப்பேன் அப்பனே!!! </div><div><br /></div><div>ஆனால் இப்பொழுது சொன்னாலும் அவை பொய் இவை பொய் என்றெல்லாம் என்று சொல்வதற்கு என் பக்தர்களே தயாராக இருக்கின்றார்களப்பா!!!! </div><div><br /></div><div>அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!! </div><div><br /></div><div>அதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவன் அருகில் இருந்தும் அப்பனே ஆனாலும் பின் ராமனும் எதை என்றும் அறிய அறிய பின் கிரகம் தான் கிரகங்கள் தான் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று!!!! </div><div><br /></div><div>ஏனென்றால் மனிதனுக்கு இதை தெரிவிக்க வேண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!! எதை என்று அறிய அறிய இதனால் கிரகத்தை வெற்றி கொள்ள நிச்சயம் அறிந்தும் கூட நீதி நேர்மை தர்மம்... இவைதனை கடைபிடித்தால் தான் கிரகங்களை கூட வெற்றி கொள்ள முடியும்!!! </div><div><br /></div><div>அப்படி நிச்சயம் பின் செயல்படாவிடில் பின் தோல்விகளில் தான் முடியும் என்பவையெல்லாம்!! </div><div><br /></div><div>நிச்சயம் ஏற்றங்கள் மாற்றங்கள் என்பவையெல்லாம்!!!! இதனால்தான் போராட்டமே நடந்தது என்பேன் அப்பனே சனிகிரகம் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட!!! </div><div><br /></div><div>அதனால் அப்பனே சனியின் தாக்கம் எதை என்று அறிய அறிய எவை என்று பின் தானும் அருகிலேயே இருந்து</div><div><br /></div><div>பல இன்னல்களையும் கூட எதை என்று அறிய அறிய </div><div><br /></div><div>ஆனால் இறைவன் விட வில்லை அப்பனே எதை என்று கூட!!! </div><div><br /></div><div>கடைசியில் அப்பனே நீங்கள் அனைத்தும் உணர்ந்ததே அப்பனே!!! </div><div><br /></div><div>புதுமையான விஷயங்கள் சொல்வேன் அப்பனே!!! </div><div><br /></div><div>பழைய விஷயங்கள் தேவையில்லை </div><div><br /></div><div>இதனால் அப்பனே தீபத்தின் மகிமை அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன்? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல ஹோமங்கள் செய்கின்றார்கள் அப்பனே!!!! </div><div><br /></div><div><br /></div><div>ஆனாலும் தீபம் ஏற்றுகின்றார்களே அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சிறிது யோசித்தாலே அப்பனே பலங்கள்!!!! அறிந்தும் கூட !!!</div><div><br /></div><div>இதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அதே போல் அப்பனே பின் ராம நாமமே எனும் துவங்கும் பாடலை கூட நிச்சயம் பாடிக்கொண்டே இருங்கள்!! அப்பனே!!!</div><div><br /></div><div>(ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே ஷேமமுறவே நீ தினமே </div><div><br /></div><div> வாதனைகள் பல சோதனைகள் பல யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ??? பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ ?? பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே </div><div><br /></div><div>ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே!!!)</div><div><br /></div><div>அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் பஞ்சதீபம் அறிந்தும் கூட ஏன் எதற்கு இவையெல்லாம் ஏற்றுகின்றீர்கள் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது அனைவருமே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே பின் இவ்வாறு ஏற்றுங்கள் அவ்வாறு ஏற்றுங்கள் என்று அப்பனே</div><div><br /></div><div>ஆனால் உண்மையை அப்பனே விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே இன்னும் இன்னும் பல வாக்குகளிலும் கூட.</div><div><br /></div><div>அதனால் இன்னும் அப்பனே இவை அறிந்தும் அறிந்தும் அதன் ( கும்பாபிஷேகத்திற்கு முன்) முன்னர் இருந்தே அப்பனே தீபங்கள் பின் அறிந்தும் கூட அதனால் பின்னர் ஒரு ஐந்து நாட்கள் வரை அப்பனே நிச்சயம் அன்னத்தை அளியுங்கள் பின் அதாவது பின் இப்படி வாழ்ந்தால் தான் வெற்றி கிடைக்கும் நிச்சயம் தர்மம் நீதி அறிந்தும் பொய் சொல்லாமை இவையெல்லாம் இருந்தால்தான் அதாவது நிச்சயம் பின் வெற்றி காண முடியும் என்றெல்லாம் யோசித்து பின் நிச்சயம் சுந்தரகாண்டத்தை பின் பாராயணம் செய்து வாருங்கள்!!! </div><div><br /></div><div>நிச்சயம் என்றெல்லாம் எடுத்துக் கூறி அன்னத்தையும் ஈய்ந்து நிச்சயம் பல வழிகளிலும் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவியுங்கள் போதுமானது அப்பனே!!!!</div><div><br /></div><div>இதில் எதையும் சம்பந்த படுத்த தேவையில்லை அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே அறிந்தும் கூட இப்படி இருந்தால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கிருஷ்ணன் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் பல வகையிலும் கூட இத்தனை தெய்வங்கள் எதற்கு என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே</div><div><br /></div><div>ஏனென்றால் இறைவன் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய ஒவ்வொரு ரூபமாக வந்து வந்து இப்படி இருந்தால் தான் வெற்றி!!! </div><div><br /></div><div>இவ்வுலகத்தில் ஜெயிக்க முடியும் என்பதையெல்லாம் நிரூபித்தான் அப்பனே!!! </div><div><br /></div><div>நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் சொல்வோம் அப்பனே நலன்களாக நலன்களாக வெற்றிகள் அப்பனே உண்டு </div><div><br /></div><div>அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!!</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-57919284406011343122024-01-22T10:03:00.004+05:302024-01-22T21:43:22.288+05:30சித்தன் அருள் - 1561 - அயோத்தியில் ராமர் அமர்கிறார்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9HKFbeHDJair1vi-BZMK9b_l182SzyhC3S3i323k_pNoYbk4MFnk7Y_ET1BPZBHL8_2ZYfnI6Fn4-a-EesfsNq3_C5YXmuxvu8jPM_8hted7GsTw2Zx576JQFyuHTioSM19vx1p-NHOr2sLGjgOGWiLLPbpFTN4rwkfdDfRMP0_cyDrX2_zhPqGBWNHo/s2696/Rama%20Prathishta.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1206" data-original-width="2696" height="286" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9HKFbeHDJair1vi-BZMK9b_l182SzyhC3S3i323k_pNoYbk4MFnk7Y_ET1BPZBHL8_2ZYfnI6Fn4-a-EesfsNq3_C5YXmuxvu8jPM_8hted7GsTw2Zx576JQFyuHTioSM19vx1p-NHOr2sLGjgOGWiLLPbpFTN4rwkfdDfRMP0_cyDrX2_zhPqGBWNHo/w640-h286/Rama%20Prathishta.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இன்று மதியம் 12.20 மணி முகூர்த்தத்தில், அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">அந்த நேரத்தில் புகைப்படத்தில் உள்ள ஸ்லோகத்தை 108 முறை ஜெபித்து, ராமருக்கு அர்ப்பணியுங்கள்.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="gmail_default" style="text-align: center;"><span style="font-family: inherit;">ஓம் ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!</span></div><div class="gmail_default" style="text-align: center;"><span style="font-family: inherit;">சஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே!</span></div><div class="gmail_default" style="text-align: center;"><span style="font-family: inherit;"> </span></div><div class="gmail_default" style="text-align: center;"><span style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1ZJ3RNLiD7pPQwuxSNPBiSGketG8cpI1HamM0zpqSPJEY1msl9AETLk17SGBAE6RB5nIMsklLdswJc4_lTvJgNeI2LCjqmfZbWw1w2FhdkVlNJoIChy6ImQYtUTpFF03uSoCrxp1MeQQG2ETa8L2fsq8RlEURTWvJGXRREiNdgWStS751uuoTuP1xy0Q/s800/Pattabishegam.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="800" height="434" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1ZJ3RNLiD7pPQwuxSNPBiSGketG8cpI1HamM0zpqSPJEY1msl9AETLk17SGBAE6RB5nIMsklLdswJc4_lTvJgNeI2LCjqmfZbWw1w2FhdkVlNJoIChy6ImQYtUTpFF03uSoCrxp1MeQQG2ETa8L2fsq8RlEURTWvJGXRREiNdgWStS751uuoTuP1xy0Q/w640-h434/Pattabishegam.jpg" width="640" /></a></div><br /> இந்துக்களின் 500 வருடத்திற்கும் மேற்பட்ட அவா இன்று நிறைவேறியது. ராமருக்காக போராடி உயிர் துறந்த அத்தனை ஆத்மாக்களும், மறுபடியும் பிறந்து, ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பின்னர் மோக்ஷத்தை அடைய வேண்டிக்கொள்வோம்! ஜெய் ஸ்ரீராம்!<br /></span></div><div class="gmail_default" style="text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMuvfnwSnpG2QbZilB8A8ZuMhEXjq4fTPoBajd2YaiBpYLbPpKjAm9guwzQzZQLIB4ynbvr_-5uNXk6dZR2VzGvkO7klp0gyziLODzkdt1AR03W8Jcb2DCgj1eTxQJACFuKkeyELgNSd-aZj_FcFj-drWFRoXQiLVUA-hdJNWKZ4XxHBpR-mZB2NZ55eU/s4608/IMG_20240122_125257.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4608" data-original-width="3456" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMuvfnwSnpG2QbZilB8A8ZuMhEXjq4fTPoBajd2YaiBpYLbPpKjAm9guwzQzZQLIB4ynbvr_-5uNXk6dZR2VzGvkO7klp0gyziLODzkdt1AR03W8Jcb2DCgj1eTxQJACFuKkeyELgNSd-aZj_FcFj-drWFRoXQiLVUA-hdJNWKZ4XxHBpR-mZB2NZ55eU/w480-h640/IMG_20240122_125257.jpg" width="480" /></a></div><span style="font-family: inherit;">[அடியவர் வீட்டில்]</span></div><div class="gmail_default" style="text-align: center;"><span style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLl53uHJO4zmmSvFur2YP-CnUaVsMEXnUGpG0tXx0d5QcGkUUyGmDIeVMy9-FqRoZQ7whXPHuYrG20-9I6E2IA-ZhemPo0SmaEMiwviH1h-wprK_NMrBKSk9XT4_m12ob9dU5FP3cA-9JX3j0cBpWzPzlEgOLeAWSbjW7lhmah_CiZcb9Pl1SvYq_NKBA/s4608/IMG_20240122_180811.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4608" data-original-width="3456" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLl53uHJO4zmmSvFur2YP-CnUaVsMEXnUGpG0tXx0d5QcGkUUyGmDIeVMy9-FqRoZQ7whXPHuYrG20-9I6E2IA-ZhemPo0SmaEMiwviH1h-wprK_NMrBKSk9XT4_m12ob9dU5FP3cA-9JX3j0cBpWzPzlEgOLeAWSbjW7lhmah_CiZcb9Pl1SvYq_NKBA/w480-h640/IMG_20240122_180811.jpg" width="480" /></a></div></span></div></div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAT6s029N8BZZ4fk-w3h2yqYrwhxHcoXcFyM0xfVhaO2JlJ7ouYjuBhDYXwt4YYnnB4R1LmYES0mzxqOT9g84GVDzlmrBDSrHe0GRizi5r-9ezUm6Q16XzUvF-QYzVATFZpmUQ10unVI48GCXgfI9tF99miw_nUYROJ9lZhPRQMTqccjEHRGKCA_rphMk/s1600/IMG-20240122-WA0015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1204" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAT6s029N8BZZ4fk-w3h2yqYrwhxHcoXcFyM0xfVhaO2JlJ7ouYjuBhDYXwt4YYnnB4R1LmYES0mzxqOT9g84GVDzlmrBDSrHe0GRizi5r-9ezUm6Q16XzUvF-QYzVATFZpmUQ10unVI48GCXgfI9tF99miw_nUYROJ9lZhPRQMTqccjEHRGKCA_rphMk/w482-h640/IMG-20240122-WA0015.jpg" width="482" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">சித்தன் அருள்.....தொடரும்!</div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-30749787270021304372024-01-19T12:32:00.005+05:302024-01-19T20:31:48.173+05:30சித்தன் அருள் - 1560 - அயோத்தியில் ராமர் சீதை கோவில் - அகத்தியப்பெருமான் உத்தரவு!!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP3QG6eWdE7F302FLxS9KKo5Tml6YwCpA6ovTiruCKy-aOmkOHfu3mxDKb1JgWwudG-3DVUxBOR-lNXvR7PTTXzljs-TvMg6mhC9hmAkqp1fUi7gJlx9oPNLmc5Xw8FJzp6pp1TK5cWE9I6FtXe5n1de9U-5sz2r8O5YAWZUrFh_d-L-p1jXPIPLBl5Wo/s1207/WhatsApp%20Image%202024-01-18%20at%2012.39.17%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1207" data-original-width="1079" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP3QG6eWdE7F302FLxS9KKo5Tml6YwCpA6ovTiruCKy-aOmkOHfu3mxDKb1JgWwudG-3DVUxBOR-lNXvR7PTTXzljs-TvMg6mhC9hmAkqp1fUi7gJlx9oPNLmc5Xw8FJzp6pp1TK5cWE9I6FtXe5n1de9U-5sz2r8O5YAWZUrFh_d-L-p1jXPIPLBl5Wo/w572-h640/WhatsApp%20Image%202024-01-18%20at%2012.39.17%20PM.jpeg" width="572" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1PaQeKkVAm8S6jbXaM9W6GMSmKFGxGSZhv_cLPCYgkw-7eT1C9eoJUQGMufqN_Gu9pSDYYCSpRGPzc3iezMsvWStZJV9W-yMsZBde7a0iMTw8-F0eeeg5z6haBAfHZxKKXwqlwD3a_qDz8pv-oYt8Hd6lj8si2qFyeVTtKLV8ctVAx7AG1wOB3AxIOc/s1080/WhatsApp%20Image%202024-01-19%20at%2010.04.43%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1PaQeKkVAm8S6jbXaM9W6GMSmKFGxGSZhv_cLPCYgkw-7eT1C9eoJUQGMufqN_Gu9pSDYYCSpRGPzc3iezMsvWStZJV9W-yMsZBde7a0iMTw8-F0eeeg5z6haBAfHZxKKXwqlwD3a_qDz8pv-oYt8Hd6lj8si2qFyeVTtKLV8ctVAx7AG1wOB3AxIOc/w640-h640/WhatsApp%20Image%202024-01-19%20at%2010.04.43%20AM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQOBKNcs8DK__bCWa7ic1Knn0WtCkIGUSSFIH1BVnsM0AoKsEdsezPryIgsLb-w1Z31yLZLdZ8zGgOWBj9ZlCnjXhBE6217Dc9Rs1jFIUOfD30jm5xqOvujAWqEFl5Xet4vbFvKjClm5cV8Vv9DzwhU4R0fbmhyVZTWCWjxQpDHHLmrjuk-CM9T_WC3uo/s1280/photo_2023-12-03_08-17-40.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQOBKNcs8DK__bCWa7ic1Knn0WtCkIGUSSFIH1BVnsM0AoKsEdsezPryIgsLb-w1Z31yLZLdZ8zGgOWBj9ZlCnjXhBE6217Dc9Rs1jFIUOfD30jm5xqOvujAWqEFl5Xet4vbFvKjClm5cV8Vv9DzwhU4R0fbmhyVZTWCWjxQpDHHLmrjuk-CM9T_WC3uo/w480-h640/photo_2023-12-03_08-17-40.jpg" width="480" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div><br /></div><div>அயோத்தியில், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அமைகிற கோவில், 22.01.2024, திங்கட்கிழமை மதியம் பிராணாப் பிரதிஷ்டை நம் பாரத பிரதமர், ராம பக்தர்கள் முன்னிலையில் நடை பெற உள்ளது. அகத்திய பெருமானிடம் அவர் அடியவர்கள் அன்று என்ன செய்ய வேண்டும் என நாடியில் கேட்ட பொழுது, அவர் தந்த உத்தரவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!</div><div><br /></div><div><ol><li>ராமர் மிகுந்த விருப்பத்தின் பேரில், அங்கு சென்று அமர்கிறார்.</li><li>சித்தர்களின் விருப்பமும் அது தான்.</li><li>நவகிரகங்களின் ஆட்டத்தை அடக்க அவர் தீர்மானித்துள்ளார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது அவர் எண்ணம்.</li><li>ராமரின் இந்த எண்ணத்தால் ஆஞ்சநேயருக்கு மிகுந்த சந்தோஷமாம்.</li><li>முகூர்த்த வேளைக்கு முன் ஒவ்வொரு அடியவர் வீட்டினுள்ளும் பஞ்ச தீபம்/பஞ்ச முக தீபம் ஏற்றவும். நாம் ஏற்றுகிற அக்னியானது, அயோத்தியில் எழுப்பப்படும், அக்னிஹோத்திரத்தில்/ஹோமத்தில் கலந்து பாரத தேசாத்திற்கு மிகுந்த சக்தியை உருவாக்கி பாதுகாக்கும்.</li><li>அந்த முகூர்த்த நேரத்தில், குறைந்தது 108 முறையேனும் ராம நாமத்தை ஜெபிக்கவும்.</li><li>அன்று மாலை அஸ்தமனத்துக்கு முன் வீட்டின் வெளியே, அதே போல் ஐந்து முக/ஐந்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். (கார்த்திகைக்கு விளக்கேற்றுவது போல்).</li><li>அன்றைய தினம் முடிந்த வரை இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து, குழந்தைகளுக்கு, இனிப்பு கொடுக்க வேண்டும்.</li><li>தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும்.</li><li>அடியவர்கள் செய்கிற அனைத்து நல்ல விஷயங்களையும் (விளக்கேற்றுவது, அன்னம் பாலிப்பது போன்றவை) ராமர் அயோத்தியில் அமர்ந்து கொண்டு கவனித்து, அனைவரையும் ஆசீர்வதிப்பார்.</li><li>தாங்கள் யார் என்று உணர்ந்தும், ராமரும் சீதையும், தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை அதன் படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றது, மனித குலத்துக்கே பல உயர்ந்த விஷயங்களை உணர்த்தினார்கள்.</li><li>பாரத கண்டத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தை, வருத்தத்தை யாங்கள் இறையிடம் வேண்டி மாற்றச் சொல்லி, அதன் படியே அவரும் அருள, அந்த புதிய வரலாற்றில், எம் சேய்களுக்கு, இருக்கும் இடத்திலிருந்து பங்கு பெறும் வாய்ப்பை யாங்களே உருவாக்கியுள்ளோம். வாய்ப்பை கை பற்றி கொள்க.</li><li>சுந்தர காண்டத்தை தினமும் ஓதி வருக!</li><li>ஆசிகள்!, ஆசிகள்!, ஆசிகள்!</li></ol></div><div>அனைவரும், அகத்தியப்பெருமானின் உத்தரவை உணர்ந்து, அன்றைய தினம் செயல் பட்டு, ராமபிரான், தாய் சீதையின் கனிவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-14144193220999679012024-01-18T11:48:00.001+05:302024-01-18T11:48:24.574+05:30சித்தன் அருள் - 1559 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBlSwhZML3lAXgqEcoKPscwGli6quWe7CCXkkxmM2A5r7ZPRCckxW1nCdA3KIh8jnStyF_Dh9HUKTqsRMOFIEaqhuziBsS6uGt-OD85H1SdlSKGsYrjBqu0W2pFIgkjhbwHoMSsWvn8D9WPGJVpNbAprrveg6Mm0TnxLoj2aguEcMDA8ZnNgvEZH8ZThE/s1080/pixiz-11-12-2023-19-19-53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBlSwhZML3lAXgqEcoKPscwGli6quWe7CCXkkxmM2A5r7ZPRCckxW1nCdA3KIh8jnStyF_Dh9HUKTqsRMOFIEaqhuziBsS6uGt-OD85H1SdlSKGsYrjBqu0W2pFIgkjhbwHoMSsWvn8D9WPGJVpNbAprrveg6Mm0TnxLoj2aguEcMDA8ZnNgvEZH8ZThE/w640-h640/pixiz-11-12-2023-19-19-53.jpg" width="640" /></a><br /></div><p style="text-align: center;"></p><p style="text-align: justify;">இன்றும் சித்தர்களை வருத்தப்பட வைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மனநிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக் கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன், தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்!<br /><br />அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!<br />சித்தன் அருள்!</p>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5767598162258373472024-01-17T18:49:00.002+05:302024-01-17T18:49:26.701+05:30சித்தன் அருள் - 1558 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் -2 !<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UaP4euQbzWelrorXG48NxL1wzKV7-D8IoXD7IPbHZe-ZfH6iy8jjYBGH3M-Sfjxm9dq6VYaqoJ1H3W_2PYAQpI8GVRbxj73r8CdAxvz3UPfYvHouYoIkClgPwHUpfQ_UHTlbLlH8fzJbyfwfOaegtbDavvKgEJyHeO71JIu4TsA8C0_N5EXAdBdjdoc/s1041/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.04%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1041" data-original-width="657" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UaP4euQbzWelrorXG48NxL1wzKV7-D8IoXD7IPbHZe-ZfH6iy8jjYBGH3M-Sfjxm9dq6VYaqoJ1H3W_2PYAQpI8GVRbxj73r8CdAxvz3UPfYvHouYoIkClgPwHUpfQ_UHTlbLlH8fzJbyfwfOaegtbDavvKgEJyHeO71JIu4TsA8C0_N5EXAdBdjdoc/w404-h640/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.04%20PM%20(1).jpeg" width="404" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvba9n1fQseYIk2P1MAjV9JbyaufbuiXUre0yxv3hys-b3POtSiC94TlJyOkL1O8jpMQJgLD9lruEB2xLb6TFkl3OFDL8guC2tqBN6IRlmT7C93Mdf2w-_17stMl96M-3ab6tcJDFIDOzOy1V6gM2PsEqh8o0nqjC0BlFC8YynS8C5C-tbHOsS12ONlo4/s640/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.05%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="640" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvba9n1fQseYIk2P1MAjV9JbyaufbuiXUre0yxv3hys-b3POtSiC94TlJyOkL1O8jpMQJgLD9lruEB2xLb6TFkl3OFDL8guC2tqBN6IRlmT7C93Mdf2w-_17stMl96M-3ab6tcJDFIDOzOy1V6gM2PsEqh8o0nqjC0BlFC8YynS8C5C-tbHOsS12ONlo4/w640-h480/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.05%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3TbDhl1f4PuZo6jCIkz7cnVrdgzsUaTqXv1NmtkZLANse3f8MXbDV_h_hdqcnR_W9lF-w0fwk3RWZz2n9AKKtU3ZwbPRSenBcsuDVHGHkKoxk8qGFddLb17pWqxq0Ge8zzVb27nrFd0AkPDwwaUJy7uSXum-COiybQLjI3q-c-92nU3Hd8iWimnzDsqU/s640/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.03%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="468" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3TbDhl1f4PuZo6jCIkz7cnVrdgzsUaTqXv1NmtkZLANse3f8MXbDV_h_hdqcnR_W9lF-w0fwk3RWZz2n9AKKtU3ZwbPRSenBcsuDVHGHkKoxk8qGFddLb17pWqxq0Ge8zzVb27nrFd0AkPDwwaUJy7uSXum-COiybQLjI3q-c-92nU3Hd8iWimnzDsqU/w468-h640/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.03%20PM%20(1).jpeg" width="468" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9bZhkXP16vyculJsl1AnjlIyV1szMWo2K3NAQ3d5pcJJb2xe5ObfnykDiCiqLuW5IGBLNCjWgtA-Mu7QIRGdiTW3ys6EDPUxKAeZAxo2D7CoQjANJGWFp0-Qoup1EXFMPYPYsscs090ljEqYYhu7341AE-szcGQGhxGAFtOCm8Q1aQ_9dFePSUl71r90/s602/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.03%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="430" data-original-width="602" height="458" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9bZhkXP16vyculJsl1AnjlIyV1szMWo2K3NAQ3d5pcJJb2xe5ObfnykDiCiqLuW5IGBLNCjWgtA-Mu7QIRGdiTW3ys6EDPUxKAeZAxo2D7CoQjANJGWFp0-Qoup1EXFMPYPYsscs090ljEqYYhu7341AE-szcGQGhxGAFtOCm8Q1aQ_9dFePSUl71r90/w640-h458/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.03%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3KXPrCU3UKKIKZzuvRbzTtQRb7vp86bv_RiVGpphQ4Sd4MXdg3G2R6mCvjg0RaUE986D4Jn5zFrpNZMyMUOtw6yBAwu4wGjK6PzTIDQKeC8XgKhciK63ohNFn8KZ_8z_4O1m2AOLl-VnELU-Wa5GkNq33hnYQ_ned3OYrgLu4dyBaHYdQIp84H9X43RE/s640/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.04%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="640" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3KXPrCU3UKKIKZzuvRbzTtQRb7vp86bv_RiVGpphQ4Sd4MXdg3G2R6mCvjg0RaUE986D4Jn5zFrpNZMyMUOtw6yBAwu4wGjK6PzTIDQKeC8XgKhciK63ohNFn8KZ_8z_4O1m2AOLl-VnELU-Wa5GkNq33hnYQ_ned3OYrgLu4dyBaHYdQIp84H9X43RE/w640-h480/WhatsApp%20Image%202024-01-17%20at%2012.06.04%20PM.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>ஓதிமலை வாக்கு பாகம் 2:-</u></b> </div><div><br /></div><div>அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திற்கு பின் எதை என்று அறிய அறிய </div><div><br /></div><div>இதனையும் அப்பனே பின் பாடிவிட்டார்கள் அப்பனே</div><div><br /></div><div style="text-align: center;">( இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி</div><div style="text-align: center;">எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே</div><div style="text-align: center;">இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி</div><div style="text-align: center;">எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே</div><div style="text-align: center;">அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே</div><div style="text-align: center;">இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி</div><div style="text-align: center;">எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே</div><div style="text-align: center;">அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே )</div><div><br /></div><div>(திருவருட்செல்வர் எனும் திரைகாவியத்தில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை கூட குருநாதர் தன் வாக்கில் குறிப்பிடுகின்றார்) </div><div><br /></div><div>யான் என்ன சொல்வது???? எதை என்று அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>அதனால் இருக்கும் இடத்தை எதை என்று அறிய அறிய அப்பனே எத்தனையோ திருத்தலங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சக்திகள் மிகுந்த அப்பனே</div><div><br /></div><div>ஆனால் புதிது புதிதாக உருவாக்குகின்றானே புத்தி கெட்ட மனிதன்!!!!!</div><div><br /></div><div>அப்பொழுதே நீங்கள் பார்த்துக் கொண்டீர்களா!!!!</div><div><br /></div><div>மனிதனுக்கு புத்தி எங்கு போய்விட்டது என்று கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>அதனால் அப்பனே பின் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று அப்பனே யாங்களே வந்து அப்பனே பழமையான திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பின் சக்திகளை ஊட்டி ஊட்டி அப்பனே!!! </div><div><br /></div><div>யார் மூலம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எண்ணி எண்ணி அப்பனே செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே !!!!</div><div><br /></div><div>அதனால் யாங்கள் புது திருத்தலத்திற்கு எப்படி வருவோமப்பா??????</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே</div><div><br /></div><div>ஏனப்பா????? </div><div><br /></div><div>எதை என்று கூட பின் திருத்தலங்களை கட்டி விடுவீர்கள் ஆனால் அப்பனே அதனுடன் கஷ்டங்களும் கட்டி விடுகின்றீர்களே அப்பனே!!!</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று எவரேனும் சிந்தித்தது உண்டா??????</div><div><br /></div><div>அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பின் அப்போதெல்லாம் மனதிலேயே திருத்தலம் எழுப்புவானப்பா!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே பின் பல பூதங்களும் இன்னும் நல் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் உதவிகள் செய்து அப்படியே எதை என்று கூட அப்பனே சக்திகள் ஊட்டி ஊட்டி இன்னும் இன்னும் அப்பனே உணர்த்துகின்றேன்!!!!! பன்மடங்கு அப்பனே மனிதர்களுக்கு!!!!!</div><div><br /></div><div>இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இதை புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியப்பா!!! </div><div><br /></div><div>பின் புரிந்து கொள்ளாவிடில் தோல்வியப்பா!!!</div><div><br /></div><div>அப்பனே அனைத்தும் வந்துவிட வேண்டுமாம் !?!?!?!?!?!?!?</div><div><br /></div><div>அப்பனே மனிதனுக்கு!!! இருக்கும் இடத்திலேயே இருந்து!!!!!!!!!</div><div><br /></div><div>அப்பனே நிச்சயம் வராதப்பா!!!!</div><div><br /></div><div>பின் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! சுற்றி திரிய வேண்டும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டும் வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய பணத்தை வேண்டுமென்றால் அப்பனே எங்கெங்கயோ சென்று சென்று சம்பாதிக்கின்றான் என்பேன் அப்பனே!!!!!</div><div><br /></div><div>ஆனால் இறை பலத்தைக் கூட இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>பின் அமைதியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது பின் நீயும் ஓரிடத்தில் அமைதியாக வந்து பின் தொழில் வேண்டும் பின் தொழில் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே!!!!.............. </div><div><br /></div><div>அப்பனே எண்ணி கொண்டாயா????????? </div><div><br /></div><div>இப்படித்தானப்பா!!!! பல பேர்கள் அப்பனே இருக்கும் இடத்திலிருந்தே நாராயணா, நாராயணா கோவிந்தா கோவிந்தா இன்னும் நமச்சிவாயா இன்னும் முருகா கணபதியே பின் பராசக்தியே என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>எப்படியப்பா ????</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே மனிதனுக்கு புத்திகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனுக்கு புத்திகள் எப்படி இருக்கின்றது என்று சொன்னால் அப்பனே போட்டி பொறாமை அப்பனே அதாவது யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே</div><div><br /></div><div>என்னையும் வணங்குகின்றான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லியும் திரிகின்றான் அப்பனே...</div><div><br /></div><div>அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள்... அகத்தியன் இல்லை என்று நினைத்து விட்டார்கள் அப்பனே எதை என்று கூட அனைத்தும் செய்கின்றோம் அனைத்தும் அகத்தியன் அதாவது யான் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே!!!!</div><div><br /></div><div>விழுகின்றது அப்பனே (அடி) எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டேன் அப்பனே செய்து காண்பிக்கின்றேன் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>யான் எப்பொழுதும் எதை என்று அறிய அறிய பின் பார்த்துக் கொள்கின்றேன் என்றால் அப்பனே அதற்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>அறிந்தும் கூட அப்பனே செய்து முடிப்பேன் அப்பனே</div><div><br /></div><div>எவை என்றும் அறிய அறிய விதியினை கூட வெல்ல முடியும் அப்பனே எவை என்று கூட மனிதனால் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>மனிதனுக்கு அனைத்து சக்திகளும் உள்ளது என்பேன் அப்பனே</div><div><br /></div><div>ஆனாலும் சரியாகப் பயன்படுத்த அப்பனே பின் எவை என்றும் புரிய புரிய சரியாக பயன்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பேன் அப்பனே சரியாக பயன்படுத்தி பின் நிச்சயம் வாழ்ந்தோர் என்றால் ஞானியாகி விடலாம் என்பேன் அப்பனே... </div><div><br /></div><div>ஆனால் புத்தி கெட்ட மனிதனுக்கு எவை என்றும் அறிய அப்பனே பின் கீழ் நோக்கி அப்பனே எவை என்று அறிய அறிய பின் எதை என்று கூட நினைவில் தான் வருகின்றது என்பேன் அப்பனே</div><div><br /></div><div>அப்பொழுது அவந்தன் பின் கீழ் நோக்கி அதாவது கீழானவனே என்பேன் அப்பனே</div><div><br /></div><div>எப்பொழுது எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு மேலான எண்ணங்கள் எழுகின்றதோ அவன் மேலானவன் என்பேன் அப்பனே அப்பொழுது பின் மேலே சென்று அதாவது மேலே சென்று எவை என்று அறிய அறிய மேலே செல்வது யான் எதை என்று அறிய அறிய அப்பனே சொர்க்கத்துக்கு இங்கு சொல்லவில்லை அப்பனே</div><div><br /></div><div>பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே முதுகில் எதை என்றும் அறிய அறிய அப்பனே கீழிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய எழும்புமப்பா!!!</div><div><br /></div><div>(குண்டலினி சக்தி) பின் அதாவது பாம்பின் போல் அப்பனே பரிசுத்தமான எவை என்று கூட ஒரு வளையம் இருக்கும் அப்பா அதைதன் மேல் நோக்கி எழும் பொழுது அனைத்து விஷயங்களும் தெரியும் அப்பா!!!</div><div><br /></div><div>இதுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே</div><div><br /></div><div>பின்பு கீழ் நோக்கி எண்ணங்கள் இருந்தால் அப்பனே அது கீழாகவே அப்பனே அதாவது பின் எதை என்று கூட கால்களில் வந்து பின் தங்கிவிடும் அப்பா</div><div><br /></div><div>அப்பனே முன்னேற்றங்கள் என்பதே இருக்காதப்பா!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அதனால்தான் அப்பனே எண்ணங்கள் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் புரிய புரிய எண்ணம் போல வாழ்க்கை என்று கூட அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே</div><div><br /></div><div>ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே புதிதாக ஒன்றுமில்லை அறிந்தும் அறிந்தும் கூட</div><div><br /></div><div>இதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே!!!!</div><div><br /></div><div>கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதில் கூட எதை என்றும் அறிய அறிய பின் கந்தலாக எவை என்றும் புரிய எவை என்றும் அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்பவை எல்லாம் புரிந்து புரிந்து அப்பனே கந்தன் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே அருள் ஆசிகள் கொடுத்து கொண்டே இருக்கின்றான்.</div><div><br /></div><div>அதை சரியாகவே பயன்படுத்தவில்லை என்பேன். அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே</div><div><br /></div><div>எப்படியப்பா ஒவ்வொரு மனிதனை கூட கிரகங்கள் வந்து தாக்குகின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே </div><div><br /></div><div>பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பல இடத்தில் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே சரியாகவே அப்பனே ஒளி இங்கு மூளையில் எவை என்றும் புரிய புரிய எதை என்று கூட படுகின்ற பொழுது அப்பனே..... இதன் அர்த்தத்தையும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே சரியாகவே பின் நேர்கோடாக இடு!!!!! போதுமானது!!!! மற்றவை எல்லாம் தெரிந்து விடுவாய் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!</div><div><br /></div><div>அறிவின் கொளுந்தாக இரு அப்பனே!!! </div><div><br /></div><div>அறிவின் பின் சிறிய அலையாக இருந்து விடாதே!!!!!! </div><div><br /></div><div>சொல்லி விட்டேன் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட!!!!! </div><div><br /></div><div>இதனால் தான் அப்பனே பின் ஞானிகள் எங்கெல்லாம்?? சென்றால்!!</div><div>எதை என்று கூட பின் இவ் உடம்பை விட்டு விட்டு இன்னும் வாழ்ந்து இன்னும் மனிதனுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து செய்தார்களப்பா</div><div><br /></div><div>அப்பனே இதை செய்யுங்கள் முதலில் அப்பனே.... நன் முறைகளாக ஆகும் கர்மத்தை அப்பனே ஒழிப்பதற்கு அதனால் அப்பனே ஒவ்வொரு மனிதனும் கூட அப்பனே கர்மத்தை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகின்றானப்பா ஓடுகின்றானப்பா!!!</div><div><br /></div><div>ஆனால் தேயவில்லையே (கர்மாக்கள்) </div><div><br /></div><div>கால்கள் தான் தேய்ந்து தேய்ந்து எதை என்று அறிய அறிய என்ன லாபம்??????</div><div><br /></div><div>அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மலைகளில் இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் அப்பனே எவை என்று கூற எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் அதாவது மனிதன் திரிந்து எவை என்று அறிய அப்பனே அப்பனே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.... சித்தர்களை வணங்கினால் ஒன்றும் நடக்கப் போவதில்லையாம்!?!?!?!?!?!?! </div><div><br /></div><div>அப்பனே பின் எதை என்று கூட பின் </div><div><br /></div><div>"""""""முருகனே சித்தனப்பா!!!</div><div><br /></div><div>"""""""பிள்ளையோனே சித்தனப்பா!!!!!!! </div><div><br /></div><div>ஏன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட """""""நாராயணனே ஒரு சித்தனப்பா!!!!!!!! </div><div><br /></div><div>இவர்களெல்லாம் மலை மீது தான் இருக்கின்றார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே. </div><div><br /></div><div>ஆனால் அப்பனே ஒன்றே ஒன்று என்று இரு!!! </div><div><br /></div><div>எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்து விட்டால் அப்பனே எவை என்று கூட நன்றாகிவிடும் என்பேன் அப்பனே!!!! இதை எதை என்று அறிய அறிய விளக்கவும் இருக்கின்றேன் அப்பனே இறுதியில் அப்பனே </div><div><br /></div><div>இப்பொழுது யான் சொல்லிக் கொண்டே போனால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய நீங்களும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் இப்படியா ??? அப்படியா???? என்றெல்லாம் மூளையை கசக்கி எவை உண்மை ? எவை என்று அறியாமல் திரிந்து கொண்டு!!!......</div><div><br /></div><div>இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே மனிதனுக்கு வந்ததெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே </div><div><br /></div><div>இளம் வயதில் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அப்பனே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய நிம்மதியாக பணத்தையும் அப்பனே பின் எவை என்று கூட சேமித்து விட்டு நோய்களைப் பெற்றுக் கொண்டு அப்பனே கடைசியில் பின் ஏதாவது பின் எழுதி விடலாமே என்று அப்பனே மனிதன் எழுதுவான் என்பேன் அப்பனே அவனுக்கு வந்ததெல்லாம் எழுதுவான் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே தவறாகிவிட்டது</div><div><br /></div><div>எதை என்று கூட இது மனிதனுக்கு பின் எவ்வாறு என்பதையும் கூட இவ்வாறு நடந்தால் சரியாகி விடும் என்பதை கூட அப்பனே... இதனால் எழுதினானே அவன் கர்மமும் இவனை வந்தடையும் பொழுது அப்பனே இவந்தனும் அதேபோலத்தான் ஆகின்றான் என்பேன் அப்பனே!!!! </div><div><br /></div><div>அதனால் எவை என்றும் அறிய அறிய. அப்பனே இன்னும் அப்பனே நால்வர் எழுதியுள்ளதை படியுங்கள் அப்பனே!!!</div><div><br /></div><div>(சைவ குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்கவாசகர் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்)</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓதவில்லையே!!!!! </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா ??? தித்திக்கும் ஞானங்கள்???? </div><div><br /></div><div>அப்பனே இன்னும் தேவாரம் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதையெல்லாம் கற்று உணர்ந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே வயதான காலத்திலே பக்தி வருகின்றதப்பா எதை என்றும் அறிய அறிய அதற்குள்ளே உயிரும் பின் பிடுங்கி விடுகின்றானப்பா இறைவன்!!!!</div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் அறிய அறிய மீண்டும் எவை என்று அறிய அறிய பின் அதற்கு எவை என்று கூட உடம்பு தேவை பின் மீண்டும் மீண்டும் அப்பனே அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே உண்மை நிலைகளை அப்பனே</div><div><br /></div><div>பின் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே பின் காந்த சக்தியை எவ்வாறு ஈர்க்கலாம் என்பதை கூட வரும் வரும் வாக்குகளில் சொல்கின்றேன் அப்பனே!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய ஆனாலும் இதையெல்லாம் பொய் என்று சொல்வதற்கும் சரியான ஆட்கள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ்வுலகத்தில் எதை என்றும் அறிய அறிய </div><div><br /></div><div>ஆனாலும் அவர்களையெல்லாம் தட்டி விட்டு அதாவது அமைதியாக உட்கார்ந்து எதை என்று அறிய அறிய நோய்களையும் கொடுத்து விடுவேன் வருங்காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே</div><div><br /></div><div>அகத்தியன் யார்!???? என்று அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே எவை என்று கூட சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே தெரியாமல் இருக்கின்றார்கள் அப்பனே</div><div><br /></div><div>அனைத்து விஷயங்களை கூட சாதித்தவர்கள் தான் சித்தர்கள் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே</div><div><br /></div><div>ஆனால் மனிதனால் அப்பனே ஒரு நாளும் சித்தன் ஆக முடியாது !!!!ஆக முடியாது!!!!! </div><div><br /></div><div>சொல்லி விட்டேன் அப்பனே </div><div><br /></div><div>அதனால் இன்னொருவனும் கேள்விகள் கேட்பான்!!!</div><div><br /></div><div>ஏன் ஆக முடியாது ?? என்று!!</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய சக்திகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை கூட பின் கண்டு தெளியுங்கள் அப்பனே முதலில்!!!!! என்பேன் அப்பனே!!!! </div><div><br /></div><div>பின் அவ் சக்திகள் எங்கு உள்ளது??? என்பதே தெரியாமல் அப்பனே பின் சித்தன் பின் எதை என்று அறிய அறிய பெயரின் முன்னே சித்தன் என்று வைத்துக் கொள்வது பெயருக்கு பின்னே சித்தன் என்று ஞானி என்று வைத்துக் கொள்வதும் அப்பனே !!!இவையெல்லாம் முட்டாள்தனமானதப்பா!!!!</div><div><br /></div><div>அவன் தான் திருடனப்பா!!!!! </div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய மிகவும் ஏமாற்றுவான் என்பேன் அப்பனே!!!!!</div><div><br /></div><div>எதை என்று கூட அவனிடத்தில் சென்று தான் பாருங்களேன் !!!!!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய... </div><div><br /></div><div>பார்ப்போம்!!!!!! </div><div><br /></div><div>அவன் தான் !?!?!?!?!?!?!?!?!?!!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒரு உயிரைக் கூட எதை என்று கூட காப்பாற்ற முடியாத உந்தனுக்கு எதை என்று அறிய அறிய............</div><div><br /></div><div>பக்தியாம் !!!!!?!?!?!?!?!</div><div><br /></div><div>சித்தனாம்!!!!?!?!?!?!?!! </div><div><br /></div><div>இறைவனாம்!?!?!?!!!!! </div><div><br /></div><div>மந்திரமாம்!?!?!?!?!?!?!! </div><div><br /></div><div>தந்திரமாம்!?!?!???!!?!! </div><div><br /></div><div>அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மையான சித்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே !!!</div><div><br /></div><div>திடீரென்று அப்பனே வந்திட்டு... அதாவது எதை என்று கூட சென்று விடுவான் என்பேன் அப்பனே காப்பாற்றி விட்டு!!!!!!!</div><div><br /></div><div>அவ்வளவுதான் அப்பனே!!!! </div><div><br /></div><div>இங்கு தங்குவதில்லை என்பேன் அப்பனே!!!!! </div><div><br /></div><div>ஆனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே</div><div><br /></div><div>கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அழகாகவே இருக்கின்றான்!!!</div><div><br /></div><div>ஏன் எதற்காக அப்பனே எப்பொழுதும் கூட கந்தன் அழகாகவே இருக்கின்றான் என்பதை கூட யாராவது யோசித்தீர்களா????????????</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே</div><div><br /></div><div>இவ் நேர் கோட்டு வழியாக அதாவது செல்கின்ற பொழுது அப்பனே பல நதிகளில் கூட நீராடி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட கர்மத்தில் சேராமல் அப்பனே அப்பொழுதே எதை என்றும் அறிய அறிய அப்படியே இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>சரியாக திட்டமிடுங்கள் என்பேன் அப்பனே!!!!! </div><div><br /></div><div>இன்னும் சொல்கின்றேன் அப்பனே விபரங்கள்... எவை என்றும் அறிய அறிய அதனால் எம்முடைய ஆசிகளப்பா!!!!!! நல்விதமாகவே!!!</div><div><br /></div><div>இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவரும் எதை என்று கூட தேவாதி தேவர்களும் இங்கு எப்பொழுது வருவார்கள் என்று கூட நேரடியாக வருவார்கள் என்பதை எல்லாம் கூறுகின்றேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய புரிய!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இங்கு உள்ள மனிதர்கள் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று கூட ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறாக சொல்கின்றார்களே!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!</div><div><br /></div><div>(ஓதிமலை சம்பந்தப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் நாடி வாக்குகள் கேட்டு அங்கு அப்படி இங்கு இப்படி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் முருகனே புத்தியை கொடுப்பார்)</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுக்கும் எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் புரிய புரிய புத்தியும் புகட்டுவான் யானும் இங்கே தான் இருக்கின்றேன் அருணகிரியும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே</div><div><br /></div><div>எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சாதாரணமில்லை என்பேன் அப்பனே இறைவனை நெருங்க நெருங்க அப்பனே துன்பங்களும் வரும் அப்பா</div><div><br /></div><div>ஆனால் துன்பங்கள் வர வர அறிவு பெருகுமப்பா அப்பனே கர்மமும் குறையுமப்பா</div><div><br /></div><div>அப்பனே எம்முடைய ஆசிகள்!!! இன்னும் விவரமாக விளக்குகின்றேன் அப்பனே இத்தலத்தை பற்றி எதை என்று அறிய அறிய இன்னும் இருக்கின்றதப்பா அனைத்தும் அறிந்து கொண்டால் அப்பனே இதுதான் மனிதப் பிறவியா என்று யோசித்து விடுவீர்கள் அப்பனே</div><div><br /></div><div>முக்தியும் எதை என்று அறிய அறிய கிடைத்துவிடும் அப்பனே ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம் அப்பனே நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்பேன். அப்பனே</div><div><br /></div><div>ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-27950073553629433742024-01-15T18:26:00.001+05:302024-01-15T18:26:34.458+05:30சித்தன் அருள் - 1557 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் - 1<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWJQClt3CWdhlJLskKT-EviXoYK1dqzWjd5ra7K478XJ7w2l2IaIVJxxfULHoBwrCBTwoMhSsprK9nNP7fiSsfcxpcXKl8XrJP22WcolOxC8oAX796avlujupMTiqppnoIvDLWXoQtdgHy53aZC2K1nS_SYOSyy2oSUeWzKf7vdUFcgXkm0Xt58l8dS0k/s1080/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.27%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="920" data-original-width="1080" height="546" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWJQClt3CWdhlJLskKT-EviXoYK1dqzWjd5ra7K478XJ7w2l2IaIVJxxfULHoBwrCBTwoMhSsprK9nNP7fiSsfcxpcXKl8XrJP22WcolOxC8oAX796avlujupMTiqppnoIvDLWXoQtdgHy53aZC2K1nS_SYOSyy2oSUeWzKf7vdUFcgXkm0Xt58l8dS0k/w640-h546/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.27%20PM%20(1).jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9D7vqf4218OhdBTUyvVB0mHxPdiMk7djAKWEsMtiUJEXGul5sKvRElO_DO8wj_B8GOCy4Op8PMU74PLKPOQmfasvvD0q69AavSlMA2QDd3Wm4PsnqkoOJmr2jJHXfndKYVpi4SIOF29rFDQu2oSAn0sbw8OmkdsG0Dd20Igo_xHE4gTh8WFeA83vqGmE/s1105/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.27%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1105" data-original-width="535" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9D7vqf4218OhdBTUyvVB0mHxPdiMk7djAKWEsMtiUJEXGul5sKvRElO_DO8wj_B8GOCy4Op8PMU74PLKPOQmfasvvD0q69AavSlMA2QDd3Wm4PsnqkoOJmr2jJHXfndKYVpi4SIOF29rFDQu2oSAn0sbw8OmkdsG0Dd20Igo_xHE4gTh8WFeA83vqGmE/w310-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.27%20PM.jpeg" width="310" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU7xExEH6MjthHq2uT7agjAUqy5B-1f3KmLjpkZj26X19KgtzT_UU7Na47WToyhoQBhrcK5jJeuV_5kSP_Z_w8bMrh9CZFmPH1s2Y0klXgr4nfXTSxi_tQMB6JBcnOwYRbIXpWMnXEq-m9D-91FqsVu42oxiALilfXGaF83Z55_w2UFpiD9zvFXu465Tg/s1080/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU7xExEH6MjthHq2uT7agjAUqy5B-1f3KmLjpkZj26X19KgtzT_UU7Na47WToyhoQBhrcK5jJeuV_5kSP_Z_w8bMrh9CZFmPH1s2Y0klXgr4nfXTSxi_tQMB6JBcnOwYRbIXpWMnXEq-m9D-91FqsVu42oxiALilfXGaF83Z55_w2UFpiD9zvFXu465Tg/w640-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG7B9lFAsHRL-6CtXG7jHROdTeITdvacVahUNcK7B_E_xhHhy6TYAGirVR6ezlMCrWRF23YX6mjb5TQ4MKXAlQ2KQ3_bjU28XE3kl5o_MMTpI6QRxhxffryhTjGri1DjMB-InJnjzubeqhWP4DTrJ22W29c1LW9OBGmZF8ZxIBy9cQXxlfFfJI4Z4KZfw/s1080/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM%20(2).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG7B9lFAsHRL-6CtXG7jHROdTeITdvacVahUNcK7B_E_xhHhy6TYAGirVR6ezlMCrWRF23YX6mjb5TQ4MKXAlQ2KQ3_bjU28XE3kl5o_MMTpI6QRxhxffryhTjGri1DjMB-InJnjzubeqhWP4DTrJ22W29c1LW9OBGmZF8ZxIBy9cQXxlfFfJI4Z4KZfw/w640-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM%20(2).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o1N-FXzOewwLg5RoWHEAzMZFitXNxwNRaTDhZUz0iuqcr9eGIWMOt6kzYec7jQQWOOO3vPhUZe-NUjXKE-yVgCa_Mu0l5A8XIucFQ7P2pkvrH7Xs_pbPVvr5WqHraoc4wGwvsUWKVvGUnAdnl940XqXkE9QUCX89YtYWAYcbqpaR9paJHqj-klqcFqI/s538/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="538" data-original-width="514" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o1N-FXzOewwLg5RoWHEAzMZFitXNxwNRaTDhZUz0iuqcr9eGIWMOt6kzYec7jQQWOOO3vPhUZe-NUjXKE-yVgCa_Mu0l5A8XIucFQ7P2pkvrH7Xs_pbPVvr5WqHraoc4wGwvsUWKVvGUnAdnl940XqXkE9QUCX89YtYWAYcbqpaR9paJHqj-klqcFqI/w612-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.28%20PM.jpeg" width="612" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVAHx4Sdxo9f_KOh4v6eQ-6gNEAGOotSFpqCLHPfRDZMkymPB8BlyLxRpofUQkylKdzLosGruJvlJ5MoYCUA50vVGL2mRR7clegBFsNHcQ8YLrPgnPKY4AduDVeo2-wlPAfjJAVO5nNRMrPu_49MIHBu72rrZkXyZRegBBgNSTggmpWBCVst-wYxN4cJk/s584/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.29%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="584" data-original-width="515" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVAHx4Sdxo9f_KOh4v6eQ-6gNEAGOotSFpqCLHPfRDZMkymPB8BlyLxRpofUQkylKdzLosGruJvlJ5MoYCUA50vVGL2mRR7clegBFsNHcQ8YLrPgnPKY4AduDVeo2-wlPAfjJAVO5nNRMrPu_49MIHBu72rrZkXyZRegBBgNSTggmpWBCVst-wYxN4cJk/w564-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.29%20PM%20(1).jpeg" width="564" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy8bmZUR0M-tpZa4amlXlEuCNeifySZVaI_t9T146jHT68V8aWysvGb5QkOKMyAhERVREzV6YZ9VuaZlyWzMpdJrxGYM3wcgsrUHf99GVO7GDg6WwprTt_OuSiM66eOvGaHQNlcrVx_GSfBHx-Fz9xaBztWCT5jrwz4dsT5U7jy9lXyjapYpOzbYYt5Fg/s1239/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.29%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1239" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy8bmZUR0M-tpZa4amlXlEuCNeifySZVaI_t9T146jHT68V8aWysvGb5QkOKMyAhERVREzV6YZ9VuaZlyWzMpdJrxGYM3wcgsrUHf99GVO7GDg6WwprTt_OuSiM66eOvGaHQNlcrVx_GSfBHx-Fz9xaBztWCT5jrwz4dsT5U7jy9lXyjapYpOzbYYt5Fg/w558-h640/WhatsApp%20Image%202024-01-15%20at%2012.53.29%20PM.jpeg" width="558" /></a></div><br /><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>2/12/2023 சஷ்டி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!! </u></b><b><u>பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை ஓதியப்பர் சன்னதி அன்னூர். </u></b></div><div><br /></div><div>ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! </div><div> </div><div>அப்பனே எண்ணற்ற கோடிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து ஞானிகள் வாழ்ந்து பின் முக்திக்கும் சென்றார்களப்பா!!!!</div><div><br /></div><div>ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் எதை என்றும் தெரியாமலும் கூட அலைந்தும் திரிந்தும் அப்பனே கர்மத்தை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே முதுகில் அப்பனே சுமந்தவாறே உள்ளார்கள்.. </div><div><br /></div><div>எப்படியப்பா எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகளும் உண்டு!!</div><div><br /></div><div>அவை மட்டும் இல்லாமல் போகனின் அருள்களும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அதனால் நோய் தீர்ப்பதற்கு அப்பனே போகனின் உதவியையே பின் நாடி நாடி... ஏன் எதற்காக அப்பனே எவன் ஒருவன் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய பின் பல வாக்குகளில் கூட சொல்லி விட்டேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>அதாவது அதிகாலையிலே நான்கு மணி அளவில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இப்பொழுது எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இங்கே அப்பனே (ஓதிமலையில்) நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட இருந்தாலும் கூட புரிந்து கொள்ளுங்கள்!!!</div><div><br /></div><div>அப்பனே அதிகாலையிலே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கிருந்து அதாவது முருகன் அழகாகவே எதை என்றும் அறிய அறிய!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே பின் சரியாகவே போகன் நிச்சயமாய் பின் ஓதுவான்!!!!! அப்பனே எதனை ஓதுவான் என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சங்கு சப்தத்தையும் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் உணராமலும் கூட பின் நமச்சிவாயா !!!!!! முருகா!!!!! என்று அப்பனே இப்படி பின் எதை என்று அறிய அப்பனே... ஓதி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது அப்பனே புரிந்து கொண்ட பிறகு ஏன் இந்த மாற்றங்கள் என்றாயினும் இதனால் அப்பனே இவ்வாறு அப்பனே (சங்கு) ஊதுவதால் அப்பனே இதை நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே அமர்நாதனிடமே செல்லும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>( ஓதி மலையில் போகர் சித்தர் எழுப்பும் சங்கின் ஒலி அமர்நாத் வரை கேட்கும்)</div><div><br /></div><div>அங்கு எதை என்றும் அறிய பல ஞானிகளும் கூட தவம் செய்து கொண்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>எழுந்திடுவார்கள் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>இதனால் அங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே கண்ணை விழிக்கும் ழுது அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஓர் சொட்டு ( ஞானியர்களின் கண்ணீர்) எதை என்றும் அறிய அறிய நேராகவே அப்பனே இங்கு வந்து விழுமப்பா!!!!</div><div><br /></div><div>அப்பனே அப்படி விழும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட அப்பனே சக்திகள் மனிதனுக்கு கிடைத்துவிடுமப்பா!!!</div><div><br /></div><div>அப்பனே எண்ணற்ற நலன்கள் நடந்து விடும் அப்பா!!!</div><div><br /></div><div>அப்பனே இதை அறியாமலும் புரியாமலும் அப்பனே எதை என்று அறிய அறிய சரியாகவே கணித்தாலும் அப்பனே இங்கிருந்து நேராகவே பின் அப்பனே அமர்நாதனே!! எதை என்றும் அறிந்தும் கூட</div><div><br /></div><div>(ஓதி மலையில் இருந்து நேர்கோடாக அமர்நாத் அங்கு இருக்கின்றார்)</div><div><br /></div><div>இதனால் அப்பனே பல ஞானிகள் கூட அப்பனே மறைமுகமாக தவங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அறிந்தும் அறியாமலும் கூட அப்பனே நிச்சயமாய் அங்கு இருந்து அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே</div><div><br /></div><div>அதாவது எதை என்று அறிய அறிய ஒரு எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் அங்கிருந்து அப்படியே இங்கு விழும் பொழுது அப்பனே இதை தன் அப்பனே பின் இங்கு விழுந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு சிறிய துளி அப்பனே பழனி தன்னில் விழும் அப்பனே எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே இன்னும் இவை உணர்ந்து அப்பனே சிறு துளி பூம்பாறை எதை என்று அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>(முருகன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட குழந்தை வேலப்பர் பூம்பாறை முருகன் கொடைக்கானல்)</div><div><br /></div><div>எதை என்று புரிய புரிய இன்னும் அப்பனே இங்கு எதை என்று அறியாமலும் அப்பனே இன்னும் அப்பனே கீழ் நோக்கி சென்று அப்பனே..... சிங்காரவேலன் சிக்கல் அப்பா</div><div><br /></div><div>(சிக்கல் சிங்காரவேலன் நாகப்பட்டினம்)</div><div><br /></div><div>எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு அப்பனே பின் வடக்கும் அப்பனே எதை என்று அறிய அறிய தெற்கும் நோக்கி பின் பாய்கின்ற பொழுது அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட அறியாததும் கூட எண்ணற்ற எதை என்றும் புரிந்தும் கூட மனிதனுக்கு வாழ தெரியாமல் கர்மாவில் புகுந்து அப்பனே அழிந்து நிற்கின்றது உலகம்.</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய அதனால்தான் அப்பனே இங்கிருந்து மேல் நோக்கி அப்பனே பாருங்கள் அப்பனே!!!!</div><div><br /></div><div>நேரடியாகவே பின் சொர்க்கத்தை அடைந்து விடலாம் அப்பனே பாருங்கள் அறிந்தும் அறிந்தும் கூட </div><div><br /></div><div>(இவ்வாக்கினை குருநாதர் நல்கும் பொழுது ஓதியப்பர் சன்னதியில் இருந்து கௌளி கட்டியம் கூறியது (பல்லி சப்தம் எழுப்பியது)</div><div><br /></div><div>இப்படிப் பார்த்தால் அப்பனே எண்ணற்ற கோடிகளைப்பா</div><div><br /></div><div>அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் விளக்கங்கள் புரிய வைக்கின்றேன் அப்பனே</div><div><br /></div><div>புரிந்துகொண்டு அப்பனே வாழ்ந்தால் தான் உண்மை நிலை அப்பனே புரியுமப்பா</div><div><br /></div><div>புரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பல ஞானிகளையும் யான் பார்த்துள்ளேன் அப்பனே </div><div><br /></div><div>இங்கு தங்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உயர்நிலை ஆகியுள்ளார்கள் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>ஆனால் போகன் நிச்சயம் விடமாட்டானப்பா</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி விட்டாலும் அனைத்தையும் கெடுத்து விடுவார்களப்பா!!!</div><div><br /></div><div>எந்தனுக்கு அவ் சக்திகள் வேண்டும்!!!!</div><div><br /></div><div>இவ் சக்திகள் வேண்டும் என்றெல்லாம் அப்பனே பின் இரவில் தங்கி தங்கி அனைத்தும் அழித்துவிடுவார்களப்பா!!!!</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே யார் யார் மனதில் என்ன செப்ப வேண்டும்????? என்ன செப்ப கூடாது ?? என்று எண்ணி எண்ணி அப்பனே இங்கு முருகன் அனுமதிப்பதே இல்லை!!!!</div><div><br /></div><div>அதனால் அப்பனே போகனின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட சரியான தீர்ப்புகள் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே ஒரு துளி பின் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பிரதிபலிக்கின்றது அப்பனே சென்று பார்த்தீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>அதேபோல் அப்பனே ஒரு நேர்கோட்டில் இடுங்கள் அப்பனே </div><div><br /></div><div>எதையென்று இங்கிருந்து அப்பனே நேரடியாகவே எங்கு செல்கின்றது என்பது நீங்களே பாருங்கள் அப்பனே!!!</div><div><br /></div><div>அப்படி செல்கின்றபோது எல்லாம் அப்பனே இடை இடையே அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் இதனை நோக்கி அதாவது எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>இக் கோட்டினை....(கோட்டின் இடையே) அப்பனே குறுக்கு மறுக்கலாகவே நதிகள் ஓடுகின்றனப்பா!!! </div><div><br /></div><div>(கீழிருந்து காவிரி தொடங்கி கோதாவரி நர்மதா கங்கா மந்தாகினி பாகீரதி என பெரிய ஆறுகள் உள்ளிட்ட சிறு நதிகளும் கூட)</div><div><br /></div><div>அப்பனே அவ் நதிகளில் மூழ்கினாலே மோட்சங்கள் தானப்பா!!!!!</div><div><br /></div><div>பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!!!!</div><div><br /></div><div>உங்களுக்கு ஒரு வேலையே வைத்திருக்கின்றேன் அப்பனே !!!</div><div><br /></div><div>இதை சரியாக அப்பனே பின் எதை என்று யார் உணர்ந்து அப்பனே அதாவது கூட்டல் குறியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இட்டால் புரியுமப்பா !! உலகத்தைப் பற்றி அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா</div><div><br /></div><div>வாழ்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே</div><div><br /></div><div>பக்திக்குள் வந்து விட்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே இறைவன் ஆசிகளும் அன்பும் கிடைத்து உயர்வான இடத்திற்கு செல்வீர்கள்!!!</div><div><br /></div><div>அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் மீண்டும் தாழ்வுகள் ஏற்படுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே ஒன்றும் நடைபெறவில்லையே என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய </div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே நிச்சயம் அதனால் தான் நிச்சயம் அப்பனே நல்வழிப்படுத்தவே பல உரைகள் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே</div><div><br /></div><div>அதை யார் ஒருவன் சரியாக கடைபிடிக்கின்றானோ? அவன் உயர்ந்தவன் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>இன்னும் அப்பனே இவைதன் வாக்குகளாக அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகளுக்கு பயன்படும் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அப்பனே உயர்ந்து விடுவார்கள் அப்பனே</div><div><br /></div><div>அப்பனே யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய தெரியாமல் உரைக்கவில்லை என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>நிச்சயம் தெரிந்தும் கூட!!! பின் உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே இங்கு அப்பனே எதை என்று அறிய அறிய நேர்கோடு இடும்பொழுது அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே """"மராத்தியம்""""""</div><div><br /></div><div>( மகாராஷ்டிரா)</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய குறிக்கின்ற மாநிலத்தில் அப்பனே எதை என்று கூட ஒரு மலையில் எதை என்று அறிய அறிய ஈசனும் பார்வதி தேவியும் தங்கி எதை என்று அறிய அறிய இருப்பார்களப்பா!!!! அங்கு சென்று விட்டால் நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும் அப்பனே... இவைதன் நீங்களே யோசிக்க வேண்டும் அப்பனே!!!</div><div><br /></div><div>(குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிட்டுள்ள ஓதி மலையில் இருந்து செல்லும் பொழுது நேர்கோடாக செல்லும் பொழுது மகாராஷ்டிராவில் ஒரு மலை மீது அம்மையும் அப்பனும் இருப்பார்கள் என்று கூறியிருந்தார் அந்த ஆலயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்து குருநாதரிடம் சில ஆலயங்களை குறிப்பிட்டு கேட்ட பொழுது</div><div><br /></div><div>குருநாதன் அப்பனே எதை என்று அறிய அறிய இதை உங்களுக்கு ஒரு தேர்வாகவே வைக்கின்றேன். நீங்களே கண்டுபிடிங்கள் நீங்களே கண்டுபிடித்து சென்றால்தான் மதிப்பு என்று கூறியிருந்தார்</div><div><br /></div><div>அதன்படியே அந்த ஆலயத்தை கிட்டத்தட்ட நெருங்கி அந்த நேர்கோட்டில் இருக்கும் ஆலயங்களை எல்லாம் பட்டியலிட்டு சுருக்கி சுருக்கி வந்து ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் பெயரை குருநாதரிடம் கூறிய பொழுது </div><div><br /></div><div>ஏனென்றால் அதன் அருகிலேயே சக்தி பீடமும் உள்ளது என்று கூறியிருந்தார் யோகேஸ்வரி எனும் சக்தி பீடத்திற்கு அருகே அமைந்திருக்கும் ஏடேஸ்வரி ஆலயத்தை குறிப்பிட்டு கூறிய பொழுது</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் நேர்கோட்டில் வரும் பொழுது அப்பனே மூன்றுமே சக்திகள் மிகுந்தவை தான் அப்பனே</div><div><br /></div><div>இதனையும் கூட கூர்ந்து பார்த்தால் பார்வதி தேவியின் பெயர் அப்பனே</div><div><br /></div><div>என்று மறைமுகமாக பிடி கொடுக்காமல் நீங்களே உணர வேண்டும் என்று கூறியிருந்தார்</div><div><br /></div><div>ஜோகேஸ்வரி ஏடேஸ்வரி</div><div>கோலாப்பூர் மகாலட்சுமி</div><div><br /></div><div>என மூன்று ஆலயங்கள் வரிசையில் இருக்கின்றன இதில் ஏடேஸ்வரி ஆலயம் பார்வதி தேவியின் பெயரோடு சம்பந்தப்பட்டுள்ளது என்று குருநாதரிடம் கூறிய பொழுது</div><div><br /></div><div>அப்பனே எவை என்று அறிய அறிய பக்கத்தில் நெருங்கி வந்து விட்டீர்கள் அப்பனே நீங்களே எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>பின் அப்பனே ஏக !!! (ஏகன் !!! ) எதை என்று அறிய அறிய அப்பனே அது தான் அப்பனே ஆனால் மாறி விட்டது.</div><div><br /></div><div>(அதாவது ஏகன் ஏகம் ஏக முகம் ஏகாம்பரம் என ஈசனுக்கு மறு பெயர் இருப்பது போல் ஏகேஸ்வரி எனும் பெயர் பார்வதி தேவிக்கு உள்ளது)</div><div><br /></div><div>ஏகேஸ்வரி எனும் பெயர் ஏடேஸ்வரி என பெயர் மருவி விட்டது)</div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சந்திரன் எவை என்று அறிய அறிய அங்கு பிரகாசிக்கும் என்பேன் அப்பனே இரவில் கூட அப்பனே!!!!!!</div><div><br /></div><div>என்று அந்த ஆலயத்தை பற்றி குருநாதர் கூறிவிட்டார்.</div><div><br /></div><div>ஆலய விபரக்குறிப்பு </div><div><br /></div><div>ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவி, யெர்மலா, மகாராஷ்டிரா மகாராஷ்டிராவின் யெர்மலாவில் அமைந்துள்ளது முகவரி 9VCM+87M, Yermala, மகாராஷ்டிரா 413525, இந்தியா. இது பாங்க்ரி ரயில் நிலையத்திலிருந்து 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.</div><div><br /></div><div>மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவியிலிருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பாங்க்ரி ரயில் நிலையம். இது கிட்டத்தட்ட 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது</div><div><br /></div><div>பாலகட் மலையில் 500அடி உயரத்தில் மலை கோயிலாக அமைந்துள்ளது )</div><div><br /></div><div>இன்னும் அதிலிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சிறிது பக்க தொலைவிலே அப்பனே எதை என்று கூட இன்னும் இன்னும் அப்பனே ஏற்கனவே வாக்குகளில் உரைத்து விட்டேன் அப்பனே நிச்சயம் சக்தி பீடங்கள் அப்பா!!!! (ஜோகேஸ்வரி )</div><div><br /></div><div>எதை என்றும் புரியப் புரிய அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே!!!</div><div><br /></div><div>இவ்வாறு இன்னும் அப்பனே இன்னும் இன்னும் எதையென்று நோக்கினோக்கி அப்பனே என்று கூட அப்பனே சாதாரணமில்லை அப்பனே</div><div><br /></div><div>நட்சத்திரம் எதை என்று கூட எதை என்று அறிய அறிய நட்சத்திரம் இட்டால் அப்பனே எங்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்துவிடும் அப்பனே!!!!!!</div><div><br /></div><div>அதற்கு மேல் தான் சூட்சமம் உள்ளது அப்பனே அங்கு சென்று அப்பனே தேடினால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பா!!</div><div><br /></div><div>அப்பனே பின் அனைத்தும் சாதிக்கக் கூடிய வல்லமைகள் வந்து விடும் அப்பா</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இவை புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!</div><div><br /></div><div>(இவ்விடத்தில் மீண்டும் கௌளி சத்தம்) </div><div><br /></div><div>புரிந்து கொண்டு நடந்தால் அப்பனே வெற்றிகள் கிட்டும் அப்பா</div><div><br /></div><div>அப்பனே பின் உயர் நிலைக்கு அப்பனே செல்வது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>இதனால் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்படி சென்று சரியாகவே அங்கு உட்கார்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே இறப்பு என்பதே கிடையாது அப்பா!!!!</div><div><br /></div><div>சொல்லிவிட்டேன் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனால் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட அப்படியென்றால் ஒவ்வொரு ரகசியத்தையும் கூட நிச்சயம் ஒவ்வொரு தலத்தையும் தலத்திலும் யான் செப்புவேன் அப்பனே</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய பூரணமாக அப்பனே அங்கு சென்று வழிபட்டால் கர்ம வினைகள் நீங்குமப்பா!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே இறைவன் விடுவானா ?????? என்ன !!!! அப்பனே!!! </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே முழு முயற்சியோடு அப்பனே தான தர்மங்கள் செய்து கொண்டு அப்பனே இவ்வாறு எதை என்று கூட தன் கடமையை சரியாக செய்து கொண்டு அப்பனே சென்றாலே இறைவன் அழைத்துச் செல்வான் அப்பனே</div><div><br /></div><div>மற்றவை எல்லாம் வீணப்பா!!!! பொய்கள் தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் யான் அட்டமா சித்திகளை பெற்று விட்டேன் அனைத்தும் பெற்று விட்டேன் என்று!!!</div><div><br /></div><div>நிச்சயம் இல்லை அப்பா எதை என்றும் புரியப் புரிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே பல வகையிலும் கூட இதனால் அப்பனே இவ்வாறு எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சரியாகவே பின் எவை என்றும் புரிய புரிய இங்கிருந்து அப்பனே நேர்கோடாகவே அப்பனே பின் நேராகவே எதை என்று கூட சொர்க்கத்தை நோக்கி எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே அங்கு தான் அப்பனே வீற்றிருக்கின்றானப்பா!!!! எதை என்று கூட இறைவனும் இறைவியும் கூட!!!!</div><div><br /></div><div>அப்பனே அவந்தன் எப்படி வருவான் என்பதையும் கூட நிச்சயம் பின் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் அப்பனே!!!</div><div><br /></div><div>தெளிவுகள் பெற்று வாழுங்கள்!!!!</div><div><br /></div><div>தெளிவுகள் பெறாமல் வாழ்ந்தால் அப்பனே எப்படியப்பா?????????? </div><div><br /></div><div>உருப்படாதப்பா!!!!! </div><div><br /></div><div>இதனால் அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால்தான் அப்பனே அதாவது பின் பார்வதி தேவி சரியாகவே இங்கு பின் இரண்டு கால்களையும் வைத்து அப்பனே பின் தலையும் அப்பனே அமர்நாதனிடத்தில் அப்பனே!!!! </div><div><br /></div><div>பார்த்தால் சரியாகவே அப்பனே நின்று கொண்டிருப்பாள் அப்பனே!!! </div><div><br /></div><div>புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!</div><div><br /></div><div>இதை அப்பனே புரிந்து கொள்வதற்கும் சக்திகள் வேண்டும் அப்பா!!!!</div><div><br /></div><div>புரிந்து கொள்ளுங்கள் அப்பனே சிறிது பின் எவை என்று அறிய அறிய அறிவுக்கும் வேலை கொடுங்கள் அப்பனே !!! பின் எதையெதையோ பின் செய்வதற்கு அதாவது மற்றவர்கள் மீது குறைகள் சொல்வது இன்னும் போட்டி பொறாமைகள் எவை என்றும் அறியாமல் அவன் இப்படி என்றெல்லாம் பின் பயன்படுத்துவதற்கு பதிலாக... யான் சொல்லியதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலை புரியவரும் என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே இதற்கு சிறப்பும் உண்டு என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அதனால் இதன் அடியில் எதை என்று அறிய அறிய அப்பனே சென்று விட்டால் அப்பனே மற்றொரு எதை என்று அறிய உலகமும் கூட!!!</div><div><br /></div><div>(ஓதி மலைக்கு அடியில் மற்றொரு உலகமும் உண்டு இதே போல திருவண்ணாமலை கஞ்சமலை என குறித்தும் குருநாதர் கூறியதை இங்கு நினைவுபடுத்துகின்றோம் மனிதர்கள் நம் கண்களால் பார்க்கின்ற உலகங்கள் வேறு இறைவனுடைய அனுக்கிரகம் சித்தர்களுடைய ஆட்சி ஒவ்வொரு திருத்தலங்களுக்கு அடியிலும் நாகங்கள் தவழ்ந்து கொண்டிருப்பது சித்தர்கள் தவ யோகிகள் தவங்கள் செய்து கொண்டிருப்பது வேறொரு உலகம் நமக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பது என பல்வேறு அதிசயங்கள் ரகசியங்கள் இருக்கின்றன)</div><div><br /></div><div>அதை யான் இப்பொழுது செப்பவில்லை என்பேன். அப்பனே</div><div><br /></div><div>பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இன்னும் இன்னும் புரிந்து கொண்டால் நன்று என்பேன். அப்பனே</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே பாசத்தோடு இங்கு விளையாட வருவார்களப்பா அறிந்தும் கூட அப்பனே!!!!</div><div><br /></div><div>(கார்த்திகை மாத கடைசி சஷ்டியின் போது விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் வந்து விளையாடிவிட்டு செல்வார்கள் என்பதை பற்றி குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)</div><div><br /></div><div>இங்கிருந்து நேரடியாக சென்று விட்டாலும் அப்பனே எதை என்று அறிய அறிய கைலாயத்தையும் கூட அடைந்து விடலாம் என்பேன். அப்பனே!!!</div><div><br /></div><div>புரிகின்றதா அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரைபடத்தின் வழியாகவே அப்பனே பின் நேர்கோடு இங்கு இருந்து அப்பனே நேரடியாக இட்டால் அனைத்தும் தெரியவரும் அப்பனே!!!!</div><div><br /></div><div>பின்பு நடுவில் கூட அப்பனே அதாவது கூட்டல் குறியிட்டால் அனைத்தும் தெரிய வந்துவிடும் என்பேன் அப்பனே </div><div><br /></div><div>பின் நடுவில் கூட எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய பிரித்தால் பொருள் தருவது என்ன??? பிரியாதது பின் பொருள் தராதது அப்பனே எதை என்று உணர்ந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதனால் பூஜ்ஜியத்தில் அடங்கியுள்ளது உலகம் அப்பனே இதை புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே</div><div><br /></div><div>இதனால் அவை இவை என ஓடி ஓடி உழைத்து கடைசியில் பார்த்தால் பூஜ்ஜியமே மிஞ்சுகின்றது அப்பனே அதுதான் ஆன்மா அப்பா..... எதை என்றும் அறிய அறிய பின் எவையும் எதையும் நிச்சயம் அப்பனே பார்த்தால் ஒன்றும் இல்லை என்பேன் அப்பனே அவ்வளவுதான் சென்று விட வேண்டியது தான் அப்பனே</div><div><br /></div><div>எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் வரைபடம் இட்டு எதை என்று அறிய அறிய அப்பனே பின் இங்கிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் திருத்தலங்கள் தங்கி நிற்குமப்பா!!!!!</div><div><br /></div><div>அங்கு சென்றால் அப்பனே பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா!!!!</div><div><br /></div><div>ஆனால் ?????? ஈசன் விட்டு விடுவானா ????? என்ன !!???</div><div><br /></div><div>அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏனென்றால் கர்மா !!!!!</div><div><br /></div><div>கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்பனே ஈசன் கூட அனுமதிக்க மாட்டான் அப்பனே!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அதனால் அனுபவித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விதியினை மதியால் வெல்லலாம் அல்லவா அப்பனே சொல்லியிருக்கின்றார்கள் அப்பனே பின் அவ் மதியும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே இவ்விதியினை கூட அப்பனே நேர்கோடாக இட்டால் அப்பனே அங்கெல்லாம் சென்று வந்தால் அப்பனே மதி வென்றுவிடும் அப்பனே!!!!</div><div><br /></div><div>இப்பொழுது புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!</div><div><br /></div><div>அப்பனே சாதாரணமானவன் இல்லை முருகன் எதை என்றும் புரிய புரிய!!!</div><div><br /></div><div>அப்பனே இவந்தனுக்கு ஏன் இவ்வளவு எதை என்று அறிய அறிய தலைகள்???</div><div><br /></div><div>( ஆறுமுகம் ஆறு தலைகள்)</div><div><br /></div><div>(ஓதியப்பனுக்கு ஐந்து முகம் 5 தலைகள்)</div><div><br /></div><div>யோசித்தது உண்டா????</div><div><br /></div><div>அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பார்த்தீர்களென்றால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்வீர்கள் அப்பனே</div><div><br /></div><div>இதற்கும் எதை என்று அறிய அறிய அறிவை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே சற்று தெளிவாகும் என்பேன் அப்பனே!!!! அனைத்தும் கூட.</div><div>அப்பனே எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட</div><div><br /></div><div>அதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் மானிடனாக பிறந்து பிறந்து ஏதும் தெரியாமல் வளர்ந்து வளர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கையில் என்ன பிரயோஜனமப்பா?????</div><div><br /></div><div>அதனால் எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எதை என்று புரிந்தும் கூட அப்பனே பின் நிச்சயமாய் எவை என்றும் புரியப் புரிய அப்பனே சரியாகவே அப்பனே இங்கு பின் தண்ணீரை எதை என்றும் புரிய புரிய அப்பனே சரியாகவே வைத்துக் கொண்டு அப்பனே ஏன் எதற்காக என்றால் அப்பனே!!!</div><div><br /></div><div>அங்கிருந்து யான் சொன்னேனே!!!! அமர்நாதனிடம் அப்பனே எவை என்றும் அறிய அறிய விழிக்கும் பொழுது பின் கண்ணீர் இங்கு எதை என்று கூட நீராக விழும் பொழுது அப்பனே சரியாகவே அப்பனே ஒரு துளி விழுந்து விட்டால் !!!!!!</div><div><br /></div><div>அதை அருந்தி விட்டால் அப்பனே...பின் எவை என்றும் அறிந்தும் கூட நோய்களும் கூட பின் பரிசுத்தமாக போய்விடும் அப்பா!!!!</div><div><br /></div><div>அப்பனே இளமையாக வாழ்ந்து விடலாம்!!!!!</div><div><br /></div><div>(ஓதி மலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு மணிக்கு போகர் மகரிஷி சங்கொலி முழங்கி அந்த சங்குநாதம் அமர்நாத் வரை சென்று அங்கு இருக்கும் ஞானியர்கள் கண்விழிக்கும் பொழுது அவர்களுடைய கண்ணீர் துளி ஓதி மலையில் விழும் பொழுது ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து காத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த துளி அது விழுந்து அதை பருகினால் நோய்கள் எல்லாம் போய் பரிசுத்தமாகிவிடலாம்</div><div><br /></div><div>ஆனால் அதற்கும் புண்ணியம் வேண்டும் முருகனுடைய அனுமதி வேண்டும்)</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட சாதாரணமாக வைத்துவிட்டால் அப்பனே எதை என்று கூட சரியாக விழ வேண்டுமே !!!! அது!!!!!!!</div><div><br /></div><div>எதை என்றும் புரியப் புரிய அப்பனே!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறியாமல் கூட அப்பனே புரிந்து கொண்டு எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே இன்னும் இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே!!!!!</div><div><br /></div><div>நிச்சயம் இதையெல்லாம் எவை என்றும் அறிய கலியுகத்தில் சொல்லி வைப்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>இதை நிச்சயம் எதை என்று அறிய அறிய சந்ததிகளுக்கு அதாவது பின்வரும் சந்ததிகளுக்கு!!!!</div><div><br /></div><div>நிச்சயம் பயன்படுத்தி அப்பனே நல் மாற்றத்தை காணத்தான் போகின்றது இவ்வுலகம் !!!!</div><div><br /></div><div>அதனால் தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் உலகில் எதை என்று அறிய அறிய யான் கண்டுபிடிக்க எவை என்று அறிய அறிய இல்லை அப்பா எதை என்று அறிய அறிய கண்டு உணர்ந்தேன் என்பேன் அப்பனே </div><div><br /></div><div>அனைத்திலும் முதன்மை பெற்றேன் அப்பனே!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய என்னால் நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>ஆனாலும் பின் செய்து எதை என்று அறிய அறிய உந்தனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாகவே பயன்படுத்த பின் சரியாக பயன்படுத்த மாட்டாய் அப்பா நீ!!!!!</div><div><br /></div><div>இதுவும் கலியுகத்தில் அப்பனே கெடுத்து விடுவாய் அப்பனே</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே எதை என்று அறிய யாங்களே வந்து எதை என்றும் அறிய அறிய அங்கே அங்கே இன்னும் இன்னும் அப்பனே </div><div><br /></div><div>இதனால்தான் அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய சக்திகள் படுகின்றதோ அங்கெல்லாம் திருத்தலங்களை கூட யாங்களே எழுப்பினோம்!!!</div><div><br /></div><div>ஆனால் புத்தி கெட்ட மனிதன் இப்பொழுது எங்கெல்லாம் திருத்தலங்களை எழுப்பி அப்பனே இன்னும் அவந்தனும் கர்மத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! </div><div><br /></div><div>அவந்தனும் வாழ்ந்த பாடு இல்லை அப்பனே மற்றவர்களும் வாழ்ந்த பாடு இல்லை அப்பா!!!!</div><div><br /></div><div>எப்படியப்பா?????</div><div><br /></div><div>ஓதிமலை ரகசியங்கள் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-90728611888273730772024-01-15T11:13:00.000+05:302024-01-15T11:13:02.769+05:30 சித்தன் அருள் - 1556 - தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXevuALXYs8IfNJW-TMoTtEUFXYbsdpNTGK40UheOE8HchQo9F25kftVFIW7Tg461_vxIhKOSncXvlYisXrREhcvhkrURYgRB7qk5gQdYtphsT6HbGXNhzonnpNB6klza35pSbuJmYK1NO6spzOReeFNPx99_oEc-JZ3DHutZLvI505J29nBKfU5YqdqY/s490/pixiz-15-01-2024-06-40-27.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="294" data-original-width="490" height="384" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXevuALXYs8IfNJW-TMoTtEUFXYbsdpNTGK40UheOE8HchQo9F25kftVFIW7Tg461_vxIhKOSncXvlYisXrREhcvhkrURYgRB7qk5gQdYtphsT6HbGXNhzonnpNB6klza35pSbuJmYK1NO6spzOReeFNPx99_oEc-JZ3DHutZLvI505J29nBKfU5YqdqY/w640-h384/pixiz-15-01-2024-06-40-27.jpg" width="640" /></a></div><div style="text-align: center;"><br /></div><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div><br /></div><div style="text-align: justify;">இன்றைய தைப்பொங்கல் நன்னாளில் நீங்களும், உங்கள் குடும்பமும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நலமாய் வாழ அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா, இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன். எல்லா நலமும், அனைவரின் ஆசிகளும் பெற்று, நோயின்றி, அமைதியாய் வாழுங்கள். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒவ்வொருவரின் அருகிலும்/கரத்திலும்/எண்ணத்திலும் தர்மம் செழிக்கட்டும், தானம் சிறக்கட்டும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-43196060046880886112024-01-13T15:33:00.006+05:302024-01-14T14:33:29.317+05:30சித்தன் அருள் - 1555 - அகத்தியப்பெருமானின் மருத்துவக் குறிப்பு!<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGmd67eLTBQgCLvvqsM8ZZDp87v0zafIN1cZmC4oy2UwQms4HiJSqoHOFOgYzGVNsfuEnInNNLkqEtRp1dy7I6oxe5VL3FdI4ndphsprkkqvPD8dpnumrnXacwO8nkEzFt9L9hxmOOD8BOmsy_Z7DbtOUtHcMscK0TLybqncdLOhyphenhyphenlQllqiORfa4_Qj5U/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(2).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGmd67eLTBQgCLvvqsM8ZZDp87v0zafIN1cZmC4oy2UwQms4HiJSqoHOFOgYzGVNsfuEnInNNLkqEtRp1dy7I6oxe5VL3FdI4ndphsprkkqvPD8dpnumrnXacwO8nkEzFt9L9hxmOOD8BOmsy_Z7DbtOUtHcMscK0TLybqncdLOhyphenhyphenlQllqiORfa4_Qj5U/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(2).jpeg" width="480" /></a><br /></div><p style="text-align: center;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdjWDdjyPjK4rbSWvIRLspYEV2pUrLETBxrgoVYBVxmttiDKuhiSkGFfBO9PCqPTfBYwtiHmSJCcIf9o2XneNE2fnKLPtHApHeyHmGIoQcLSHDS3yYTemvCPovk41Hx21BGADc-XkX5r5-VDLuk6YEp_qGWLBL3i4m4MOQVJj4sVfQXD-qyjuu5QyDOiw/s500/Kasthuri%20Manjal.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="260" data-original-width="500" height="332" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdjWDdjyPjK4rbSWvIRLspYEV2pUrLETBxrgoVYBVxmttiDKuhiSkGFfBO9PCqPTfBYwtiHmSJCcIf9o2XneNE2fnKLPtHApHeyHmGIoQcLSHDS3yYTemvCPovk41Hx21BGADc-XkX5r5-VDLuk6YEp_qGWLBL3i4m4MOQVJj4sVfQXD-qyjuu5QyDOiw/w640-h332/Kasthuri%20Manjal.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;">[கஸ்தூரி மஞ்சள் பட்டை]<br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokZM3_4pS3T49ZPER4VzC786KkljLkqGvK3j-YiR8sbv6pn6C4825JqVOdzH7aJAPbGQTzEuATE_PFwKuABl-2e38hjsIMga-NWlU86-1g9NWjZwj3w1iQKwMA5HkZiQZ08Ntgi0IECu83URVF5u84lmA9mkPNQAq6F1fHgY9mwiPO3t2DPEzQGBmhoQ/s960/Oomaththai%20Ilai.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="492" data-original-width="960" height="328" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokZM3_4pS3T49ZPER4VzC786KkljLkqGvK3j-YiR8sbv6pn6C4825JqVOdzH7aJAPbGQTzEuATE_PFwKuABl-2e38hjsIMga-NWlU86-1g9NWjZwj3w1iQKwMA5HkZiQZ08Ntgi0IECu83URVF5u84lmA9mkPNQAq6F1fHgY9mwiPO3t2DPEzQGBmhoQ/w640-h328/Oomaththai%20Ilai.jpg" width="640" /></a></div><div style="text-align: center;">[ஊமத்தை இலை]<br /></div></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQ_oqglNBEgCE1lo9Q94YL-9G1fJML3piGvKmze9FJ1AJC2WYds3iaicFDOF6ERyT1Chj9c23KxvYp4iYeY1Zmdzkd9Yzi879lpyqCaP7aWgYBVEmlm8jqoqUUyaVtJoUEANsHhBwEsehU-zz6um1rdXhfsnd55zSeKzXvwPbFXRmSuCBJQSod9QERyo/s740/thuththi%20ilai.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="417" data-original-width="740" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQ_oqglNBEgCE1lo9Q94YL-9G1fJML3piGvKmze9FJ1AJC2WYds3iaicFDOF6ERyT1Chj9c23KxvYp4iYeY1Zmdzkd9Yzi879lpyqCaP7aWgYBVEmlm8jqoqUUyaVtJoUEANsHhBwEsehU-zz6um1rdXhfsnd55zSeKzXvwPbFXRmSuCBJQSod9QERyo/w640-h360/thuththi%20ilai.jpg" width="640" /></a></div><div style="text-align: center;">[துத்தி இலை] <br /></div></div><div><p></p><p style="text-align: justify;">வணக்கம் அகத்தியர் அடியவர்களே!<br /><br />அகத்தியப்பெருமான் அருளுகிற மருத்துவக் குறிப்புகள் (1) நேரடியாக எடுத்துக் கொள்கிற முறையாகவோ, அல்லது (2) நாமே தயாரித்து எடுத்துக் கொள்கிற படியாகவோ இருக்கும். சிலவேளை, இரண்டுமே, ஏதேனும் ஒரு சித்தா/ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். பலவிதமான மூலிகைகளை போட்டு நாமே தயாரித்தால், அதற்கு எப்படி பெயர் சூட்ட முடியும்? ஆதலால், அதற்கு செய்முறைதான் கூற முடியும்.<br /><br />அடியேனின் ஒரு நண்பர் மதுரையில் நடந்த அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திர பூஜைக்கு வருகிறேன் என்றார். அனைவரும் வாருங்கள், அவர் அருள் பெறுங்கள் என்று கூறினேன். ஆனால், 27/12 அன்று அவரை தொடர்பு கொண்ட பொழுது, உடல் நலமில்லாமல் இருப்பதால் வரமுடியாததை கூறினார். ஆம் அவருக்கு பல வருடங்களுக்கு முன், முதுகு எலும்பில் L4, L5 என்கிற எலும்புகள் அறுவை சிகிர்ச்சை வழி மாற்றப்பட்டுள்ளது. ஆகவே அடிக்கடி வலி வந்து ரொம்பவே படுத்தும். படுத்து விடுவார். இம்முறையும் அதுதான் நடந்தது. படுக்கையில் படுத்துவிட்டார். மதுரைக்கு வரமுடியாது என்று விலகிக் கொண்டார்.<br /><br />அடியேனுக்கு, அகத்தியப்பெருமான்தான் கடைசி புகலிடம். மனதுள், மிகுந்த விசனத்துடன் அவரிடம் விண்ணப்பித்தேன்.<br /><br />"அய்யனே! ஏதேனும் ஒரு வழி காட்டக் கூடாதா? ஏன் இப்படி உங்கள் மகனை சிரமப்படுத்துகிறீர்?" என்று கேட்டுவிட்டேன்.<br /><br />இப்பொழுதெல்லாம். யாரேனும் அடியேனிடம், ஒரு பிரச்சினை என்று கூறினால், அகத்தியப்பெருமானிடம் மானசீகமாக கூறி, "ஏதேனும் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்" என்று கூறினால், அதை திருப்பி, என் தலையில் வைத்து, நீயே பார்த்து இப்படி செய் என்று வைத்து விடுகிறார். ஆகவே, எதையும் யாரிடமும் கேட்பதில்லை. இந்த பிரச்சினையையும் அதே போல் அடியேன் பக்கமே, தள்ளிவிட்டார். எப்படி?<br /><br />மறுநாள், பூஜை சாமான்களை வாங்க வெளியே சென்ற பொழுது, அங்கு ஒரு வைத்தியர் வந்திருந்தார். பலவிதமான மருத்துவ குணம் கொண்ட இலைகளை பற்றி அந்த கடை முதலாளியிடம் கூறிக் கொண்டிருந்தார்.<br /><br />வைத்தியரே! முதுகுத்தண்டில், இடுப்பில் நல்ல வலி இருக்கிறது! அதற்கு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள், என்றார் அந்த கடைக்காரர்.<br /><br />முதுகுவலி, கழுத்து வலி, மூட்டுவலி, கால் வலி, இடுப்புவலி, கை/கால் (ஜாயிண்ட்) வலி, போன்ற பலவிதமான வலிகளுக்கும் மிக சிறந்தது ஒரு எண்ணெய் தயாரிக்க வேண்டும். அதை இரவு படுக்க போகும் போது சாதாரணமாக தடவினால் போதும் அடுத்தநாள் காலையில் வலி போயிருக்கும்" என்றார். பின், தன் பையை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து தெருவில் கூட்டத்துக்குள் கலந்து காணாமல் போனார். கடைக்காரரிடம், இவர் யார் என்று வினவினேன். "வைத்தியர்" என்று கூறி நிறுத்திக் கொண்டார்.<br /><br />ஏனோ! அந்த நேரத்தில் மனம் அமைதியாக தெளிவாக இருந்ததால், அவர் கூறியது மனதில் பதிந்து நின்றது. அகத்தியப்பெருமானே வைத்தியரை விட்டு தெரிவிக்கிறார் போல என்று தோன்றியது. சரி! பண்ணி பார்த்து பரிசோதித்து விடுவோம் என தீர்மானித்தேன்.<br /><br />மறுநாள், மதுரை பயணம். வீட்டு வாசலில் கீரை விற்கும் பெண்மணியிடம் கூறி இரு விதமான மூலிகை இலைகள் வேண்டும், நாளை கொண்டு வந்துவிடுங்கள் என்றேன். மறுநாளே வந்தது.<br /><br />அகத்தியப்பெருமான் (வைத்தியர்) கூறிய எண்ணையை தயாரித்தேன். யாரிடம் சோதிப்பது? நாமே தடவி சோதித்து விடுவோம் என தீர்மானித்து, அன்று இரவு, கழுத்து, நடு முதுகெலும்பு, இடுப்பு என பல இடங்களில் தடவி, உறங்க சென்றேன். மறுநாள் காலை எழுந்த பொழுது, தடவிய எண்ணையும் இல்லை, உடலில் வலியும் இல்லை, நன்றாக இயல்பாக இருந்தது. அதன் பின் இன்றுவரை இடுப்பு வலியும் இல்லை. மிகச் சிறந்த மருத்துவ எண்ணையாக அது உருவாகியுள்ளது. அடுத்த நாள் ஒரு உறவினருக்கு கொடுத்து முதுகில் தடவி பார்க்க, அவருக்கும் வலி ஒரே இரவில் விலகியது. அந்த எண்ணையை மேலும் சிலருக்கு சிறிதளவு கொடுத்துவிட்டு ஊருக்கு கொண்டு வந்தேன், இனிதான் அந்த நண்பருக்கு கொடுத்து பரிசோதிக்க வேண்டும்.<br /><br />ஆகவே, அனைவரும் தெரிந்து கொண்டு நலம் பெற அதன் செய் முறையை கீழே விளக்குகிறேன்! இந்த எண்ணெய் வெளியே தடவிக் கொள்ள மட்டும் தான்.<br /><br />விளக்கெண்ணெய் - 1 லிட்டர்<br />கஸ்தூரி மஞ்சள் பட்டை - ஆறு<br />ஊமத்தை இலை - 10<br />துத்தி இல்லை - 10<br /><br />விளக்கெண்ணையை ஒரு இரும்பு வாணலியில் மிதமான (sim) தீயில் வைத்து சூடாக்க வேண்டும். எண்ணெய் கொதித்து லேசாக ஆவி வரும் பொழுது கஸ்தூரி மஞ்சள் பட்டையை அதில் போட வேண்டும். மஞ்சள் பட்டையிலிருந்து நுரை வரும். 10 நிமிடத்தில் நுரை வருவது நின்ற உடன் ஊமத்தை இலை, துத்தி இலை இரண்டையும் எண்ணெயில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் எண்ணெய் குளிரும் வரை காத்திருந்து அதன் பின்னர் (அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறி, போகர் பெருமானை நினைத்து, பிரார்த்தித்து) உபயோகிக்கலாம்.<br /><br />அனைவரும் வாழ்க நலமுடன், வேதனை இன்றி!<br /><br />ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!<br /><br />சித்தன் அருள்.....தொடரும்!<br /></p></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-3945259326296687372024-01-12T16:39:00.001+05:302024-01-12T16:39:24.571+05:30சித்தன் அருள் - 1554 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு - பாகம் - 2<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUWQL5GmghcUpHNIzyyn1Kt1OHOgb_NkRNaSy1DmRDJRJPI_SLdiDN4M7IY6nxUAV38oAEkZmFglk41qxE50hIdfiEnQS3cd8CnThNlp5sviw2pJo8lIhRYc0mpPH1mpt00wjD_eoqcUIZeT0_x-l6sBzEQsc6q9YZY6rc1sK1Y8qypNSEAwQ0LkEI5J8/s768/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.44%20AM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="521" data-original-width="768" height="434" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUWQL5GmghcUpHNIzyyn1Kt1OHOgb_NkRNaSy1DmRDJRJPI_SLdiDN4M7IY6nxUAV38oAEkZmFglk41qxE50hIdfiEnQS3cd8CnThNlp5sviw2pJo8lIhRYc0mpPH1mpt00wjD_eoqcUIZeT0_x-l6sBzEQsc6q9YZY6rc1sK1Y8qypNSEAwQ0LkEI5J8/w640-h434/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.44%20AM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih_oAM9Xob7ms5xpSwhlLr4jkY5_qPMPXyjwuDLKrwhmld6h1jo6bSfUqBB4MQHa_otOEb8EWsvsNdC2ISUKqkretcgAPFFSroKZF308AQNcp3RoBZgbxTZFAaY690CCaZXN5WO81B1oC7uDT1ihdNgZlm8aTzgeH1SizC_XM8gq6nsQRDuiE2vnN3J9I/s1080/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.44%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih_oAM9Xob7ms5xpSwhlLr4jkY5_qPMPXyjwuDLKrwhmld6h1jo6bSfUqBB4MQHa_otOEb8EWsvsNdC2ISUKqkretcgAPFFSroKZF308AQNcp3RoBZgbxTZFAaY690CCaZXN5WO81B1oC7uDT1ihdNgZlm8aTzgeH1SizC_XM8gq6nsQRDuiE2vnN3J9I/w640-h640/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.44%20AM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqnrLV1j_jIAtSHEPFBcZ2SXKSnAe6fYXHa0JvIwQjQA-Xuv-MxXlKY6gkKNB_cCW6-ztsJhsEcADrYhOscXHY0h9kXtTNbxrRqbDL8PECChShhAn-n_7swX5amYXG18zNg-iLuHLWoBj0tNVgK76dHQVLsRVxXaz4GdoWkVqW9N6wffCN4tSIXBgW2Y/s279/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.45%20AM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="181" data-original-width="279" height="415" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqnrLV1j_jIAtSHEPFBcZ2SXKSnAe6fYXHa0JvIwQjQA-Xuv-MxXlKY6gkKNB_cCW6-ztsJhsEcADrYhOscXHY0h9kXtTNbxrRqbDL8PECChShhAn-n_7swX5amYXG18zNg-iLuHLWoBj0tNVgK76dHQVLsRVxXaz4GdoWkVqW9N6wffCN4tSIXBgW2Y/w640-h415/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.45%20AM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoNgc7J-ME3E98uXRoP25A2zJacaDcW9AxTrguh1r8IsW45YwK1QQYK4LGg9CSFAqplNRddjnI1u7MW7K5PQG8hi6m6PYRN0tthXYsFPjVYW3a6Z2T5Cb7YTjG3vJBFjtBiI1qjLLQx1Pb99hSCU__IqF_J8DiBZo_Hl3LUZpQVTvnHLhsUwWCc4kU3xw/s338/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.45%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="338" data-original-width="301" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoNgc7J-ME3E98uXRoP25A2zJacaDcW9AxTrguh1r8IsW45YwK1QQYK4LGg9CSFAqplNRddjnI1u7MW7K5PQG8hi6m6PYRN0tthXYsFPjVYW3a6Z2T5Cb7YTjG3vJBFjtBiI1qjLLQx1Pb99hSCU__IqF_J8DiBZo_Hl3LUZpQVTvnHLhsUwWCc4kU3xw/w570-h640/WhatsApp%20Image%202024-01-12%20at%2011.56.45%20AM.jpeg" width="570" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>சபரிமலை வாக்கு பாகம் 2</u></b></div><div><br /></div><div>(சபரிமலைக்கு யாத்திரை தன் தந்தையோடு அந்த பெண் குழந்தையும் வந்துவிட்டது)</div><div><br /></div><div>ஆனால் அப்பனே ஆனால் பருவமும் அடைந்து விட்டாள் அப்பனே</div><div><br /></div><div>( யாத்திரை சமயத்தின் போது பெரிய பெண் ஆகிவிட்டாள் அந்த சிறுமி)</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய ஆனாலும் அவள்தன் தந்தையும் எதை என்றும் அறியாமலும் எவை என்றும் அறிந்தும் கூட ஆனாலும்</div><div><br /></div><div>நீ !!!!!!! வரக்கூடாது!!!!!</div><div><br /></div><div>நீ ஏதோ ?? தவறு செய்துவிட்டாய்!!! என்று எண்ணி பின் அடித்து எதை என்று அறிய அறிய இனிமேல் எவை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நிச்சயம் யான் உன்னை அழைத்து வரமாட்டேன் என்று!!!!!........</div><div><br /></div><div>நீ இங்கே இங்கேயே சாவு!!!....என்று </div><div><br /></div><div>(மலைப்பாதையில் பாதி வழியில் )</div><div><br /></div><div>இப்படித்தான் அப்பனே எதை என்று அறிய அப்பனே யார்? யாருக்கு?? குழந்தைகள் கொடுத்தால் அப்பனே நன்றாக வளர்பார்கள்!!!! என்பதை கூட இறைவனுக்கு தெரியுமப்பா!!!!!</div><div><br /></div><div>அப்பொழுதுதான் பக்குவங்களை கொடுத்து கொடுத்து தான் இறைவன் அனைத்தும் கொடுப்பானப்பா!!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அதனால் தான் பல வருடங்களாக இவந்தனுக்கு குழந்தை பாக்கியமே கிட்டவில்லை!!</div><div><br /></div><div>பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனால் செல்வந்தன் அப்பனே தன் வேலையை காட்டி விட்டான் அப்பனே</div><div><br /></div><div>ஏனப்பா!!!! எதை என்று அறிய அறிய இப்படிப்பட்ட மனிதன் தான் கலியுகத்தில் வாழ்வானப்பா!!!</div><div><br /></div><div>சொல்லிவிட்டேன் அப்பனே!!!</div><div><br /></div><div>சந்தேக எண்ணங்களுடனே அப்பனே வரும் காலங்களில் அப்பனே எதை என்று அறிய அறிய இல்லறத்திலே அப்பனே!!!!</div><div><br /></div><div>சொல்லிவிட்டேன் அப்பனே</div><div><br /></div><div>இவையும் நீக்க அப்பனே அதாவது கலியுகத்தில் பாவங்களோடு தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே </div><div><br /></div><div>அதையும் கூட யான் நிச்சயம் மாற்றி அருள்வேன் அப்பனே!!!</div><div><br /></div><div>ஏனென்றால் நல்லோர்கள் வாழ வேண்டும் அப்பனே!!!</div><div><br /></div><div>நல்லோர்களை வாழ வைத்து விட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சில சில வழிகளில் செல்வோரையும் கூட அப்பனே மனம் திருந்தி அப்பனே நல்வழியில் செல்வார்களப்பா</div><div><br /></div><div>அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அக்குழந்தை அழுதது!!!!!!!</div><div><br /></div><div>அழுது !!!....அழுது!!!! புலம்பியது!!!</div><div><br /></div><div>ஐயனே!!!!! சபரிநாதனே!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய என்ன கொடுமை????</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய ஆனாலும் அவள் தந்தை என்ன சொன்னான் தெரியுமா??????</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய இவள்தன் எதை என்று அறிய அறிய பருவமடைந்து விட்டாள் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை இவளை அடித்து நொறுக்குங்கள் என்று!!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அனைவருமே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது இப் பெண்மணியை (இக் குழந்தையை) எதை என்று அறிய அறிய எதை என்று உணராமல் கூட சிறு குழந்தை என்று அறியாமல் கூட கல்லை வீசினார்கள் அப்பனே!!!!</div><div><br /></div><div>அழுது புலம்பியது!!!!!! அக் குழந்தை!!!!!</div><div><br /></div><div>ஐயனே!!!!! ஐயனே!!!! என்று!!!! </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே கருணை மிக்கவன் அப்பனே சபரிநாதன் அப்பனே!!!!</div><div><br /></div><div>கண்களில் நீர் விழுந்தது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>பலத்த மழையில் இதனால் அப்பனே..!!!! தண்ணீரில்!!!!</div><div><br /></div><div>அப்பனே அய்யன் கண்களில் நீர் வழிந்த உடன்!!!</div><div><br /></div><div>(அந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை கண்டு ஐயப்பன் கண்களில் நீர் வழிய வழிய வானத்திலும் மேகங்கள் திரண்டு பெருமழை என பெருவெள்ளம் பொங்கி வழிந்தது)</div><div><br /></div><div>பலத்த மழை அப்பனே!!! தண்ணீரில் (அக்குழந்தையை அடித்தவர்) அனைவரையும் அப்பனே பலத்த வெள்ளத்தினால் அப்பனே அடித்துச் செல்லப்பட்டது !!! எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் இவ் தேசமே நாசமாகிவிட்டது அப்பனே!!!!</div><div><br /></div><div>(சபரிமலை செல்லும் வழியில் காட்டுப்பாதையில் பெரும் மழை பெரும் வெள்ளம் வந்து அந்த குழந்தையை கல்லால் அடித்தவர்கள் அனைவரும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்)</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே இது இக் கலியுகத்திலே நடந்ததப்பா!!!!!!! </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அப்பனே இன்னும் இன்னும் அநியாயங்கள் நடக்குமப்பா!! இக்கலி யுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே சபரிநாதன் எதை என்று கூட கோபப்பட்டு விட்டால் அப்பனே அடித்து நொறுக்கி விடுவானப்பா!!!! கலியுகத்தில் அப்பனே இதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>அதாவது இவ் சபரி தன்னிலே இருந்து யான் கூறுகின்றேன் அப்பனே!!!! </div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>ஆனாலும் தெய்வங்கள் உண்மையில்லை என்றெல்லாம் சொல்கின்றான் அப்பனே</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே உண்மை உள்ளவை எதை என்று அறிய அறிய அப்பனே பக்குவங்கள் துன்பங்கள் பட்டால் தான் தெரியுமப்பா!!!</div><div><br /></div><div>துன்பங்கள் படாமல் ஒன்றும் தெரியாதப்பா!!!</div><div><br /></div><div>அதனால் துன்பங்கள் கொடுத்து கொடுத்து அப்பனே பக்குவங்களையே ஏற்படுத்துகின்றான் அப்பனே இறைவன். </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவருமே அடித்து செல்லப்பட்டனர்!!! அப்பனே</div><div>எதை என்றும் அறிய அறிய </div><div><br /></div><div>அப்பனே இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அக் குழந்தை அப்படியே நின்றிற்று!!! </div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய பக்திதானப்பா இங்கு காரணம்!!! என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.</div><div><br /></div><div>அனைத்தும் செய்துவிட்டு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட தூய அப்பனே எவை என்றும் அறிய அறிய தூய மனம் இல்லை என்றால் அப்பனே</div><div><br /></div><div>எப்படியப்பா??? எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அப் பெண் அதாவது அக் குழந்தை தூய மனதுள்ளவள்!!!! </div><div>எதை என்றும் அறிய அறிய </div><div><br /></div><div>அதாவது ஐயனே என்று நம்பிக் கொண்டிருப்பவள்!!!</div><div><br /></div><div>இதனால் எதை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே அதாவது அப்பனே எவை என்று கூட</div><div><br /></div><div>இவ் மணிகண்டன் எதை என்று அறிய அறிய ஓர் படை தூக்கிப் போல் வந்தானப்பா !!!!</div><div><br /></div><div>( முதுகில் சுமந்து பக்தரை மலைக்கு சுமந்து செல்பவர் போல)</div><div><br /></div><div>குழந்தாய்!!!!!!! எதை என்றும் இவ்வாறு என்பது அழிந்து கொண்டிருக்கின்றதே!!! </div><div><br /></div><div>(மழை வெள்ளத்தால் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கின்றதே) </div><div><br /></div><div>நீ மட்டும் ஏன் இப்படி நிற்கின்றாய் ??? என்று!!! </div><div><br /></div><div>ஆனால் எதை என்று அறிய அறிய எந்தனுக்கே தெரியவில்லை. ஆனாலும் அனைவருமே அழிந்து போய்விட்டனர்!!! ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து</div><div><br /></div><div>இதனால் எவை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் கூட அதனால் ஆனாலும் பின் </div><div><br /></div><div>குழந்தாய்!!!! எவை என்று அறிய அறிய </div><div><br /></div><div>உந்தனுக்கு என்ன தான் தேவை???? எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>தேவைதான் ஆனாலும் மணிகண்டனை யான் பார்க்க வேண்டும்!!!( தரிசனம்) </div><div><br /></div><div>ஆனாலும் இப்பொழுது எதை என்று கூட நிலைமைகள் சரியில்லையே!!!</div><div><br /></div><div> எப்படி யான் பார்க்க !!????</div><div><br /></div><div>ஆனாலும் என் அதாவது தந்தை கூட எப்படி எப்படியோ சந்தேகங்கள் பட்டு இப்படி எல்லாம் ஆக்கிவிட்டான் !!!</div><div><br /></div><div>யான் எங்கு செல்வது என்று!!! </div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்... </div><div><br /></div><div>செல்லக்குழந்தாய்!!!! யான் எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>அதாவது யானை போல் (யானை சவாரி) எதை என்று கூட பின் இரு கைகளையும் கூட இரு கால்களையும் கூட இப்படியே கீழ்நோக்கி என் முதுகின் மேல் ஏறு!!!</div><div><br /></div><div>அறிந்தும் கூட உன்னை மேல் நோக்கி யான் அழைத்துச் செல்கின்றேன் என்று (சபரி மலை மேலே ) </div><div><br /></div><div>அக்குழந்தை எதை என்றும் அறிய அறிய அப்பனே முதுகின் மேல் அமர்ந்ததப்பா!!!!</div><div><br /></div><div>அப்பனே இரண்டு கைகளாலும் அப்பனே இரண்டு கால்களாலும் அப்பனே பிடித்துக் கொண்டு அப்படியே நடந்து இச் சன்னிதானத்திற்கு எதை என்று அறிய அறிய அடைந்தாள்!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய இதனால் அக்குழந்தைக்கு மிக்க மிக்க அப்பனே சந்தோஷங்கள்!! அதாவது! தரிசனம் பார்த்து விட்டோமே என்று!!!</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வந்தது யார் என்று தெரியவில்லை அப்பனே அறிந்தும் கூட</div><div><br /></div><div>( சுமந்து வந்தது மணிகண்ட பரம்பொருள் என்று)</div><div><br /></div><div>இதனால் அப்பனே ஆனாலும் ஐயன் காண்பித்தான் அப்பனே தரிசனத்தை!!!!</div><div><br /></div><div><br /></div><div>அம்மையே!!! உன்னை அழைத்து வந்தது யான் தான் என்று!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே கெட்டியாக பிடித்துக் கொண்டாள்!!! பின் அதாவது எதை என்றும் மணிகண்டனை!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய இறைவா!!!!! எதை என்று கூட உன்னை நினைத்தே வந்தேன்!!!! உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்!!!!</div><div><br /></div><div>ஆனால் புத்தி கெட்ட மனிதன் என்னென்னவோ தரம் கெட்ட வார்த்தைகளைப் பேசிட்டு இப்படி செய்திட்டான் என்று!!</div><div><br /></div><div>இதனால் இப்பொழுதே எனை எடுத்துக்கொள் !!! உன்னிடத்தில் என்று!!!!</div><div><br /></div><div>இல்லை இல்லை நிச்சயம் அறிந்தும் கூட பல வழிகளில் கூட எதை என்று அறிய அறிய நீ சேவை செய்ய வேண்டும் என்று!!!ஐயன் கூறினான். </div><div><br /></div><div>இதனால் உந்தனுக்கு என்ன தேவை??? எதை என்று அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் மழையினால் அடித்து அடித்து எவை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் மனிதன் செல்கின்றான் இதனால் எவை என்று அறிய அறிய இப்பொழுது இறந்தார்களே!!!!!! அவர்கள் எல்லாம் நிச்சயம் மறுபிறவி எவை என்று அறிய அறிய கொடுத்து உன் அடிமைகளாகவே வேலைகள் செய்ய வேண்டும் என்று தான் எந்தன் லட்சியம் என்று!!!!</div><div><br /></div><div>( அந்தக் குழந்தை ஐயப்பனிடம் அவர்களுக்காக கேட்டது)</div><div><br /></div><div>அதேபோல் செய்கின்றேன் என்று ஐயன் எதை என்று அறிய அறிய மீண்டும் ஆனாலும் அவ் எதை என்று அறிய அறிய அனைவருமே தவறுகள் செய்கின்றவர்கள் தான் எதை என்று கூட ஓரிடத்தில் அதாவது இறைவன் எப்படி செய்வான் என்று தெரியுமா???</div><div><br /></div><div>அனைவரையும் தவறுகள் செய்கின்றவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அனைத்தையும் அழிப்பான்!!!!!</div><div><br /></div><div>இதுதான் வேலை எதை என்று அறிய அறிய!!!!</div><div><br /></div><div>அங்கு நல்லோர்கள் இருக்க மாட்டார்கள்!!!!</div><div><br /></div><div>அப்படித்தான் நடந்தது!!!!</div><div><br /></div><div>மீண்டும் அவர்களுக்கெல்லாம் பிறவிகள் கொடுத்து இப்பொழுதெல்லாம் இங்கே பின் கழிப்பறைகளிலும் கூட எவை என்றும் அறியாமல் கூட பின் எதை என்று கூட </div><div><br /></div><div>(அவர்கள் எல்லாம் இந்த பிறவியில் சபரிமலையில் இருக்கும் கழிப்பறைகளில் சுத்தம் செய்யும் பணிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் )</div><div><br /></div><div>ஆனாலும் அப்பெண்மணி எதை என்று அறிந்து அறிந்து இக்காட்டிற்கு ராஜாவாக உள்ளதப்பா!!!! </div><div><br /></div><div>(சபரிமலை பத்தனம்திட்டா பகுதியில் ஒரு ராஜாவை போல் ஆட்சி அதிகார மையத்தில் பதவி வகித்து வருகின்றார் அப் பெண்மணி)</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய மீண்டும் அவள்தன் எதை என்று அறிய அறிய இன்னும் ஆட்சிகள் எதை என்று அறிய மாறும் பொழுது இன்னும் உயர்நிலைக்கு செல்வாள் அப்பா!!!!</div><div><br /></div><div>இப் பிறந்தும் உள்ளாளப்பா!!! இன்னும் எதை என்று அறிய அறிய அவ் கருணை மனம் உள்ளதப்பா!!!!</div><div><br /></div><div>இதனால் பல வழிகளிலும் கூட பின் இயலாதவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்வாள்!!! அப்பனே இப்பொழுது எதை என்று கூட அதாவது இன்னும் சில ஆண்டுகளிலே என்பேன்!!! அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! </div><div><br /></div><div>இதனால் அப்பனே இறப்பது என்பது அப்பனே அடுத்த எவை என்று அறிய அறிய பதவிக்கு செல்வது தான் என்பதை கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே</div><div><br /></div><div>அதனால் பின் ஆன்மா இறக்கும் பொழுது பின் சந்தோஷமாக பாடிக்கொண்டு போகுமப்பா!!!!</div><div><br /></div><div>ஆனால் மனிதன் தான் பாசத்திற்கு அடிமைப்பட்டு அப்பனே அழுதும் புலம்பி கொண்டிருப்பான் அப்பனே</div><div><br /></div><div>இறைவன் என்ன தீர்மானிக்கின்றானோ அதுவே நடக்கும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ரகசியங்களை இவ் மணிகண்டனை பற்றி யான் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே</div><div><br /></div><div>கருணை உள்ளவன் எதை என்று கூட ஆனாலும் அப்பனே கருணையற்று மனிதன் இருந்தால் அவனை அழிக்கவும் பின் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே முடிவெடுத்து விட்டால் அப்பனே உடனடியாக கொடுத்து விடுவான் அப்பனே எதை என்று புரிய புரிய</div><div><br /></div><div>எப்பொழுதும் கூட அப்பனே யான் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அப்பனே அங்கும் இங்கும் திரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே மணிகண்டன் எவை என்றும் புரியாமலும் கூட!!!</div><div><br /></div><div>( ஜீவநாடியில் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் உரைத்துக் கொண்டிருக்கும் பொழுது சுவடி வாசிக்கும் இடத்திற்கு அருகில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு நடமாடி கொண்டிருந்தார் சபரிகிரிநாதன் ஐயன் ஐயப்பன்)</div><div><br /></div><div>அதனால் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே பின் எவை என்று கூட அதாவது கோமாதாவிற்கு ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய யான் உணவுகளை அளிக்கச் சொன்னேன் அப்பனே!!!</div><div><br /></div><div>கண்களுக்கு தெரியும் அப்பா எவை என்று கூட இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>ஆனால் அப்பனே பைரவர்களுக்கும்( பைரவ வாகன ஜீவராசிகள்) கூட அப்பனே தெரியுமப்பா இறைவனை காண!!! </div><div><br /></div><div>ஆனால் மனிதன் இருக்கின்றானே!!!!!........ அவன் கண்களுக்கு மட்டும் இறைவன் தெரிய மாட்டான் அப்பா!!!!</div><div><br /></div><div>ஏனென்றால் ஆசைகளப்பா ஆசைகள் கோடி கோடி ஆசைகளப்பா!!!</div><div><br /></div><div>அக் கோடி எதை என்றும் அறிய அறிய அப்பனே எப்படியப்பா சொல்வது???</div><div><br /></div><div>அப்பனே ஆசைகளை வென்று விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனைக் கூட வென்று விடலாம் அப்பனே</div><div><br /></div><div>காலத்தைக் கூட வென்று விடலாம் அப்பனே</div><div><br /></div><div>எதை என்றும் புரிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய உங்கள் பாதையில் இறைவனா??? அப்பனே இறைவன் பாதையில் நீங்களா ????</div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் பாதையில் நீங்கள் என்று இருந்தால் அப்பனே இறைவனே தன் பக்கத்தில் அமர்த்தி அப்பனே அனைத்தும் ஏற்பாடு செய்வான் அப்பனே அதாவது மனித ரூபத்திலே வந்து அப்பனே</div><div><br /></div><div>மாற்றங்கள் அப்பா எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் கருணையே வடிவான மணிகண்டனை பற்றி எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே</div><div><br /></div><div>பின் அழகாகவே அப்பனே அழகு மிகுந்தவனப்பா இவன் அப்பனே!!!</div><div><br /></div><div>நன்மைகள் அப்பனே இன்னும் எங்கு உள்ளான் என்பது எவ் தேசத்தில் உள்ளான் என்பதை எல்லாம் அப்பனே இன்னும் தெரியாமலே இருக்கின்றது அதை எல்லாம் வெளிக்கொண்டு வருவோம் சித்தர்கள் யாங்கள் அப்பனே</div><div><br /></div><div>அனைவருக்குமே நலன்கள் அப்பா ஆசிகள் அப்பா ஆசிகள் !! ஆசிகள்!!!!</div><div><br /></div><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்தியபெருமான் இயற்றிய ஐயப்பன் பஞ்சரத்ன கீர்த்தனை நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1062 ல் இசைக்காணொலியாக வெளிவந்துள்ளது நினைவில் இருக்கலாம்.... அந்த கீர்த்தனை</div><div><br /></div><div>அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா - ஐயப்ப மந்திரம் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரதனமாலா தினமும் படித்து கருணைக் கடவுள்ஐயப்பனின் நல்லருள் பெற்றிடுவோம்.</div><div><br /></div><div style="text-align: center;"><b><u>ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!</u></b></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்</div><div style="text-align: center;">அசலனாய் அகுண குணணாய்</div><div style="text-align: center;">அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்</div><div style="text-align: center;">சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய</div><div style="text-align: center;">லீலா வைபவங்கள் பல என்று மறை</div><div style="text-align: center;">சொல்லுகின்றதேதுமறியேன்</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்</div><div style="text-align: center;">பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">பிழை பொறுத்தாள வருவாய்</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட</div><div style="text-align: center;">தந்த சற்குருநாதனே</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">சதமதன பிரகாச கலசமுனி விசுவாச</div><div style="text-align: center;">சபரிமாமலை வாசனே</div><div style="text-align: center;">ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்</div><div style="text-align: center;">அடவியிலே வழி காட்டுவாய்</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்</div><div style="text-align: center;">கள்வர் அணுகாது காத்து வருவாய்</div><div style="text-align: center;">வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">மரபெல்லாம் ஓங்க வைப்பாய்</div><div style="text-align: center;">மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்</div><div style="text-align: center;">மரணபயமும் போக்குவாய்</div><div style="text-align: center;">இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி</div><div style="text-align: center;">எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">சந்தன சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">சதமதன பிரகாச கலசமுனி விசுவாச</div><div style="text-align: center;">சபரிமாமலை வாசனே</div><div style="text-align: center;">ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்</div><div style="text-align: center;">ஏகாந்த ஜோதிமணியே</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">எண்ணுவோர் எண்ணியதெல்லாம்</div><div style="text-align: center;">பேரின்ப மழை பொழியும் முகிலே</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">அருள்நிலை சேர்க்க வந்த துணையே</div><div style="text-align: center;">நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே</div><div style="text-align: center;">நிராலம்பமான மெய்ப்பொருளே</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">வாழ்விக்கும் கருணை வடிவே</div><div style="text-align: center;">வர நீல சேல சிங்கார சுகுமார</div><div style="text-align: center;">மதிவதனனே மணிகண்டனே</div><div style="text-align: center;">சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்</div><div style="text-align: center;">சரணமே சரணம் அருள்வாய்</div><div style="text-align: center;">சதமதன பிரகாச கலசமுனி விசுவாச</div><div style="text-align: center;">சபரிமாமலை வாசனே</div><div style="text-align: center;">ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு</div><div style="text-align: center;">நிழலில்லை என்று மனமோ நிலையில்லை</div><div style="text-align: center;">நினை அடையும் நியமங்களில்லை</div><div style="text-align: center;">நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்</div><div style="text-align: center;">ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே</div><div style="text-align: center;">அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே</div><div style="text-align: center;">தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ</div><div style="text-align: center;">யார் போன்றுளாயென சொல்லாது</div><div style="text-align: center;">தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று</div><div style="text-align: center;">தந்தை போல் வைத்த மகனே</div><div style="text-align: center;">சதமதன பிரகாச கலசமுனி விசுவாச</div><div style="text-align: center;">சபரிமாமலை வாசனே</div><div style="text-align: center;">ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்</div><div style="text-align: center;">அருளாளர் வாழ்க வாழ்க</div><div style="text-align: center;">அனுதினமும் நின் கோவில் இலகு திசை</div><div style="text-align: center;">தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்</div><div style="text-align: center;">விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்</div><div style="text-align: center;">மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்</div><div style="text-align: center;">திருநாம மகிமை வாழ்க</div><div style="text-align: center;">தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்</div><div style="text-align: center;">சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க</div><div style="text-align: center;">சரியை கிரியா யோக ஞான சன்னதி</div><div style="text-align: center;">சரணம் சரணமே சரணம் ஐயா</div><div style="text-align: center;">ஐயப்பா ஐயப்பா ஐயப்பா</div><div style="text-align: center;">சதமதன பிரகாச கலசமுனி விசுவாச</div><div style="text-align: center;">சபரிமாமலை வாசனே</div><div style="text-align: center;">ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)</div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;">சுவாமியே சரணம் ஐயப்பா!!!</div><div style="text-align: center;">ஓம் அகத்தீசாய நமஹ!!!</div><div style="text-align: center;"><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-26007759666351551562024-01-12T07:53:00.004+05:302024-01-12T10:41:17.158+05:30சித்தன் அருள் - 1553 - அகத்தியப்பெருமானின் குரு பூஜை 30/12/2023!<div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">நம் குருநாதரின் ஆயில்ய திரு நட்சத்திரம் கடந்த வருடம் 30/12/2023, சனிக்கிழமை அன்று மிக விமர்சையாக பல அடியவர்களாலும் கொண்டாடப்பட்டது. சில இடங்களிலிருந்து அடியவர்கள் அனுப்பி தந்த படங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim8dScMwANZy43he52oVYUlSKvRn9IHCzVDO7a0uf6YtQq-FzQsxRVceTAw8dqtYW73sL47hwT-B_ia_-iIlFme0VnddLByf_x5FSMK8RDd_8cBXGeHntI4RzN7JhkX12pPIX9xy26hf4pNo_F8-mo5BnXpkXiBs8VaBHC-a3BEf-re5O4QMBUR7onW9Q/s1032/WhatsApp%20Image%202023-12-30%20at%201.47.12%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1032" data-original-width="645" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim8dScMwANZy43he52oVYUlSKvRn9IHCzVDO7a0uf6YtQq-FzQsxRVceTAw8dqtYW73sL47hwT-B_ia_-iIlFme0VnddLByf_x5FSMK8RDd_8cBXGeHntI4RzN7JhkX12pPIX9xy26hf4pNo_F8-mo5BnXpkXiBs8VaBHC-a3BEf-re5O4QMBUR7onW9Q/w400-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%201.47.12%20PM.jpeg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பாண்டிச்சேரி]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj18dT5SjOwpesUErCjmbIM-4DztzJCzcztC8LsbykXF-ggiOk2DoitmMdvxVkiaM1kSRw7L5Ims9J3bsIGL8dPyu-ltZqseRtvyGICixgyApNlrCdZKikC0rB_IpOtGgq2wwqcyxObootAo809WcTRm_GF4VlH-c4w5Hr2dnHfbX0ZF_BVhGSWOEMN5uE/s1032/WhatsApp%20Image%202023-12-30%20at%202.25.46%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1032" data-original-width="489" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj18dT5SjOwpesUErCjmbIM-4DztzJCzcztC8LsbykXF-ggiOk2DoitmMdvxVkiaM1kSRw7L5Ims9J3bsIGL8dPyu-ltZqseRtvyGICixgyApNlrCdZKikC0rB_IpOtGgq2wwqcyxObootAo809WcTRm_GF4VlH-c4w5Hr2dnHfbX0ZF_BVhGSWOEMN5uE/w304-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%202.25.46%20PM.jpeg" width="304" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[ஈரோடு]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9vVOg1olcgV1yTVe8xEQmDwGEbHyxmyye_tzOg86p2O2ifrG4fr_tygK63zEL1sd7J0hdaTGt6Cd8h9vNIR-0l45ijwhD_StqKTiJ-b9uiCcOEX-mNEf4QsIbYZqI1jg4TF1IqAmfPM5CSFtvgC4zDEdVcc7fVU04xfMpo_93damKrP5nbzu6fsHcmX4/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%202.26.17%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9vVOg1olcgV1yTVe8xEQmDwGEbHyxmyye_tzOg86p2O2ifrG4fr_tygK63zEL1sd7J0hdaTGt6Cd8h9vNIR-0l45ijwhD_StqKTiJ-b9uiCcOEX-mNEf4QsIbYZqI1jg4TF1IqAmfPM5CSFtvgC4zDEdVcc7fVU04xfMpo_93damKrP5nbzu6fsHcmX4/w640-h480/WhatsApp%20Image%202023-12-30%20at%202.26.17%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[சூரத், குஜராத்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoSlPRF1a84L4dEZE3zPv0RixwwzpoDm9QC0vtuUzjs8VMeo3pjjx1v96x6GGcVEOoJmJuhCjzxNR62Eg7H0FdeRxUYEgjtSPqgCFIk_ysndn6kDsr72ac31z2PNycRVnjp3eXGHHYEbDR6DEcFZkH1VAHttL1hoePelznLevtyjZYVdZKjLo8QqmHWs/s1160/WhatsApp%20Image%202023-12-30%20at%202.29.07%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1160" data-original-width="868" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoSlPRF1a84L4dEZE3zPv0RixwwzpoDm9QC0vtuUzjs8VMeo3pjjx1v96x6GGcVEOoJmJuhCjzxNR62Eg7H0FdeRxUYEgjtSPqgCFIk_ysndn6kDsr72ac31z2PNycRVnjp3eXGHHYEbDR6DEcFZkH1VAHttL1hoePelznLevtyjZYVdZKjLo8QqmHWs/w478-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%202.29.07%20PM.jpeg" width="478" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMH5WnL2q0RHG2FixgyZcdGe7qhr2zUSFdgJARCroRQMXQYDj8bCibq7W45C4sSM5q1R6tot3OfvehpClnH1aytWr7MPRDh0Xt5ZVyz2cHVkcJRKRwqGhyphenhyphenubIYwM8NQRtXGgPzdNMV1AvDQsg7q1rEKyfKPojx_otKko95QRVbPonYA-IqQxtGBVTeuP8/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%202.31.19%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="714" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMH5WnL2q0RHG2FixgyZcdGe7qhr2zUSFdgJARCroRQMXQYDj8bCibq7W45C4sSM5q1R6tot3OfvehpClnH1aytWr7MPRDh0Xt5ZVyz2cHVkcJRKRwqGhyphenhyphenubIYwM8NQRtXGgPzdNMV1AvDQsg7q1rEKyfKPojx_otKko95QRVbPonYA-IqQxtGBVTeuP8/w358-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%202.31.19%20PM.jpeg" width="358" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[ராஜலிங்கப்பட்டி]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMeTXN8AtAvOWdGRgGBbg0IZB5duWn6bE3JZdJnC1SKJ2CfG20YGLAp_vb9sd75Gu0ODJA1S3jmPdLQG-5QMp4ytZnkT-1v2p-OJqln758DH0uhUU2vpItCwVKtdlIriAz-dVCCK-2jHTfFIEcBd3ZaR27oKMFmw-MZKbhzMqFZS3HpfQ2v7fjgUIdKxI/s1500/WhatsApp%20Image%202023-12-30%20at%202.48.00%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1500" data-original-width="1500" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMeTXN8AtAvOWdGRgGBbg0IZB5duWn6bE3JZdJnC1SKJ2CfG20YGLAp_vb9sd75Gu0ODJA1S3jmPdLQG-5QMp4ytZnkT-1v2p-OJqln758DH0uhUU2vpItCwVKtdlIriAz-dVCCK-2jHTfFIEcBd3ZaR27oKMFmw-MZKbhzMqFZS3HpfQ2v7fjgUIdKxI/w640-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%202.48.00%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[திருச்சி]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQSNEmSAH-pTIVKY17t4ulAajFDtuBsS0Wh4Rz67TxPsw8hYvK88ntsD6tzpyhQvqBaftfmqTSUlenHCkFIR6TSj5gXAr-gRBX8RwZzYs86qgJIYY1orIDk4MPvUNTqDX-EDFrIj6UjUIQxXFlZiT7xH2QwzHKnSqKWssfbqHQkwTWhd_eWYra6fys9U/s1328/WhatsApp%20Image%202023-12-30%20at%202.59.31%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1328" data-original-width="747" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQSNEmSAH-pTIVKY17t4ulAajFDtuBsS0Wh4Rz67TxPsw8hYvK88ntsD6tzpyhQvqBaftfmqTSUlenHCkFIR6TSj5gXAr-gRBX8RwZzYs86qgJIYY1orIDk4MPvUNTqDX-EDFrIj6UjUIQxXFlZiT7xH2QwzHKnSqKWssfbqHQkwTWhd_eWYra6fys9U/w360-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%202.59.31%20PM.jpeg" width="360" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[தூசி, காஞ்சிபுரம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAn4Of2gVW1PPrHWVGgxY2BoUCheTaLz34efHvybLo0xZem9BDobGQd8seqq2fZAqVZvDtU_S6bRl7GwUHCozg8NcWkffWkKyQh9_NQ9M4Ki-uSgmNgkXnerdDXrL-sp4iQjENMv5imGsXdRfUhXn0RHxyLxyTKUpJAH8_RUE70LSVfwQbDjUItieRjAk/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%203.29.12%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="590" data-original-width="1280" height="296" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAn4Of2gVW1PPrHWVGgxY2BoUCheTaLz34efHvybLo0xZem9BDobGQd8seqq2fZAqVZvDtU_S6bRl7GwUHCozg8NcWkffWkKyQh9_NQ9M4Ki-uSgmNgkXnerdDXrL-sp4iQjENMv5imGsXdRfUhXn0RHxyLxyTKUpJAH8_RUE70LSVfwQbDjUItieRjAk/w640-h296/WhatsApp%20Image%202023-12-30%20at%203.29.12%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[திருவையாறு]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2A7HaMWb_RbXX8WuxernCtt1sV2wf-XqJKbRnBMsgd5drqzYy-H8CBOENwJjL_B7CCz-9VPtZxFO6k-RyDE6CNyOMzEdcmmTrEqglKe30eN0dDYCe_54Gw-5clRIsJqlEkHpuTVbhQwJwT6qQJePmwD2jNVBEX57eaGD6sEvZ5ybue_I2XLhjMKFPOLE/s1156/WhatsApp%20Image%202023-12-30%20at%203.32.00%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1156" data-original-width="520" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2A7HaMWb_RbXX8WuxernCtt1sV2wf-XqJKbRnBMsgd5drqzYy-H8CBOENwJjL_B7CCz-9VPtZxFO6k-RyDE6CNyOMzEdcmmTrEqglKe30eN0dDYCe_54Gw-5clRIsJqlEkHpuTVbhQwJwT6qQJePmwD2jNVBEX57eaGD6sEvZ5ybue_I2XLhjMKFPOLE/w288-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%203.32.00%20PM.jpeg" width="288" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[அம்பாசமுத்திரம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9hBlXuSs0M7Mbg2ABW4U7Ldwewo3FhkLd-K829gofe8CDNHE-E6skK_af5OmK-ri1bQV2DI8OtNtEGPfs6zOaYkmOvOlnZOvvOABOkfZZj0ObU3NbhRim9t0mEnURBKDlSmbn_b9cXL7wC7FK-zsBZc2sbTxOyMsWM_GAoE-JrslQM0fBXCf0HE_8FrU/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%203.33.36%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="583" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9hBlXuSs0M7Mbg2ABW4U7Ldwewo3FhkLd-K829gofe8CDNHE-E6skK_af5OmK-ri1bQV2DI8OtNtEGPfs6zOaYkmOvOlnZOvvOABOkfZZj0ObU3NbhRim9t0mEnURBKDlSmbn_b9cXL7wC7FK-zsBZc2sbTxOyMsWM_GAoE-JrslQM0fBXCf0HE_8FrU/w292-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%203.33.36%20PM.jpeg" width="292" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[மதுரை சத்ய யுக சிருஷ்டி கோவில்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoVtUIbiaJFKm5hCQdZ1oeCBlWRhY2qebMSkpxywSgMeo9wMM0MEXPR_jB-TqsOsr2lvXVi5vdWHjABiXjeWMDm93qdNjVO535Jvth5FCT7FESnjV0lrguTbmh7KiIuq-AM52dh3d_7dg9qbxTd5SBvmTrqvplFqxKrQDGhMUAT3dmzTPa08TEajO2PPU/s1512/WhatsApp%20Image%202023-12-30%20at%203.36.34%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1512" data-original-width="1006" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoVtUIbiaJFKm5hCQdZ1oeCBlWRhY2qebMSkpxywSgMeo9wMM0MEXPR_jB-TqsOsr2lvXVi5vdWHjABiXjeWMDm93qdNjVO535Jvth5FCT7FESnjV0lrguTbmh7KiIuq-AM52dh3d_7dg9qbxTd5SBvmTrqvplFqxKrQDGhMUAT3dmzTPa08TEajO2PPU/w426-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%203.36.34%20PM.jpeg" width="426" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[களரி, பாப்பனம்கோடு, திருவனந்தபுரம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihf4ZwZcmwIeZk-tc3AyCoA_-lmUq5ZcQd6_JADLbie6g80106aVnqTOXZTdrJz3U07RqHpzEL2sEhyZh-c_DlHuY2jyPPfjQY003pdQBEqoA-i1sZXQT7SAU23IXAgwfLM2YDP8HteK6dajmCHglU_mquW2vt4gweKKzIdpbS_x3ocdWuYv85ky_uDk0/s1600/WhatsApp%20Image%202023-12-30%20at%203.56.37%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihf4ZwZcmwIeZk-tc3AyCoA_-lmUq5ZcQd6_JADLbie6g80106aVnqTOXZTdrJz3U07RqHpzEL2sEhyZh-c_DlHuY2jyPPfjQY003pdQBEqoA-i1sZXQT7SAU23IXAgwfLM2YDP8HteK6dajmCHglU_mquW2vt4gweKKzIdpbS_x3ocdWuYv85ky_uDk0/w640-h480/WhatsApp%20Image%202023-12-30%20at%203.56.37%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பனப்பாக்கம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVa-7T6x-B1Wy13ouyTlPXa5z3y44bQdY5rtvlQDPAdx0Fi5yhTeWvu_Hr_0viUE3_rNQ3In-0fjyoUcBfPUDi9gRqWhulHA0XsMP-4_f4NUGMpDX9UYxF-p4YK1CpS36C6PQF8ySO7ZhCXCPg6Ka4vugOaaWXUc-H99rPkYv9dk12yROPY_bEfMfGqZE/s1600/WhatsApp%20Image%202023-12-30%20at%203.56.38%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVa-7T6x-B1Wy13ouyTlPXa5z3y44bQdY5rtvlQDPAdx0Fi5yhTeWvu_Hr_0viUE3_rNQ3In-0fjyoUcBfPUDi9gRqWhulHA0XsMP-4_f4NUGMpDX9UYxF-p4YK1CpS36C6PQF8ySO7ZhCXCPg6Ka4vugOaaWXUc-H99rPkYv9dk12yROPY_bEfMfGqZE/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%203.56.38%20PM.jpeg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பனப்பாக்கம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7tqrwxxDnHwQz4Y6Rql-uuSOd9VyXn13gZQSPN9o9o_tGw3vPlPK3HHS-OSY2avZPLR9zhtjSelVGpYLNmjxEPJsvchPryFa1LqmRc-zp7mwB2yPDydVW23MVPwQduW8IUsLfO7ooJUz5Y1yeVd_LZ_e4pUjdNrsDlBozKW800H8DfKFMLDdtHI4KX4s/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%205.33.47%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7tqrwxxDnHwQz4Y6Rql-uuSOd9VyXn13gZQSPN9o9o_tGw3vPlPK3HHS-OSY2avZPLR9zhtjSelVGpYLNmjxEPJsvchPryFa1LqmRc-zp7mwB2yPDydVW23MVPwQduW8IUsLfO7ooJUz5Y1yeVd_LZ_e4pUjdNrsDlBozKW800H8DfKFMLDdtHI4KX4s/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%205.33.47%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs-ADifnul2tzKQhmKHUrDjWlJXYL8AorWmcn6SMPkA5nBnZpI_AqUqW_6nqFxohI-9CzfPqC-d2QUWxF6DbT3oGmc0xmHp5JWpU5RDBqeqcH7vgJKPHAkcwlEFiBw4basZhX7qZg9oYHDA0enalhecNyQlDcV1pvPGxTGUhQYmXbPpBplSriW6exx1Y/s1152/WhatsApp%20Image%202023-12-30%20at%205.33.48%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs-ADifnul2tzKQhmKHUrDjWlJXYL8AorWmcn6SMPkA5nBnZpI_AqUqW_6nqFxohI-9CzfPqC-d2QUWxF6DbT3oGmc0xmHp5JWpU5RDBqeqcH7vgJKPHAkcwlEFiBw4basZhX7qZg9oYHDA0enalhecNyQlDcV1pvPGxTGUhQYmXbPpBplSriW6exx1Y/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%205.33.48%20PM.jpeg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[ஆதிவராகநல்லூர்}</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK-m8ytFThNPN-8_fmoxfyNpWtq61UIfMx04Q0Ed8nacz_MpX3_vM5e4xQyAUsCMA_-pUuaENEoo-03__4put73Sntf_5vsBYrfShAFkM1bg3jCzXcwCsqh_j2uCNk-nD67OZMP-lHcL_mEH_Hj1wOvGJqB1fV4RkQvmkhkI3I5mVXNWjKt6ss2AU0Qgg/s1024/WhatsApp%20Image%202023-12-30%20at%207.52.49%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK-m8ytFThNPN-8_fmoxfyNpWtq61UIfMx04Q0Ed8nacz_MpX3_vM5e4xQyAUsCMA_-pUuaENEoo-03__4put73Sntf_5vsBYrfShAFkM1bg3jCzXcwCsqh_j2uCNk-nD67OZMP-lHcL_mEH_Hj1wOvGJqB1fV4RkQvmkhkI3I5mVXNWjKt6ss2AU0Qgg/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%207.52.49%20PM.jpeg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC6HGppwla3baTgMToqvSgN5Jq7uAnLeLvoE9GaF6kq3Lg1J_Ds7wCwvCGUkZw-o_Pbeu7lJCbE8Tb_Nq-ezJ0S-YxSEHNbqCipd62StYyvP4hvJbdzSlraoIHptqqEwslR72hgZg2FBQw9J185dkhNXoxhMvYyOFdrkzRhKGlYb5viX2yPY9t0s4Fts4/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%207.54.14%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="576" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC6HGppwla3baTgMToqvSgN5Jq7uAnLeLvoE9GaF6kq3Lg1J_Ds7wCwvCGUkZw-o_Pbeu7lJCbE8Tb_Nq-ezJ0S-YxSEHNbqCipd62StYyvP4hvJbdzSlraoIHptqqEwslR72hgZg2FBQw9J185dkhNXoxhMvYyOFdrkzRhKGlYb5viX2yPY9t0s4Fts4/w288-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%207.54.14%20PM.jpeg" width="288" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[கும்பமலை]</div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHxuCtXav8v8W4-4cPJwAZeuKvM_feiceziQ49bAxec3zYFXhFehH5kRFpPA25gSUQdrTMkMm6Lez_nAsLDbrtYi89g2XmOJ7RfrbsB19JRyBWt1VDnXd39REaoPNfuqBQMSGmch_9hW5KseYl2ZN0fSyEOycWoVwqy9Gr-bygIRMqDEYI9lw36dJ7e4I/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.56%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHxuCtXav8v8W4-4cPJwAZeuKvM_feiceziQ49bAxec3zYFXhFehH5kRFpPA25gSUQdrTMkMm6Lez_nAsLDbrtYi89g2XmOJ7RfrbsB19JRyBWt1VDnXd39REaoPNfuqBQMSGmch_9hW5KseYl2ZN0fSyEOycWoVwqy9Gr-bygIRMqDEYI9lw36dJ7e4I/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.56%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Wxs1t2M_FMVbuLLmYs49sVR_8pEhxYocdQ6UNt6nE71VhJHyLZONqjBcGJ9AteWvP7bAvVpxmJQ8i5mhrj3BT9vossjAAsLm7MA28SIa2kIV0TP7EheHqxjChexdHBUI4J2nIpRuUUP_8NQ-Kfxe022mkg26txD9KBxm93OqYMA2K8rpEVDpsl79-LM/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.57%20AM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Wxs1t2M_FMVbuLLmYs49sVR_8pEhxYocdQ6UNt6nE71VhJHyLZONqjBcGJ9AteWvP7bAvVpxmJQ8i5mhrj3BT9vossjAAsLm7MA28SIa2kIV0TP7EheHqxjChexdHBUI4J2nIpRuUUP_8NQ-Kfxe022mkg26txD9KBxm93OqYMA2K8rpEVDpsl79-LM/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.57%20AM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSAwldK6nyQ043iTDx9qZeQEMxunAtErng-TiOPTfMtpkDyoJrIsruCVpMDZOlJWoxQ18REU9_efV_jdk2gpHIzfDER70olxzE6fYMNv__kREHUWHhaz_Hcx5beasPiL-iL2g6SPYqyE0xj2wn08Vu2cAo7mKcBTJMrWhNDgOUKY0VGsfoVx8P-Lzqvgo/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.57%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSAwldK6nyQ043iTDx9qZeQEMxunAtErng-TiOPTfMtpkDyoJrIsruCVpMDZOlJWoxQ18REU9_efV_jdk2gpHIzfDER70olxzE6fYMNv__kREHUWHhaz_Hcx5beasPiL-iL2g6SPYqyE0xj2wn08Vu2cAo7mKcBTJMrWhNDgOUKY0VGsfoVx8P-Lzqvgo/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%208.44.57%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV2wpQdNfEH2Jf9rspKgDLosm5USetUWMStJz_vkxd2t_g6LAI874GkAobS02Q0MpkMx7fJmHfl_Tv1Q4ignjOYZzel8TdzY4wMMEvGuCysVAqMpoicQ1UvSiKjZwqQ7Eyir6hsjkEaREeRz2hwUAD_vIxjoiJcAxtUBmNu7brs_3B7vm1Kw-aUdzvHMk/s1170/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.52%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="1170" height="296" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV2wpQdNfEH2Jf9rspKgDLosm5USetUWMStJz_vkxd2t_g6LAI874GkAobS02Q0MpkMx7fJmHfl_Tv1Q4ignjOYZzel8TdzY4wMMEvGuCysVAqMpoicQ1UvSiKjZwqQ7Eyir6hsjkEaREeRz2hwUAD_vIxjoiJcAxtUBmNu7brs_3B7vm1Kw-aUdzvHMk/w640-h296/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.52%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பஞ்ஷேஷ்டி ஆனந்தவல்லி உடனுறை அகத்தீசுவரர் ஆலயத்தில்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRKMyKV-yVjr38xyBKKSz8TxfCb-nbbG6q0AbnFMMvx6wG_S6CIpLv9CD76aFDlv2tRDR1VvEvi1CNlZm_xvURqxaAyUbXGD-H4aLQsRrgG2-80eifXxSaqGV4QNdm3f9xUGyjmpNtKt5_BoC79e_5m7RYTQRwKPzn_g-u1cbgvKofM_I5g3UmZk_Q8Zk/s1170/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.53%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRKMyKV-yVjr38xyBKKSz8TxfCb-nbbG6q0AbnFMMvx6wG_S6CIpLv9CD76aFDlv2tRDR1VvEvi1CNlZm_xvURqxaAyUbXGD-H4aLQsRrgG2-80eifXxSaqGV4QNdm3f9xUGyjmpNtKt5_BoC79e_5m7RYTQRwKPzn_g-u1cbgvKofM_I5g3UmZk_Q8Zk/w296-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.53%20PM%20(1).jpeg" width="296" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4kyQniF8WKcqPAmXKlr1O7k9CIyB9ReeFpKVh0w5Wf21nbrJkilfR5ELRuUXSZ8xxyq2I9hn1jdrsuIZ4KJhP9IOZ7ar3CeVPNGErKIpQd_xShyphenhyphenMBfzB2G9Nxeck9-nQ2gL56lhRhvIg9Paca_a2nfiIJhUlaxhXXPiEjhcM_Wy29ML_KWy4RMLJYai0/s1170/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.53%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="1170" height="296" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4kyQniF8WKcqPAmXKlr1O7k9CIyB9ReeFpKVh0w5Wf21nbrJkilfR5ELRuUXSZ8xxyq2I9hn1jdrsuIZ4KJhP9IOZ7ar3CeVPNGErKIpQd_xShyphenhyphenMBfzB2G9Nxeck9-nQ2gL56lhRhvIg9Paca_a2nfiIJhUlaxhXXPiEjhcM_Wy29ML_KWy4RMLJYai0/w640-h296/WhatsApp%20Image%202023-12-30%20at%208.53.53%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy5dQzQlTF3bWHWIox6H4NccbtnOdAyrTVYiJQNXflck2a6V_-jU9MmwYRmNXT1z0uXVMmQFk0-Iq0CY0rxCW3jgaC1CYdy14ndVGNn1Gk9VLsveB5r7gWOU9hx3E96WJHw6jVJvV5l5JfgpQ2KaxwkHHYf7G7mE-36A3cD383gOAn0BSROsKY7aq3W6Y/s1156/WhatsApp%20Image%202023-12-30%20at%209.14.50%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1156" data-original-width="534" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy5dQzQlTF3bWHWIox6H4NccbtnOdAyrTVYiJQNXflck2a6V_-jU9MmwYRmNXT1z0uXVMmQFk0-Iq0CY0rxCW3jgaC1CYdy14ndVGNn1Gk9VLsveB5r7gWOU9hx3E96WJHw6jVJvV5l5JfgpQ2KaxwkHHYf7G7mE-36A3cD383gOAn0BSROsKY7aq3W6Y/w296-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%209.14.50%20PM.jpeg" width="296" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[திருச்சி]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyMeim1VZoB0T7b2LqHU94xT4TgUsssKiu2oZLDIJlxE1kLuoyEDLror7tU-LRc7vX2OgXfjodGQT9EDomab1WMnElC8TOCMgmP-g6550D5Il3cxs4Xua8FivmVJAUzqyuN410NyT8SOlKioPcnfqCeN1dFNz3X-NX9nJ_9dEQOuk9zL_u3ySukakoiWQ/s1170/WhatsApp%20Image%202023-12-30%20at%209.16.10%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyMeim1VZoB0T7b2LqHU94xT4TgUsssKiu2oZLDIJlxE1kLuoyEDLror7tU-LRc7vX2OgXfjodGQT9EDomab1WMnElC8TOCMgmP-g6550D5Il3cxs4Xua8FivmVJAUzqyuN410NyT8SOlKioPcnfqCeN1dFNz3X-NX9nJ_9dEQOuk9zL_u3ySukakoiWQ/w296-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%209.16.10%20PM.jpeg" width="296" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[தஞ்சாவூர்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIZCMdJHl4mIFw6-oFQhKIrSGUTktHYMu7aKu5Dbeo8616hMUio4P7T-BIqLFpVmpSMTlgAumtfs4-HuyMb97LuPYCfSwaGDRjY34Zm8HlCyGXAgs8pqUt2J2F6KFYIsaM6ZLYW4GBiHk1aR6_JYvVt3XfxgeCpL1kgJgQ5oG0AY8eZVtF9mqQT3EskpU/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%209.43.28%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIZCMdJHl4mIFw6-oFQhKIrSGUTktHYMu7aKu5Dbeo8616hMUio4P7T-BIqLFpVmpSMTlgAumtfs4-HuyMb97LuPYCfSwaGDRjY34Zm8HlCyGXAgs8pqUt2J2F6KFYIsaM6ZLYW4GBiHk1aR6_JYvVt3XfxgeCpL1kgJgQ5oG0AY8eZVtF9mqQT3EskpU/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%209.43.28%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCfPuAW0cObZCYOxAmB_V5bRWK-JN-kU-TZF8j7-MXxBjje7EBMrVAUpIwGx7ccZSE9KxqdRoCV0V5gtJ1NtVJcN4FlsFz_lQ0vPe-7Swc3z-aH-jkAiYQhmYllc8hKyPRe4x8gUeEhhfIH2JGULPAHvONG-KB6I8Kz0cQXS8xAWPhV9-nJhYxndJNRZM/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%209.43.29%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCfPuAW0cObZCYOxAmB_V5bRWK-JN-kU-TZF8j7-MXxBjje7EBMrVAUpIwGx7ccZSE9KxqdRoCV0V5gtJ1NtVJcN4FlsFz_lQ0vPe-7Swc3z-aH-jkAiYQhmYllc8hKyPRe4x8gUeEhhfIH2JGULPAHvONG-KB6I8Kz0cQXS8xAWPhV9-nJhYxndJNRZM/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%209.43.29%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPbhNK8mpBlRGAntp8sHmIPnPgI75tH_5Bg2UMVaebYsB24LE_mWCVwoWbTkizIH3TRl_L02DlTL2rQQZYQTucMj66URAjONhdQI3JhWknk1D96V27V65PJEVIeKNdFvJEoxyQe_nT279EpPMdxn7kcb3ekChxC-LqgMCvIskfMlS0IjZ6jNlX-4XC5b8/s1600/WhatsApp%20Image%202023-12-30%20at%2010.02.13%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="714" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPbhNK8mpBlRGAntp8sHmIPnPgI75tH_5Bg2UMVaebYsB24LE_mWCVwoWbTkizIH3TRl_L02DlTL2rQQZYQTucMj66URAjONhdQI3JhWknk1D96V27V65PJEVIeKNdFvJEoxyQe_nT279EpPMdxn7kcb3ekChxC-LqgMCvIskfMlS0IjZ6jNlX-4XC5b8/w286-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%2010.02.13%20PM.jpeg" width="286" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[திருநின்றவூர் பாக்கம்]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFMrxv7wvbSCotSXkRcRXUEwa_t6_vrEEXH4CxU2ke1swPRdMdl4WtwGCzbDZzOsK9u7acO6dHp4mrG97IvYbvkSIrYzw0pbn4e5WJmdfDEkCU8zw9AwoIVDzFB6d6CT9JfT1rdKqpVwQNyYnPx0eC3hPhzTuJj87yTjUf1gfNroNbEJKYvIIRx7p-qaw/s1024/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.30.41%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFMrxv7wvbSCotSXkRcRXUEwa_t6_vrEEXH4CxU2ke1swPRdMdl4WtwGCzbDZzOsK9u7acO6dHp4mrG97IvYbvkSIrYzw0pbn4e5WJmdfDEkCU8zw9AwoIVDzFB6d6CT9JfT1rdKqpVwQNyYnPx0eC3hPhzTuJj87yTjUf1gfNroNbEJKYvIIRx7p-qaw/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.30.41%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidQEQbvExKYLUZ-AcWcVWSKeqYVDaiYXXgO039Xg94pU76lYxL3TWvuu-G0X-YxbALztq12L2RTNI6ZIZ6d7xlXtf2LXzkm8va4vGzhqZq4uTQlzUe3bGsDdLCrgyy1PcpFlJQiHBaTWceRxjF5jO-PJHgR12VrcSeJ8QoeJiLKzghWhawtrcQePsZeyE/s1600/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.31.45%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidQEQbvExKYLUZ-AcWcVWSKeqYVDaiYXXgO039Xg94pU76lYxL3TWvuu-G0X-YxbALztq12L2RTNI6ZIZ6d7xlXtf2LXzkm8va4vGzhqZq4uTQlzUe3bGsDdLCrgyy1PcpFlJQiHBaTWceRxjF5jO-PJHgR12VrcSeJ8QoeJiLKzghWhawtrcQePsZeyE/w480-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.31.45%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL71b9WniUCDJkjHWA3qeSGdENc6b1g3s-brx__6h1gFrZruT4jYGR1MjOnsN41FdAu1WIZsPdX5GIZOUSQqeKXfBPcXiHAN-igcY_3Rxh8kqmQl_n72dYWntIiW6vZcd_mw2y-KlkLZmrpdZh2lX4pm8BvBfuEJhCSRvNO0bEXaD0ffUyCJefGlFkQQY/s1600/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.32.12%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="747" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL71b9WniUCDJkjHWA3qeSGdENc6b1g3s-brx__6h1gFrZruT4jYGR1MjOnsN41FdAu1WIZsPdX5GIZOUSQqeKXfBPcXiHAN-igcY_3Rxh8kqmQl_n72dYWntIiW6vZcd_mw2y-KlkLZmrpdZh2lX4pm8BvBfuEJhCSRvNO0bEXaD0ffUyCJefGlFkQQY/w298-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.32.12%20AM.jpeg" width="298" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmPXXTm6rELrEVLLYGpj7I4efjXyQIwk-riUPDhGEWHJK-t5snBhfjWEyPOjI7Hcp8lSEWlUC6T2rsqJjsuHotlSfKryl61m_7cBjjkeblq8Q-wZsPXDC7mHnkMs9V9VEMbi5_5G-xfgibJpIb5hvcihAH-9UfgIGLwcrPkD_9jJG1eoqFfCjAhnTnZK4/s1280/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.33.46%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="590" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmPXXTm6rELrEVLLYGpj7I4efjXyQIwk-riUPDhGEWHJK-t5snBhfjWEyPOjI7Hcp8lSEWlUC6T2rsqJjsuHotlSfKryl61m_7cBjjkeblq8Q-wZsPXDC7mHnkMs9V9VEMbi5_5G-xfgibJpIb5hvcihAH-9UfgIGLwcrPkD_9jJG1eoqFfCjAhnTnZK4/w296-h640/WhatsApp%20Image%202023-12-30%20at%2011.33.46%20AM.jpeg" width="296" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjelEDjZExsl0ftr-kGmsj4ttkVdD_7UA6AVA5lHugBDJt1BVkmxBbP9KY9l-y9jXMiHProOvzorH6IeGcTLTrxmA9zFL1agUNQ7vs7S8_mYcyA7J21HUCXn3G2w6aZ8M_p52bfpT2Ab9VCz5epMf3smCAOpH0LvB8ztbuXHqk5cTWi3yEU2s7NkhO6Ruk/s1500/WhatsApp%20Image%202023-12-31%20at%202.24.06%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1500" data-original-width="1500" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjelEDjZExsl0ftr-kGmsj4ttkVdD_7UA6AVA5lHugBDJt1BVkmxBbP9KY9l-y9jXMiHProOvzorH6IeGcTLTrxmA9zFL1agUNQ7vs7S8_mYcyA7J21HUCXn3G2w6aZ8M_p52bfpT2Ab9VCz5epMf3smCAOpH0LvB8ztbuXHqk5cTWi3yEU2s7NkhO6Ruk/w640-h640/WhatsApp%20Image%202023-12-31%20at%202.24.06%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[கிருஷ்ணகிரி]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhympxsnMwCx1nYBEdB2nSfoiMcYtGa3ls5rLtZDFijaaQBt5kfBFU9QLrJRUKSZWQjVr8xCizdq6VdjlrP8ykh6CHwWbine5AQT8W30_vlWfv4bgBt1zxBErbd64fNgdmfOv2lEsT8bvWNXStlUOKGXC2d9Obb3MJtOw67KssQq_kCQ6s9AKo4jwy3Z88/s1600/WhatsApp%20Image%202023-12-31%20at%202.24.21%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="738" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhympxsnMwCx1nYBEdB2nSfoiMcYtGa3ls5rLtZDFijaaQBt5kfBFU9QLrJRUKSZWQjVr8xCizdq6VdjlrP8ykh6CHwWbine5AQT8W30_vlWfv4bgBt1zxBErbd64fNgdmfOv2lEsT8bvWNXStlUOKGXC2d9Obb3MJtOw67KssQq_kCQ6s9AKo4jwy3Z88/w296-h640/WhatsApp%20Image%202023-12-31%20at%202.24.21%20PM.jpeg" width="296" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[மேக்கரை]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAWfWiIypG4UwsQgRgJoVziTOAMA4DgLrIpeXiWVYD-GyWi00nEsm6uaSq8XYAjCwXr_G5nt4PHyPWZN1MiO2KOiZUalOLY9uJnX99YIwsRqI9MF8jFix_jSlZD64VXJnpZZhqRme0H4kpXU-1Oct7B7MAtBkD3OucMPTjIV57tviygxaNq-ZOlZG7Yg/s1280/WhatsApp%20Image%202023-12-31%20at%203.01.14%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="1280" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAWfWiIypG4UwsQgRgJoVziTOAMA4DgLrIpeXiWVYD-GyWi00nEsm6uaSq8XYAjCwXr_G5nt4PHyPWZN1MiO2KOiZUalOLY9uJnX99YIwsRqI9MF8jFix_jSlZD64VXJnpZZhqRme0H4kpXU-1Oct7B7MAtBkD3OucMPTjIV57tviygxaNq-ZOlZG7Yg/w640-h640/WhatsApp%20Image%202023-12-31%20at%203.01.14%20PM.jpeg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[திருச்சுனை, மதுரை]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQw-aLXnMncLsyAhD01Naqc68usjYQogDZargYF2sLh_e9AgwTN5lZBE7D4-WRtdc8dZBn429qovoF6FjBMlkd8gzNw0LJcS686lxdQJGyvw5MGAQQLmPwplAfD1KO7W3Dq-j2QTffxc5z3bThttKYIhAf30j6IGAU_t8sc1Jnn4m8Bd-wJCeEEvTxt_o/s1280/WhatsApp%20Image%202023-12-31%20at%206.19.02%20AM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="812" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQw-aLXnMncLsyAhD01Naqc68usjYQogDZargYF2sLh_e9AgwTN5lZBE7D4-WRtdc8dZBn429qovoF6FjBMlkd8gzNw0LJcS686lxdQJGyvw5MGAQQLmPwplAfD1KO7W3Dq-j2QTffxc5z3bThttKYIhAf30j6IGAU_t8sc1Jnn4m8Bd-wJCeEEvTxt_o/w406-h640/WhatsApp%20Image%202023-12-31%20at%206.19.02%20AM.jpeg" width="406" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பசுமலை, மதுரை]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_d-mQ11USKySCSs2g16GVzBSRbXDZD1VIQJD3-m3ZEJFqmqRtARPQ-DL4ORnwNsvd2IJOm2cWNouZYWvXPFJ0xs3HYfTnP0K54sLH3WbmHyYCQPaEJEX_exMW4TRZSWxyRE8i1ntIyMBaKHW4h2t6rKEQfT0MBFmmmDQ-AfWrCVRR9BWjc18Xcr23pWs/s1024/WhatsApp%20Image%202024-01-01%20at%2012.42.01%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_d-mQ11USKySCSs2g16GVzBSRbXDZD1VIQJD3-m3ZEJFqmqRtARPQ-DL4ORnwNsvd2IJOm2cWNouZYWvXPFJ0xs3HYfTnP0K54sLH3WbmHyYCQPaEJEX_exMW4TRZSWxyRE8i1ntIyMBaKHW4h2t6rKEQfT0MBFmmmDQ-AfWrCVRR9BWjc18Xcr23pWs/w480-h640/WhatsApp%20Image%202024-01-01%20at%2012.42.01%20PM%20(1).jpeg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பசுமலை, மதுரை]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjEh8vxLFzZroYtFWCTAdGQM111UnRz6jIhEBp4km-wTPnjzTXcjjFDyn33L-jcLbL8UA2p2jyJZkUSqp1IKpatR4M34LPgVX-fZ8RKdQ3zOwq3bB7bxMtns-yQ4ANdlULXLrSxgr-ZI4Z4hzEV8F0yXiicm-mgDwppkzy-6KiMS_mL0y95TKo8tlrPs4/s1024/WhatsApp%20Image%202024-01-01%20at%2012.42.01%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjEh8vxLFzZroYtFWCTAdGQM111UnRz6jIhEBp4km-wTPnjzTXcjjFDyn33L-jcLbL8UA2p2jyJZkUSqp1IKpatR4M34LPgVX-fZ8RKdQ3zOwq3bB7bxMtns-yQ4ANdlULXLrSxgr-ZI4Z4hzEV8F0yXiicm-mgDwppkzy-6KiMS_mL0y95TKo8tlrPs4/w480-h640/WhatsApp%20Image%202024-01-01%20at%2012.42.01%20PM.jpeg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">[பசுமலை, மதுரை]</div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbygvSLTAYOdb-od-F9ujzW3AZKWLruCcwBpm9AOlJk9p7xwJFAlDjQjjUymUZ2VvdI8_i0OHrkNelBH_lFfmifLB5n30GzsPobo-WX8rQQItq4M1yq5ky4YdGf1OFjrCuxHNZzEFhugMSKAtRyteWYg2QOpkcyXL49NcLA14L-8yvTAdbbz-yYdqn5ss/s4000/20231230_181520.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4000" data-original-width="3000" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbygvSLTAYOdb-od-F9ujzW3AZKWLruCcwBpm9AOlJk9p7xwJFAlDjQjjUymUZ2VvdI8_i0OHrkNelBH_lFfmifLB5n30GzsPobo-WX8rQQItq4M1yq5ky4YdGf1OFjrCuxHNZzEFhugMSKAtRyteWYg2QOpkcyXL49NcLA14L-8yvTAdbbz-yYdqn5ss/w480-h640/20231230_181520.jpg" width="480" /></a></div>[தேவிகாபுரம்]<br /> </div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">சித்தன் அருள்.....தொடரும்!</div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-76075456458679679762024-01-10T16:52:00.001+05:302024-01-10T16:52:25.414+05:30சித்தன் அருள் - 1552 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு - பாகம் -1<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu3P_ZaPoigWpBV3brvnagncQH5sEcS50bJCG4TplZr0I0hYdvjCHcpSef7QMXw9ETs5XRJCPi4Rl03YavU5DL1F_NkhdnIk4eVef_gXHKu5T28iKAa0-W2C8TATKoQKLGNt1aP3G2zaLqLQFstqxCtSbs922z_YtENGI8k4yJwI2QqOmWgWl80rIS4dQ/s691/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.16%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="691" data-original-width="473" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu3P_ZaPoigWpBV3brvnagncQH5sEcS50bJCG4TplZr0I0hYdvjCHcpSef7QMXw9ETs5XRJCPi4Rl03YavU5DL1F_NkhdnIk4eVef_gXHKu5T28iKAa0-W2C8TATKoQKLGNt1aP3G2zaLqLQFstqxCtSbs922z_YtENGI8k4yJwI2QqOmWgWl80rIS4dQ/w438-h640/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.16%20PM.jpeg" width="438" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPx17UWkeP_tnURcWHxykgGxgoLWHLJuv7lPedWzQ_Ar7vr8q6wEaO7Qsa60OeqJ5YzBiYZomYYxj1yV6_esSYNxU3q9a9oJQ9Adhuvh0i8fZQoc4aTd-5WLMsnDTgpt68b6DkZQTF-usCkw6-rR0M1YCFFvm_LOfZcyyMWRdPkcD57EKq__5bh-3FWgE/s720/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.17%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="324" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPx17UWkeP_tnURcWHxykgGxgoLWHLJuv7lPedWzQ_Ar7vr8q6wEaO7Qsa60OeqJ5YzBiYZomYYxj1yV6_esSYNxU3q9a9oJQ9Adhuvh0i8fZQoc4aTd-5WLMsnDTgpt68b6DkZQTF-usCkw6-rR0M1YCFFvm_LOfZcyyMWRdPkcD57EKq__5bh-3FWgE/w288-h640/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.17%20PM%20(1).jpeg" width="288" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkCXdm0ZKj5SUSXJMF1SujOEy3qQm07RQYu-kcwNPZJWbTqVAeJFOCSZfztl2P0WQx1VIZBFP4Zy4KkDKs5TgJXxZhfF9pxR1DE7GQFahqd6y-kiF5W26edD8O63BwsDrWzXkC0zbDiZPHyFzyCua3vTDGLqHX-FVYlbo4NKHZQf0C9MJgZSgRZwj925E/s1080/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.17%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkCXdm0ZKj5SUSXJMF1SujOEy3qQm07RQYu-kcwNPZJWbTqVAeJFOCSZfztl2P0WQx1VIZBFP4Zy4KkDKs5TgJXxZhfF9pxR1DE7GQFahqd6y-kiF5W26edD8O63BwsDrWzXkC0zbDiZPHyFzyCua3vTDGLqHX-FVYlbo4NKHZQf0C9MJgZSgRZwj925E/w640-h640/WhatsApp%20Image%202024-01-08%20at%2010.57.17%20PM.jpeg" width="640" /></a></div><p style="text-align: justify;"><b><u>16/12/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : சபரிமலை மணிகண்டன் சன்னிதானம். </u></b></p><p style="text-align: justify;">ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!! </p><p style="text-align: justify;">அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே எப்பொழுதும் அப்பனே கிடைத்துக் கொண்டே இருக்கும் அப்பனே நலன்களாகவே!!!!</p><p style="text-align: justify;">அப்பனே எவை என்று அறிந்தும் அறிந்தும் கூட இவையெல்லாம் அப்பனே அதாவது இவ் மணிகண்டனுக்கு அப்பனே பல வழிகளையும் கூட யான் காட்டியுள்ளேன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">அதனால் யான் வந்துவிட்டால் நிச்சயம் அப்பனே பல பல வழிகளிலும் கூட இவனால் அனைத்தும் செய்ய இயலும் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் சோதிப்பதில் வல்லமை உடையவன் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே சோதித்து சோதித்து தந்து விட்டால் எவரும் அசைக்க முடியாதப்பா சொல்லி விட்டேன் அப்பனே</p><p style="text-align: justify;">ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பல வகையிலும் கூட யான் உரைப்பேன் அப்பனே!!!</p><p style="text-align: justify;">குறைகள் இல்லை!!!</p><p style="text-align: justify;">அப்பனே நலங்களாக அதனால் அப்படி பல வழிகளிலும் கூட இவந்தனுக்கு பல பாடல்களை கூட அப்பனே பல பக்தர்களுக்கு யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே</p><p style="text-align: justify;">ஏன் எதற்காக அப்பனே அப் பாடல் வரிகள் அப்பனே ஒவ்வொன்றும் அப்பனே அற்புதமானவை!!!!</p><p style="text-align: justify;">அப்பனே அப்படி இருந்தால் தான் இவனுடைய சக்திகள் கிடைத்து அப்பனே உயர் நிலையை பெறலாம் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் ஒன்றே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இவந்தன் எதை என்று அறிய அறிய அதிகமாக அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே புரிய வைத்து தான் கொடுப்பானப்பா!!! </p><p style="text-align: justify;">அப்படி கொடுத்து விட்டால் அப்பனே அசைக்க முடியாது அப்பனே!!!! எதை என்று அறிய அறிய</p><p style="text-align: justify;">பல ராஜாக்களையும் கூட யான் பார்த்திட்டேன் அப்பனே.... எதை என்று உணர்ந்து உணர்ந்து</p><p style="text-align: justify;">அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யானே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் அப்பனே இங்கு செல் !! அங்கு செல் !! என்றெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே</p><p style="text-align: justify;">எப்பொழுது இறைவன் வருவான்??? எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் கருணை மிக்கவனப்பா !!! பாசத்திற்கு அடிமையானவனப்பா!!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் கண்கண்ட எதை என்றும் புரிய புரிய அப்பனே கண்கூடாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே நடந்து வருவானப்பா!!!!</p><p style="text-align: justify;">அப்பனே மனிதன் பால் அப்பனே பக்தி சிறந்து அதாவது பக்தியில் சிறந்து விளங்குபவனை முதுகில் தட்டி அப்பனே எதை என்று அறிய அறிய தெரியாமல் போய்விடுவானப்பா எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!</p><p style="text-align: justify;">(கருணைமிக்க ஐயப்பன் பாசமிகுந்த ஐயப்பன் உண்மையான பக்தியை காட்டும் பக்தர்களுக்கு அவர்கள் மீது அன்பு காட்டுவதற்கு நேரடியாக வந்து அவர்களை முதுகில் தட்டி கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தி செல்வார் ஆசிர்வாதம் செய்வார்)</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை கூட யான் சொல்லிவிடுகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே எந்தனுக்குத் தான் சொந்தம் என்று சொன்னானே அப்பனே அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் தான் அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்திலே சேர்க்க வேண்டுமே தவிர அப்பனே அப்படியே எடுத்துக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லையப்பா!!!! </p><p style="text-align: justify;">அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து </p><p style="text-align: justify;">(மாமலை சபரியில் மணிகண்டன் சன்னிதானத்தில் மணி எந்தனுக்கே சொந்தம் என்று மனித உருவில் வந்து நடத்திய லீலை</p><p style="text-align: justify;">அப்பனே எந்தனுக்கு தான் சொந்தம் என்று சொன்னானே என்று குருநாதர் கூறிய வரிகளை கவனித்தீர்களா</p><p style="text-align: justify;">அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்தில் தான் சேர்க்க வேண்டும்.... என்றும் குருநாதர் அகத்திய பெருமான் கூறியதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!!!!</p><p style="text-align: justify;">மணிகண்டன் வந்து நடத்திய லீலை!!!!</p><p style="text-align: justify;">அதற்கு முன்பாக சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!!!!</p><p style="text-align: justify;">மணிகண்டன்!!!!</p><p style="text-align: justify;">கழுத்தில் மணியோடு கண்டெடுக்கப்பட்டவர்.</p><p style="text-align: justify;">ஈசனால் கழுத்தில் மணியை அணியப்பெற்றவர்.</p><p style="text-align: justify;">ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பன் உத்திர நட்சத்திரத்தில் உதித்த மணிகண்டன் உத்தர நட்சத்திரத்தின் சாதக தாரைகள் முறையே அனுஷம் உத்திரட்டாதி பூசம் ஆகும்.</p><p style="text-align: justify;">அனுஷ நட்சத்திரத்தின் வடிவம் மணி!!!!</p><p style="text-align: justify;">கானகத்தில் ஐயப்பனின் கழுத்தில் மணியை ஈசன் அணிவித்தார். கழுத்தில் மணியோடு இருந்த ஐயப்பன் மணிகண்டன் ஆனார்.!!!!</p><p style="text-align: justify;">சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு இடது புறம் உள்ள மாளிகைபுரத்தம்மன் மஞ்ச மாதா என அழைக்கப்படும் தேவி சன்னதியின் பின்புறம் மணிமண்டபம் உள்ளது.</p><p style="text-align: justify;">நம் குருநாதர் அகத்திய பெருமான் ஐயப்பனுக்கு பல உபதேசங்கள் செய்த இடம் இது.</p><p style="text-align: justify;">இந்த இடத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்வதோ அல்லது மந்திரங்கள் பாராயணம் செய்வதோ மிகவும் உகந்தது.</p><p style="text-align: justify;">சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிறு சிறு மணிகளை நேர்த்தியாக வேண்டுதலாக நினைத்துக் கொண்டு விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று அதனுடனே இந்த மணியையும் அணிந்தோ அல்லது இருமுடி பையில் வைத்தோ வைத்துக் கொண்டு இந்த மணிமண்டபத்தில் வைத்து ஐயப்பனை நினைத்து மணியை கட்டுவார்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு.</p><p style="text-align: justify;">அப்படி ஐயப்ப பக்தர்கள் கட்டும் மணியை மற்ற ஐயப்ப பக்தர்கள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதும் உண்டு.</p><p style="text-align: justify;">அவர்கள் நினைப்பது சபரிமலையில் இருக்கும் மணியை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று</p><p style="text-align: justify;">ஆனால் அது தவறு!!!</p><p style="text-align: justify;">சபரிமலையில் ஐயப்பனை நினைத்து ஒருவர் கட்டும் மணியை மற்றவர் எடுத்துச் செல்லக்கூடாது!!!!</p><p style="text-align: justify;">அது ஐயப்பனுக்கு சொந்தம்!!</p><p style="text-align: justify;">இதை சபரிமலை செல்லும் சில பக்தர்கள் அறியாமல் தெரியாமல் எடுத்து வந்து விடுகின்றனர். </p><p style="text-align: justify;">இனிமேல் சபரிமலை செல்லும் பக்தர்கள் இது போன்ற காரியங்கள் செய்யக்கூடாது.</p><p style="text-align: justify;">இதை ஒரு சம்பவம் மூலம் மணிகண்டன் நிகழ்த்திய லீலையை குருநாதர் கூறும் பொழுது மேலும் புரிந்து கொள்ள முடிந்தது.</p><p style="text-align: justify;">அகத்தியர் மைந்தன் சுவடி ஓதும் திரு ஜானகிராமன் ஐயா சபரிமலை யாத்திரை சென்றபோது இரு மணிகளையும் கொண்டு சென்றார் மணிமண்டபத்தில் கட்டுவதற்கு!!!</p><p style="text-align: justify;">அப்படி நல்லபடியாக ஐயப்பன் சன்னிதானத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இரு முடியை சமர்ப்பணம் செய்து விட்டு மணியை மணிமண்டபத்தில் கட்டலாம் என்று செல்லும் பொழுது உடன் வந்த மாலை அணிந்த ஐயப்ப பக்தர் ஒருவர் இந்த மணியை எனக்கு தாருங்கள் அங்கு கட்ட வேண்டாம் அப்படி கட்டினாலும் நான் எடுத்துக் கொள்வேன் நீங்கள் வைத்திருந்த மணி எனக்கு வேண்டும் என்று கிட்டத்தட்ட அடம் பிடிப்பது போல் நடந்து கொள்ள!!!!!</p><p style="text-align: justify;">எங்கேயோ இருந்து விறுவிறுவென மாலை சந்தனம் திருநீறு தரித்து இவர்களை நோக்கி மணிமண்டபத்திற்கு அருகே வந்த ஒரு நபர் இது ஐயப்பனுக்கு சொந்தம் இங்குதான் மணியை கட்ட வேண்டும் என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு நான் கட்டிக் கொள்கின்றேன் என்று மட மடவென வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.</p><p style="text-align: justify;">திரு ஜானகிராமன் அய்யாவும் உடன் வந்த நண்பரிடம் கவனித்தீர்களா!!!!</p><p style="text-align: justify;">இறைவனுடைய சன்னிதானத்தில் நாமே இறைவனுடைய பொருளாகி விடுகின்றோம்!!!</p><p style="text-align: justify;">நம்முடைய பொருள்</p><p style="text-align: justify;">நமக்கு எனக்கு என்னுடையது என்று எதுவுமே கிடையாது என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு!!</p><p style="text-align: justify;">சரி வாருங்கள் செல்வோம் என்று மணிமண்டபத்தில் இருந்து திரும்பவும் வந்துவிட்டார்.</p><p style="text-align: justify;">மணியை எந்தனுக்கு தான் சொந்தம் என மனித ரூபத்தில் வந்து வாங்கிக் கொண்டு சென்றது ஐயப்பன் என்பதை குருநாதர் அகத்திய பெருமான் ஜீவநாடியில் வாக்குகளில் கூறிய பிறகு தான் தெரிந்தது.</p><p style="text-align: justify;">உடனே இருந்த அடியவர்கள் அனைவரும் பட படத்து !!! வெட வெடத்து !!!!</p><p style="text-align: justify;">ஐயனே !!! ஐயப்பா!!!! மணிகண்டா !!!!!</p><p style="text-align: justify;">சுவாமியே சரணம் ஐயப்பா!!!!</p><p style="text-align: justify;">ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா !!!!!</p><p style="text-align: justify;">மணிகண்ட பரம்பொருளே சரணம் ஐயப்பா!!!!!</p><p style="text-align: justify;">சபரிகிரி சாஸ்தாவே சரணம் ஐயப்பா!!!!</p><p style="text-align: justify;">என பக்தி முழக்கமிட்டு பரவசத்தில் ஆழ்ந்து போய் விட்டனர் !!!!!!!</p><p style="text-align: justify;">அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்தில் சேர்க்க வேண்டுமே தவிர அப்படியே எடுத்துக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை அப்பா !!!!!</p><p style="text-align: justify;">மாலையிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மணியை வேண்டுதலுக்காக நேர்த்திக்காக கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்???</p><p style="text-align: justify;">என்பதையும் என்ன செய்யக்கூடாது ????</p><p style="text-align: justify;">என்பதையும் தெளிவாக குருநாதர் ஐயப்பன் செய்த லீலையின் மூலம் நம் அனைவருக்கும் தெரிவித்து விட்டார் அதை நாம் அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்)</p><p style="text-align: justify;">குருநாதருடைய வாக்குகள் தொடர்கின்றது...........</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே நன்றாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய</p><p style="text-align: justify;">அனைவரையுமே பார்த்து விட்டான் அப்பனே மணிகண்டன்!!!</p><p style="text-align: justify;">எதை என்றும் புரிய புரிய அப்பனே</p><p style="text-align: justify;">இன்றளவில் கூட அப்பனே ஏனைய தினங்களில் கூட அப்பனே அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் அப்பனே</p><p style="text-align: justify;">ஆனாலும் சில மனிதர்கள் எதை எதையோ செய்து செய்து வருகின்றார்களப்பா!!!! </p><p style="text-align: justify;">எப்படியப்பா???</p><p style="text-align: justify;">அதனால் அப்பனே ஆனாலும் கருணை மிகுந்தவனாக அப்பனே எதை என்றும் அறிய அறிய இக்கலியுகத்தின் உண்மைகளை யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!!</p><p style="text-align: justify;">இக்கலியுகத்திலே அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு பெரிய பக்தன் அதாவது அப்பனே மணிகண்டனின் பக்தனப்பா!!!!</p><p style="text-align: justify;">எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தன் மிக்க செல்வந்தன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே ஆனாலும் அவந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே அவ் மணிகண்டனை அவந்தன் பின் விட்ட பாடு இல்லை என்பேன் அப்பனே </p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே வந்து கொண்டு இருந்தான் அப்பனே.... ஆனாலும் மணிகண்டனும் இவந்தனுக்கு கொடுத்தால் என்ன செய்வான்??? ஆனாலும் இவந்தனை எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இவந்தனை பொது சேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இவ் மணிகண்டன்</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் மனக்கவலைகளப்பா!!!</p><p style="text-align: justify;">இல்லத்தில் அவன் மனைவியும் கூட அறிந்தும் அறிந்தும் கூட இப்படி செல்கின்றீர்களே பின் அதாவது சபரிநாதனை பார்க்க பார்க்க!!!</p><p style="text-align: justify;">அறிந்தும் கூட</p><p style="text-align: justify;">ஆனால் குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே!!!!</p><p style="text-align: justify;">எதற்காக ??? அவந்தனை வணங்க வேண்டும் ?? என்று !!!</p><p style="text-align: justify;">ஆனாலும் இல்லத்திலே பின் எதை என்று அறிய அறிய சண்டைகள் சச்சரவுகள்!!!</p><p style="text-align: justify;">இதனால் ஆனாலும் ஓர் ஆண்டில் எதை என்று அறிய அறிய பின்பு அதையே நினைத்துக் கொண்டு வந்தான்!!!</p><p style="text-align: justify;">(வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மண்டலகால நடைதிறப்பு சபரிமலை பயணத்தில் சபரிமலைக்கு வீட்டில் நடக்கும் சண்டையையும் குழந்தை பாக்கியம் இல்லாததையும் நினைத்துக் கொண்டு சபரி மலைக்கு வந்தார்)</p><p style="text-align: justify;">குழந்தை பாக்கியம் இல்லையே!!!!!</p><p style="text-align: justify;">இவ்வாறு மனைவி எல்லாம் பின் வேண்டாம் என்று</p><p style="text-align: justify;">( மலைக்கு செல்ல வேண்டாம் என்று)</p><p style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் மன கவலையுடனே!!!</p><p style="text-align: justify;">எப்படி இருந்தான் தெரியுமா????</p><p style="text-align: justify;">மணிகண்டனே !!!!!!!!!!!! சபரிநாதனே !!!!!!!!!!!!!</p><p style="text-align: justify;">அனாதை ரட்சகனே !!!!!!!!!!</p><p style="text-align: justify;">எதை என்று அறிய அறிய அனைவருக்கும் அனைத்தும் செய்கின்றீர்கள் ஆனால் எந்தனுக்கு இப்படி செய்து விட்டீர்களே???? என்று!!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் ஐயப்பன் உணர்ந்தான்!!!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் சரி கொடுப்போம் என்று அறிந்தும் எதை என்று அறிய அறிய இங்கு வந்த தரிசனம் பார்க்க!!!!</p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே தரிசனம் பார்த்திட்டு இவந்தன் எதை என்று அறிய அறிய சென்ற உடனே இல்லத்தை அடைந்த உடனே எதை என்று அறிய அறிய மனைவி ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னாளப்பா!!!!!!!</p><p style="text-align: justify;">குழந்தை பாக்கியம் கிட்டியது!!!!!!!</p><p style="text-align: justify;">(பெண் குழந்தை) </p><p style="text-align: justify;">ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய உணர்ந்து கொண்டான்!!!</p><p style="text-align: justify;">அதாவது ஐயன் தான் கொடுத்தான் என்பதை கூட சரியாக உணர்ந்து கொண்டான்!!!!</p><p style="text-align: justify;">அப்பனே தெளிவுகள் தெளிவுகள் பெற்று பெற்று அறிந்தும் அறிந்தும் எதை என்றும் கூட </p><p style="text-align: justify;">இதனால் அப்பனே அக்குழந்தையும் கூட பின் அதாவது மணிகண்டனின் குழந்தை போல !!!</p><p style="text-align: justify;">ஆனாலும் மணிகண்டனுக்கு சந்தோசங்கள் அப்பனே</p><p style="text-align: justify;">எதையென்று அறிய அறிய அப்பனே அவன் சொன்னான் இக் குழந்தை சபரிநாதன் தான் ஈந்தான்!!!! (கொடுத்தருளினார்)</p><p style="text-align: justify;">அதாவது எதை என்று அறிய அறிய அதாவது இக் குழந்தை எதை என்று அறிய அறிய சரியான வழியிலே ஒவ்வொரு ஆண்டும் யான் நிச்சயம் அறிந்தும் கூட எப்படி சென்றாலும் இக் குழந்தையையும் அழைத்து செல்வேன் என்று!!!</p><p style="text-align: justify;">( மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை)</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய ஓராண்டு ஆகியது அப்பனே ஈராண்டு ஆகியது அப்பனே!!! </p><p style="text-align: justify;">மூன்றாம் ஆண்டு தொடங்கியது அப்பா!!!!</p><p style="text-align: justify;">அப்பனே ஒவ்வொரு ஆண்டும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இங்கு அழைத்து வருவான் அப்பனே!!!!</p><p style="text-align: justify;">அக் குழந்தைக்கும் அப்பனே அளவு கடந்த பற்றப்பா!!!!!!!</p><p style="text-align: justify;">பற்று!!! பற்று!!!! அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் பற்றாயிற்று இதனால் அப்பனே அக்குழந்தையும் எப்பொழுது பார்த்தாலும் அறிந்தும் அறிந்தும்</p><p style="text-align: justify;">சபரிநாதனே அனாதை ரட்சகனே !!!அனாதை ரட்சகனே !!! பின் அன்னதான பிரபுவே!!!!!</p><p style="text-align: justify;">என்றெல்லாம் நிச்சயம் அழைத்து அழைத்து இதனால் அப்பனே ஆனாலும் சிறுவயது எதை என்றும் அறிய அறிய</p><p style="text-align: justify;">ஆனாலும் வயது பருவமடையும் வயதும் வந்ததப்பா!!!</p><p style="text-align: justify;">( பெரிய பெண்ணாகும் பருவம்)</p><p style="text-align: justify;">அதாவது கலியுகத்திலே இதுவும் நடந்ததப்பா!!!!</p><p style="text-align: justify;">அறிந்தும் அறிந்தும் கூட!!!</p><p style="text-align: justify;">இதனால் அப்பனே அதாவது பின் அங்கிருந்து இல்லத்திலிருந்து வந்துவிட்டாள் அப்பா!!!</p><p style="text-align: justify;">(சபரிமலைக்கு யாத்திரை தன் தந்தையோடு அந்த பெண் குழந்தையும் வந்துவிட்டது)</p><p style="text-align: justify;">ஆனால் அப்பனே ஆனால் பருவமும் அடைந்து விட்டாள்!!!! அப்பனே</p><p style="text-align: justify;">( யாத்திரை சமயத்தின் போது பருவமடைந்தாள் அந்த சிறுமி)</p><p style="text-align: justify;">சபரிமலை வாக்கு பாகம் இரண்டில் தொடரும்</p><p style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</p><p style="text-align: justify;">சித்தன் அருள்.....தொடரும்!</p>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-20902998749269808662024-01-07T14:34:00.000+05:302024-01-07T14:34:09.560+05:30 சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGdk4cjZVtRQK6t6Ej0OfP-oJ7Yk0XZMQ4kp_f5FwzgTX4p4dOXqTSIwkTM5Uuj3Qc_Bvm1J_vbdnRY2RXz_Ycxbc5W7Chr_EfkRUumBZ_QmbxpRXw-6F2Wbs9_E8OjcdiYG0H_iTtcqBQXbWPkeAh0S2hXqUBJ-Ho8MAe5XLftRPpqMM-WHSrWfESB9o/s1080/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.10%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGdk4cjZVtRQK6t6Ej0OfP-oJ7Yk0XZMQ4kp_f5FwzgTX4p4dOXqTSIwkTM5Uuj3Qc_Bvm1J_vbdnRY2RXz_Ycxbc5W7Chr_EfkRUumBZ_QmbxpRXw-6F2Wbs9_E8OjcdiYG0H_iTtcqBQXbWPkeAh0S2hXqUBJ-Ho8MAe5XLftRPpqMM-WHSrWfESB9o/w640-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.10%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5o-CxK4Gz_B2c5Qx0n8Y2dyQs7ieVTar0kx9KhQfeuvQQcWYGQ8LWyf_9rkazkg4A07uDA-kOhkIXxZNuKRhuQtMDQzUS2lD3bbU5Wuo1KysIHcEMpNjnqDeMoaHmH_ZrZ7ZcOprJtvX_Bv2XygQ-61CUV_CmuT1c0CuJTKyqQc2PHm2a80nUiC9uRI/s1152/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.11%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5o-CxK4Gz_B2c5Qx0n8Y2dyQs7ieVTar0kx9KhQfeuvQQcWYGQ8LWyf_9rkazkg4A07uDA-kOhkIXxZNuKRhuQtMDQzUS2lD3bbU5Wuo1KysIHcEMpNjnqDeMoaHmH_ZrZ7ZcOprJtvX_Bv2XygQ-61CUV_CmuT1c0CuJTKyqQc2PHm2a80nUiC9uRI/w480-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.11%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghqnL4C9ULRVEpeCnCW7hWAPEppftbXnUHxUvNPKcY8pJCyBSnheZrpWMS6F_NStCdFhBzYEABn4T-sStzLVmRbohq5vXOaSyriY27Hw-ZX8msRfsAsZhxtf6KCZsA4youkMZsX9reEy-c9vlmzWISZXs5PGlNDkMNqMdkGMBm9BWvcARJoBsRn2UE7Jo/s1080/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.11%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghqnL4C9ULRVEpeCnCW7hWAPEppftbXnUHxUvNPKcY8pJCyBSnheZrpWMS6F_NStCdFhBzYEABn4T-sStzLVmRbohq5vXOaSyriY27Hw-ZX8msRfsAsZhxtf6KCZsA4youkMZsX9reEy-c9vlmzWISZXs5PGlNDkMNqMdkGMBm9BWvcARJoBsRn2UE7Jo/w640-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.11%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA_njJkfUIFnDiin4VH56tePwZAbXkGTyvfkLMk0n5_MNiNRgRLvCVbcR0dVFJzPRE9anFvSY142cFknm3oTHTC2fb7OGnsoYv0K_XgRJwl0jorQKwUdRE4vTe7vhWA7ZU9McRw0pJj8C4vOyxSg8Lnl7CsTftW2GHF965C2sWkHMndAsLtq8H53veDHQ/s1152/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.12%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA_njJkfUIFnDiin4VH56tePwZAbXkGTyvfkLMk0n5_MNiNRgRLvCVbcR0dVFJzPRE9anFvSY142cFknm3oTHTC2fb7OGnsoYv0K_XgRJwl0jorQKwUdRE4vTe7vhWA7ZU9McRw0pJj8C4vOyxSg8Lnl7CsTftW2GHF965C2sWkHMndAsLtq8H53veDHQ/w480-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.12%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvB76zeaPf8G3i8ZglvZnZdf90aO7rbc2Hnn_Ivg-ky9phIHYaYwngG3gWzEPq4NE3d-ibQxg5Pw1h66Mg8-d8QJKeJmHUNrBUnFHuZbSP8F5n4MnKnhsAMYWTTw_dfIr-n7_ZDPTQ27QAUAvOx07VB6BUfvde3ydDIOCp85DqjMHhXKz928jUon0-BOk/s276/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.13%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="276" data-original-width="152" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvB76zeaPf8G3i8ZglvZnZdf90aO7rbc2Hnn_Ivg-ky9phIHYaYwngG3gWzEPq4NE3d-ibQxg5Pw1h66Mg8-d8QJKeJmHUNrBUnFHuZbSP8F5n4MnKnhsAMYWTTw_dfIr-n7_ZDPTQ27QAUAvOx07VB6BUfvde3ydDIOCp85DqjMHhXKz928jUon0-BOk/w352-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.13%20PM%20(1).jpeg" width="352" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHGalqtr1PR6bsMDpbApiI0k05rpu2A0wLgPJ6HoHyHPgfddtvQA2o62Ac6IZ0YSaAYRQipiuEKI9s6NsFdbkFquP5CaSysG-LwI7GP8kcInwnyXrPpLKHm_PTFZbLozF4s15rYmI02Rx2APvhJGAteKndNEEdh8QH0OteSb2sFXIv49r5LLC5rMz_fy0/s1177/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.13%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1177" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHGalqtr1PR6bsMDpbApiI0k05rpu2A0wLgPJ6HoHyHPgfddtvQA2o62Ac6IZ0YSaAYRQipiuEKI9s6NsFdbkFquP5CaSysG-LwI7GP8kcInwnyXrPpLKHm_PTFZbLozF4s15rYmI02Rx2APvhJGAteKndNEEdh8QH0OteSb2sFXIv49r5LLC5rMz_fy0/w522-h640/WhatsApp%20Image%202024-01-04%20at%206.05.13%20PM.jpeg" width="522" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div style="text-align: justify;"><u>30/12/2023 மார்கழி ஆயில்யம் திருநாள் அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் - திருமலை திருப்பதி</u> </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உலகத்தை தன் கையில் பிடித்திருக்கும் ஈசா !!! போற்றி !!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">போற்றியே மனதில் எண்ணி எண்ணி உரைக்கின்றேன் புசண்டனவன்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பா!!!!!!!!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பப்பா!!!!!!!!!!! எதை என்று அறியும் பொழுது கூட அறியாத வகையில் மனிதன் எண்ணங்கள் உள்ளது!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உள்ளது என்பேன் மானிட மானிட ஜென்மங்களுக்கு!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் பின் சித்தர்கள் ஏதேதோ சொல்லி!! சொல்லி!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் மனிதன் தன் பாதையை வகுத்து வகுத்து ஆனாலும் உண்மைதனை உணராமலே சென்று சென்று கொண்டிருக்கின்றான்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அகத்தியனோ எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மனிதனை எப்படியாவது பின் திருத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணி எண்ணி அனைவரின் மனதிலும் குடிகொண்டு குடிகொண்டு மனம் மாற்றங்கள் நிச்சயம் வருங்காலத்தில் செய்தருள்வான்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் அதாவது இன்றைய நாளில் ( மார்கழி ஆயில்யம் அகத்திய பெருமான் குருபூசை நாள்) கூட பல வழிகளில் கூட என்னால் முடியவில்லையே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அகத்திய மாமுனிவரே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் இல்லத்திலே கூட பின் நிச்சயம் மனதாலே அன்பாலே வணங்கி அறிந்தும் அறிந்தும் கூட அனைவரின் இல்லத்திற்கும் கூட </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பல பல வழிகளில் கூட பின் திரிந்து கொண்டிருக்கின்றான் இன்றைய நாளில் ஆசிர்வாதங்களை கொடுக்க !!! கொடுக்க !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதுதான் அகத்தியனின் கருணை!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அகத்தியனின் கருணைக்கு இவ்வுலகத்தில் ஈடு இணை!!! எதை என்று அறிய அறிய இல்லை!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவைதன் உணர்ந்து கொண்டே சென்றாலும் நிச்சயம் மனிதனுக்கு இன்னும் இன்னும் புத்திகள் வர வேண்டும் என்பதே அகத்தியனின் பின் எண்ணங்கள்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் மனிதனோ பின் ஏதோ அறிந்தும் கூட எதை என்றும் அறிந்தும் கூட பணத்திற்காகவே அனைத்தும் செய்து வருகின்றான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உண்மை பக்தி எங்கே போனது ?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பக்தி என்று எண்ணாமல்!!?!?!?!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> பக்தி தான் இவ்வுலகத்தில் சிறந்தது!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பக்தி என்ற பாதையில் சென்றால் அனைவரும் உயர்ந்து விடலாம் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அதை தன் மனிதன் பொய்யாக்கி திரிகின்றான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விடப்போவதில்லை!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ்வுலகத்தில் முதல் படி பக்தியே!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ் பக்தியில் யார் ஒருவன் சிறந்த சிறந்து விளங்கி விட்டால் அவந்தனை நிச்சயம் அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தது அனைத்தும் இறைவனே செய்வான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் பக்தி என்ற சொல்லுக்கு அறிந்தும் கூட இப்பொழுதெல்லாம் பொய்கள் பொய்கள் என்றெல்லாம்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் யான் அவை செய்கின்றேன் இவை செய்கின்றேன் என்றெல்லாம்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் உண்மையான பக்திக்கு ஈடு இணை ஏது????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்று அறியும் பொழுது கூட..... அதனால்தான் அகத்தியனே இன்று நிச்சயம் அங்கெங்கெல்லாம் பின் என்னதான்?? செய்கின்றார்கள்?? என்றெல்லாம் பின் பார்த்திட்டு பார்த்திட்டு வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!! அறிந்தும் கூட!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் சித்தர்களையும் கூட பின் அருகிலே கொங்கணனும் கூட கொங்கணனும் போகணும் கோரக்கனும் இன்னும் இன்னும் ஏனைய சித்தர்களையும் கூட அகத்தியன் பின் அருகிலே!!! அறிந்தும் அறிந்தும்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் நல்லாசிகள் அனைவருக்குமே!!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது மனிதனின் கடமையாக இருந்து விட்டால் நிச்சயம் எண்ணற்றவை அகத்தியன் எளிதில் செய்து விடுவான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதற்கு அதாவது சிறந்த உதாரணமாக ஆனாலும் பின் அதாவது ஓர் அன்னை அறிந்தும் அறிந்தும் கூட பின் பிள்ளையை அறிந்தும் கூட !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அப் பிள்ளையோ அகத்தியனின் அறிந்தும் அறிந்தும் கூட இக்கலி யுகத்திலே இதைத்தான் யான் சொல்கின்றேன்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் கவலைகள் பன்மடங்கு!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் உண்ணுவதற்கே வழியில்லாமல்!!! ஆனாலும் அறிந்தும் கூட பின் அதாவது அகத்தியன் இவந்தனுக்கு கொடுப்போம் அதாவது...அவனும் பின் அகத்தியன் பெயரைச் சொல்லி சொல்லி !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனாலும் அவந்தனுக்கும் அகத்தியன் கொடுத்தான் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பின் அறிந்தும் அறிந்தும் அனைத்தும் வந்து கொண்டே இருந்தது!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனாலும் இதன் அடிமை அதாவது பின் போதைக்கு அடிமையாகி விட்டான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடிமை ஆகி அதை அறிந்து ஆனால் பொய்களை எல்லாம் அதாவது அகத்தியன் சொன்னான் இதைச் செய்தால் நன்று கனவில் அதாவது அகத்தியன் என் கனவில் வந்தான் அகத்தியன் அதை செய்தால் நன்று என்றெல்லாம் பொய்கள் கூற ஆரம்பித்தான்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அகத்தியன் தான் அறிந்தும் கூட அனைத்தும் செய்வித்தான் என்பதை எல்லாம் மறந்து விட்டான்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அதாவது நண்பர்களையும் கூட்டு சேர்த்தான்!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கூட்டு சேர்த்து அறிந்தும் கூட ஆனாலும் இன்னும் அதாவது போதைக்கு அடிமையாகி இன்னும் பல வகையிலும் கூட எதை என்றும் தெரியாமலே இன்னும் இன்னும் பல வழிகளிலும் கூட எதை என்றும் உணர்ந்து!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பல மக்களுக்கு எவை என்றும் அறிய பொய்களை எடுத்துரைத்து காசுகளை பறிக்க தீர்மானித்தான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பின் சிறிதே காசுகளை பறித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நிச்சயம் அகத்தியன் விடுவானா !!!! என்ன ?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் ஆசிகளை நிறுத்திவிட்டான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்பொழுது கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்றான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் எங்கள் இடத்தில் எதை என்றும் அறிய பின் அன்போடு விளையாடுங்கள்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மற்றவையோடு விளையாடினால் நிச்சயம் சிறிது!!!!!!........... விடுவோம்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதாவது சிறிது தொலைவு விடுவோம்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> (சரி போகட்டும் என்று) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அனைத்தும் நீக்கி விடுவோம்!!! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தர்கள் ஏன் எதற்காக மனிதர்களுக்காக வருவது எதை என்று அறிய அறிய மனிதனை திருத்துவதற்காகவே மனிதனிடத்தில் உள்ள மூட நம்பிக்கையை அவையெல்லாம் பின் அடியோடு அழித்து நிச்சயம் இறை பாக்கியத்தை கொடுக்கவே யாங்களும் வாக்குகளாக ஈகின்றோம்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பின் அறிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் மனிதா மனிதா அறிந்தும் எதை என்றும் தெரியாமலே எதை என்றும் பின் அறியாமலே வளர்ந்து மீண்டும் இறந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற மனிதனுக்கு என்னென்ன இதனால் அவசியங்கள்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் இவ் ஆன்மா இங்கு என்னென்ன?? தவறுகள் செய்கின்றது என்பதை உணர்ந்து எங்களை நோக்கித்தான் நிச்சயம் செல்ல வேண்டும் அப்பொழுது ஒவ்வொரு ஆன்மாவும் அழுது புலம்பிக் கொண்டே போகும்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ்வாறு புண்ணியங்கள் செய்யவில்லையே புண்ணியங்கள் !!! செய்யவில்லையே !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இறைவன் பின் அனைத்தும் கொடுத்தானே!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதை எல்லாம் தவறாக பயன்படுத்தினோமே!!!! இன்னும் என்னென்ன செய்தோமே என்றெல்லாம் அழுது புலம்பிக் கொண்டே போகும்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் யாங்களும் அதை பார்த்து.....ஏனப்பா????? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் எதை என்றும் அறிய அறிய என்னதான்?? வேண்டும் என்று??</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">துணை தாருங்கள்!! துணை தாருங்கள் !! என்றெல்லாம் அவ் ஆன்மாக்கள் எல்லாம் கூட!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் பிறவியை தா எந்தனுக்கு!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் யான் பாவங்கள் பல செய்து விட்டேன்!!! நல்லவன் போல் நடித்தேன் அதாவது புவிதன்னில்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் இப்பொழுது தான் தெரிகின்றது!! பின் மறுபிறவி இருந்தால் எங்களுக்கு உதவிகள் செய்யுங்கள் என்றெல்லாம் அவ் ஆன்மா அப்பனே எங்களை நோக்கித்தான் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே வரிசையில் நிற்குமப்பா!!!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் எங்களை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தெரியாமல் பல விஷயங்கள் இருக்கின்றதப்பா அறிந்தும் கூட ஆனாலும் எவனும் அதை தன் உணரவே இல்லை!!!ஏன்? எதற்கு?? என்றெல்லாம் உணரவே இல்லை!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் பின் பாவப்பட்ட ஜென்மமாகவே எதை என்று அறிய அறிய மனிதன் பின் வாழ்வான் வாழ்வான் என்றெல்லாம் நிச்சயம் பின் பல வகைகளிலும் கூட பல பல வாக்குகளிலும் கூட பின் எடுத்துரைத்து விட்டோம்!!!!! சித்தர்கள்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் இன்னும் பின் உரைத்து பின் நல்வழி படுத்துவோம் என்பதையெல்லாம் நிச்சயம் நல்வழி அப்படி அறிந்தும் கூட பின் எவை என்று கூட பின் நல்வழியில் செல்லாமல் விட்டு விட்டால் நிச்சயம் யாங்கள் அடித்து அறிந்தும் கூட.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பின் அதாவது பக்திக்குள் நுழைந்து விட்டு பின் யான் பெரியவன் எவையென்று அறிய அறிய அவன் பெரியவனா????! அவனிடத்தில் எதை என்று அறியறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்னிடத்தில் இறைவன் இருக்கின்றான் அவனிடத்தில் இல்லை என்னிடத்தில் சித்தர்கள் இருக்கின்றார்கள் என்றெல்லாம் எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> விளையாட்டு பொருளாகவே மாறிவிட்டார்களா சித்தர்கள் ???????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் நிச்சயம் சிறிது விளையாடுங்கள் பின் அடிப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தால் எதை என்று அறிய அறிய அடி அடித்தால் நீங்களும் எதை என்று அறிய அறிய பின் தாங்கவும் மாட்டீர்கள் என்பதையும் கூட உங்களுக்கே தெரியும்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் எதை என்று அறிய அறிய சித்தனை பின் சித்தன் என்னதான் செய்யப் போகின்றான்??? என்ற எண்ணம்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடிகள் பலமாகவே விழுந்த விழுந்த வண்ணம்!!!....... ஆனால் அப்பொழுது தான் புரிகின்றது!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் யாங்கள் விளையாடுவோம்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நீங்கள் விளையாடினால் யாங்கள் பன்மடங்கு உங்களிடத்தில் விளையாடுவோம்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடியோடு விளையாடுவோம் பலமாக கஷ்டங்களோடு விளையாடுவோம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்லிவிட்டோம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல் மனதாக பின் உயர்ந்த எண்ணங்களாக இருங்கள்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யாங்கள் உங்கள் வாழ்க்கையின் பாதையை கூட மாற்றுகின்றோம்!!! ஆனால் அறிந்தும் கூட!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதை இவையும் பின் இதில் ஒருவன் அறிந்தும் கூட நாங்கள் நல் மனதாக தான் இருக்கின்றோம் என்று சொல்வான்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பா!!!!!! திருடனப்பா மனிதன்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நல் மனதாக உள்ளவன் இப்படி எல்லாம் கூற மாட்டான் அப்பா!!! என்றெல்லாம் நிச்சயம் இன்னும் இன்னும் ஒவ்வொருவருக்கொருவர் குறை....</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதாவது அவந்தன்!! இவந்தன்!!! இப்படி செய்தான் அப்படி செய்தான் என்றெல்லாம் தன்னிடத்தில் குறைகள் என்ன உள்ளது என்பதை கூட முதலில் நீ யோசிக்க நன்று!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் குறைகளை கூறிக் கொண்டே வாழ்ந்தால் அவந்தனுக்கு பக்தி... என்னவென்று கூற!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பக்தி பின் அதாவது பக்தி என்பது என்னவென்று தெரியுமா!??</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல்விதமாக தர்மம் தானங்கள்!!! பிறர் மனம் நோகாமல்!!!!!.......</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவை மட்டுமல்ல பின் காமம் நீக்குதல் பொறாமை போட்டிகள் நீக்குதல்.... அனைவருமே பின் ஒன்றே!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதாவது அனைவருமே அதாவது உலகத்தில் பிறந்து இறைவனுடைய குழந்தைகள்!!! அதனால் ஒரு தாய் வீட்டு குழந்தைகள் என்று எண்ணுவதே முதல் பக்தி!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அப்படி எண்ணுவதே இல்லையே!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் யான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கும் பொழுது இங்கு பக்தி எங்கு சென்று விட்டது!???????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் பொறாமைகள் அவன் பொய் இவன் பொய் என்றெல்லாம் இவையெல்லாம் பக்திகளா?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பக்திகளே இல்லையடா!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய ஆனால் நீ நடித்துக் கொள்ளலாம் யான் பக்தன் என்று!!! யான் அகத்தியனை வணங்கினேனே என்று சித்தர்களை வணங்கினேன் என்று கூறிக்கொண்டு திரியலாமே தவிர!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால்??!!.... யாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தன் நிலைமை பார்த்தல் தம் தன் சொந்தங்கள் பந்தங்கள் என்று பார்த்தல் ஆனால் இவர்களும் பக்திக்குள் பின் நுழைவது இல்லை!!! தன் சுயநலத்திற்காகவே பயங்கள் இன்னும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டுவோம் என்றெல்லாம் நிச்சயம் அகத்தியனே!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் அனைவரின் இல்லத்திற்கும் இன்று செல்வான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அங்கும் எதை என்று கூட அனைத்து திருத்தலங்களுக்கும் கூட இன்று செல்வான் அகத்தியன் நிச்சயம் பார்ப்பான் ஒவ்வொருவரின் மனதையும் கூட!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் எதையும் எதிர்பார்க்காமல் செய்கின்றவர்களுக்கே அகத்தியன் கருணை ஈடில்லாதது!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்று !! நன்று!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏன் எதற்கு என்றெல்லாம் ஆனாலும் இதற்கு சிறந்த உதாரணமாகவே நாராயணனை பற்றி எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் கூட இதனால் நாராயணனின் பக்தர்கள் அதாவது இவ் மலையில் பின் வந்து கொண்டே இருந்தார்கள்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( திருமலை திருப்பதி யாத்திரை)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் எதை எதை என்று அறிய அறிய நாராயணன் உடனுக்குடன் உடனுக்குடன் நிச்சயம் மனிதன் எதை கேட்டு கேட்டு அதாவது கேட்கின்றானோ அதை உடனடியாக நாராயணன் தந்து கொண்டிருந்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் மக்களோ நல்விதமாகவே வாழ்ந்து வந்தார்கள்!!!! ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் இதன் கீழே அதாவது இவ் மலையின் அடிவாரத்திலே (திருப்பதியில்) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு அதாவது ஒரு நோயாளி பின் அவனை தொட்டாலே தரித்திரம் என்று!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்று அறிய அறிய அந் நோய் அதாவது தொழு நோய் என்று கூட அதனை குறிப்பார்கள் அறிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அவனை நோக்கி நோக்கி மனிதர்கள் சென்று வந்தனர் ஆனாலும் அவனை யாருமே கண்டுகொள்ளவில்லை!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் இவந்தன் அதாவது உண்மையான பக்தனே!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதாவது நாராயணா நாராயணா நாராயணா கோவிந்தா கோவிந்தா கோபாலா கோபாலா இவைதான் இவன் வாயில் வரும்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பின் வருவோர் எல்லாம் அவனை கண்டுகொள்ளவே இல்லை</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஏதாவது செய்யலாம் என்றெல்லாம்!!! ஆனாலும் நாராயணனும் உணர்ந்தான்!!! இப்படிப்பட்ட பக்தனா? என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் நாராயணா பின் மனிதர்கள் கூட எதை என்று என்னை ஏற்க மறுக்கின்றார்கள்!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதாவது பல வழியிலும் கூட அவந்தனை!!!! அதாவது நடக்க கூட முடியவில்லை!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பல பக்தர்களை பார்த்து என்னை நாராயணனிடத்தில் சேர்த்து விடுங்கள் என்னை நாராயணன் இடத்தில் சேர்த்து விடுங்கள் என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நிச்சயம் மனிதர்கள் சொன்னார்கள்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உந்தனுக்கெல்லாம் நாராயணன் ஆசிகளே தரமாட்டான்!!!! எதை என்று அறிய அறிய செய்த பாவங்கள் இப்படி உனக்கு இருக்கின்றது என்றெல்லாம் தெரிவித்து விட்டு சென்றார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் யாராவது ஒருவன் நிச்சயம் அதாவது பார்த்துக் கொண்டே இருந்தான் இவ் நாராயணன் கூட இங்கிருந்தே!!!!( திருமலையில் இருந்து)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யாராவது ஒருவன் இவந்தனுக்கு நன்மைகளை அறிந்து அறிந்து கூட செய்கின்றானா என்று கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் யாருமே செய்யவில்லை இதுதான் இன்றைய காலகட்டத்தில் கூட!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இப்படி இருந்தால் என்ன பயன் என்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அறிந்தும் கூட ஏன் மனித முட்டாளே அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட இப்படி இப்படியேதான் மனிதன் இருக்கின்றான் ஒருவன் மீது ஒருவன் குற்றம் சாட்டி அவனா?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவந்தனுக்கு இறைவன் நிச்சயம் ஒன்றும் செய்ய மாட்டான் எங்களுக்குத்தான் செய்வான் என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நாராயணனோ நிச்சயம் வரங்களை கொடுப்பது அதாவது நிறுத்தினான்.</div><div style="text-align: justify;">ஏன் எதற்காக என்றெல்லாம்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட மீண்டும் அழுது கொண்டே தொழு நோய் உள்ள மனிதன் பின் நாராயணா!!!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மனசாட்சி இல்லையா உந்தனுக்கு ?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று இப்படியா ஆனால் உன்னையே பின் அதாவது பல பல வகைகளிலும் கூட பின் நாராயணனை அறிந்தும் கூட நாராயணா நாராயணா கோவிந்தா என்றெல்லாம் வேடங்கள் போட்டுக்கொண்டு ஆனாலும் திரிந்து வருகின்றார்கள்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர்களுக்கு மட்டும் ஆசிகளா????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ் ஏழையை கண்டு கொள்ளவே இல்லையே என்று!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாராயணனுக்கு மிகுந்த கோபங்கள் கோபங்கள் ஓடோடி வந்தான் கீழே!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அருகில் வந்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அருகில் வந்து அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் பார்த்தான் இவ் அதாவது நோயாளி பார்த்தான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை அறிவித்து நின்று கண்களைப் பார்த்தான் நாராயணன்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏனடா???? அறிந்தும் எவை என்றும் புரிய புரிய உந்தனுக்கு என்ன தான் தேவை ???! என்று நாராயணன் கூற!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை!!!! ஒரு மனிதன் கூட நிச்சயம் என்னை தொட முன் வரமாட்டான் எதை என்று கூட... அவை இவை எவை என்று அறிய அறிய இப்படி அதாவது இவ் நோய்!!! அறிந்தும் கூட என்னை தாக்கி விட்டது!! ஏதோ ஒரு கர்மத்தால் என்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நாராயணனும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பக்கத்தில் வந்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அவ் நோயாளியோ!!!!!!! பின் விலகி விடு!!! பின் விலகி விடு!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அனைத்து மனிதர்களும் கூட அறிவுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் நீயோ அறிவில்லாதவனாக இருக்கின்றாயே !!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்னை தொட்டாலே பாவம் என்று ஒதுங்கி விடுகின்றார்கள் என்னை தொட்டாலே நோய் வந்துவிடும் என்று ஒதுங்கி விட்டு சென்று விடுகின்றார்கள்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நீயோ !!??!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வேண்டாம்!!!!! பிழைத்துக்கொள் போ என்று!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நாராயணன் கூட ஆனாலும் அறிந்தும் கூட இங்கு மனநிலையை பார்த்தான் நாராயணனே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் இதைதன் செய்கைகளால் உண்டு ஏற்றங்கள்!!! என்பதை உணர்ந்து உணர்ந்து மீண்டும் மெதுவாக அவ் நோயாளியை தொட்டான்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவனோ அறிந்தும் கூட தொடாதே !!!தொடாதே என்னை தொடாதே !!! என்னை தொட்டால் உன்னை கூட இவ்நோய் பிடித்து...... அறிந்தும் கூட மீண்டும் என்னிடத்திலே உட்கார வேண்டியதுதான் நீ</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( அதாவது உனக்கும் தொழுநோய் தொற்றிக்கொண்டு நீயும் என்னைப் போல இங்கே சாலை ஓரமாக யாராலும் பார்க்கப்படாமல் சீண்டப்படாமல் என் அருகிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் மனிதன் அறிந்தும் கூட பக்தன் என்பான் ஆனால் எவரையும் காப்பாற்ற மாட்டான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய ஆனாலும் எவை என்றும் அறிய அறிய புரிந்து புரிந்து நாராயணனும் அறிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ் உயிரோடு இருக்கும் மனிதனை பார்க்காமல் நிச்சயம் இன்னும் பல வகையிலும் கூட பணத்தை சம்பாதித்து மனிதன் அதை இதை என்றெல்லாம் செய்து கொள்வான்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அறிந்தும் கூட உண்மையானவன் எதை என்று அறிய யாருக்கும் துரோகம் இல்லாமல் நன்மைகள் செய்பவன் தான் !!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் கூட நாராயணன் சொன்னான் அப்பப்பா அறிந்தும் அறிந்தும் கூட உன் நோய் விலகப் போகின்றது என்று சொன்னான் நாராயணனும்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியா!!! எப்படி விலகும்???? அறிந்தும் கூட நீ என்ன மருத்துவரா????! என்றெல்லாம் நாராயணனை பார்த்து கூற</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் விலகும் அப்பா முன் ஜென்மத்தில் நீ மருத்துவமனையை அமைத்து மிக பெரிய செல்வந்தனாகி அறிந்தும் அறிந்தும் கூட அதாவது செல்வந்தனாக இருந்து பல மனிதர்களுக்கும் கூட பின் பணத்தின் மேல் ஆசைகள் கொண்டு அறிந்தும் எதை என்றும் அறியாமலும் பல வகையிலும் கூட இன்னும் பொய்யான மருந்துகளை எல்லாம் கொடுத்து பல நோய்களை கூட உருவாக்கினாய்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் உந்தனுக்கு இப்பிறப்பு இங்கே அறிந்தும்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அதுகூட எவை என்று அறிய அறிய பாவமாகிவிட்டது ஆனால் அப்பாவம் நிச்சயம் அதனை உணர்ந்து எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அனைத்தும் பின் அதாவது இவ் நாராயணனுக்கே எழுதி விட்டாய்!!!! ( சொத்துக்கள் எல்லாம்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்து கூட!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அது புண்ணியம் ஆகிவிட்டது இன்னும் அறிந்தும் கூட உடனடியாக இவ்நோய் உந்தனுக்கு தீரப் போகின்றது என்று நாராயணனும் கூற</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியா !!!!அறிந்தும் கூட நீ யார்?? என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து என்று நீ யார் இப்படி சொல்கின்றாயே என்று!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நாராயணனும் கூட மனதாலே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> யானும் நாராயணன் பக்தனே என்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உண்மை அறிந்தும் அறிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியா!!!!! நிச்சயம் அறிந்தும் கூட என்னை நாராயணனிடத்தில் சேர்த்து விடு!!! உந்தனுக்கு இன்னும் கோடி புண்ணியங்கள்!! யான் செய்தேனே புண்ணியங்கள்...அப் புண்ணியங்கள் கூட உன்னை அடையட்டும் என்று அறிந்தும் கூட!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியா எதை என்றும் புரிந்து புரிந்து ஆனாலும் நாராயணனும் காட்சிகள் தந்து தந்து எதை என்றும் அறியாமல் எவை என்றும் பின் எதை என்று தொடர்ந்து தொடர்ந்து!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் நாராயணன் அழகாக காட்சி அளித்தான்!!! பின் சொர்ணங்களோடு!!!! இன்னும் வைரங்களோடு!!! பின் கட்டி அணைத்து கொண்டான்!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய நோய்களும் குணமாயிற்று!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய அதனால் தான் எவை என்று அறிய அறிய பாவங்களோடு பின் அதாவது இருக்கின்றவனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதையும் மீறி பக்தியையும் எவன் ஒருவன் செலுத்துகின்றானே அவந்தன் பின் எதை என்று அறிய அறிய அவன் தான் மனிதன்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் அதாவது பின் ஏங்கி ஏங்கி இறைவனுக்கு அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அறியாமலும் கூட எதை என்றும் புரியாமலும் கூட பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று சொல்கின்றானே அவந்தன் உண்மையான பக்தனே இல்லை</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் எவ் வகையான துன்பங்கள் வந்தாலும் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் இறைவன் காத்துக் கொள்வான் என்று எவன் ஒருவன் இறைவன் மீது பின் அன்பு கொண்டு உள்ளானோ அவந்தனுக்கு நிச்சயம் இறைவனே வந்து உதவிகள் செய்வான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதுதான் பாவங்கள் கரைந்திட வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பாவங்களும் கரைந்தது எதை என்றும் அறிய அறிய நாராயணனுக்கு பல சேவைகளும் செய்தான்!!! எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் நிச்சயம் இவ்வாறு தான் பின் அதாவது நன்றாக ஆகிவிட்டான் அவ் நோயாளி!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் நாராயணனே இப்படி எல்லாம் ஆக்கிவிட்டாயே இன்னும் அதாவது செல்வோம் அறிந்தும் கூட மனிதன் எப்படி எல்லாம் இருக்கின்றான் என்று</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நாராயணனும் அவனும் இங்கு வருவோர்களிடம் எல்லாம் எதை என்று அறிய அறிய.... பிச்சை ஏந்தினர்!!!! அதாவது தர்மம் ஏந்தினர் எதை என்று அறிய அறிய!!! அனைவரிடத்திலும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அனைவரிடத்திலும் ஏந்தி !!! ஏந்தி!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் ஒருவர் கூட !! ஒருவர் கூட !! பின் எவை என்று அறியாமலே இவர்களுக்கு கொடுக்கவே இல்லை!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வந்து விட்டார்கள் எதை என்றும் அறிய அறிய ஆனால் நிச்சயம் தர்மம் எதை என்பது எதையும் சாராமல் ஏதோ ஒன்றை தன்னிடத்தில் இருந்து கூட எவை என்று கூட பின் இல்லாமல் எவை என்று அறிய அறிய அறிந்தும் கூட பின் கொடுக்கின்றானோ அவன் மிகப்பெரியவன் அறிந்தும் கூட!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( எதையும் எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைக்காமல் தன்னிடம் அதிகம் இருக்கின்றதோ இல்லையோ அதையும் கூட நினைக்காமல் இருப்பதை மனம் உவந்து கொடுக்கும் மனிதர் மிகப் பெரியவர் ஆவார்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அனைவரிடத்திலும் தர்மம் ஏந்த நிச்சயம் திட்டி தீர்த்தார்கள்!! அறிவுகள் இல்லையா??? புத்திகள் இல்லையா???</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் உடம்பு நன்றாகத்தானே இருக்கின்றது ஏன்?? எதற்காக?? இவ்வாறு எல்லாம்??? என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அப்படியே அறிந்தும் அறிந்தும் ஆனாலும் பெருமானும் மௌனம் சாதித்தான்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடடா!!!!!!!! எத்தனை பேர்கள்??? எத்தனை பேர்களுக்கு வரங்கள் தந்து விட்டேன்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அவன் கூட பின் வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்கின்றானே!!!..............</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆகா!!!!!!!! எதை என்று அறிய அறிய இதனால் அவ் நோயாளியும் அதாவது நன்றாக ஆகிவிட்டான் இருந்தாலும் யான் நோயாளி என்றே குறிப்பிடுவேன்!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏனென்றால் இப்பொழுதும் அதாவது இப்பிறப்பு எதை என்று அறிய அறிய இப்பொழுதே பிறந்துவிட்டு அறிந்தும் கூட ஒரு அரசியலில் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய மனிதனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் சில நோய்களும் அவனை தாக்கி !!! தாக்கி !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏனென்றால் இப்பிறவிலேயே அவனும் பின் செய்த தரித்திரங்கள் அவந்தனை நோய்கள் ஆக்கி................ ஆனாலும் நாராயணனின் அருள் மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!!! இப்பிறப்பு கடை பிறப்பாக அவந்தனுக்கு....!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இங்கே திருமலை திருப்பதி )அவந்தன் வந்து வந்து சென்று கொண்டே இருக்கின்றான்!!!! இன்னும் பன்மடங்கு அதாவது இவ் மலைக்கு அவன் செய்வான் என்பதை நிச்சயம் யான் அறிவேன்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் இன்னும் அவர்கள் பெயர்களை இட்டு இட்டு சொன்னாலும் ஆனாலும்...ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு பின் சில சறுக்கல்கள் ஏற்படும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் பெயரையும் கூட யான்!!! சொல்லவில்லை !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் கூட ஆனால் வரிசைப்படுத்தி சொல்கின்றேன் சித்தர்கள் சொல்வார்கள் வரும் காலங்களில்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் அறிந்தும் கூட பல வகையிலும் கூட பின் நாராயணன் திரிந்து !!திரிந்து !!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( தர்மம் ஏந்துவதற்கு அங்கு இங்கும் அலைந்து திரிந்து ஆனாலும் யாரும் தர்மம் இடவில்லை நாராயணனுக்கு)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால்..... நிச்சயம் நாராயணனே கோபம் கொண்டு வரங்கள் நிச்சயம் தரக்கூடாது!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய என்றெல்லாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் இன்னும் இன்னும் என்றெல்லாம் இதனால் அமைதியாக நிச்சயம் ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் கூட அதாவது இவ் அகத்தியன் கூட அங்கே ஆசிரமத்தை அமைத்திருந்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் கூட கீழே அதாவது இப்பொழுது கூட அதை எவை என்று அறிய அறிய நல்ல விதமாகவே முக்கோடி என்றே பின் கூற!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிந்தும் கூட இங்கே ஆசிரமத்தை அமைத்து எதை என்று அறிய அறிய வருவோருக்கெல்லாம் அதாவது பின் (திருமலை) மேலே ஏறுபவர்களுக்கெல்லாம்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( திருப்பதி திருமலையை கால்நடையாக ஏறிச் சென்று அடைய இரண்டு பாதைகள் உள்ளது ஒன்று அலிப்பிரி இரண்டாவது பாதை ஸ்ரீவாரி மெட்டு ஸ்ரீவாரி மெட்டு செல்லும் வழியில் பக்கத்தில் தான் முக்கோடி அகத்தியர் ஆசிரமம் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அங்கு அன்னத்தை நிச்சயம் அள்ளித் தந்து கொண்டே இருந்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அள்ளி தந்து!! அள்ளி தந்து!!! எதை என்று அறிய இதனால் அங்கேயே அமர்ந்திட்டான்!!!!! பின் நாராயணனும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அகத்தியனும் அறிந்தும் கூட பின் நாராயணனே!!! ஏன்? இங்கு!! வந்து விட்டீர்கள் எதற்காக இவ் ஆசிரமத்திற்கு பின் வந்ததே நீங்கள் அறிந்தும் கூட என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நாராயணனோ!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பப்பா!!!!!!!!!! எதை என்று அறிய அறிய யான் வரங்களை கொடுத்து கொடுத்து!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் வரங்களை யானே கொடுத்தேன்!!! யானே பின் அதாவது தர்மமும் ஏந்தும் பொழுது எதை என்று இல்லை என்று பொய் வாயில் பொய் கூறுகின்றானே இவையெல்லாம் எவை என்று அறிய அறிய பின் இதெல்லாம் பக்தனுக்கு சரியானதா??? என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யான் நிச்சயம் இங்கே தான் இருக்கப் போகின்றேன்!!!! நிச்சயம் இதுவே போதும்!!!! என்றெல்லாம்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(அதாவது இனிமேல் நான் திருப்பதி திருமலையில் இருக்கப் போவதில்லை!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யான் இங்கேயே முக்கோடியில் உன்னுடைய ஆசிரமத்திலேயே இருந்து கொள்கின்றேன் என்று அகத்தியர் இடம் நாராயணன் கூறிவிட்டார்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அகத்தியனும்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியெல்லாம் இல்லையப்பா!!! நிச்சயம் உந்தனுக்கும் இன்னும் பல வகையிலும் கூட பின் பல பல வழிகளிலும் கூட பின் எதை செய்ய வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட யான் உந்தனுக்கு செய்யப் போகின்றேன்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் நீ அங்கேயே அமர்ந்திடு!!!! ( திருமலையில் ஆனந்த நிலையத்தில்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> கலியுகத்தில் பல வழிகளிலும் கூட வருவோர்கள் மனதை எண்ணு!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர்கள் மனதை எண்ணி பின் தா!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( வருகின்றவர்கள் மனதில் என்ன இருக்கின்றது???? என்பதை பார்த்து வரங்கள்)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் உன்னால் பல பேர்கள் பிழைப்பார்கள் இதனால் பல வகையிலும் கூட என்னுடைய ஆசிகள்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(நாராயணன்) </div><div style="text-align: justify;">அகத்திய மாமுனிவரே!!!!</div><div style="text-align: justify;">எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள்???</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> அள்ளி அள்ளி தந்தேனே !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் மனிதனுக்கு நன்றிகள் இல்லையே என்று!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(அகத்தியர்) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் செல்!!!!! அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் எச்சரிக்கையாக!!!!!! (வரங்களை தருவதற்கு)</div><div style="text-align: justify;"> எவை என்றும் அறிய அறிய!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( நாராயணன்) </div><div style="text-align: justify;"> இன்னும் இன்னும் பின் ஆனாலும் அகத்திய மாமுனிவரே!!!!!! இன்னும் வரங்கள் யான் தர வேண்டுமா!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் இப்படி மனிதன் இருக்கின்றானே!!!!! என்றெல்லாம் யோசிக்கும் பொழுது நிச்சயம் அறிந்தும் கூட!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(அகத்தியர்) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இல்லை இல்லை நிச்சயம் அறிந்தும் கூட நீ அங்கே ( திருமலையில் ஆனந்த நிலையத்தில்) இரு!!! எதை என்று உணர்கின்ற பொழுது !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யான் இங்கேயே தடுத்து விடுகின்றேன்!!!!! அறிந்தும் கூட உன்னிடத்தில் நல்லோர்கள் பின் அதாவது நல்மனதாக மாற்றி அங்கே அனுப்புகின்றேன் என்று </div><div style="text-align: justify;">அகத்தியனும் அறிந்தும் கூட!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பொழுது தைரியமாகிவிட்டது நாராயணனுக்கு!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சரி !! அகத்திய முனிவரே!! நிச்சயம் செல்கின்றேன் !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அறிந்தும் நீ என்ன சொல்கின்றாயோ அதை யான் கேட்பேன் என்று!!! நாராயணன் கூறினான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பல வகையிலும் கூட உதவிகள் இதனால் நாராயணன் கூட அறிந்தும் கூட பல வகையில் கூட பல வகையிலும் கூட பின் கன்னிப் பெண்கள் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் நாராயணனை கூட யான் மணந்து கொள்ள வேண்டும் என்று!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் பின் அகத்தியனோ நிச்சயம் இப் பிறப்பில் மனைவி நீ இல்லை என்றெல்லாம் நிச்சயம் பின் அவந்தனை (நாராயணனை) குழந்தையாக ஏற்றுக்கொள்!! அண்ணனாக ஏற்றுக் கொள்!!! இன்னும் எவை என்று அறிய அறிய தம்பியாக ஏற்றுக் கொள்!!!! இன்னும் எதை என்று அறிய அன்னையும் தந்தையும் ஆக ஏற்றுக்கொள்!!!! என்றெல்லாம் கன்னி பெண்களிடம் சொல்லி சொல்லி அறிவித்தான்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் ஓடோடி அறிந்தும் அறிந்தும் எதை என்று கூட மீண்டும் நாராயணனும் பின் கீழே இறங்கி!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் அகத்திய மாமுனிவரே!!! அறிந்தும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் பல நன்மைகள் எவை என்று அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய நிச்சயம்!!!! நீ சொல்வதெல்லாம் எவை என்றும் அறிய அறிய மனிதர்களுக்கு நிச்சயம் விளங்கட்டும் என்றெல்லாம்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் நாராயணனும் அகத்தியனை கட்டி அணைத்து கொண்டான்!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் பின் நாராயணனே இங்கு வந்து பின் வருபவர்களுக்கு என்னிடத்தில் நிச்சயம் பின் யான் கண்டு கொள்வேன்!!! அகத்தியனின் பின் பிள்ளைகள் என்று நிச்சயம் ஆசிகள் தந்து உயர்த்துகின்றேன்!!!!! என்றெல்லாம்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அறிந்தும் கூட அப்படியே அறிந்தும் அறிந்தும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்படியே பேசிக்கொண்டு அகத்தியனும் நாராயணனும் இன்னும் சில சில பின் வழிகளிலும் கூட பின் அப்படியே எதை என்று அறிய அறிய அங்கு நீராட !!!நிச்சயம்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( முக்கோடியில் இருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே இருக்கும் சொர்ணமுகி தமிழில் பொன்முகழி புனித நதியில் நீராட வேண்டும்) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அங்கும் ஈசனும் பார்வதி தேவியும்!!!!! வந்து அறிந்து எதை என்று அறிய அறிய அப்படியே ஆகட்டும்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அகத்திய மாமுனிவரே!!!!!!! எப்பொழுதும் அதாவது இவ்வுலகம் இருக்கும் வரை அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் உன் வாக்குகள் நிச்சயம் ஓங்கட்டும்!!!!!! வாக்குகள் பலிக்கட்டும்!!!!!! அனைவருக்கும் நன்மை செய்!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்றெல்லாம் ஈசனும் பார்வதியும்!!!!!! குழந்தாய் என்று எதை என்று அறிய அறிய கட்டி அணைத்துக் கொண்டனர் அகத்தியனை!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்றும் அறிந்தும் அறியாமலும் ஆனாலும் இறைவன் ஒன்று என்பதை எல்லாம் யாங்கள் இப்பொழுது நிச்சயம் ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம் எடுத்துரைப்போம் பின் கடைக்காலங்களில் கூட!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பொழுது தான் மனிதன் நம்புவான் ஏனென்றால் உடனடியாக அனைத்தும் சொல்லிவிட்டாலும் பின் குழப்பங்கள் ஆகிவிடும்!!! எதனை என்றும் அறிந்தும் கூட!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பல உதவிகளை கூட பின் எவை என்று கூட தன் ஆசிரமத்தில் இருந்து அகத்தியன் நல்லவிதமாக நாராயணனுக்கு உதவிகள் செய்து செய்து இன்றளவும் கூட உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றான் மறைமுகமாகவே அகத்தியன்!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அகத்தியனின் கருணை இன்னும் நீடூழி நிற்கும்!! நல்லாசிகள்!! நல்லாசிகள்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் பின் ஏனைய வாக்குகளையும் கூட சித்தர்களே செப்பி செப்பி!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இங்கு பல அதிசயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றது!!! இவ் மலையில்!!! நிச்சயம் இம்மலையைப் பற்றியும் (திருப்பதி ஏழுமலையான்) நிச்சயம் அகத்தியன் எடுத்துரைப்பான்!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல்லாசிகள்!! நல்லாசிகள்!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(சந்திரகிரியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் தொண்டவடா என்ற ஊரில் முக்கோட்டி எனும் இடத்தில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த இடத்தில் குருநாதர் அகத்திய பெருமானின் ஆசிரமம் இருந்தது</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">குருநாதர் அகத்திய பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம் அகத்தீஸ்வரசுவாமி என்று அழைக்கப்படுகின்றது </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோவில் - தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி கோவில், தொண்டவாடா பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும்,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஸ்வர்ணமுகி மற்றும் கல்யாணி நதிகளின் கரையில் சிவன் அகத்தீஸ்வரர் பார்வதிதேவி ஆனந்தவல்லியாக வழிபடப்படுகிறார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வரலாறு புராணங்களின் படி, ஸ்ரீனிவாச பகவான் பத்மாவதி தேவியை திருமணம் செய்த பிறகு, இருவரும் அகஸ்திய முனி , ஆசிரமத்தில் தங்கினர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சீனிவாசன் இத்தலத்தில் சிவபெருமானுக்கு நித்யபூஜைகள் செய்தார், அது இன்றைய "முக்கொடி அகஸ்தீஸ்வர சுவாமி கோவில்".என்று அழைக்கப்படுகின்றது</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அகஸ்திய முனிவர் இங்கு சிவபெருமானை வேண்டி தவம் செய்து "ஸ்வர்ணமுகி" என்ற நதியைத் தோற்றுவித்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோவில் நேரங்கள்</div><div style="text-align: justify;">காலை: 6 முதல் மதியம் 1:30 வரை</div><div style="text-align: justify;">மாலை: 3:30 PM முதல் 7:30 PM வரை</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சேவா நேரங்கள்</div><div style="text-align: justify;">பரிவார தெய்வங்களுக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரை அபிஷேகம்</div><div style="text-align: justify;">காலை 7 மணி முதல் 9 மணி வரை சுவாமிக்கும்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அம்மாவுக்கும் அபிஷேகம்</div><div style="text-align: justify;">நைவேத்யம் காலை 11:30 மணி</div><div style="text-align: justify;">தீபாராதனை, நைவேத்தியம் மாலை 4:30 மணி</div><div style="text-align: justify;">நைவேத்தியம், ஏகாந்த சேவை இரவு 7:30 மணி</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தூரம்</div><div style="text-align: justify;">இது திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சந்திரகிரி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எப்படி அடைவது</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நீங்கள் ரேணிகுண்டா - சந்திரகிரி டவுன் சேவையைப் பிடித்து தொண்டவாடாவில் இறங்கலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முகவரி</div><div style="text-align: justify;">ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோவில், முக்கோடி (தொண்டவாடா கிராமத்திற்கு அருகில்), திருப்பதி (கிராமப்புறம்), சித்தூர் (Dst.), ஆந்திரப் பிரதேசம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மிகவும் அமைதியாக சுற்றுப்புறங்கள் முழுவதும் மரங்கள் சூழ சொர்ணமுகி நதிக்கரை ஓரமாக மிகவும் புனிதமான ராமர் பாண்டவர்கள் வந்து தங்கி வழிபட்டு சென்ற அகத்தியரின் ஆசிரமக் கோயில் இங்கு உள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடியவர்கள் திருப்பதி செல்லும் பொழுது இங்கு சென்று குருநாதரையும் அகத்தீஸ்வர ஸ்வாமியையும் தரிசனம் செய்து சொர்ணமுகி ஆற்றில் நீராடி வர வேண்டும் )</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-65920444496135324132024-01-07T13:36:00.001+05:302024-01-07T13:36:11.093+05:30சித்தன் அருள் - 1550 - அன்புடன் அகத்தியர் - பூமாலை வாக்கு - பாகம் - 3<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9df6yMvARq50B7Y6f3BYe_EQvkLuNdAvdhrhcE66KkFHfiC08nOOEpo3NNKx4HapX-R79jfEgqhaHUPzmoQUM8MNgJSIJ_4cnmC7F3Jg4r7eUf3AiTeb1jWWcxDvgmT1oL8z4ellpoTKtqLfmL4WTl82LWB2P9Gw0QoYblW0AKAHIktEbVZKs1RoXn7A/s640/WhatsApp%20Image%202023-12-29%20at%2010.56.12%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="480" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9df6yMvARq50B7Y6f3BYe_EQvkLuNdAvdhrhcE66KkFHfiC08nOOEpo3NNKx4HapX-R79jfEgqhaHUPzmoQUM8MNgJSIJ_4cnmC7F3Jg4r7eUf3AiTeb1jWWcxDvgmT1oL8z4ellpoTKtqLfmL4WTl82LWB2P9Gw0QoYblW0AKAHIktEbVZKs1RoXn7A/w480-h640/WhatsApp%20Image%202023-12-29%20at%2010.56.12%20AM.jpeg" width="480" /></a></div><div style="text-align: center;"><br /></div><div><div style="text-align: justify;">சித்தன் என்பவன் உலகத்தில் இல்லையப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்லிவிட்டேன்.அப்பனே </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தன் என்பவன் மறைமுகமாகத்தான் இருப்பான். சொல்லிவிட்டேன் அப்பனே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மறைமுகமாகத்தான் அனைத்தையும் செய்வான் என்பதை சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அதைச் செய்கின்றோம். இவ் மந்திரத்தைச் செய்கின்றோம். இன்னும் எதை எதையோ செய்கின்றோம் என்றெல்லாம் அப்பனே பொய்களப்பா, பொய்கள். அனைத்தும் காசுகளுக்காகவே !!!!!!! அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தன் எப்பொழுதப்பா விரும்பினான் காசை அப்பனே ?????????????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று கூட</div><div style="text-align: justify;">பிச்சைக்காரனே எதை என்று அறிய அறிய, யாங்கள் இடுவோம் உங்களுக்கு பிச்சைகள் !!!!!!! எதை என்றும் அறிய அறிய.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பொழுது கூட நம்பிக்கை இல்லை அப்பனே!!!! நிச்சயம் அகத்தியன் கொடுப்பான் இன்னும் எதை என்றும் அறிய அறிய. அப்பனே </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே பார்த்தீர்களா அப்பனே!!!! மனிதன் …. எவை என்று கூட அப்பனே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே. இறைவன் மனித ரூபம் எடுத்து வந்தால் அப்பனே மதிப்பு கிடையாதப்பா !!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் அவன் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு பத்திரமாகவே இருக்கின்றான் அப்பனே.எதை என்று புரிய புரிய </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் உண்மை எதை என்று கூட உணர்ந்து, உணர்ந்து செல்பவர்க்கு அப்பனே அவன் தரிசனம் நிச்சயம் காண்பிப்பான் இக் கலியுகத்தில் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் உண்மை நிலை இல்லை என்பேன் அப்பனே. இறைவனையே நம்புவதில்லை!!!! எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏன் ?? பின் இறைவன் இருக்கின்றானா இன்னும் எதை எதையோ என்று அறிய அறிய உன்னை வந்து கேட்டானாப்பா??? அப்பனே இறைவனே இதைச் செய் அதைச் செய் என்று அப்பனே????????????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( அனைத்து பூசை, வழிபாடுகளும் மனிதனே உருவாக்கியவை…அதுவும் தன் சுய நலத்திற்காகவே.) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நீங்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. இதற்கும் ஏன் என்று வரும் காலங்களில் சொல்லுகின்றேன் அப்பனே. எவை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பரிசுத்தமான அப்பனே இறைவனை நினையுங்கள் போதுமானது என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இறைவனே பின் தன் கைகளால் எதை என்று அறிய அறிய உங்களுக்கு அனைத்தையும் கொடுத்து விடுவான் என்பேன் அப்பனே நலன்களாக.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பனே , மௌனம் எதை என்று அறிய அறிய அச் சிறுவனும் , ஐயோ !!!!!!!! தந்தையே !!!!!!!! எதை என்று அறிய அறிய யான்தான் பின் அனாதை என்று இதை சிறு வயதிலே ….!!!(கேட்டு வளர்ந்து). </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நீங்கள் யாரோ !!!!!!!!! எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என் தாய், தந்தையராக வந்து என்னை வளர்த்து , நீங்களும் இப்படி ஆகிவிட்டீர்களே என்றெல்லாம்!!!! ( மனித உருவில் இருக்கும் நாராயணனின் ) காலைப் பிடித்துக்கொண்டு </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நீங்கள் சென்று விடுங்கள் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய. நீங்கள் சென்று விடுங்கள். பின் யானும் எவ்வளவு கஷ்டங்கள் படுகின்றேன் என்று அவ் நாராயணனும் எந்தனுக்கு இருக்கின்றான். இவ் பின் ஊரிலே பின் கஷ்டத்தை அனுபவித்து விட்டு, கஷ்டத்தோடயே சாகின்றேன். போதுமானது.!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> பின் நாராயணன் துனை இருந்தால்” என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே இவன்தான் அப்பா ஞானியப்பா !!!!!!!!!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே. எவை என்று அறிந்து அறிந்து</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்றைய அளவில் அப்பனே யான் இறைவனை வணங்குகின்றேனே, இறைவனை வணங்குகின்றேனே என்றெல்லாம் எவை எவையே அப்பனே இறைவன் ஒன்றுமே செய்ய வில்லை என்று அப்பனே ( புலம்பல்கள் ). </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எப்படியப்பா செய்வான் அப்பனே??????… எதை என்று அறிய அறிய.. ஒழுக்கங்கள் இல்லை அப்பா. உண்மைகள் இல்லை அப்பா. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே எதை என்று அறிய அறிய பின் பொறாமை அடக்கு, காமத்தை அடக்கு அப்பனே எவை என்றும் அறிய அறிய, இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது தன்னைப்போல் பிறரை எண்ணு…அப்பனே அனைத்தும் வரும்.!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இறைவனும் வருவான் உன்னிடத்தில் அப்பனே. இறைவன் அனைத்தும் கொடுப்பான் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்று புரிய புரிய ஆனாலும் இதில்கூட யான் அப்படியே ( உண்மையானவனாக ) இருக்கின்றேன் என்று பொய் கூறிக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. எவை என்றும் புரிய புரிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய பின் நாராயணன் கூட சரி மனக்கவலை. எவை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் நாராயணன் கூட மனக்கவலை எதை என்று அறிய அறிய இப்படியும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இவையெல்லாம் நிகழ்த்தவே அப்பனே இன்னும் இன்னும் ஞானிகள் இருக்கின்றார்களப்பா. உண்மைதனை அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அனைத்தும் மறைத்து விட்டனர் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய இதை எல்லாம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் மனிதன் பின் நல் வாழ்க்கை வாழ்ந்திடுவான் என்று எண்ணி எண்ணி அப்பனே எவை என்று அறிய அறிய மனிதர்களே ஒழித்து விட்டனர் பல ஞானிகளின் ( கருத்துக்களை )</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. நிச்சயம் கொண்டுவருவோம் அப்பனே. மாற்றுவோம் அப்பனே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே எப்பொழுதும் இருள் இருளாகவே இருக்காதப்பா. நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும் அப்பா. எவை என்று அறிய அறிய அப்பனே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் உண்மை நிலை புரிய வைப்பேன் அப்பனே. அப்படிப் புரியாவிடில் கஷ்டத்திற்கு எவை என்று கூட எதை என்று அறிய அறிய அனுப்பி நிச்சயம் உண்மை நிலை புரிய வைப்பேன் மனிதர்களுக்கு. அவ்வளவு தான் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தர்கள் யாங்கள் இதுதான் (எடுத்த) முடிவு. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பனே விதியில் கூட எவை என்று கூட யாராலும் எவை என்று கூட பின் கவனித்துக் கவனித்துச் அப்பனே சொல்லவும் முடியாது. ஆனால் எங்களால் சொல்லமுடியும் என்றெல்லாம் அப்பனே மாற்றவும் முடியும் என்றெல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பனே மௌனமாக எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே ஆனாலும் பின் அதாவது பெருமான் யோசித்தே பின் கீழ் நோக்கி அதாவது பின் கீழிருந்தே அதாவது ஊரில் இருந்தே அப்பனே இவ்மலையை நோக்கி யோசித்தே கொண்டு வந்தான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்படியும் மக்களா!!!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நம்தனை தேடி அங்கு ( திருமலை திருப்பதிக்கு ) வருகின்றார்கள். ஆனால் புத்திகள் இல்லை. என்று</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஏன் இது? என்று அறிய. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் பெருமான் ஒரு நொடி அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நினைத்திருந்தால் ஒரு துளி நொடி எவையென்று நினைத்திருந்தால் அனைவருமே பின் எவை என்று அறிய அறிய அழித்து… அழித்து எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனாலும் அப்பனே எவை என்றும் புரிய புரிய ஆனால் அமைதி காத்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் அச் சிறுவனுக்கு எதை என்று அறிய அறிய மனது எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமலும் இன்னும் அனாதையா!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் அதாவது பின் எவை என்றும் புரிய புரிய மீண்டும் அவன் மனது பொறுக்கவில்லை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் ஓடோடி எதை என்று அறிய அறிய பின் அதாவது பெருமான் இங்கு அமர்ந்தான்.எதை என்று அறிய அறிய </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் அவந்தனுக்கு (சிறுவனுக்கு) பொறுக்கவில்லை மீண்டும் ஓடி ஓடி அவந்தனையும் ( மனித உருவில் வந்த நாராயணைக் ) கூட நம்மிடத்திலே பின் வைத்துக்கொள்வோம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நம்தன் அனாதை என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். கஷ்டம்தான் படப்போகின்றோம். ஆனால் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வோம். </div><div style="text-align: justify;">என்று எண்ணி ஓடோடி வந்து எதை என்று கூட பின் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பின் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நிச்சயம் போய் விடாதே. போய்விடாதே. நிச்சயம் போய் விடாதே!!!!!</div><div style="text-align: justify;">இங்கேயே தங்கு எதை என்றும் அறிந்தும் அறிந்தும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இதனால் நிச்சயம் யான் செய்கின்றேன் உந்தனுக்கு.எதை என்று கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் சிறிது காலம். எவை என்றும் அறிய அறிய அதனால் அக்குடிசையிலே தங்கிவிடு. அனைத்தும் பின் ஊரார் பின் எதையெதை கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் எடுத்து வந்து யான் உந்தனுக்குக் கொடுக்கின்றேன்” என்று. எதை என்றும் புரிய புரிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பா, நாராயணனும் சொன்னான். அப்பா இல்லையப்பா. எதை என்று அறிய அறிய யானும் பல வேலைகள் இருக்கின்றது ஏன் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய என்றெல்லாம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் பின் பெருமாள் நினைத்திருந்தால் அவ்ஞானி அவ்வாறு அப்பனே, அவ் ஞானியே ஆகிவிட்டான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்னல்கள் படுத்திப் படுத்தி , ஆனாலும் அப்பனே திருமணம் கூட எவை என்றும் புரியாமலும் கூட என்றுமே எதை என்று அறிய அறிய ஆனாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் நாராயணனும் நிச்சயம் எதை என்று அறிய அறிய நீ இங்கிருந்து போகக்கூடாது. இங்கிருந்து சென்று விட்டால் யான் நிச்சயம் இங்கேயே இறந்து விடுவேன் என்று.எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமலும் கூட. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் (நாராயணனும்) “நிச்சயம் செல்ல மாட்டேன்” என்று “நிச்சயம் உந்தனுக்கு என்ன ஆசைகள் இருக்கின்றது” என்று நாராயணன் கேட்க,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> “எந்தனுக்கு ஒன்றுமே ஆசைகள் இல்லை. பின் தந்தையே எதை என்று அறிய அறிய பிறந்து விட்டேன். ஒரு முறையாவது அதாவது நாராயணனை யான் காண வேண்டும். பின் எதை என்று அறிய அறிய அதாவது அங்கே ஏழுமலையின் மீதே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய. ஓர் முறை எப்படியாவது என்னை அழைத்துச் செல்” என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் ஊரார்களும் விட மாட்டார்களே!!! நீ எப்படியாவது நிச்சயம் உன்னால் அழைத்துச் செல்ல முடியும் என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நிச்சயம் அவ் ஏழுமலையான் இங்கேயே தரிசனம் கொடுத்தான் !!!!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய</div><div style="text-align: justify;">அக்குழந்தைக்கு. எவை என்றும் அறிய அறிய </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“பெருமானே” !!!!!!!!!!!!!!!!!!!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“இத்தனை நாட்கள் வளர்த்தது நீயா???????”எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“இது புரியாமல் போனதே!!!!!!!!!!!!!!!”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நிச்சயம் யான் அனைவரையும் ஊரார் அனைவரையும் அழைத்து வருகின்றேன் இங்கே நீ இங்கேயே இரு” என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“வேண்டாமப்பா. அவனவன் கர்மத்தை அவனவன் அனுபவிப்பான். எதை என்று அறிய அறிய யாருமே வேண்டாமப்பா. நிச்சயம் அழைத்து வந்தால் எவை என்றும் அறிய க வேண்டாம். வேண்டாம்” என்றெல்லாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நிச்சயம் அழைத்து வருவேன். எதை என்று கூட பின் என்னை அனாதை அனாதை என்று அழைத்தார்களே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இதற்கு என்னதான் தீர்வு?” என்றெல்லாம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம். அறிந்தும் எவை என்றும் புரிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் “சரி. அழைத்து வா. எவை என்று புரிய புரிய “ என்று கூற. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் பின் எதை என்றும் புரியாமல் கூட ஓடோடி வந்தான்.எதை என்றும் புரிந்தும் கூட</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனால் யோசித்தான். ஆனாலும் நிச்சயம் பின் ஏதோ தவறு செய்துவிட்டார்கள். ஆனால் எதை என்று புரிய புரிய நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள் கிடைத்துவிடும் என்று அனைவருமே எதை என்றும் புரியப்புரிய…. எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“பெருமான் மேலே இருக்கின்றான்.அதாவது ஏழுமலையான் மேலே இருக்கின்றான். அனைவரும் வாருங்கள் காண்பிக்கின்றேன். காண்பிக்கின்றேன். வாருங்கள், வாருங்கள்” …. என்றெல்லாம் இவந்தன் பின் கூச்சலிட்டுக் கூச்சலிட்டு. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் (ஊர்மக்கள் அனைவரும் இவ்) அனாதையோ ஏதோ புலம்புகின்றான். நாராயணன் அங்கே இருக்கின்றானாம். பின் எவை என்றும் அறிய அறிய இல்லை. இவன் பொய்ச்சொல்கின்றான் என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வாருங்கள். அதாவது வீடு வீடாக சென்று சென்று நாராயணன் அங்கு வந்து விட்டான் . வாருங்கள். வாருங்கள் என்று. ஆனாலும் நம்பவில்லை யாருமே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே இப்படித்தானப்பா. இன்றைய நிலைமையில் இருக்கின்றது அப்பனே. அவ் ஊரார் அனைவருமே அங்கே எதை என்று கூற பிறந்துதான் உள்ளார்களப்பா.</div><div style="text-align: justify;">ஆனாலும் அச்சிறுவன் அவ் ஞானியே அப்பனே எதை என்று கூற பிறந்து எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு பல வழிகளிலும் கூட நன்மைகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் அப்பனே</div><div style="text-align: justify;">இதனால் பெருமானே மனதை மாற்றி இதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும் அப்பனே வரும் காலங்களில். அதை யான் சொல்லவும் மாட்டேன் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று புரிய புரிய</div><div style="text-align: justify;">நாராயணன் வந்திருக்கின்றான், நாராயணன் வந்திருக்கின்றான் என்று பின் அனைவரையுமே எவை என்று புரிய புரிய வாருங்கள், வாருங்கள் என்று காலடியில் கூட பின் விழுந்தான் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்று அறிய அறிய யாருமே நம்பவில்லை. எட்டியும் உதைத்தார்கள் என்பேன் அப்பனே அவந்தனை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் நாராயணன் வந்து விட்டானா ?????எங்களுக்கே பின் வரவில்லையே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யாங்கள் பக்திகள் செலுத்தி செலுத்தி பின் இங்கிருந்து அங்கெல்லாம் அதாவது நாராயணன் அருளைப் பெற ஏழுமலையானுக்கெல்லாம் செல்வோம். பின் அவ் நாராயணன் எதை என்று கூட எங்களுக்கே காட்சி தரவில்லை. நீ ஒரு அனாதை. உந்தனுக்கு காட்சிகள் தந்து விட்டானா???? என்று …</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் யாருமே மதிக்க வில்லை!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யாரும் பின் செவியில் கூட எதை என்று அறிய அறிய பின் எட்டியும் உதைத்து!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> பின் எதை என்று அறிய அறிய மௌனத்தோடு அதாவது நாராயணனே இங்கிருந்தான் !!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வந்து விட்டான் அதாவது மேலே ஏறி. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;">தந்தையே , இப்படியும் மனிதர்களா!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உண்மைதனை யாருமே பின் எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளவில்லையே!!!!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின் ஏதோ தவறு செய்து விட்டார்கள். நிச்சயம் எதை என்றும் புரிய புரிய பின் அதற்காவது பின் எதை என்று அறிய அறிய ஒழியட்டும் என்று பின் அழைத்தேன் பின் யாருமே வரவில்லையே என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் நாராயணன் கூறினான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“”””””””””அப்பனே, கலியுகத்தில் இப்படித்தானப்பா. உண்மையை யாருமே நம்பமாட்டார்கள் அப்பனே. பொய் சொன்னால் நம்புவார்கள் என்பேன் அப்பனே.”””””””””” எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“”””””””அதனால்தான் நிச்சயம் வரமாட்டார்கள் என்பது எந்தனுக்குத் தெரியும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் அப்பனே நிச்சயம்”””””””””””” எதை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(அவ் சிறிவன் கூறினான்) யான் என்ன செய்வது?????</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உன்னுடன் வந்து விடுகின்றேன்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இல்லை என்றால் பின் என்னை எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> எங்கேயாவது……???!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> எதை என்று புரிய புரிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இல்லையப்பா!!!! , நிச்சயம் நீ இங்கே இருந்து பல மக்களுக்குச் சேவை செய்வாய் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இல்லை என்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே உந்தனுக்கும் நிச்சயம் இவ் கலியுகத்தில் பின் என்னிடத்தில் இடம் உண்டு. எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு தங்கிச் செல்லலாம் என்று. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அச்சிறுவனும் “ எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய நாராயணனே நிச்சயம் இங்கேயே தங்கிவிடு.!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இங்கே தங்கினால்தான் நிச்சயம், யானும் இங்கே தங்கி விடுகின்றேன்” என்று….</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அப்பனே அழகாகவே எதை என்று அறிய அறிய அவன் உடமைகள் எல்லாம் அதாவது தங்க நகைகள் இன்னும் , இன்னும் எதை என்று அறிய அறிய ஏழுமலையான் எதை என்று அறிய அறிய இங்கே வைத்து எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நீ இனிமேல் அனாதை இல்லை. எவை என்று கூட ஏழையும் இல்லை. அதனால் அனைத்தும் கொடுத்திருக்கின்றேன்” என்று…</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய நாராயணனும் எதை என்று கூற “நீயும் இங்கேயே தான் இருக்க வேண்டும் “ என்று கூற!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனாலும் சத்தியம் செய்து கொள் என்றெல்லாம்…</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அப்பனே நாராயணன் இங்கேயே தான் இருக்கின்றான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்றும் அறிய அறிய இடை இடையே வருவானப்பா. ஆனாலும் அவ் ஞானியும் கூட அவ் ஞானியின் பூத உடல் இங்கேயே தான் இருக்கின்றது. ஆனால் பிறந்து விட்டான் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவனால் அனைத்தும் நல்லது தான் நடந்து கொண்டு இருக்கின்றது அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இங்குள்ள எவை என்றும் அறிய அறிய திருத்தலங்களுக்கெல்லாம் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால் முன் ஜென்மத்தில் அனாதை என்று பெயர். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே இவ்ஜென்மத்தில் அவனால் முடியாதது ஒன்றுமே இல்லையப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்லிவிட்டேன் அப்பனே. எவை என்று அறிய அறிய உயர் பதவிகள் வகித்து… ஆனாலும் அவனுடைய பெயரையும் இங்கு யான் குறிப்பிடுவேன். ஆனாலும் அப்பனே மக்கள் எதை எதையோ என்று கூட பைத்தியமாகித் திரிவார்கள் என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எவை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;">இதனால் தான் அப்பனே நன்முறைகளாகவே பெருமாள் அடிக்கடி இங்கு வந்திட்டுச் செல்வானப்பா அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதனால்தான் அப்பனே, இங்கு யாருமே வரமுடியவில்லை. எதை என்று அறிய அறிய அப்பனே புரிகின்றதா? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே திருட்டு கிழவனே</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">( பூர்வ ஜென்மம் தொடர்பில் அங்கு இருந்த ஒரு அடியவருக்கு வழங்கிய தனி வாக்கு) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திருட்டுக் கிழவனே அதனால் எதற்கும் ஆசைப்பட்டு விடாதே எதை என்றும் புரிய புரிய. பணங்களும் உந்தனுக்கு வரும். எதை என்று அறிய அறிய நாராயணனே </div><div style="text-align: justify;">உந்தனுக்கு இருக்கின்றான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நீ யாரும் இல்லையப்பா!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> முன் ஜென்மத்தில் ( கருணைக்கடல் இவர்கள் முன் ஜென்மத் தொடர்பை கூற வந்து பின் ) அதுவும் வேண்டாமப்பா. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் இன்னும் உந்தனுக்கு உரைப்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அதனால். நாராயணனே உந்தனுக்குச் சொந்தம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்லிவிட்டேன் அப்பனே. உன் உயிரே எப்பொழுதோ இறக்க வேண்டியது.. ஆனால் அப்பனே அவன் வைத்து எதை என்றும் அறிய அறிய இப்பொழுது நிச்சயம் அவன் பின் இட்ட பிச்சையால்தான் நீ வாழ்கின்றாய். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் பின் எவை என்றும் அறிய அறிய உன் குடும்பத்தைப் பற்றி நினைக்காதே…உன் பிள்ளைகள் பற்றி நினைக்காதே…நிச்சயம் அவரவரை நிச்சயம் நாராயணனே நிச்சயம் மேல்நோக்கி அதாவது உயர்வான இடத்திற்கு பின் அழைத்துச் செல்லவான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே</div><div style="text-align: justify;">ஏன் என்று பின் திருட்டுக் கிழவனே என்று அழைத்தேன் அல்லவா எதை என்று அறிய அறிய…பாசத்தால் அழைத்தேன். அப்பனே பின் கவலை கொள்ளாதே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று புரிய புரிய</div><div style="text-align: justify;">இதனால்தான் அப்பனே பக்திகள் இப்படி இருக்கின்றது என்பேன் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே.அதனால் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே ஏன் வரவில்லை என்று தெரிகின்றதா அப்பனே? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடியவர்:- தெரியவில்லை ஐயா</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே, முற்பிறவியில் எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமல் கூட அப்பனே எதை என்றும் அறியாமல் அதாவது பின் அச்சிறுவனிடத்தில் அதாவது பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தார்களே..</div><div style="text-align: justify;">அவர்களும் கூட வருவார்களப்பா இன்று எதை என்று அறிய அறிய இங்கு அப்பனே. அவர்களை மட்டும் நிச்சயம் யான் அடையாளம் காட்டுகின்றேன் வருங்காலத்தில். ஆனால் இப்பொழுது இல்லை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே, புரிந்து கொள்வார்களப்பா. எம்முடைய ஆசிகள் , அனுக்கிரகங்கள் அப்பனே இன்னும் நாராயணன் அப்பனே இங்கு வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏன் மனிதன் வரமுடியவில்லை? பின் புரிகின்றதா அப்பனே? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்பனே ஆனாலும் வருங்காலங்களில் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய நாராயணனே எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து கொள்வான் என்பேன் அப்பனே இத்தலத்தை. எதை என்று அறிய அறிய</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று கூட அப்பனே (நாராயணன்) திரிந்து கொண்டே இருக்கின்றான் அவ் மலைகளின் மேலே எல்லாம் அப்பனே!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்கின்றேன் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்கு ஆசிகள் அப்பனே !!!!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது அப்பனே. இவ்மலையில் அப்பனே. சொல்கின்றேன் பொறுத்தருள்க அப்பனே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய ஆனாலும் அச்சிறுவன் எதை என்று அறிய அறிய “உன்னை நோக்கி வருபவர்களை நிச்சயம் நீ கைவிடாதே நாராயணனே” எதை என்றும் அறிய அறிய “அதனால் உன்னை யாராவது தேடி வருவார்கள் என்றால் நிச்சயம் ஆசிகள் கொடுத்து , அனைத்தும் கொடுத்தனுப்பு” என்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிச்சயம் அப்பனே அதையே செய்து கொண்டிருக்கின்றான் நாராயணன் இன்றளவு வரையில் அப்பனே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இனிமேலும் செய்வான் அப்பனே. நன்று. ஆசிகள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பூமலை வாக்குகள் முற்றே!!!!!!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மலைக்கோயில்.</div><div style="text-align: justify;">பூமலை.</div><div style="text-align: justify;">பர்கூர் ரிசர்வ் பாரஸ்ட்.</div><div style="text-align: justify;">தேசிய நெடுஞ்சாலை 46.</div><div style="text-align: justify;">கிருஷ்ணகிரி மாவட்டம்</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-21125988359117387192023-12-27T15:26:00.002+05:302023-12-27T15:26:16.950+05:30சித்தன் அருள் - 1549 - அன்புடன் அகத்தியர் - பூமாலை வாக்கு பாகம் - 2<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWzGZcgnajYwBWh2reol0pcEWGBqnOOGuREgcCMn2_o_3DSnYz2qcast8yODoFiSFL-6lBx0UsjrTb7IRJlZy0sT2esG_xyQyKwFC7wJoKSiGr_pWBW1ulzG6n74kQ6MWCXcFkpiJXTL25kOehPA5hPNtrrNKS3WSneHXlgZ2iXzYxzBBMq2dZjhIx7-k/s670/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.20%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="670" data-original-width="460" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWzGZcgnajYwBWh2reol0pcEWGBqnOOGuREgcCMn2_o_3DSnYz2qcast8yODoFiSFL-6lBx0UsjrTb7IRJlZy0sT2esG_xyQyKwFC7wJoKSiGr_pWBW1ulzG6n74kQ6MWCXcFkpiJXTL25kOehPA5hPNtrrNKS3WSneHXlgZ2iXzYxzBBMq2dZjhIx7-k/w440-h640/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.20%20PM.jpeg" width="440" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfNv7JSjYjLWevpjhFjW1-ORGSRYm9okHmtpv3tyosWF88ApsfQyUdOSqrfaQv3Zy-yd-GuNMK81GW2ixrwV2X4O99wQAWe0HzM8AnJjESI-ARQA0hltf-sq33X9llTPw4_XCioXyeAYCSQpIvTyS7LQcukK7W0CDQudIuFjowQ2VFlO6GMQwqu2qBa38/s1170/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.21%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfNv7JSjYjLWevpjhFjW1-ORGSRYm9okHmtpv3tyosWF88ApsfQyUdOSqrfaQv3Zy-yd-GuNMK81GW2ixrwV2X4O99wQAWe0HzM8AnJjESI-ARQA0hltf-sq33X9llTPw4_XCioXyeAYCSQpIvTyS7LQcukK7W0CDQudIuFjowQ2VFlO6GMQwqu2qBa38/w296-h640/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.21%20PM%20(1).jpeg" width="296" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUlVg4B1pKyxcEkzijOYYzjk1IaTmKnu3WqWgZFmWWIqSctDlV0Zi74rtui3OkfrR5ZPz2YasSrdMjFzL3mQl7MkZxl3nvESglHxSerMqXw3wxWwZEYvkeCrZmSLS65eGm5LsBjZrK3SmnTIg0L7DOn_t3lAr8SomTahRxLKMy3P00aZv88FH3G8Hj8-w/s1170/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.21%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUlVg4B1pKyxcEkzijOYYzjk1IaTmKnu3WqWgZFmWWIqSctDlV0Zi74rtui3OkfrR5ZPz2YasSrdMjFzL3mQl7MkZxl3nvESglHxSerMqXw3wxWwZEYvkeCrZmSLS65eGm5LsBjZrK3SmnTIg0L7DOn_t3lAr8SomTahRxLKMy3P00aZv88FH3G8Hj8-w/w296-h640/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.21%20PM.jpeg" width="296" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCuzRNz-hbYWcVP179OpSIzlhJwMJtN0_XGH7QC2tMQIOqplReNrGqcwtQODK44OWMmHCRpEMg8uSquiTzfTrJREvbDQrtPuyQQ3l6CDOVNnINFe5emjWkTArGb-hjPjODWPWN_3T0XA5WzZg1Ms6j-J_n0yaHSemNgRtkxQDM38LaIxaHLSOSvqc3ARM/s275/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.22%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCuzRNz-hbYWcVP179OpSIzlhJwMJtN0_XGH7QC2tMQIOqplReNrGqcwtQODK44OWMmHCRpEMg8uSquiTzfTrJREvbDQrtPuyQQ3l6CDOVNnINFe5emjWkTArGb-hjPjODWPWN_3T0XA5WzZg1Ms6j-J_n0yaHSemNgRtkxQDM38LaIxaHLSOSvqc3ARM/w640-h426/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.22%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9tlnoNkYNde6zcucwUA28eKka2-ucdrx09lXcRvC62W-ul0pG6D_EiFDYxS76sB27ew2soGUXF10LorwJPudvE1mvuDgFVh100h0vIVAdoqHqVLaeHiTr1Rc5LnthXgj0Hd_xRSPA_CWXeZ1EwpNVaZG04lttXBZhzWBSlQz_zRDsL0mHMd_MZUCY58/s678/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.22%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="678" data-original-width="452" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9tlnoNkYNde6zcucwUA28eKka2-ucdrx09lXcRvC62W-ul0pG6D_EiFDYxS76sB27ew2soGUXF10LorwJPudvE1mvuDgFVh100h0vIVAdoqHqVLaeHiTr1Rc5LnthXgj0Hd_xRSPA_CWXeZ1EwpNVaZG04lttXBZhzWBSlQz_zRDsL0mHMd_MZUCY58/w426-h640/WhatsApp%20Image%202023-12-26%20at%209.36.22%20PM.jpeg" width="426" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div>பூமலை பர்கூர் காப்பு காடுகள் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2 </div><div><br /></div><div>அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பாரத்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!!! </div><div><br /></div><div>இதனால் இவந்தனுக்கே கஷ்டங்கள் என்றால் அப்பனே, மனிதர்கள் நீங்கள் சாதாரனமானவர்களப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.</div><div><br /></div><div>கஷ்டங்கள் வராதா ???????? அப்பனே? </div><div><br /></div><div>எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே. </div><div><br /></div><div>இன்னும் இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன் அப்பனே. ஏனென்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே உண்மைதனை அப்பனே உணராமல் எதைச் செய்தாலும் ஒன்றும் நடக்காதப்பா. </div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய உண்மைதனை அப்பனே உணராமல் நீ இறைவனிடம் ( சென்றாலும், இறைவன் அருகில் இருந்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>செப்பிவிட்டேன் அப்பனே!!!!!!!!.</div><div><br /></div><div>மனசாட்சி ஒன்று வேண்டும் அப்பனே!!!!!!!.</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே காரியும்!!!, காரியும்!!!! ஒவ்வொரு இல்லத்திலும் கூட யார் யார் இருக்கின்றார்களோ அவர்கள் எதை என்று கூட பின் அனைவரும், அவன் முகத்தில் காரியும் துப்பினார்கள் அப்பனே. </div><div><br /></div><div>அனாதையே,!!! அனாதையே!!!! என்று அப்பனே.</div><div><br /></div><div>பாரத்தீர்களா !!! அப்பனே மனிதனுக்கு எங்கப்பா மனசாட்சி இருக்கின்றது??????</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே துன்பத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே, துன்பம் கொடுத்துத்தான் நிச்சயம் யாங்கள் பக்குவப்படுத்துவோமே தவிர!!!!!</div><div><br /></div><div>எங்களை நம்பி வந்தாலும் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்துவிட மாட்டோம். </div><div><br /></div><div>சொல்லிவிட்டோம்!!!.அப்பனே</div><div><br /></div><div>எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே!!!!!!.</div><div><br /></div><div>அதனால் துன்பம் ஒன்று இருந்தால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் கற்றுக்கொள்ளும் திறன் வரும் என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இன்பமே கொடுத்திருந்தால் அப்பனே, மனிதனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே, அதனால் ஊர் காரர்களுக்கு அனைவருக்குமே இன்பமாகத்தான் ( இருந்தது. வீடு இருந்தது. நிலம் இருந்தது. அப்பனே இன்னும் என்னென்னவோ இருந்தது அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனால் மனம் இல்லையே…..அப்பனே. </div><div><br /></div><div>ஆனால் எதை என்று அறிய அறிய பெருமான் அன்றே கஷ்டங்கள் கொடுத்திருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்கள் இப்படியும் பேசி இருப்பார்கள்.</div><div><br /></div><div>பின் பெருமானை வணங்குகின்றோமே பின் அன்னத்தை அளிக்கின்றோமே!!!! பின் ஏன் கஷ்டங்கள் என்று!!!!</div><div><br /></div><div>இன்றைய கால கட்டத்தில் அப்படித்தான் பொய்கள் கூறிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.</div><div><br /></div><div>ஒருவனை அப்பனே எதை என்று கூட எச்சரிக்கின்றேன் அப்பனே!!!!!!!</div><div><br /></div><div>எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் இறைவனை வணங்கினாலும் யான் உண்மையானவன் என்று எல்லாம் பொய் கூறிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. </div><div><br /></div><div>பின் எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>அவனும் யார் என்று உலகத்தில் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தன் பொய்யானவன் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய மணி என்கின்றார்களே அப்பனே எவை என்று கூட</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அதை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவனுக்கு பின் கைகளால் அப்பனே கைகளால் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய பின் சப்தமிடுவார்களே அதற்குக்கூட அவன் தகுதி இல்லாதவன் அவன் சொல்லி விட்டேன். </div><div><br /></div><div>(மணி என்ற பெயர்)</div><div><br /></div><div>ஆனால் இதை வைத்துக் கொண்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இறைவனை வணங்குகின்றேன், இறைவனை வணங்குகின்றேன்…என்று!!!! ஏனடா ???????? இறைவனை வணங்குகின்றாய்???????</div><div><br /></div><div>உன்னை இறைவன் வணங்கச் சொன்னானா ??????? என்ன?????</div><div><br /></div><div>எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே இதனால் அப்பனே அவன் ஆனாலும் மனம் நொந்தவில்லை!!! எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அவந்தன் குடிசைக்குச் சென்றான்!!!</div><div><br /></div><div>ஆனால் இல்லத்தில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அவன் தாய் தந்தையர் எதை என்று அறியாமலே பின் அதாவது எதை என்று கூற அதாவது நாராயணனே கூட எதை என்று பின் அதாவது நாராயணனின் திரு உருவத்தை பின் அழகாகவே பார்த்தான். </div><div><br /></div><div>ஆனாலும் எதை என்று அறிய அறிய கண்களில் தண்ணீர். எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் அறியாமலும் எதை என்று கூட அப்பனே பின் எதை என்று கூற அப்பனே பரிசுத்தமாக இறைவனை நினைத்து வருவது தண்ணீர் அப்பனே!!!!!!. </div><div><br /></div><div>ஆனாலும் மற்றவர்களுக்காக வருவது கண்ணீர் என்பேன் அப்பனே!!!!!. சொல்லிவிட்டேன்.</div><div><br /></div><div>இதைக்கூட புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய</div><div> </div><div>அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே ஒரு குறை தீர்க்கும் அப்பனே எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் ஆனாலும் இவந்தனுக்கு வயதும் ஆகி விட்டது.</div><div><br /></div><div>ஆனாலும் பின் பல உண்மைகளும் தெரிந்து விட்டது. </div><div><br /></div><div>ஆனாலும் பின் எதை என்று கூட பின் நாராயணனைப் பார்த்து!!!!</div><div><br /></div><div>ஏன் இந்த பிறப்பு?????? முதலில் எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>இப்படியும் ஒரு பிறப்பா????? </div><div><br /></div><div>ஆனாலும் அனைவரும் பார்த்தனர். எதை என்று கூட பின் எவை என்று கூட அப்பனே பின் பண்டிகை என்றால் அப்பனே சிறப்பான எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் இவன் ஊர்க்காரர்கள் அனைவரின் இல்லம் இல்லம் செல்வான் அப்பனே.</div><div><br /></div><div>யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அனாதை வந்து விட்டான். அனைவரும் உள்ளே செல்லுங்கள் என்று.</div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் புரிய புரிய</div><div><br /></div><div>ஆனால் பெருமானே வளர்த்தவன் அப்பனே. இடையிடையே இதைத்தான் சொல்வேன் அப்பனே. </div><div><br /></div><div>பெருமாளே வளர்த்தவனுக்கே இவ்வளவு நிலைமைகள் என்றால் அப்பனே ,</div><div><br /></div><div>இக்கலியுகத்தில் மனிதர்கள் நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்படுகின்றீகளோ அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே யாங்கள் சித்தர்கள் பின் வந்து வந்து மனிதனுக்கு உண்மை நிலையைச் சொல்லிச் சொல்லி ஏதாவது கஷ்டத்தில் வைத்து வைத்து ஆனாலும் அப்பனே இன்றைய நிலையில் கூட அதையும் பொய் , இதையும் பொய் என்றெல்லாம் அப்பனே பிதற்றுவார்கள் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய</div><div><br /></div><div>யான் காக்கின்றேன் என்று மனிதன் சொல்லுவான் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>நம்பிவிடாதீர்கள் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>ஆனால் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய பொய் என்பான் அப்பனே பின் உண்மைதனைப் பொய் என்பான் அப்பனே. பின் பொய் அதனை பின் எவை என்று அறிய அறிய உண்மை என்று சொல்லுவான் அப்பனே. </div><div><br /></div><div>யானே தட்டிவிடுவேன்!!!!!!!.</div><div><br /></div><div>சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!.</div><div><br /></div><div>எவை என்று அறிய அறிய இப்படிச் சொல்லிக் கொண்டே இருங்கள் அப்பனே</div><div><br /></div><div>யானே எதை என்றும் புரிய புரிய அப்பனே கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே!!!!!!!. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>( அகத்தீசன், சித்தர்கள் வாக்குகளை யார் பொய் என்று சொல்கின்றார்களோ அவர்களுக்கு பலமாக கஷ்டங்கள் இனிமேல் உண்டாகும் என்ற எச்சரிக்கை இந்த வாக்குகள் என்று உணர்க. உண்மையாக சித்தர்கள் வாக்குகளை அடியவர்களுக்கு எடுத்துச் சொல்லும் அடியவர்களே, தலை நிமிர்ந்து தைரியமாக இதனை உண்மைதனைப் பொய் என்ற கூறிவரும் பொய்யர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மற்றவை எல்லாம் சித்தர்கள் “”””பார்த்துக் கொள்வாரகள்””””. ) </div><div><br /></div><div>இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் உணராமல் கூட நிச்சயம் அச்சிறுவன் எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>இதனால் “நாராயணனே என்று!!!!!!! ,</div><div><br /></div><div>ஆனாலும் நீ தான் எனக்குக் கதி !!!!” என்று.</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இவைதன் கூற பின் இப்பொழுதுதான் ஆனாலும் இதை தன் செவியில் கேட்டு எதை என்று அறிய அறிய அதாவது நாராயணன் செவியில் கேட்டது. </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஊர்க்காரர்களும் எதை என்று கூட வருடத்திற்கு ஒரு முறை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பசுக்களை கட்டிக்கொண்டு வண்டியில் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே செல்வார்கள் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே இவனுக்கும் வயது ஆக, </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் இவ் அனாதை இருக்கின்றானே இவந்தன் இடத்தில்தான் பழகுகின்றது அன்பாக பசுக்கள்!!!!!</div><div><br /></div><div>இதனால் இவனையே எதை என்றும் புரிய புரிய இவனை அழைத்துச் சென்றால் நிச்சயம் பசுக்களும் இவன் பேச்சைத்தான் கேட்கும் என்று!!!!</div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் இவன்தனை மட்டும், நன்றாக எவை என்று அறிய அறிய அனைவரும் வண்டியில் ஏறி ஆனால் இவந்தனை மட்டும் நடக்கச் சொன்னார்கள் அப்பனே. </div><div><br /></div><div>ஓடோடி வந்தான் அப்பா.பின்னாலே!!!!!</div><div><br /></div><div>ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது எதை என்று கூட மலையின் அருகிலே !!!</div><div><br /></div><div>அதாவது திருமலையின் அருகிலே!!!</div><div><br /></div><div>பின் கீழ் நோக்கி அப்பனே, யாங்கள் எல்லாம் மேலே நோக்கி சென்று வருகின்றோம் அனாதையே….</div><div><br /></div><div>நீங்களும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கற்றுக்கொள்ள வேண்டும்</div><div><br /></div><div>ஆனாலும் நீ மட்டும் இங்கேயே இரு !!!! எதை என்று அறிய அறிய அனாதையே !!!</div><div><br /></div><div>எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம் நிச்சயம் அனாதை, அனாதை என்றே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். </div><div><br /></div><div>ஆனாலும் அவந்தனும் அதாவது அனைவரும் சென்று விட்டார்கள்.</div><div><br /></div><div>ஆனாலும். இவ் பசுக்கள் தான் நம்தனக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டிருந்தான் அப்பனே!!!!!!.</div><div><br /></div><div>அப்பனே எவை என்று அறிய அறிய, இன்றைய காலத்தில் அனைத்தும் அனுபவித்து விட்டு முதியவன் (வயதான)காலத்தில் அப்பனே கஷ்டம் என்கின்றார்களே….</div><div><br /></div><div>ஆனால் இவந்தனுக்கு ஒரு பதினைந்து வயது ஆகிவிட்டதப்பா. </div><div><br /></div><div>அப்பனே ஒரு பதினைந்து எதை என்று அறிய அறிய </div><div><br /></div><div>இப்படியே எவை என்றும் புரிய புரிய இதனால் அழுதான். எதை என்று அறிய அறிய!!!!</div><div><br /></div><div>இவ்வளவு தூரம் வந்தோமே… நாராயணனைக் கூட பார்க்க முடியவில்லையே!!!!!</div><div><br /></div><div>நாராயணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>அப்பொழுது யான் என்ன தவறு செய்தேன்? எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே முதலிலே இவந்தனுக்குத்தான் ஆசிகள் என்று யாருக்கும் புரியவில்லை என்பேன் அப்பனே!!!!!!!!!</div><div><br /></div><div>இதனால்தான் அப்பனே இப்பொழுது கூட சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. </div><div><br /></div><div>(இப் பிறப்பில் அவர்கள்)</div><div><br /></div><div>எந்தனுக்கு நாராயணன் அருள் கிடைக்க வில்லை , கிடைக்க வில்லை என்றெல்லாம்.அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே , பின் கையிலே ( வெண்ணெய் ) வைத்துக்கொண்டு எதை என்று அறிய அறிய திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.</div><div><br /></div><div>உண்மை நிலையை உணர்ந்தால் அப்பனே </div><div><br /></div><div>அனைத்தும் நாராயணனே !!!!!!</div><div><br /></div><div>அனைத்தும் இறைவனே !!!!!!</div><div><br /></div><div>என்று இருந்தால் அப்பனே, எவை என்று அறிய அறிய இறைவன் பார்த்துக்கொள்வானப்பா. </div><div><br /></div><div>எப்பொழுது ஒருவன் மாய வலையில் சிக்கிக் கொள்கின்றானோ!!!!!! அப்பனே அதனாலே தொல்லைகள் ஏற்ப்பட்டு , அதனாலே எவை என்று அறிய அறிய பல துன்பங்கள் ஏற்பட்டு கடைசியில் அப்பனே படைத்தவனிடத்தில் தான் வர வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே. </div><div><br /></div><div>பின் படைத்தவன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று வந்து எதை என்று கூட!!!</div><div><br /></div><div>இதனால் அச்சிறுவன் கூட எவை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே எவை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் கூட இங்கு வந்து விட்டார்கள் அனைவருமே. எவை என்று அறிய அறிய!!!!</div><div><br /></div><div>அழுதான். புலம்பினான்.</div><div><br /></div><div>நாராயணனே !!!!!!!!!</div><div><br /></div><div>நாராயணனே !!!!!!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அனைத்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவருக்குமே கொடுக்கின்றாயே !!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய தாய் தந்தையர், உற்றார் , உறவினர் எவை என்றும் புரிய புரிய , ஒரு வாய் எதை என்றும் புரிய வேண்டும் பின் சரியான உணவும் இல்லையே!!!!! எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>என்னை ஏன் படைத்தாய்? என்று. </div><div><br /></div><div>அப்பனே இருபது வயதும் ஆகி விட்டது. அப்பனே எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எவை என்று புரிய புரிய</div><div><br /></div><div>ஆனால் இருபது வயதில் இப்பொழுது எப்படி இருப்பான் தெரியுமா மனிதன் கலியுகத்தில் அப்பனே? அனைத்து கெட்டதையும் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அனைத்து கர்மாக்களும் எவை என்று அறிய அறிய ஏற்றுக் கொண்டிருக்கின்றான் அப்பனே.</div><div><br /></div><div>ஆனால் பின் தெரியவில்லை என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>அதனால்தான் அன்றைய நாளில் கல்விகள் எதை என்று அறிய அறிய பின் ஒரு சிறப்பாக அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல இதிகாசங்கள், பல பல புராணங்கள், அப்பனே பல பல பாடல்கள் இறைவனை நோக்கி இருந்தது. அப்பொழுது பயப்பட்டான் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>ஆனால் இப்பொழுது இல்லையப்பா. எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய (இன்றைய நாளில் )</div><div><br /></div><div>ஆனால் பிள்ளைகள் தவறு செய்தாலும் ஆனால் தாய் தந்தையர் சிரிக்கின்றார்கள். இப்படி தவறு செய்கின்றார்கள் என்று அப்பனே. அப்படித்தான் இருக்கின்றார்கள் எவை . என்று புரிய புரிய </div><div><br /></div><div>இதனால் அப்பனே இவை எல்லாம் யாங்கள் கட்டுக்குள் ( கொண்டு வருவோம்). எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே, என் பிள்ளைகள் அதைச் செய்தார்கள். என் பிள்ளைக்குத் திருமணம் எவை என்று அறிய அறிய என்றெல்லாம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே!!!!!!!!!.</div><div><br /></div><div>அவன் என்ன தவறு செய்தான் என்பதைக் கூட யாம்தனே உணர்வோம் அப்பனே!!!!!!.</div><div><br /></div><div>அதற்கான தண்டனை நிச்சயம் கொடுத்துத்தான் அப்பனே நல்வழியில் எடுத்துச் செல்வோமே தவிர !!!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய தன் பிள்ளையின் யோக்கியங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட அப்பனே எவை என்றும் புரிய புரிய அவ் ஆன்மா என்ன தவறு செய்திருக்கின்றது என்பதை எல்லாம் உணர்த்தி , உணர்த்தித்தான் எவை என்று அறிய அறிய யாங்கள் கர்மத்தையும் நீக்கி , நீக்கித்தான் அப்பனே அனைத்தையும் கொடுப்போம். அப்பனே</div><div><br /></div><div>இதனால் இச்சிறுவனுக்கும் எதை என்று அறிய இருபது இன்னும் இருபத்தைந்து வயதுகள்.எதை என்றும் அறிய அறிய ஆகிவிட்டது</div><div><br /></div><div>அப்பனே இப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் அவன் பெயர் அனாதையே என்பேன் அப்பனே.எவை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே விதவிதமாக இப்போது பெயர்கள் அப்பா. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனால் அப்பெயர்களை வைத்துக் கொண்டு ஒரு புரயோஜனமும் இல்லையப்பா. </div><div><br /></div><div>இறைவன் பெயரையே வைத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. ( கர்மங்கள்) அனைத்தும் செய்வானப்பா. எப்படியப்பா????? எதை என்றும் புரிய புரிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே அப்பெயர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிந்து அதனால் அப்பனே பின் எதை என்று கூட அவரவர் இஷ்டத்திற்கு வைத்து வைத்து….இன்னும் அப்பனே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். </div><div><br /></div><div>இப்பெயரை வைத்தால் நன்றாகி விடுவானாம்?!?!?!?!?!?!?!?!!! அப்பனே!!!!!!!! எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>எப்படியப்பா???? இவ்வுலகத்தில் நம்புகின்றீர்கள்??????? அப்பனே. </div><div><br /></div><div>பெயரை வைத்து கர்மம் தீர்ப்பதா அப்பனே?!!!!!</div><div><br /></div><div>இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை எதையோ அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே, இட்ட கட்டளைகள் எதை என்றும் புரியாமல் வந்ததற்கு அதாவது இவ் ஆன்மா எதற்கு வந்தது இவ்வுலகத்தில் என்றெல்லாம் அப்பனே புரியாமல் வாழந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. </div><div><br /></div><div>இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே!!!!!!!!!!!!!!!!!!.</div><div><br /></div><div>என்னால் (புண்ணியம் செய்ய) முடியவில்லையே என்று சொன்னாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அமைதியாக யாருக்கும் எவை என்று கூட தொல்லை இல்லாமல் இருந்தாலே போதுமானதப்பா.</div><div><br /></div><div>நிச்சயம் இறைவன் வந்து ( அனைத்தும் செய்வான்).</div><div><br /></div><div>இதனால் அப்பனே அச்சிறுவனைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. </div><div><br /></div><div>யாரும் எதைச் சொன்னாலும் கோபமும் வராது எதுயும் வராது. அப்பனே</div><div><br /></div><div>அனைத்தும் செய்து கொண்டிருந்தான் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>இதனால் அப்பனே ஆனாலும் அவந்தனுக்கும் வயது முப்பது ஆகிவிட்டது அப்பனே. எதை என்று புரிய புரிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே ஆனால் யோசித்தான்.</div><div><br /></div><div>அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய பசுக்களைக் காப்பது. இன்னும் இன்னும் அதற்குத் தேவையானதெல்லாம் கொடுப்பது. </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எதை என்று கூட அழுதான். </div><div><br /></div><div>எதை என்று கூட நாராயணனே !!!!!!!!!</div><div><br /></div><div>(திருமலைக்கு) உன்னிடத்தில் வந்து என் எவை என்றும் அறிய அறிய கண்ணால் கூட இவ் மக்கள் என்னைக் காண எதை என்று அறிய அறிய விடவில்லையே.</div><div><br /></div><div>ஏன்????? எதற்காக???? அவ்வளவு !!!!!! எதை என்றும் புரிய புரிய</div><div><br /></div><div>ஆனாலும் இதைக்கூட நிச்சயம் நாராயணனுக்கு தெரிந்தது.</div><div><br /></div><div>ஆனாலும் எவை என்று புரிய புரிய இதனால் நிச்சயம் பின் இப்படியே அதாவது பின் ஊர் ஊராக எதை என்று அறிய அறிய அவந்தனுக்கும் கூட!!!</div><div><br /></div><div>ஆனாலும் இளைஞர்கள் இன்னும் விளையாட்டுக்கள் பின், காதல்கள் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார்கள். </div><div><br /></div><div>ஆனாலும் மனம் வருந்தியது இவந்தனுக்கு</div><div><br /></div><div>இப்படி ஒரு பிறப்பா????</div><div><br /></div><div>இப்படிப் பிறக்க வேண்டுமா????</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>நாராயணனே!!!!!!!!! </div><div><br /></div><div>இனியும் பிறப்பு வேண்டாம்…யான் என்ன தவறு செய்து விட்டேன்? அப்படி ஏன்? எதை என்றும் அறிய அறிய எதுவுமே செய்ய வில்லையே!!!</div><div><br /></div><div>இதற்கும் ஒரு தீர்வா…???</div><div><br /></div><div>இப்படி ஒரு பிறப்பா?????என்றெல்லாம்…</div><div><br /></div><div>அப்பனே யோசித்தீர்களா? எவை என்றும் அறிய அறிய என் மகனுக்கு இன்னும் கஷ்டம் என்று இந்தக் கிழவன் இங்கே சொல்லிக்கொண்டு இருக்கின்றான் எவை என்று அறிய அறிய.</div><div><br /></div><div>(பூமலையில் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு வயதான பெரியவர் என் மகனுக்கு மிகவும் கஷ்டம் என்றும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவருக்கு இந்த இடத்தில் குருநாதர் செப்பிய வாக்கு இது)</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இதனால் தான் சொன்னேன்.</div><div><br /></div><div>மற்றவரைப் பற்றி நினையுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே. </div><div><br /></div><div>எப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>நாராயணனே….பின் உன் பிள்ளைகள் இவ் உலகத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள். பின் அவர்களை எல்லாம் காப்பாற்று!!!! என்று எவன் ஒருவன் சொல்லுகின்றானோ அப்பனே அவன்தான் இறைவனிடத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>தன் பிள்ளைகள், தன் பிள்ளைகள் என்று தன் ஆன்மாவைப் பற்றி பேசுகையில் அப்பனே ஒன்றுமே புரயோஜனம் இல்லையப்பா. புரயோஜனம் இல்லை அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கோபமடைந்து விடுவீர்கள் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய கஷ்டத்தை வைத்து பின்பு யான் உரைக்கின்றேன். அனைவருக்குமே இவ்வுலகத்தில் எதை என்று புரிய புரிய அப்பனே புரியவில்லை என்பேன் பக்தி. </div><div><br /></div><div>அப்பொழுது இறைவன் எப்படியப்பா வருவான்??????? அப்பனே.எதை என்றும் புரிய புரிய அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே இதனால் எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அவனையே பார்த்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனாதை, அனாதை என்று சொல்கின்றார்களே!!!!!</div><div><br /></div><div>அப்பொழுது எந்தனுக்கு யார்தான் துணை என்று????</div><div><br /></div><div>ஆனால் எவை என்றும் புரிய புரிய இதனால் நிச்சயம் பின் இறக்கப்போகின்றேன் என்று. </div><div><br /></div><div>அதனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் எவை என்று புரிய புரிய இவந்தனுக்கும் புரிந்து விட்டது. பின் எங்கேயாவது சென்று இறந்து விடுவோம் என்று. </div><div><br /></div><div>இதனால் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட (இவன்தனை) யாருமே கண்டுகொள்ளவில்லை. எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்றும் அறியாமலும் எவை என்று புரிய புரிய ஊரத்தலைவனாக இருக்கின்றானே,!!!!!! அவந்தன் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!!</div><div><br /></div><div>யார் என்று சொல்ல மாட்டேன் அப்பனே. வருங்காலத்தில் தெரிவிக்கின்றேன் அப்பனே.</div><div><br /></div><div>(இப்பிறவியில் அந்த ஊர் தலைவன் பிறந்திருக்கின்றார் அவர் யார் என்பதை)</div><div><br /></div><div>தெரிந்து விட்டால் மனக் கவலையாகிவிடும் என்பேன் அப்பனே. எதை என்று புரிய புரிய</div><div><br /></div><div>ஆனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே அவ் சிறுவன் இங்கே வந்தானப்பா. (மலையின் உச்சியில் ) எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அதனால் எவை என்றும் புரிய புரிய இங்கே குதிக்க , எவை என்று கூட எதை என்று அறிய அறிய இறந்துவிடலாம் என்று.</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே குதிக்க ஆரம்பித்தான் ….!!!</div><div><br /></div><div>(மலை உச்சியில் இருக்கும் சுனை மடுவில்)</div><div><br /></div><div>அப்பனே நாராயணனே !!!!!! எவை என்றும் அறிய அறிய! கையைப் பிடித்துக் கொண்டான் அப்பனே.!!!</div><div><br /></div><div>எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!</div><div><br /></div><div>இதனால் எவை என்று புரிய புரிய ஏனப்பா ????</div><div><br /></div><div>இறைவன் கொடுத்ததை (உயிரை) இவ்வாறு பின் மாய்த்துக்கொள்ளப்போகின்றாயா??? என்று.</div><div><br /></div><div>நிச்சயம் எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>நீங்கள் யார்? சொல்லுங்கள்? எதை என்று அறிய அறிய என்று. </div><div><br /></div><div>(நாராயணனும்) யானும் இவ் ஊர்க்காரன்தான்.என்று!!!!</div><div><br /></div><div>ஞாபகம் இருக்கின்றதா????? எதை என்று அறிய அறிய உன்னை வளர்த்தேனே என்று. </div><div><br /></div><div>ஆனால் கெட்டியாக பிடித்துக்கொண்டான் நாராயணனை!!!!!!</div><div><br /></div><div>ஆனால் நாராயணன் தான் வந்தது என்று அவந்தனுக்குத் தெரியவில்லை அப்பனே.</div><div><br /></div><div>எதை என்றும் புரிய புரிய ஆனால் </div><div><br /></div><div>நம்தனை வளர்த்தவன் இவன்தான் என்று கண்டு கொண்டு விட்டான். கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். </div><div><br /></div><div>தந்தையே, தாயே !!! எதை என்று கூட அனைத்தும் நீயே!!!</div><div><br /></div><div>அனைவருக்கும் தாய், தந்தையர் இருக்கின்றார்கள். ஆனாலும் நீ மட்டும் எதை என்று அறிய அறிய என்னை வளர்த்து விட்டு , என்னை ….!!!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய பெற்றவர்கள் கூட தெரியாதப்பா அவந்தனுக்கு.</div><div><br /></div><div>ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ஊருக்கு வா.!!!!!</div><div><br /></div><div>எவை என்று அறிய அறிய என் தாய் , தந்தை நீ தான் என்று கூறு. !!!;</div><div><br /></div><div>நிச்சயம் அப்பொழுது தான் அனாதை என்று சொல்ல மாட்டார்கள் என்று. </div><div><br /></div><div>ஆனாலும் சரி செல்வோம் என்று.!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பெருமான் கூட அவதாரத்தில் (மாறுவேடத்தில்) எதை என்று அறிய அறிய பின் கீழ் நோக்கி நடந்து வந்தான்ப்பா!!!;</div><div><br /></div><div>அனைவரும் பின் அதாவது இவந்தனுக்கு சந்தோசம் ஆகி விட்டது அப்பனே. </div><div><br /></div><div>அப்பனே முப்பது வயதுவரை சந்தோசமே காணவில்லையப்பா !!!!! அப்பனே!!!!!!!!!</div><div><br /></div><div>ஆனால் அன்றைய தினத்தில் மட்டும் இவனுக்கு சந்தோசம்</div><div><br /></div><div>என் அப்பன் வந்து விட்டான், வந்து விட்டான் என்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்!!!!!!!</div><div><br /></div><div>யான் அனாதை இல்லை. யான் அனாதை இல்லை.!!!!</div><div><br /></div><div>என் அப்பன் வந்து விட்டான் என்று.</div><div><br /></div><div>ஆனாலும் அனைவருக்குமே ஆச்சரியம்!!!!!!</div><div><br /></div><div>என்னடா,??????? இது!!!!???</div><div><br /></div><div>இவ் ஊரில் இவந்தன்ன் பிறந்து வளர்ந்தானே எதை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் கூட எதை என்றும் அறிய அறிய அனாதை, அனாதை என்று கூட!!!!</div><div><br /></div><div>யார் இவன்???? என்று கூட அனைவருமே ஒன்று கூடினார்கள். எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>யாரப்பா நீ? என்று ????</div><div><br /></div><div> ( நாராயணனைப் பார்த்து )</div><div><br /></div><div>( நாராயணனும் ) ஞாபகம் இருக்கின்றதா?????!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய இன்னும் பல வருடங்கள் எதை என்று அறிய அறிய சிறிது யோசித்து பாருங்கள்!!!!!</div><div><br /></div><div>இவந்தனை வளர்த்தேனே என்றெல்லாம்!!!</div><div><br /></div><div>ஆனாலும் அனைவருமே இவன்தானா!!!!</div><div><br /></div><div>இவனும் ஓர் அனாதையே என்று !!!</div><div><br /></div><div>இதனால் இவர்களை அதாவது எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பின் அனைவரும் எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமல் இருக்கையில் நிச்சயம் அவரவர் எதை என்று அறிய அறிய இச்சிறுவன் சிறு வயதில் இருக்கின்ற பொழுது பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய</div><div><br /></div><div>என்ன தண்டனையோ!!!!! அதே தண்டனையை இவர்கள் இருவருக்கும் கொடுங்கள் என்று…</div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய காரித்துப்பினார்களே !!!! அதே போலத்தான் அப்பனே.</div><div><br /></div><div>பின் ஆனாலும் பெருமாள் அமைதியாக காத்துக் கொண்டிருந்தான் அப்பனே. </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இச்சிறுவனுக்காக எவை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே காரித் துப்பினார்கள் என்பேன் பெருமாள் மீதும் அப்பனே.</div><div><br /></div><div>பார்த்துக்கொண்டீர்களா அப்பனே !!!!!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>அப்பனே நாராயணுன் அமைதி காத்துக் கொண்டிருந்தான் அப்பனே!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>நாராயணனுக்கே இவ் சோதனை என்றால் அப்பனே மனிதர் நீங்கள் இக் கலியுகத்தில் எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்று தெரியவில்லையே அப்பனே !!!!!!!!!!!!!!!!!</div><div><br /></div><div>எதை என்று கூட புரியவில்லையே !!!!!!!!!! என்பதை எல்லாம் அதனால் தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் ஆனாலும் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று அறிய அறிய எங்களால் வரவும் முடியும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால்தான் வந்து கொண்டு அப்பனே கஷ்டங்களை கொடுத்துக் கொடுத்து உண்மையாக வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே ( தன்டனைகள் கொடுத்து), எங்கள் பெயரைச் சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.</div><div><br /></div><div>சித்தன், சித்தன் என்று. யாரப்பா சித்தன்?</div><div><br /></div><div>பூமலை வாக்கு பாகம் 3 ல் தொடரும்.</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12244413836489202952023-12-25T11:19:00.000+05:302023-12-25T11:19:07.368+05:30சித்தன் அருள் - 1548 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை பர்கூர்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiZ1fJWs6MgSZeGzZufaM5eRVv7M023peUKYZiBlD3SWTzBccHxytSRN3Is4dTQiDEIuucHxcOYUv6z0UEoU8u8QnhKuSfn2RudY6WvcFYhAgHYuKk2Emxx3TU_M0kXlL-tww6iA8aSqmzwxadYOvcu7I72em0xOFT48TIR5jQ5CXsiYvVYFIVxZjTmO0/s1024/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.54%20AM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiZ1fJWs6MgSZeGzZufaM5eRVv7M023peUKYZiBlD3SWTzBccHxytSRN3Is4dTQiDEIuucHxcOYUv6z0UEoU8u8QnhKuSfn2RudY6WvcFYhAgHYuKk2Emxx3TU_M0kXlL-tww6iA8aSqmzwxadYOvcu7I72em0xOFT48TIR5jQ5CXsiYvVYFIVxZjTmO0/w480-h640/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.54%20AM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEJzSEwqVKcnxKZ9w8lZBp7bkn-qcICIDtk2UpmKAXqxOOj_J9xnlvGH9Vst7cHdlnK5CGEgxLXb7XEazBJNDmmzNR6oOGZYSskXlsAUhklwn9RJ46erWCYSwBRvAWYUePpqo-9G9Dqs55Xz7uVcAl_dELWwcHd8JZXcqe-fmI_GaAm49QAlAbRcvwAr0/s768/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.54%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="768" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEJzSEwqVKcnxKZ9w8lZBp7bkn-qcICIDtk2UpmKAXqxOOj_J9xnlvGH9Vst7cHdlnK5CGEgxLXb7XEazBJNDmmzNR6oOGZYSskXlsAUhklwn9RJ46erWCYSwBRvAWYUePpqo-9G9Dqs55Xz7uVcAl_dELWwcHd8JZXcqe-fmI_GaAm49QAlAbRcvwAr0/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.54%20AM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAPqqQ4p0HLHwWsL3Y8PyijtEef715xvPGE9F6CgH9oOy_SULZ0xvtBouezAClg6wGXFTA7npu_yWnQDcRD3XxTV1H6Xa6LRdfPMBWxe_YPI-hh74DPdF2Wdnbp0RKAaCtZsD8j7bQX9qbm3b68rjwrygi4C8e79jb-p4aU9miCAXRcwjn98Il-cB3QPE/s1600/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.55%20AM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAPqqQ4p0HLHwWsL3Y8PyijtEef715xvPGE9F6CgH9oOy_SULZ0xvtBouezAClg6wGXFTA7npu_yWnQDcRD3XxTV1H6Xa6LRdfPMBWxe_YPI-hh74DPdF2Wdnbp0RKAaCtZsD8j7bQX9qbm3b68rjwrygi4C8e79jb-p4aU9miCAXRcwjn98Il-cB3QPE/w480-h640/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.55%20AM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpI9ssAq7azoIJjVU8rDob8BpOGIGCHg4l-m1n-qGHNBugPCHLx3lo902X1xJb-qBfOY-_MrTkJnzxoJSZvrtJXrYehPw7-ixUDhnIknMc59zJKNr_6s1LEX_Uy9eH_VQYDsg426P-YCISS9mR8xaFa4KO2cWBpu4c-MxbgjA1NJsd1qlaBUNGzMK2Rs/s1024/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.55%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpI9ssAq7azoIJjVU8rDob8BpOGIGCHg4l-m1n-qGHNBugPCHLx3lo902X1xJb-qBfOY-_MrTkJnzxoJSZvrtJXrYehPw7-ixUDhnIknMc59zJKNr_6s1LEX_Uy9eH_VQYDsg426P-YCISS9mR8xaFa4KO2cWBpu4c-MxbgjA1NJsd1qlaBUNGzMK2Rs/w480-h640/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.55%20AM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjICXJp-jVbvqRCct76jJtgJRiRSzRkDRQcewdKIsKiS2zSia71w48kLlPfospUfRFFTJBd5DsrpaKvf7-aMIo-JXztznojAC_dkrqMUS7lKXne3nG-xBNN1Kmyvzm6B0vAz0q427BjVr8CudjI_9qtrllJYG9EbDXtipesoTXCJrftcqMlOzhKoajuBJ0/s630/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.56%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="487" data-original-width="630" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjICXJp-jVbvqRCct76jJtgJRiRSzRkDRQcewdKIsKiS2zSia71w48kLlPfospUfRFFTJBd5DsrpaKvf7-aMIo-JXztznojAC_dkrqMUS7lKXne3nG-xBNN1Kmyvzm6B0vAz0q427BjVr8CudjI_9qtrllJYG9EbDXtipesoTXCJrftcqMlOzhKoajuBJ0/w640-h494/WhatsApp%20Image%202023-12-23%20at%206.15.56%20AM.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div><b><u>23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை பர்கூர். </u></b></div><div><br /></div><div>ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!. </div><div><br /></div><div>அப்பனே!!!, ஆசிகளப்பா!!!.</div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே கலியுகத்தில் உண்மையான பக்திகள் இல்லையப்பா.!!!!</div><div><br /></div><div>இதைத்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>ஏனைய சித்தர்களும் கூட இதைதான் செப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.அப்பனே </div><div><br /></div><div>ஏதோ எதை என்று அறிய அறிய இறைவனிடம் பக்தி காண்பித்தால் அனைத்துமே நடந்துவிடும் என்பதைக்கூட. </div><div><br /></div><div>அப்பனே!! ஆனாலும் இல்லையப்பா!!!!!. </div><div><br /></div><div>அப்பனே இறைவனிடத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அப்பனே முதலில் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இறைவன் பல வழிகளிலும் கூட இன்னல்களும் கூட, சோதனைகள் கூட, துன்பம் இன்னும், இன்னும் என்னென்னவோ செய்வான் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>அத்தனையும் கூட வெற்றி பெற்றால்தான் அப்பனே, வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்குமே தவிர மற்றவை எல்லாம் ஆகாதப்பா!!!.</div><div><br /></div><div>அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!</div><div><br /></div><div>பிற உயிர் கொல்லாமை அப்பனே யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.</div><div><br /></div><div> சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!</div><div><br /></div><div>ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!</div><div><br /></div><div>அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!. </div><div><br /></div><div>அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!</div><div><br /></div><div>அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்??????? என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!. </div><div><br /></div><div>இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே</div><div><br /></div><div>முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>இதை உண்ணாமலே இருந்தாலே அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே. </div><div><br /></div><div>இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா. </div><div><br /></div><div>இவைதன் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால் அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே</div><div><br /></div><div>இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும் எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன். </div><div><br /></div><div>இதனால் என்ன லாபம்? </div><div><br /></div><div>லாபங்கள் இல்லையப்பா.</div><div><br /></div><div>இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.</div><div><br /></div><div>புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!. </div><div><br /></div><div>புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>இதற்கு யான் உதாரணம் அதாவது அப்பனே உண்மைச்சம்பவம் ஒன்றைக் கூறுகின்றேன் அப்பனே. </div><div><br /></div><div>அப்பனே அதாவது சரியாகவேஇவ் மலையின் கீழே அப்பனே ஒரு பெரிய ஊர் இருந்ததப்பா. அறிந்தும் அறிந்தும் கூட!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே அங்கும் கூட அதாவது பின் அவந்தன் தாய் தந்தையர்கள் பெருமாளிடம் உயர்வான எதை என்று கூட பக்தியை காட்டினார்கள். </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே நல்முறைகளாகவே ஆனாலும் பெருமானே எதை என்றும் (அவர்கள்) அறியாமலே ஓர் பிள்ளையை கொடுத்தான்.என்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>ஆனாலும் அவன் பிறந்த உடனே அவன் தாய் தந்தையர் நிச்சயம் இறந்திட,!!!! ஆனாலும் இவை தன் விதியிலே இருந்ததப்பா. </div><div><br /></div><div>இதனால் இவந்தன் பிறந்த உடன் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே என்ன லாபம்?</div><div><br /></div><div>இவைதன் பெருமாளே கொடுத்தது என்பேன். அப்பனே</div><div><br /></div><div>ஏன்? எதற்காக என்பவை எல்லாம் வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே. </div><div><br /></div><div>இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அறியாமல் கூட ஆனாலும் அப்பனே ஊரார்கள் எதை என்று அறிய அறிய வந்து வந்து!!!</div><div><br /></div><div>ஆனாலும் இவந்தன் அனாதையே.</div><div><br /></div><div>நிச்சயம் இவர்கள் அதாவது பெருமாளை வணங்கிக் கொண்டிருந்தார்களே என்ன எவை என்று அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் பெருமானுக்கு மனதில்லையே!!!!!</div><div><br /></div><div>ஏன்?? அதாவது இக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று?. </div><div><br /></div><div>ஆனாலும் அனைவருமே எதை என்று அறிய அறிய ஊர்த் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம் அதாவது இக்குழந்தையை ஒதுக்கி விட வேண்டும். பின் எதை என்று அறிய அறிய இக்குழந்தை ஒரு தரித்திரக் குழந்தை. ஏனென்றால் அறிந்தும் கூட அறியாமல் கூட இவன் பிறந்த உடனே இவந்தன் தாய், தந்தையர் இறந்து விட்டார்கள். அதனால் இவந்தனை யாரும் பார்கக்கூடாது என்று. !!!!!</div><div><br /></div><div>ஆனாலும் நிச்சயம் அக்குழந்தை அழுது எதை என்று அறியாமல் கூட ஆனாலும் அனைவரிடத்திலும் தாழ்ந்து தாழ்ந்து சென்றது. </div><div><br /></div><div>ஆனாலும் மனசாட்சிகள் இல்லையே மனிதனுக்கு. அறிந்தும் அறிந்தும் கூட</div><div><br /></div><div>அப்பனே இப்படி இருக்க எப்படியப்பா????? இறைவன் கண்களுக்குத் தெரிவான்? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே!!!!! எதை என்றும் புரிய புரிய!!!!</div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் கூட அப்பனே அக்குழந்தை அப்பனே பின் அழுது அழுது, எதை என்றும் புரியாமலும் கூட ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் அவந்தன் தாய் தந்தையர் தற்பொழுது கூட திருமலை என்றே (திருப்பதி) அங்கு சென்று கொண்டே இருப்பார்கள் நிச்சயம். </div><div><br /></div><div>நடந்தே செல்வார்கள். ஆனாலும் இக்குழந்தையின் அழுகுரல் எதை என்று அறிய அறிய அங்கே இருந்து கேட்டது. இப்படியும் நிச்சயம் எதை என்று கூட மனிதர்களா!!!!! என்று நிச்சயம் ஓடோடி எதை என்று அறிய அறிய பெருமானே வந்து விட்டான்!!!!!!. மறைமுகமாக (மாறு வேடத்தில்) மறைமுகமாகவே எவை என்று கூட அக்குழந்தையை பின் தூக்கினான்.</div><div><br /></div><div>தூக்கிட்டு ஆனாலும் ஊரார் அனைவரும் பின் ஒன்று கூடி ஆனால் ஒருவன் சொல்லிவிட்டான். பின் யாரோ ஒருவன் வந்து விட்டான் அக்குழந்தையைத் எதை என்று அறிந்தும் கூட தூக்கி விட்டான். </div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய இதனால் அனைவரும் ஒன்று கூடுங்கள் என்று. </div><div><br /></div><div>ஆனாலும் ஒன்று கூடுங்கள் என்று ஆனாலும் இதனால் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். அறிந்தும் கூட கூடிவிட்டு, கூடி விட்டு ஆனாலும் இவந்தன் அதாவது இக்குழந்தை எதை என்றும் அறிந்து அறிந்து இதனை விட்டு விட்டுச் சென்றுவிடு. இவந்தன் ( இக்குழந்தை ) தரித்திரன். </div><div><br /></div><div>அதனால் நிச்சயம் பின் உன்னையும் கொன்று விடுவான் என்று ஊரார் எல்லாம் எச்சரித்தனர்.</div><div><br /></div><div>ஆனாலும் பரவாயில்லை. பின் அறிந்தும் கூட ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றானே, ஏன் எதற்காக என்றெல்லாம் இறைவன் பாரத்துக்கொள்வான் என்று. </div><div><br /></div><div>ஆனால் வந்தது நாராயணன் என்று தெரியவில்லையே!!!!!.</div><div><br /></div><div>ஆனால் ஊர் மக்கள் அனைவருமே புரட்டாசித் திங்களில் அன்னதானம் படைப்பார்கள். பின் நாராயணா!!! கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றெல்லாம் அழைப்பார்கள். </div><div><br /></div><div>ஆனாலும் வந்தது யார் என்று புரியாமல் பேசினார்கள். இதுதானப்பா பக்தி தெரிந்து கொள்ளுங்கள். </div><div><br /></div><div>கலியுகத்திலும் கூட இப்படித்தான் பக்திகள் இருக்குமே தவிர உண்மை பக்திகள் இல்லையப்பா.</div><div><br /></div><div>அப்பனே அனைத்தும் செய்வான். </div><div><br /></div><div>ஆனால் பின் கோவிந்தா!! நாராயணா!!! என்று எல்லாம் வந்து வந்து நிற்பானப்பா. </div><div><br /></div><div>எப்படியப்பா???? கோவிந்தன் எதை என்று அறிய அறிய அனுகிரகங்கள் கிட்டி கிட்டி அப்பனே எப்படியப்பா அதனால் நீங்களே சொல்லுங்கள்?.</div><div><br /></div><div>அதனால் உண்மை உள்ளவனாக இருங்கள். அப்படி இல்லையென்றால் ஓடி விடுங்கள். </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய பக்தியை வைத்துக்கொண்டு இன்றைய அளவில் அதாவது கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் என்பேன்.அப்பனே </div><div><br /></div><div>புகழுக்காக, இன்னும் இன்னும் பணத்திற்காக இன்னும் இன்னும் அப்பனே எதற்காக? எவை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே இதனால் அப்பனே ஆண்டவனுக்குத் தெரியும் அப்பனே. பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறியம் படைத்தவனுக்கு பின் அனைத்தும் படைத்து விடுகின்றான் அப்பனே. </div><div><br /></div><div>(படைத்தவனுக்கு ) பின் காக்கத் தெரியாதா என்ன? அப்பனே இதைக்கூட மனிதனுக்கு தெரிய வில்லையே. </div><div><br /></div><div>ஆனாலும் எதற்கு ஏன் என்றெல்லாம் அப்பனே விடைகள். வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றேன்.</div><div><br /></div><div>அப்பனே இவை போன்றே , ஆனாலும் அப்பனே பின் வந்தது நாராயணன் என்று கூட மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.</div><div><br /></div><div>இதனால் இக்குழந்தையை யானே எடுத்துச் செல்வேன் நிச்சயம் என்று.</div><div><br /></div><div>ஆனாலும் பின் அதாவது ஊர் தனில் ஒரு பெரியவன் இருப்பானே அவந்தன் என்ன சொன்னான் தெரியுமா? </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய இக்குழந்தை வளர்ந்தவுடன் எதை என்று கூட இவ்ஊருக்கு உழைக்கட்டும். அடிமையாக வைத்துக் கொள்கின்றோம் யாங்கள். அதனால் நீ எதை என்று அறிய அறிய நீ எடுத்துச் செல்லக் கூடாது என்று.</div><div><br /></div><div>அப்பனே, பார்த்தாயா கலியுகத்தில்!!!!</div><div><br /></div><div>ஆனால் அப்பனே இதுவும் எதை என்று கூட நடந்தது கலியுகத்திலே அப்பனே அதாவது சில சில எதை என்று அறிய அறிய வருடங்கள் என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன்.அப்பனே </div><div><br /></div><div>நன்முறைகளாகவே, இதனால் அப்பனே பக்திக்கள் எங்கே அப்பா.எதை என்று அறிய அறிய அப்பனே </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன். பக்திகள் செலுத்தச் செலுத்த அப்பனே கஷ்டங்களும் வருகின்றது.</div><div><br /></div><div>யாராவது உணர்ந்தீர்களா? அப்பனே</div><div><br /></div><div>ஏன் இந்த நிலைமை என்று கூற? அப்பனே. </div><div><br /></div><div>இவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன். அப்பனே</div><div><br /></div><div>ஆன்மாவுக்குத் தெரியுமப்பா. ஆன்மாவுக்குத் தெரியும். </div><div><br /></div><div>அப்பனே சட்டிதானப்பா உடம்பு. அப்பனே எதை என்று அறிய அறிய அவ் சட்டிதனில் அப்பனே பின் உயிர் அதாவது ஆன்மா அப்பனே உள் நுளைந்து விடுகின்றது அப்பனே. </div><div><br /></div><div>அவ் சட்டி எதை என்று அறிய அறிய அப்பனே சிறிது காலமே அப்பனே. பின் ஆன்மா பின் வெளியேறிவிட்டால் அவ்சட்டியும் உடைந்து விடும்.</div><div><br /></div><div>இதுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே மீண்டும் அவ் ஆன்மா சட்டியைத் தேடும் , மற்றொரு சட்டியை. </div><div><br /></div><div>அப்பனே இதற்காக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. </div><div><br /></div><div>அப்பனே, மனிதன் வாழ்வது எதற்காக அப்பனே? புரிகின்றதா? சாவதற்காகவே என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>அவை, இவை என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. ஆனால் சாகிகின்றோம் என்று எண்ணவில்லையே மனிதன்!!! அப்பனே</div><div><br /></div><div>அப்படி எண்ணிவிட்டால் அப்பனே துன்பமே கிடையாதப்பா!!!</div><div><br /></div><div>சொல்லி விட்டேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>இதனால் பெருமானும் பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அனைவரையும் பாரத்தவன்தான் அப்பனே. இப்படி எல்லாம் நம்தனையே வணங்கி இப்படி இருக்கின்றார்களே மனிதர்கள்!!!!!! எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>இவர்களுக்கு என்னதான் செய்ய வேண்டும் என்று.</div><div><br /></div><div>ஆனாலும் சரி, யான் இங்கேயே வளர்கின்றேன் என்று !!!! ஆனாலும் பெருமான் அப்பனே அக்குழந்தையை பத்திரமாக அப்பனே எதை என்று அறிய அறிய என்னென்ன தேவையோ எவை என்று அறிந்து அறிந்து கொடுத்தான் அப்பனே. </div><div><br /></div><div>இதனால் ஓர் வருடம் ஆகியது. அப்பனே அக்குழந்தைக்கு நன்றாகத் தெரிந்தது அனைத்து விசயங்கள் கூட. </div><div><br /></div><div>அப்பனே இரு வருடங்கள் ஆகியது. ஆனால் பெருமாள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருந்தான் அப்பனே. </div><div><br /></div><div>இதனால் எதை என்று அறிய அறிய அவந்தனுக்கு அனைத்தும் அதாவது அச்சிறு குழந்தைக்கு எதை என்று அறிய அறிய என்னென்ன புகுத்த வேண்டுமோ அவ் அறிவுகள் இரண்டு மூன்று வயதுகளிலேயே அனைத்தும் பெருமான் கொடுத்திட்டுச் சென்றுவிட்டான் அப்பனே.மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>இதனால் அப்பனே ஒரு குடிசையில் வாழந்தான் அப்பனே. ஆனாலும் மூன்று வயதிலே எதை என்று அறிய அறிய ஆனாலும் ஊர் மக்கள் அனைவரும் கூடி ஆனாலும் சிறுவன் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய.</div><div><br /></div><div>ஆனாலும் ஒரு மனிதன் வந்தான், அவந்தன் வளர்த்துவிட்டான். ஆனாலும் எங்கேயோ ஓடிட்டான். ஏனென்றால்</div><div><br /></div><div>எவை என்று கூற ஊருக்கு பயந்திட்டு ஓடிட்டான் ஏனென்றால் இவன் பெரியவன் ஆக ஆக எதை என்று அறிய அறிய ஊர்க்காரர்கள் பின் கொன்று விடுவார்களே என்று. </div><div><br /></div><div>அப்பனே, பெருமான் பயந்தவனா அப்பனே??????</div><div><br /></div><div>முட்டாளப்பா மனிதன் அப்பனே!!!!!</div><div><br /></div><div>இக்கலியுகத்தில் இவ்வாறு முட்டாள்கள் இவ்வாறு அப்பனே அலைந்து திரிந்து கொண்டிருக்க !!!!! அப்பனே, எப்படியப்பா இறைவன் அப்பனே!!!!!!!</div><div><br /></div><div>அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..முதலில் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. </div><div><br /></div><div>உண்மையைத் தெரிந்து கொண்டு வணங்காமல் அப்பனே எதைச் செய்தாலும் உத்தமம் இல்லை என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>அறிந்தும் கூட அறிந்தும் கூட அப்பனே ஏன் இந்த நிலைமை அப்பனே? அனைவருமே கேட்கின்றீர்கள் அப்பனே. எந்தனுக்குக் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று!!!!!</div><div><br /></div><div>ஆனால் அச்சிறுவனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று எடுத்துரைக்கின்றேன் அப்பனே இன்னும் கூட அப்பனே வாழ்க்கையில் அப்பனே.</div><div><br /></div><div>அப்பொழுது உங்கள் கஷ்டங்கள் பாரத்தால் நீங்கள்தான் தோல்வி அடைந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>(அதாவது உங்கள் கஷ்டங்கள் ஒரு கஷ்டமே இல்லை என்று உணர்ந்து விடுவீர்கள்) </div><div><br /></div><div>இதனால் அப்பனே கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் அப்பனே. இறைவனைக் காண வேண்டும் என்றால் நன்றாக வாழ வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே கஷ்டங்களைப் பொறுத்தே ஆகவேண்டும் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய இன்பங்கள் பின் இன்பங்கள் அப்பனே பின் கொடுத்துக் கொண்டே வந்தால் அப்பனே இறைவனை கூட நினைப்பதில்லை என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>இதை பல முறை யான் வாக்கில் எடுத்து சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>ஆனாலும் அச்சிறுவனைக்கூட. அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஊர்காரர்கள் அனைவருமே பெருமாளின் மீது பக்தர்கள்தான்.அப்பனே</div><div><br /></div><div>ஆனால் பின் அவந்தனுக்கு அதாவது பின் அனைவரும் அதாவது ஒன்று கூடி அச்சிறுவனை அழைத்து வந்தார்கள். </div><div><br /></div><div>ஆனாலும் அவந்தனுக்கு அச்சிறுவனுக்கு என்ன வேலை என்று தெரியுமா? </div><div><br /></div><div>எதை என்று புரிய புரிய ஊரில் உள்ள அனைவரின் இல்லத்திலும் சென்று இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் அப்பனே. </div><div><br /></div><div>அவந்தனுக்கும் இன்னும் நான்கு , ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே ( தனக்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றி ) ஒன்றுமே அறியவில்லை அச்சிறுவன். </div><div><br /></div><div>ஆனால் மனிதன் எப்படி இருக்கின்றான் பார்த்தீர்களா?</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அச்சிறுவனும் கூட அப்பனே எதை என்று கூட அப்பனே இங்கேயே பிறந்து உயர்ந்த பதவிகள் வகித்துக்கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே இச்ஜென்மத்தில் அப்பனே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அறிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அச்சிறுவனும் எவை என்றும் அறியாமல் கூட எதை என்றும் அறியாமல் அனைவரின் இல்லத்திலும் சென்று சுத்தம் செய்வது.!!!!</div><div><br /></div><div>ஆனால் பெண்கள் இருக்கின்றார்களே!!!!!!!!!, திட்டித் தீர்ப்பார்கள் இவந்தனை!!!!!</div><div><br /></div><div>அனாதைக் குழந்தை என்று!!!!. </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே இவந்தனுக்கு இட்ட பெயரும் என்ன தெரியுமா??????????</div><div><br /></div><div>அனாதை!!!!!!! என்றே அழைத்தார்கள். அப்பனே!!!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>குழந்தை பிறந்தவுடன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு தாயும், எதை என்று அறிய அறிய ஒரு தந்தையானவனும் பின் மகிழ்ந்து ஒரு பெயரை இடுவார்கள் பின் அழைத்துக் கொள்ள. </div><div><br /></div><div>ஆனாலும் இவனுக்கு இட்ட பெயர் அனாதையாம் அப்பனே!!!!!!</div><div><br /></div><div>அப்பனே, பார்த்தீர்களா மனிதனுக்கு புத்தி இல்லை. எவ்வளவு கீழத்தரமாக இருக்கின்றான் என்று கலியுகத்தில் அப்பனே. </div><div><br /></div><div>இது கலியுகத்திலே நடந்ததப்பா.</div><div><br /></div><div>இவ் கலியிகத்திலே எதை என்று அறிய அறிய இக் கலியுகத்திலே அவந்தனும் பிறந்து விட்டானப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>எவை என்று புரிய புரிய அவனால் அனைத்தும் செய்ய முடியும் இன்றைய கால கட்டத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. </div><div><br /></div><div>(அந்த குழந்தைஇந்த ஜென்மத்தில் ஒரு பெரிய உயர்ந்த ஸ்தானத்தில் அனைத்தும் செய்யக்கூடிய அளவிற்கு இறைவன் அருளாசிகள் கிடைத்து இப்பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்)</div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் இல்லம் இல்லமாக சென்று சென்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே</div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே நீங்கள் யோசித்தீர்களா அப்பனே!!!!!!</div><div><br /></div><div>ஒவ்வொரு சிறுவனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்?</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய ஒன்றுமே தெரியாமல் அப்பனே அனாதை, அனாதை என்றே அழைத்தார்கள் அப்பனே. </div><div><br /></div><div>அனாதை என்று சொன்னால் ஓடோடி விடுவான் அப்பனே எவ் இல்லத்திற்கும் கூட அப்பனே. எவை என்று புரிய புரிய</div><div><br /></div><div>இதனால் அப்பனே எவை என்று கூட பின் அங்குள்ள மனிதர்கள் ஆனாலும் தூங்கவும் விட மாட்டார்கள்.என்பேன் அப்பனே!!!!</div><div><br /></div><div>ஒரு பெண்ணானவள் கூட ராட்சசியாக இருந்து அப்பனே அவனை அடித்தும் நொறுக்கினாள் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>அப்பெண்மணியும் பின் பக்கத்து ஊரிலே பிறந்து இன்றளவும் கஷ்டங்கள்தான் பட்டுக்கொண்டு இருக்கின்றாள் அப்பனே.</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய அப்பனே பக்திகள் எங்கப்பா சென்றது?</div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பெருமான் இருக்கின்றான் அப்பனே.</div><div><br /></div><div>பெருமானுக்கு அனைத்துமே செய்து கொள்ளத் தெரியும் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் மீண்டும் வயது ஆகிவிடடது அச்சிறுவனுக்கு. அப்பனே</div><div><br /></div><div>எட்டு, ஒன்பது, பத்து…. அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இவ்வயதில் கூட அப்பனே என்னென்ன நிகழ்ந்தது என்று எல்லாம் சொன்னால் அப்பனே நீங்கள் கூட கண்ணீர் !!!!!!! எதை என்று அறிய அறிய தர தரவென்று!!! </div><div><br /></div><div>அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட இதனால் அப்பனே எப்படியப்பா இவை எல்லாம் அப்பனே????</div><div><br /></div><div>இப்படியெல்லாம் இறைவன் இருக்கச்சொன்னானா என்ன? அப்பனே. </div><div><br /></div><div>கோபம் எவை என்று அறிய அறிய அப்பனே தன் பிள்ளை எதை என்று அறிய அறிய தன் பிள்ளை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களே</div><div><br /></div><div>அவர்கள் தாய் தந்தையர் இல்லை என்பேன் அப்பனே</div><div> </div><div>(இவர்கள்) மிகவும் கீழானவர்கள்.</div><div><br /></div><div>அனைவருமே தம் குழந்தைகள்தான் என்று யார் ஒருவன் இருக்கின்றானோ அவன்தான் அப்பனே இறைவன் அருகிலேயே இருக்கின்றான்.</div><div><br /></div><div>இறைவனும் அவனை நேசிப்பான். இறைவனும் அனைத்தும் செய்வான். </div><div><br /></div><div>என் குழந்தை என் குழந்தை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் உன் குழந்தையாகவே இருக்கட்டும் என்று இறைவனும் சென்று கொள்வான் அப்பனே. ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான் அப்பனே. எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>தன்னைப்போலவே பிறரை எண்ணுங்கள்!!!!</div><div><br /></div><div>( அனைத்து சக மனிதர்கள், பிற உயிரினங்கள், பறவைகள், குருவிகள், விலங்குனங்கள், இயற்கை, மரங்கள், கொடி, செடி, தாவரங்கள் முதலிய அனைத்தையும் தன்னைப்போல எண்ணுங்கள். இதனையே வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உளம் உருகிப் பாடினார்கள். )</div><div><br /></div><div>அப்பனே அப்பொழுதுதான் நீங்கள் முதல் படிக்கு எதை என்று அறிய அறிய இறைவன் அருகில் வருகின்றீர்கள் அப்பனே.</div><div><br /></div><div> ( அப்படி யாரும் இங்கு ) </div><div><br /></div><div>பின் !!! இல்லையேப்பா!!!!</div><div><br /></div><div>எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் அக்குழந்தை எதை என்று அறிய அறிய வளர்ந்து விட்டது.</div><div><br /></div><div>இதனால் பின் பெரியவர்கள் அவர்கள் பெரியவர்களா??????????</div><div><br /></div><div>பின் சொன்னாலே அப்பனே ஏனென்றால் சொல்லித்தான் ஆக வேண்டும். பெரியவர்கள் இல்லை. சிறுவர்கள் அவர்கள் தான் என்பேன் அப்பனே. </div><div><br /></div><div>சிறுவன்தான் இங்கு பெரியவன் என்று யான் குறிப்பிடுவேன்!!!!!!!!.அப்பனே சொல்லி விட்டேன்.அறிந்தும் அறிந்தும் கூட</div><div><br /></div><div>அப்பனே இதனால் எவை என்றும் அறியாமலும் கூட எதை என்று அறியாமலும் கூட அச் சிறுவனும் கூட எதை என்று உணர்ந்து உணர்ந்து பணிவிடைகள். </div><div><br /></div><div>ஆனாலும் அப்பனே அன்றெல்லாம் அப்பனே பின் பசுமாடுகள் (வளர்ப்பு) என்றெல்லாம் பல வழிகளிலும் கூட அப்பனே</div><div><br /></div><div>இதனால் ஆனாலும் அப்பனே பின் வளர்ந்து விட்டானே இவந்தனுக்கு ஒரு வேலை கொடுப்போம். </div><div><br /></div><div>இதனால் பின் அதாவது இவ் பசுக்களெல்லாம் இவன்தான் நிச்சயம் மேய்ச்சலுக்கு அழைத்துப் போகவேண்டும் என்று அனைவரும்.</div><div><br /></div><div>ஓவ்வொரு இல்லத்திலும் அப்பனே கூட ஐந்து, ஆறு என்றெல்லாம்.பசுக்கள் அப்பனே</div><div><br /></div><div>அப்பனே கணக்குப்போட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய எத்தனை மாடுகளப்பா?????</div><div><br /></div><div>பல நூறு என்பேன் அப்பனே. இதனால் இவன்தான் மேய்த்திட வேண்டும் என்று கூட அப்பனே.</div><div><br /></div><div>நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய இப்படி எல்லாம் எவை என்று புரிய புரிய அப்பனே மேய்ப்பானப்பா</div><div><br /></div><div>இவ் வேலை இவந்தனுக்கு சரியாக கொடுத்திட்டார்கள் அப்பனே மனிதர்களே இவ்வூரில் உள்ள மனிதர்களே. </div><div><br /></div><div>இதனால் அப்பனே காடுகளும் எதை என்று அறிய அறிய இவை சுற்றி உள்ளனவோ அவை எல்லாம் மேய்த்துக்கொண்டு , மேய்த்துக்கொண்டு!!!!</div><div><br /></div><div>அப்பனே ஆனாலும் ஒன்று அப்பனே உணவு கூட நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய கொடுக்க மாட்டார்கள். அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே வயிறும் எதை என்று அறிய அறிய உள் வாங்கியது!!!!! (வயிறு காய்ந்து சுருங்கி விட்டது) எதை என்று புரியாமல் ஏதோ இவ் காட்டில் எதை என்று இருந்து கொண்டு அப்பனே பசிக்காக எதை என்று அறிய அறிய ஏதோ அப்பனே உட்கொண்டிருந்தான் அப்பனே நலமாகவே.</div><div><br /></div><div>இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சில சில நோய்கள் ஏற்ப்பட்டது.</div><div><br /></div><div>சில அப்பனே பசுக்களும் இறந்துவிட்டது!!!!</div><div><br /></div><div>அப்பனே ஆனால் அதில் கூட இவன்தான் எதை என்று அறிய அறிய இவ்வளவு பின் பசுமாட்டினைகூட எவை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட பின் இவ்வளவு பசுக்களை வளர்கின்றோமே என்று கூட இவன் தான் ஏதோ செய்து விட்டான் என்று அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைவரும் எதை என்று அறிய அறிய இவந்தனுக்கு தண்டனை!!!</div><div><br /></div><div>தண்டனை என்னவென்றால் வீடு வீடாகச் சென்று அனைவருமே எதை என்று அறிய அறிய இவன் முகத்தில் காரித் துப்ப வேண்டும் என்றுதான். </div><div>எதை என்று அறிய அறிய</div><div><br /></div><div>(அனைவர்) வீட்டின் முன்பு நின்றான். </div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய</div><div>அப்பனே!!!!!!!!! இத்தனைக்கும் பின் பெருமாள் பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளையப்பா இவன்!!!</div><div><br /></div><div>அகத்திய பெருமானின்</div><div><br /></div><div>மனிதர்களுடைய மனம் இறைவனின் அன்பு உண்மை பக்தியை உணர வைக்கும் இவ் வாக்கின் தொடர்ச்சி பாகம் 2 ல் தொடரும்.</div><div><br /></div><div>ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-60833233345242637182023-12-24T11:23:00.002+05:302023-12-24T20:04:33.773+05:30சித்தன் அருள் - 1547 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமான் உரைத்த வாக்கு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh374lKFUGwKFe-tjENMsNF6ZUelAz-Dk47dTldsG_WaxwkbRS3TZ4HHzB0iiKQZksUZyM-lbcnEPpU47ui-X91F2A8egkw2KsqbEBqRnpznfNMsAHpfmC-ln_hvmKHrS5rSPOVcSedMf2budQb36FfwfmnsSja8kaJS4GRIaeRDSd-puj_BmzWPNzEE_A/s1279/Muruga%20(2).jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1279" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh374lKFUGwKFe-tjENMsNF6ZUelAz-Dk47dTldsG_WaxwkbRS3TZ4HHzB0iiKQZksUZyM-lbcnEPpU47ui-X91F2A8egkw2KsqbEBqRnpznfNMsAHpfmC-ln_hvmKHrS5rSPOVcSedMf2budQb36FfwfmnsSja8kaJS4GRIaeRDSd-puj_BmzWPNzEE_A/w360-h640/Muruga%20(2).jpg" width="360" /></a><br /></div><p style="text-align: center;"></p><p style="text-align: justify;"><u><b>19-12-2023 அன்று முருகப்பெருமான் உரைத்த வாக்கு.</b></u><br /><br />அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே.<br /><br />நிச்சயமாய் ஏற்றங்களே.<br /><br />ஏற்றங்களே ஏன் எதற்கு என்பவை எல்லாம் கூர்ந்து கவனித்தாலே புத்திகள் இல்லையப்பா.<br /><br />இல்லையப்பா. எத்தனை பிறவிகள் ஏது எங்குச் செய்ய வேண்டும்?<br /><br />ஆனால் எதை அறியும் அளவிற்கும் கூட சக்திகள் உண்டா?<br /><br />உண்டு உண்டு அதற்கும் தகுந்தாற்போல். அதற்கும் தகுந்தாற்போல் எண்ணங்கள் ஏற்கொண்டு, ஏற்கொண்டு …<br /><br />ஏன்? எதற்கு? அலைந்து திரிந்து அங்கும் இங்கும்..என்னால் முடியவில்லையே என்று எண்ணினாலும் அதாவது நிச்சயமாய் அண்ணாமலை , உண்ணாமலை தேவியை.<br /><br />ஏன்? எதற்கு? எவை? என்று அறிகின்ற பொழுது , அறியாமல் போய்விடுகின்றதை வாழ்க்கை.<br /><br />ஆனால் விட்டு விடவில்லை உந்தனையும் கூட.<br /><br />உணர்ந்து உணர்ந்து ஆனாலும் கொடுக்க வில்லையே பல மனிதர்களுக்கு.<br /><br />ஏன் இந்த தரித்திர மனிதனுக்கும் கூட உண்மைகள் பல உண்மைகள் தெரிய வில்லையே !!!!.<br /><br />அதனால் தான் உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில்.<br /><br />அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்????<br /><br />ஏன் அழிவுகள்??????????<br /><br />என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….<br /><br />ஆனாலும் என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …<br /><br />அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள….<br /><br />கருணை ஏற்படுவது உறுதி.<br /><br />ஏன் அறிந்தும் கூட அவை ஒன்றும் இல்லையே. எதனை என்று மனதில் நிற்கும் முன் இவை தோன்றவில்லையே என்றெல்லாம்… கடமையைச் செய். நிச்சயம் யான் வருவேன்.<br /><br />அண்ணாமலை அவை அறிந்தும் எதற்கு என்று கூற நிச்சயம் அப்பொழுது அப்பொழுது எண்ணிக்கொள்.<br /><br />எண்ணிக்கொண்டு நிச்சயம் பாடலைப்பாடு அண்ணாமலையை நினைத்து. அதாவது இங்கு என் தந்தை என்று கூறிவிடலாம்.<br /><br />ஆனாலும் பின் எப்பொழுதும் இறங்கி வந்து மனிதனுக்கு சொல்வாகின் இப்படித்தான் சொல்ல வேண்டும்.<br /><br />மகனே, அன்பு உருவமாகவே உண்டு. ஆனால் பக்தி என்பதைக் கூட மனிதனுக்குத் தெரியாமல் தான் போகின்றது. எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பவை எல்லாம்.<br /><br />அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட.<br /><br />ஆனாலும் இதனால்தான் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே.<br /><br />அதனையும் மறுத்து , மறுத்து ஏன்? எதற்கு? இப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் என்று கூட யான் பார்த்திருக்கின்றேன்.<br /><br />ஆனாலும் அதனையும் கூடத் தவறுகள் செய்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து, இதனால் சில துன்பங்கள் இருந்தாலும் அதனையும் கூட அகத்தியன் பார்த்துக்கொண்டிருக்க…<br /><br />ஏன் பார்த்துக்கொண்டிருக்க? அதை நீக்க முடியுமே என்று நீ எண்ணலாம்.<br /><br />ஆனாலும் கர்மா வினையை (அனுபவித்தே ஆக வேண்டும்) ஆனாலும் சிறிதளவாவது அனுபவிக்க வேண்டும். ஆனாலும் பெரிய அளவாக வந்திருக்கக் கூடியது ஆனால் சிறிய அளவாகவே (அனுபவிக்கச் செய்து கர்மா கழித்துவிட்டான்). இதுதான் அகத்தியனின் பெருமை.<br /><br />ஆனாலும் அருகிலேயே இருக்கின்றான் அகத்தியன். அதனால் நிச்சயம் அங்கும் இங்கும் ஏன்? எதற்கு? எவை என்றும் அறிய அறியத் தகுதியான இடத்திலே யாங்கள் இருப்போம். தகுதி உடையவனுக்கே அனைத்தும் கொடுப்போம் என்பதெல்லாம் சித்தன் வாக்கு.<br /><br />எதை அறிந்து கொண்டான் என்று, அறியாதவனுக்கு எதைக் கொடுத்தாலும் பயன்படுத்தத் தெரியாது. அதைக் கொடுத்துட்டு சிறிது காலம் வாழ்வானே தவிர மீண்டும் இறங்கிவிடுவான்.<br /><br />ஆனால் அறிந்தவனுக்கு சில சோதனைகளை ஏற்படுத்தி பின் கொடுத்து பின் நீண்ட காலம் வாழ வைப்பான்.<br /><br />இதில் எவை, எங்கு என்று கொண்டு சேர்ப்பது என்பது தெரியாமல் போய் விடுகின்றது.<br /><br />மற்றொன்றும் கூறப் போனால் ஆனாலும் அறிவின் பின் அறிந்தும் கூட இதனால் எக்குறைகளும், அனைத்தும் நன்மைக்கே என்று எப்பொழுது மனிதன் நினைக்கின்றானோ அப்பொழுது தான் பின் பக்தியின் மேல் இருக்கின்றான் என்பது பொருள்.<br /><br />ஆனால் அவ்வாறு நினைப்பதில்லையே!!!<br /><br />அப்பொழுது பக்தி எங்கிருக்கின்றது கூறு?<br /><br />கூறு அவை, இவை என்று சொல்ல ஆனால் அறிந்தும் கூட, இவை எல்லாம் இதனால் ஏதாவது ஒன்றை எடுத்தால்தான் நிச்சயம் அறிந்தும் கூட மற்றொன்றை பின் நீடிக்க முடியும் என்பவை எல்லாம் நீ அறிந்ததே.<br /><br />அப்பப்பா ஒன்றை ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். சிறிதாவது கஷ்டம் இல்லை என்றால் இன்ப நிலைக்கும் பின் அதாவது இன்ப நிலையிலே சென்று கொண்டிருந்தாலும் பின் நன்மையாவதற்கு, நன்மை ஆவதைக்கூட நிச்சயம் பின் புரியாமல் போய்விடும்.<br /><br />அதனால்தான் சில சில உண்மைகள் எடுத்துரைத்து பின் சில பின்னோக்கி, முன்னோக்கி போக வேண்டும்.<br /><br />அறிந்தும் கூட அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று எண்ணினால் முன்னோக்கிச் செல்ல இயலாது மகனே.<br /><br />அறிந்தும் கூட சிறிதளவு பின்னோக்கி இறைவன் தள்ளிவிட்டால், ஆனால் பின் முன்னோக்கிப் பன் மடங்கு செய்து விடுவான்.<br /><br />அதனால்தான் இதனைத் துன்பமாகவும் எண்ணிக் கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கூட மனிதனுக்குச் சிறிது இறைவன் பின் நோக்கித் தள்ளுகின்ற போது, மனிதன் கஷ்டங்கள் கொடுத்து விட்டானே என்று ஏங்குகின்றான்!!!!<br /><br />ஆனால் உண்மை நிலை புரியவில்லையே !!!!!<br /><br />இவ் உண்மைநிலை புரிவதற்குக் கூட காலங்கள் முடிந்து விடுகின்றது. ஆனால் அவ் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மீண்டும் பிறப்பெடுத்து வர வேண்டும்.<br /><br />ஆனால் அப்பொழுதும் கூட உண்மை நிலை புரியவில்லை என்றால் மீண்டும் பிறப்பெடுத்து, பிறப்பெடுத்து அதாவது பல வழிகளிலும் கூட நொந்து, அவ் உண்மை நிலை தெரிந்து கொண்டால் பிறவி முற்று ஆயிற்றே!!!!<br /><br />( பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகம் முழுவதும் ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு)<br /><br />ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????<br /><br />இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????<br /><br />ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….<br /><br />(பரிதாபமான வாய் பேச முடியாத, ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள், கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….)<br /><br />மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..<br /><br />ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே.<br /><br />ஆனால் எண்ணுவதில்லையே…..<br /><br />ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே.<br /><br />பரவாயில்லை என்று போய் விடுகின்றான்.<br /><br />ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே, இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று.<br /><br />அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும்.<br /><br />இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி.<br /><br />ஆனால் அகத்தியனோ (அனைவருக்காகவும்) நிற்கின்றான். தந்தையே…பொறுத்துக் கொள்ளும், பொறுத்துக் கொள்ளும் என்று.<br /><br />இதனால் கருணையின் வடிவமாகவே விளங்கும் அகத்தியன்.<br /><br />அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று ஆனால் என்று எப்போது மனிதன் சிந்திக்கின்றானோ, பின்னோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். ஏதாவது பதில்கள் வருமா இறைவனிடத்தில் இருந்து என்று ஆனால் நல்லதற்காகவே என்று மனிதன் எண்ணவில்லையே.<br /><br />அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.<br /><br />மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை.<br /><br />ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.<br /><br />இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!.<br /><br />அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட.<br /><br />ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?<br /><br />ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட.<br /><br />அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை.<br /><br />அதாவது யானும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!. என் மூத்தோனும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!.<br /><br />அதனால் (மனிதர்கள்) முதலில் வணங்குவது சித்தனே என்பது தெரியாமல் மனம் அறிந்தும் கூட.<br /><br />அறிந்தும் எதை என்றும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்திக்க வேண்டும்.<br /><br />ஏன் இப்படி ஆகிவிட்டது?எதற்காகப் பிறந்தோம்?</p><p style="text-align: justify;">எதற்காக வாழ்கின்றோம் ? என்று எண்ணினால் சித்தர்கள் அப்பொழுது வந்து வாக்குகள் செப்புவார்களே தவிர, இன்னும் அவை இவை இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தால் சித்தனும் அமைதியாவான்.</p><p style="text-align: justify;">அறிந்தும் கூட, இதனால் பிறவிப்பயன் என்ன என்று கூற முக்தி என்பதைக்கூட யோசிக்க ஞானம் , அவ்வளவு சுலபமாக ஞானம் நிச்சயம் கிடைத்து விடுமா என்ன?<br /><br />அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று.<br /><br />ஆனாலும் அகத்தியனும், (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம்.<br /><br />எவை என்று நிரூபிக்கும் இதனால் எவை என்றும் அறிந்தும் இதனால் கலியுகத்தில் நல்லதற்கே பின் நிச்சயம் அறிந்தும் கூட…<br /><br />மீண்டும் அகத்தியனை (ஆலயம்) அங்கு அமைப்பது, இங்கு அமைப்பது எவை என்றும் அறிய அறிய அகத்தியன் விரும்பினானா என்று சொன்னால் நிச்சயம் இல்லை. ஆனால் மனிதனோ பித்தம் ஏறி அனைத்தும் செய்துவிட்டு கடைசியில் அறிந்தும் அறிந்தும் என்ன லாபம்?<br /><br />(விளக்கம்:- பலர் அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்காமலேயே அவருக்கு ஆலயம் அமைக்கின்றனர். உத்தரவு கேட்காமல் அவ் ஆலயம் அமைப்பதில் அகத்தியப்பெருமானுக்கு விருப்பம் இல்லை. )<br /><br />உன்னிடத்தில் அதாவது நீ இருக்கின்றாயே அதன் பக்கத்திலேயே ஒருவன் அறிந்தும் யான் அகத்தியனுடைய பக்தன், அகத்தியனுடைய பக்தன் என்றெல்லாம் ஆனால் அவன் அகங்காரம் கொண்டு எதை என்று யான் சொல்ல…<br /><br />இறைவனை நம்பிவிட்டால் அனைவரையும் சமமாக எண்ணவேண்டும்.<br /><br />கடமைப்பட்டு , கடமைப்பட்டு ஏன் , எதற்காக உந்தனுக்கு வாக்குகள் செப்ப வேண்டுமா? அவ்வளவு பெரிய மனிதனா ? என்று நீ நினைத்துக் கொள்ளலாம்.<br /><br />ஆனால் (சில தனிப்பட்ட வாக்குகள்) இதனால்தான் யாங்களும் தேடி வந்து, தேடி வந்து ….( வாக்குகள் செப்புகின்றோம் ).<br /><br />அதனால்தான் மனிதனை புண்ணியங்கள் செய்யச்செய்ய யாங்கள் தேடி வந்து எதையாவது செய்வோம்.<br /><br />ஆனால் புனிதங்கள் அதாவது மனம், பின் புண்ணியங்கள் இல்லை என்றால் பின் அதையும்கூட, எங்களையும் கூட ஏற்காது.<br /><br />(நல்ல மனம், புண்ணியங்கள் ஏதும் இல்லாமல்) மீண்டும் , மீண்டும் எங்களுடைய தலத்திற்கு வந்து , வந்து பின் ஒன்றும் செய்யவில்லையே!!!!!. அதை, எவை என்றும் அறிய வணங்கினேனே என்றெல்லாம் (மனிதன் புலம்பல்கள்).<br /><br />ஆனால் இங்கு நிற்கின்றது புண்ணியங்கள்.<br /><br />புண்ணியங்கள், புண்ணியத்தின் மூலமாகவே இறைவனைக் காண இயலும் என்பதெல்லாம் மனிதனுக்குத் தெரியாமல், பின் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றானே !!!!!!!<br /><br />அதை மாற்றவே சித்தர்கள் முதலில் பின் நல் வழியாகவே எவை என்று அறிந்தும் அறிந்தும் இப்படி இருந்தால் இறைவனைக் காணலாம் என்பதற்காகவே நிச்சயம் சித்தர்கள் வாக்கு செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.<br /><br />அப்பொழுதுதான் இறைவனைக் காண முடியுமே தவிர நிச்சயம் நீ அவை இவை எதை என்று பயன்படுத்தி நிச்சயம் இறைவனிடத்தில் செல்லலாம் என்று கூற பின் அதாவது பின் இறைவனிடத்தில் சென்றுவிடலாம் என்று எண்ணி , மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.<br /><br />மனிதன் நினைப்பு நிச்சயம் அனைத்தும் கெடுத்துக் கொண்டிருக்கின்றது.<br /><br />சித்தர்களின் நினைப்பு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதே நிச்சயம்.<br /><br />இதனால்தான் அறிந்தும் கூட.<br /><br />ஆம் அதாவது அத்திருத்தலத்திற்குச் சென்றேன். இறைவனைக் கண்டேன்.<br /><br />அத் திருத்தலத்திற்குச் சென்றேன். அங்கு பல வழிகளில் என்னென்னவோ செய்தேன் என்பவை எல்லாம்.<br /><br />(எப்போது நாடி வாக்குகள் ஒருவருக்குக் கிட்டும் என்ற அதி சூட்சும வாக்கு)<br /><br />ஆனால் வாழ்க்கை எப்படி?<br /></p><p style="text-align: justify;">எதை என்று கூற தன்னைப்பற்றித் தான் இப்படி இருக்கின்றோமே என்று எண்ணி எண்ணி இதற்கு என்னதான் பதில்.</p><p style="text-align: justify;">எதற்காகப் பிறந்தோம்?<br />எதற்காக பின் அவை எவை என்று கூற பின் குடும்பத்தோடு வாழ்கின்றோம்?<br />ஏன் இந்தப் பிறப்பு?<br />ஏன்?<br />எதற்கு?<br />எப்படி?<br />எதற்காக வந்தோம்?<br />என்று எவன் ஒருவன் யோசிக்கின்றானோ அப்பொழுதுதான் அருளாசிகள் கிட்டி, வாக்குகளும் கிட்டி நிச்சயம் அறிந்தும் கூட பின் நல் வழிகளில் எடுத்துச் சென்று , புண்ணியங்கள் ஏற்படுத்தி தன் குடும்பத்திலும் கூட பிள்ளைகளையும் கூட நன்றாகவே வாழ வைக்கும் பின் அவ் ( நாடி வாக்கு ) பதில்கள்.<br /><br />ஆனால் (எவ் மனிதனும்) இதைச் சிந்திப்பதில்லையே!!!!!<br /><br />ஓடி ஓடிக் கொண்டிருக்கின்றான். திடீரென்று தோல்விகள் ஏற்பட்டு விட்டால், என்ன செய்வது என்று கூட தெரியாமல் இறைவனிடத்தில் ஓடி வருகின்றான். அப்பொழுது தான் பிரச்சினைகள் பின் இன்னும் பலமாகும் (என்று அனைவரும்) தெரிந்து கொள்ள (வேண்டும்).<br /><br />இதனால் ஞானிகளுக்குச் சுலபமானதே. மனிதனுக்குக் கஷ்டங்கள் என்று தோன்றுகின்றதோ, இவை ஞானிகளுக்குச் சந்தோசம்.<br /><br />ஆனால் மனிதனுக்கு எது இன்பமோ, அது ஞானிகளுக்குக் கஷ்டம் என்பதே அனைத்து சித்தர்களும் செப்பிச் செப்பித்தான் வருகின்றார்கள்.<br /><br />மகனே, இதனால் கவலையில்லை விட்டுவிடு. அறிந்தும் கூட அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று நினைத்துக் கொள்.<br /><br />ஆனால் ஒன்றின் பின் ஒன்றாக நிச்சயம் பின் உந்தனுக்கு சுலபமாகவே எடுத்துரைக்கின்றேன்.<br /><br />ஒரு கருவியை நினைத்துக் கொள். கருவியை1 வைத்து விடுகின்றான். ஆனாலும் பின் அதை இயக்கும் சக்தி உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அதே போலத்தான் (இறைவன்) மனிதனைப் படைத்து விடுகின்றான். ஆனாலும் அதனை இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது என்பது சரியாக எவன் ஒருவன் உணர்ந்து விடுகின்றானோ, அப்பொழுது அவன்தன் புண்ணியப்பாதையில் செல்கின்றான்.<br /><br />பின் அப்படி இல்லை என்றால் யான் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு, எங்களுக்கு…யான் தான் அனைவருக்கும் நன்மை செய்யவேண்டுமே தவிர எங்களுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று… அதாவது இறைவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறிந்தும் கூட சிந்தித்ததுண்டா மனிதன்?<br /><br />ஆனால் சிந்திப்பதில்லை மகனே கேள். இவ் சிந்திப்பு இல்லை என்றால் என்ன கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை எல்லாம்.<br /><br />ஆனால் என் தந்தை (ஆதி ஈசன்) உன்னை விட வில்லை. இப்பொழுது கூட உன்னைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான். ஏன்? எதற்காக? ஞானங்கள் வர வேண்டும்.<br /><br />ஏன்? எதற்கு? எப்படி ஞானங்கள் வர வேண்டும்? பின் துன்பத்தில் நுழைந்தால்தான் ஞானம் பிறக்குமே தவிர மற்றவை எல்லாம் ஞானம் கிட்டாது. எவ்வளவு, எங்கு, எதை என்றும் அறிய.<br /><br />அவை தன், இவை தன் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இல்லத்தில் எவராவது நிச்சயம் பின் தேவராயனின் பின் நல் பக்தனை எண்ணிக்கொண்டு அதாவது அவன் எழுதியதை ( பாடல்களை ) சரியாக பயன்படுத்திக்கொள்ள நன்று. அவை மட்டும் நிச்சயம் என் அருகிலேயே இருப்பான் எப்பொழுதும், என்னை எண்ணி எண்ணி வாழ்ந்தவனும் கூட பாம்பன் அவனுடைய நல்விதமாகவே என்ன சொல்லி இருக்கின்றான் என்பதைக்கூட அதையும் செப்பிவர நன்று நன்று.</p><p style="text-align: justify;">(தேவராய சுவாமிகள் இயற்றிய நூல்களில் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கியானம்மற்றும் நாராயண கவசம் ஆகும்.)</p><p style="text-align: justify;">(ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முருகப் பெருமானின் பேரருள் விளைவினில் சைவம் தழைக்கும் பொருட்டு நம் தமிழகத்தில் அவதரித்தார்.ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியவைகளுள் பகைகடிதல், குமாரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை மகத்தான பாடல்கள்.)</p><div style="text-align: justify;">இதனால் மிகுந்த பக்தி என்பதைக்கூட யாங்கள்தான் தர வேண்டுமே தவிர மனிதன் தான் பக்தி, பக்தி என்று சொல்லிக்கொண்டிருக்கையில் அது பொய்யாகப் போய் விடுமே. பொய்யாகப் போய்விடுமேயடா.</div><p style="text-align: justify;">இதனால் அனுதினமும் அருணகிரி எப்பொழுதும் அறிந்தும் ஏதாவது ஒரு பாடலைப் பாடிட்டு வா.<br /><br />இதனால் நிச்சயம் பல வகை அகத்தியன் கூடச் சொல்லிக் கொண்டே இருக்கின்றான். என்ன ஏது என்று விசயங்களை எல்லாம். சில விசயங்கள் எல்லாம் அதாவது உடம்பு உறுப்புகளைப் பக்குவப்படுத்தப் பல மூலிகைகள் கூட அதை எடுத்துவர நன்று. ஏனென்றால் இவ்வுலகம் நோய்வாய் பட்ட உலகமடா.<br /><br />அறிந்தும் கூட அப்படி , எப்படி தப்பிக்க முடியும். அதனால் ஏற்கனவே இதை உரைத்ததுதான் மீண்டும் உந்தனுக்குச் சொல்கின்றேன்.<br /><br />மனிதன் என்பவன் குற்றன். மனிதன் குற்றக்காரன். இப்பொழுது புரிகின்றதா? இப்புவிதன்னில் பிறந்து விட்டாலே மனிதன் பிறந்து விட்டான் என்று எண்ணுகின்றான். ஆனால் குற்றம் பிறந்து விட்டதே!!!! எப்படித் தப்பிக்க முடியும்?.<br /><br />ஆனால் எங்கு எவை என்று அறிகின்றபொழுது, அக்குற்றத்திற்கு யார் காரணம் என்று அறிகின்ற பொழுது, அக்குற்றத்தை யார் தீர்ப்பவர்கள் என்று அறிகின்ற பொழுது சித்தர்கள் இருக்கின்றார்கள். நிச்சயம் அவர்களால்தான் பின் குற்றம் தீர்க்க முடியும். பின் மோட்ச நிலை கொடுக்க முடியும். இன்னும் ஞானங்களும் தந்து இன்னும் பரிசுத்தமான வழியில் நடக்கச்செய்து பல உண்மைகள் எடுத்துரைக்க முடியும்.<br /><br />இதனால் உண்மை நிலை தெரியவில்லை. பொய்களாக்கி, பொய்களாகவே பின் சென்று கொண்டிருக்கையில் எப்படி அழிவுகள் ஏற்படாமல் இருக்க முடியும்?<br /><br />இதனால்தான் அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மனிதனுக்கு எப்படி?<br /><br />முடிந்தால் முதலில் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் சொல் போதுமானது. மற்றவை எல்லாம் பின் மனிதனை காப்பாற்ற ஏற்பாடு செய்யலாம். ஆனால் இன்னும் இன்னும் மகனே கேள்.<br /><br />போட்டி பொறாமைகள் செல்கின்றது. யான் பக்தன், இவை பெரியது, இத்திருத்தலம் பெரியது என்றெல்லாம்.<br /><br />ஆனால் எவை என்று அறிகின்ற போது இங்கு இறைவன் பெரியவன் என்று யாரும் நினைப்பதில்லையே. இறைவனிடத்திலே இருந்து கொண்டு பல தகாத வார்த்தைகளையும் கூட…எப்படி? எப்படி?<br /><br />எம்முடைய ஆசிகள். <br /><br />ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!<br /><br />சித்தன் அருள்.....தொடரும்!<br /></p>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-15562685736340156732023-12-23T18:09:00.004+05:302023-12-23T18:42:55.895+05:30சித்தன் அருள் - 1546 - வைகுண்ட ஏகாதசி பத்ராச்சல ராமர் தரிசனம்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVt8N1jNUojiTNUTdO46gLrzIsRw_gV3F2N6Q7AMhxcknjnARkfozCv5FShFOLUNof_0iV5xUtViRYg5GyudCD4aXMsaPVHhFqeLsVHWfPnpWEqMQww3ltQKcV27EyFmZW9UMkzLC1u2tLKFYXFFLjg0gNEGr43ja85J4Qn_ygLqY4Hg89fdcWBVh4Fs/s2016/image0(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVt8N1jNUojiTNUTdO46gLrzIsRw_gV3F2N6Q7AMhxcknjnARkfozCv5FShFOLUNof_0iV5xUtViRYg5GyudCD4aXMsaPVHhFqeLsVHWfPnpWEqMQww3ltQKcV27EyFmZW9UMkzLC1u2tLKFYXFFLjg0gNEGr43ja85J4Qn_ygLqY4Hg89fdcWBVh4Fs/w480-h640/image0(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hdCtl26WqFmf6D3lBHAi2MEzDv3On5t6nzy9JsnE5bwpUPsB-89Wv4MmoEI9rE1E7eXTUeYxThs3I8R26DfDEbcxifoN8trHj8IpE7YtdojIs-iW9Sq0ACY-pBLxh_EOlzURBzPVUbvGFQlj-Wu1tQisDiO1JfqcZpNK0KKY3AZjBlwQSiVxBCZAv0w/s2016/image1.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hdCtl26WqFmf6D3lBHAi2MEzDv3On5t6nzy9JsnE5bwpUPsB-89Wv4MmoEI9rE1E7eXTUeYxThs3I8R26DfDEbcxifoN8trHj8IpE7YtdojIs-iW9Sq0ACY-pBLxh_EOlzURBzPVUbvGFQlj-Wu1tQisDiO1JfqcZpNK0KKY3AZjBlwQSiVxBCZAv0w/w480-h640/image1.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgij7ZuzhdAye1m5HVZ3tbpdBL1u6NwyRu1X1KL8QphCtg8O_jNVvPj2x4SMxINTRI5h9_Lqs1CoICWOxUUpjt8Wgbl70Y3KULXCJBBGcU9sEM1SrHcKAF_ZP6QLzQjx0q3vsuDgV_bSnuU1Fl2NhzXC79azDpxkydhNKiNJsy2og-Hz9yPETORWUfTszg/s2016/image2.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgij7ZuzhdAye1m5HVZ3tbpdBL1u6NwyRu1X1KL8QphCtg8O_jNVvPj2x4SMxINTRI5h9_Lqs1CoICWOxUUpjt8Wgbl70Y3KULXCJBBGcU9sEM1SrHcKAF_ZP6QLzQjx0q3vsuDgV_bSnuU1Fl2NhzXC79azDpxkydhNKiNJsy2og-Hz9yPETORWUfTszg/w480-h640/image2.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcUFlPTd6p0BdLTVUzFYcey-iVYbh-CQ7lRxBjEilwjFUroeSxiMexfFYyIcXtj3FB480b7PibXr3zPgrVCNHi2_eKJfT76kmditmFcxPRclLlYZaRlTe9-aXXPzRSouilnq1Hp41_VR0lO4X7tpDjNXpvdnVcGfvwDN2XVffOr5mA6Y6B26xTC8Cy9rQ/s1024/image3.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="1024" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcUFlPTd6p0BdLTVUzFYcey-iVYbh-CQ7lRxBjEilwjFUroeSxiMexfFYyIcXtj3FB480b7PibXr3zPgrVCNHi2_eKJfT76kmditmFcxPRclLlYZaRlTe9-aXXPzRSouilnq1Hp41_VR0lO4X7tpDjNXpvdnVcGfvwDN2XVffOr5mA6Y6B26xTC8Cy9rQ/w640-h360/image3.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVqRctz7dX2SSz-20tybaRcbxc-HvFSnnNs5YG1diQChZgPLYWtKM929c5nhHAJY3E3A3FH9XbAkjycnG3hRLBkwQA8amPbaDaPlKo_iH3TRR4EV_zlY8BAJkeLqiwJcBb2HJXpICVEb1Gu4haMuU9XreWC6dyos_bjvQAt0tyfWHmyp7X66_Vnqd3coI/s1024/image4.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVqRctz7dX2SSz-20tybaRcbxc-HvFSnnNs5YG1diQChZgPLYWtKM929c5nhHAJY3E3A3FH9XbAkjycnG3hRLBkwQA8amPbaDaPlKo_iH3TRR4EV_zlY8BAJkeLqiwJcBb2HJXpICVEb1Gu4haMuU9XreWC6dyos_bjvQAt0tyfWHmyp7X66_Vnqd3coI/w480-h640/image4.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkCll9MHDxGX6CJe_-eMD30WxjK9SKS9g6c3PhFyRYH4eAdEFpHAU-9n3tJafFkqC6VdeLhtCsxd_BGKCV54rnfZVTpYsPiP3UZ0T88tHm7_gxHbKSnRqnc2GFu1VijNUa4sJx9Mqoio60QiIC47ivsjW8N288pVE93boKKORLesBGuVZLOAfr6vgrt10/s1024/image5.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1024" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkCll9MHDxGX6CJe_-eMD30WxjK9SKS9g6c3PhFyRYH4eAdEFpHAU-9n3tJafFkqC6VdeLhtCsxd_BGKCV54rnfZVTpYsPiP3UZ0T88tHm7_gxHbKSnRqnc2GFu1VijNUa4sJx9Mqoio60QiIC47ivsjW8N288pVE93boKKORLesBGuVZLOAfr6vgrt10/w640-h480/image5.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiapkNk6-hHzkWjwIFFDAMTL4wBfiuTvkhQIk5rfnB2kMLa3MSi6uh29vjSRjSqJKpo3B6J6uj5y8WQlDfhFSdv0CtC40dwYOPWk5VgbbT8hGlUADESpOxLstItLcnomq8lcx9nYs1iPlfH5meB3649uHYh5K_zLOAq8YbMG_RUQQq9cJcZ6CQ8oPXnRfQ/s2016/image6.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiapkNk6-hHzkWjwIFFDAMTL4wBfiuTvkhQIk5rfnB2kMLa3MSi6uh29vjSRjSqJKpo3B6J6uj5y8WQlDfhFSdv0CtC40dwYOPWk5VgbbT8hGlUADESpOxLstItLcnomq8lcx9nYs1iPlfH5meB3649uHYh5K_zLOAq8YbMG_RUQQq9cJcZ6CQ8oPXnRfQ/w480-h640/image6.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWpDcQc67mkSi5-lh24za37Z6B3PzBx4sVosgVSJjmTRnSMXmeK-eUjD1YuRXpIE9akGpoNa-x5xu55tpG_VG2HdiQfKn9W5XKZ2as3w9-y1WcU6G4XeCjocXYjEn4ofMyko96uHqaeMf2kzHqZVdipUAGWkrYP-iYvhRP2wRrCZJPQw7JhI9C7K2DZiA/s2016/image7.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWpDcQc67mkSi5-lh24za37Z6B3PzBx4sVosgVSJjmTRnSMXmeK-eUjD1YuRXpIE9akGpoNa-x5xu55tpG_VG2HdiQfKn9W5XKZ2as3w9-y1WcU6G4XeCjocXYjEn4ofMyko96uHqaeMf2kzHqZVdipUAGWkrYP-iYvhRP2wRrCZJPQw7JhI9C7K2DZiA/w480-h640/image7.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2w7B-FUcjhjwCyH-l3Z_6wsmhyHouNmTE1vmLU1kumNxcfKxCwtODcjsYqAiF6c8do31uxHH2eYUrf4d3OSQR5Y3Vq5T_RfoQWAWzCBy3-9rEvtJExsVeJHGQlMJDDKvUvnc-Cjhq-1-3SLWCkvknPHgrEKfNFxmoepYwquBIMYjeMjxB7CmalBFe2xY/s2016/image8.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2016" data-original-width="1512" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2w7B-FUcjhjwCyH-l3Z_6wsmhyHouNmTE1vmLU1kumNxcfKxCwtODcjsYqAiF6c8do31uxHH2eYUrf4d3OSQR5Y3Vq5T_RfoQWAWzCBy3-9rEvtJExsVeJHGQlMJDDKvUvnc-Cjhq-1-3SLWCkvknPHgrEKfNFxmoepYwquBIMYjeMjxB7CmalBFe2xY/w480-h640/image8.jpeg" width="480" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;">வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தன் அருள் தொகுப்பு 1530ன் படி, 23/12/2023 சனிக்கிழமை, இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள். இதே தினத்தில் பல வருடங்களுக்கு முன் அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்த தாசன் ஸ்வாமிகள், பத்ராச்சலத்தில் ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயரின் தரிசனம் பெற்ற நாள். மேற் தொகுப்பில், யாருக்கு இன்று பத்ராச்சல தரிசனம் கிடைக்குமோ என்று குறிப்பிட்டிருந்தோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திரு.சந்திரசேகர், சென்னை, அகத்தியர் அடியவர் பத்ராசலம் சென்று ராமர் தரிசனம், பர்ணசாலை தரிசனம் முடித்து ஓரிரு படங்களை அனுப்பி தந்துள்ளார். (மேலே உள்ள படங்கள்)<br /></div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">திரு.சூர்யோதனன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பி தந்த படங்களை கீழே தருகிறேன்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg76gcNYreXbIV5JzyQq79p5yGhxwmt3BgLr1lG2WJMplVtuC37qLmaFX6FPpwrpw_w-H5y8DeHCL_VCaQNZVeVjYFwGT9zdLB-Au5Nq9FpkV4Fak4TzOx7rP1wSwBJOnCyUbpTieELnZxYdbOg4WZar0u7amM76-xueqWrx0KNdaUfJAU9giN8A-HWZ-Y/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.24%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg76gcNYreXbIV5JzyQq79p5yGhxwmt3BgLr1lG2WJMplVtuC37qLmaFX6FPpwrpw_w-H5y8DeHCL_VCaQNZVeVjYFwGT9zdLB-Au5Nq9FpkV4Fak4TzOx7rP1wSwBJOnCyUbpTieELnZxYdbOg4WZar0u7amM76-xueqWrx0KNdaUfJAU9giN8A-HWZ-Y/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.24%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzOjnCscsCocwPXioGCtRtlGajw1KAHH3xNUZamnqkvWu1YkKN9dmVN4S5ZSKBY80f-OJmwR1Q5AsFQYu-_-pb2e4S2cIld7IOnSfSnGXU5gVrq242MiHLT4XzKNc6P8zatbO4PeIPgV3s5egabXXHIILmeGIP3Rz8fVYzheIXeSPQTCtQkjyDbh413oU/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.25%20PM(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzOjnCscsCocwPXioGCtRtlGajw1KAHH3xNUZamnqkvWu1YkKN9dmVN4S5ZSKBY80f-OJmwR1Q5AsFQYu-_-pb2e4S2cIld7IOnSfSnGXU5gVrq242MiHLT4XzKNc6P8zatbO4PeIPgV3s5egabXXHIILmeGIP3Rz8fVYzheIXeSPQTCtQkjyDbh413oU/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.25%20PM(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxyaJowUSCuGsFikeAe5FRdFGI48vZae02wW3FxBThkoLRsypSAzLM4ckEFm76tqp3xdFmbS23Hwz-dN7t2wyTnObqCnhET5CF30V27iT0r3TNW_qrG3PUrhxXQapPqSuzpHrW_G9dsvvZnCO57k6-dydOn4mOgvPpVOjYPnu61enqfrctgJC7PRBQkN8/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.25%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1599" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxyaJowUSCuGsFikeAe5FRdFGI48vZae02wW3FxBThkoLRsypSAzLM4ckEFm76tqp3xdFmbS23Hwz-dN7t2wyTnObqCnhET5CF30V27iT0r3TNW_qrG3PUrhxXQapPqSuzpHrW_G9dsvvZnCO57k6-dydOn4mOgvPpVOjYPnu61enqfrctgJC7PRBQkN8/w480-h640/WhatsApp%20Image%202023-12-23%20at%202.00.25%20PM.jpeg" width="480" /></a><br /></div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCv0pK9ijsW_ICy8NGYIfZsxzqYHlCNPBWazE8Ai6KZBWUtm3dIsMjmEoGfJZrr-U73izHHJPWo5wEQcJH10pd8kIJ9xc23q00eHJWLXq6nAUamGV7gnw_tGAfX8sPzk0hAa9Btine9Hx0wNxoyfiF_CCANs8MfpwEzhuVxgJ_jZkxDI-Im0dvYrKto60/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.43%20PM(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCv0pK9ijsW_ICy8NGYIfZsxzqYHlCNPBWazE8Ai6KZBWUtm3dIsMjmEoGfJZrr-U73izHHJPWo5wEQcJH10pd8kIJ9xc23q00eHJWLXq6nAUamGV7gnw_tGAfX8sPzk0hAa9Btine9Hx0wNxoyfiF_CCANs8MfpwEzhuVxgJ_jZkxDI-Im0dvYrKto60/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.43%20PM(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIL7SCVuBXCEHImgN6xmQhAvgnN4wqLg9EPXizjg4ldxW3qIiodwENVpRfWKIN5CI9C2hC2Uy55pQ9huci-DDooVi_icOZf-7XZzHaKvr6y5jWpWtuOK7B8EuA5hGe5GWqEfbdJEmQ6ECp8Z7a5fstczGEC3m1Em1EWfWRg-tb7zw-LH5LUTiHERHUXdI/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.43%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIL7SCVuBXCEHImgN6xmQhAvgnN4wqLg9EPXizjg4ldxW3qIiodwENVpRfWKIN5CI9C2hC2Uy55pQ9huci-DDooVi_icOZf-7XZzHaKvr6y5jWpWtuOK7B8EuA5hGe5GWqEfbdJEmQ6ECp8Z7a5fstczGEC3m1Em1EWfWRg-tb7zw-LH5LUTiHERHUXdI/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.43%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6jKj1VQgh3a82Ql6vAvmEd1bNTz3UiCoOVQAwoNqo5KMJhXRDZhMPSqEkQhyphenhyphenF4QvXLisqt42pD8jSctNfs-9yd_huIo8lVjsLBPvBUy1Knzsx28zUvmyGiRIqk9oIsp6ww1J58m86_7hrlkX2d6EHo-0smhvtDH2tsJF_1DmHAqRL4PdyYn6blOkkZc/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.44%20PM(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1599" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6jKj1VQgh3a82Ql6vAvmEd1bNTz3UiCoOVQAwoNqo5KMJhXRDZhMPSqEkQhyphenhyphenF4QvXLisqt42pD8jSctNfs-9yd_huIo8lVjsLBPvBUy1Knzsx28zUvmyGiRIqk9oIsp6ww1J58m86_7hrlkX2d6EHo-0smhvtDH2tsJF_1DmHAqRL4PdyYn6blOkkZc/w480-h640/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.44%20PM(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglc4vWMZb3RIkef9POymxkC_0nA7lbcSnPOJgce80QZwtiQ3QENUDIPdrVfkpuT4yAfOPkR0qApkvL8LWvojKAJ-rfxjIGd8arbgXloI75iB8zdwH-gKrFXNErb0CvkyS7N6fbYV5w1ZN49Q4Fa1GVYn4NEY6h2-n6r-_f-3ORjI2g7bB-EVUfHSIc1Qk/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.44%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglc4vWMZb3RIkef9POymxkC_0nA7lbcSnPOJgce80QZwtiQ3QENUDIPdrVfkpuT4yAfOPkR0qApkvL8LWvojKAJ-rfxjIGd8arbgXloI75iB8zdwH-gKrFXNErb0CvkyS7N6fbYV5w1ZN49Q4Fa1GVYn4NEY6h2-n6r-_f-3ORjI2g7bB-EVUfHSIc1Qk/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.44%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK_iQ9GhxDduSl5rif22CUhYP66XWmRnEfCvZZzQ14nU-TvG0S1a6OcjkOGzbRCRoe_4mcHkbCA12VbCB8ISIJ57XcFXSZbj1s2nrLuy8F23bIcRwX0wvi7MUyV8XagXRtLvgsGMZSQQZjFCSKzHDLdRyOPRIPrjIriRCUqiBPpQa8S0VrafRV73bTfR8/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.45%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK_iQ9GhxDduSl5rif22CUhYP66XWmRnEfCvZZzQ14nU-TvG0S1a6OcjkOGzbRCRoe_4mcHkbCA12VbCB8ISIJ57XcFXSZbj1s2nrLuy8F23bIcRwX0wvi7MUyV8XagXRtLvgsGMZSQQZjFCSKzHDLdRyOPRIPrjIriRCUqiBPpQa8S0VrafRV73bTfR8/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.33.45%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpidPaIx8Yi-ToQd2nAQ17M1XwDYkwu6RmlnZl2LwPXDFhN9BFQeBe5LybcA30zwaURZIh9vFl5p4yVa48h0JxZogj_x3Znuvcf4h9dIAYESqHy50tQlc1wXH17_FJdR66DVghSJ7gXI3NiW1KUsord2pcc29w9QV9wIsLKS4QJpkg8-j1gmz-Br6qroA/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.38.19%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpidPaIx8Yi-ToQd2nAQ17M1XwDYkwu6RmlnZl2LwPXDFhN9BFQeBe5LybcA30zwaURZIh9vFl5p4yVa48h0JxZogj_x3Znuvcf4h9dIAYESqHy50tQlc1wXH17_FJdR66DVghSJ7gXI3NiW1KUsord2pcc29w9QV9wIsLKS4QJpkg8-j1gmz-Br6qroA/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.38.19%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyTlUUNh_UP_PcfJM9qQ2_tyvxl2LxKCVCgEqDBko-Znps5hPeT_fEwin0SbupA078DVuxd5aj_nfVPq4to8YUbWoKeodTcAb5MSxCzx8r2X7v-6FfCiYf4W2mO-927qGAwVuXnakBLv9T38RdpqMIZhPE198OHIypdxFzY5P9-B9PuEHi3TI26DFTWZM/s1599/WhatsApp%20Image%202023-12-23%20at%206.38.37%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1599" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyTlUUNh_UP_PcfJM9qQ2_tyvxl2LxKCVCgEqDBko-Znps5hPeT_fEwin0SbupA078DVuxd5aj_nfVPq4to8YUbWoKeodTcAb5MSxCzx8r2X7v-6FfCiYf4W2mO-927qGAwVuXnakBLv9T38RdpqMIZhPE198OHIypdxFzY5P9-B9PuEHi3TI26DFTWZM/w640-h480/WhatsApp%20Image%202023-12-23%20at%206.38.37%20PM.jpeg" width="640" /></a></div><div style="text-align: center;"></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர்களுக்கு நம் அனைவர் சார்பாக நன்றியை உரைத்து, சித்தன் அருள் வாசகர் அனைவரும் கண்டிட, அந்த படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சித்தன் அருள்.....தொடரும்! </div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61717424336032959682023-12-22T20:54:00.000+05:302023-12-22T20:54:27.614+05:30சித்தன் அருள் - 1545 - கல்யாண தீர்த்தம் - ஏன் இப்படி!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpLk83iaGpy3CSGlF-I7CC8JjEfnXSY-GufXEmpbqYxDQax3yY_C_dQw0Mc_SSHfdW9KIV7dcDr7yoNJtSfcGPzpscoNO1Y_0adGXLHcK7gtuMvsLTLwlzzpkWOs5pMLeRFFYDUm7xKHfwc9y89S1yfGNV7t0NI85iH5nnZAWVCHwoXbffANTd8GyvHI/s1152/IMG-20190308-WA0011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpLk83iaGpy3CSGlF-I7CC8JjEfnXSY-GufXEmpbqYxDQax3yY_C_dQw0Mc_SSHfdW9KIV7dcDr7yoNJtSfcGPzpscoNO1Y_0adGXLHcK7gtuMvsLTLwlzzpkWOs5pMLeRFFYDUm7xKHfwc9y89S1yfGNV7t0NI85iH5nnZAWVCHwoXbffANTd8GyvHI/w480-h640/IMG-20190308-WA0011.jpg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj32MlvvBAZ51z90Q4ndZkfjfa4g0OeTTraLTgHbPY0ujgjP__o85rweGsfzqaS_QEdG7nBtQW_oHdWVptPgA0_J9uCppqGBQKA1QoSICny-jwP1Q3cGkzkHt43QdNC0DVJJtSmVvb3y4NSrMJ_glaopdeigJ6WUhsorq5d75h7apl9LHF4vj-M88pcJLk/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.52%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1040" data-original-width="588" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj32MlvvBAZ51z90Q4ndZkfjfa4g0OeTTraLTgHbPY0ujgjP__o85rweGsfzqaS_QEdG7nBtQW_oHdWVptPgA0_J9uCppqGBQKA1QoSICny-jwP1Q3cGkzkHt43QdNC0DVJJtSmVvb3y4NSrMJ_glaopdeigJ6WUhsorq5d75h7apl9LHF4vj-M88pcJLk/w362-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.52%20PM%20(1).jpeg" width="362" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVgL_RDsxcwKCEg-UIXJr9j4fncQ2a8B4oe01GKM4TmRKNnDUXFT29kejFbJ3F9a8lgCxsWa8IFiLqFvq6yJEjYwNehHDlFvfzaaWwgYE4dDrbAFYvBiLrJpE7Kc31MQe2vLs8CY8k6OKjUrvUepUwnfl0CDn4PN2FGm37XyvuCdTehHQ0qLKjSFDJoE4/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.52%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="588" data-original-width="1040" height="362" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVgL_RDsxcwKCEg-UIXJr9j4fncQ2a8B4oe01GKM4TmRKNnDUXFT29kejFbJ3F9a8lgCxsWa8IFiLqFvq6yJEjYwNehHDlFvfzaaWwgYE4dDrbAFYvBiLrJpE7Kc31MQe2vLs8CY8k6OKjUrvUepUwnfl0CDn4PN2FGm37XyvuCdTehHQ0qLKjSFDJoE4/w640-h362/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.52%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWA3ZyAPatknQpwrSaXBZU-ayho36C17hgn-9J72XwpR7Ln0Dfy1wEYg4h_FpvUHrd1WsZ3jbAiG-grc9LJUYVWwzWeXPKxkQDVYih9BRCRI_Rt9tjdLWmoFoKtZa-oo7yqRiZbu5n669LuYSjtkPZ71c34p7EUbGm5iUg9e_wfpVCpHddyBguFUicZX0/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="588" data-original-width="1040" height="362" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWA3ZyAPatknQpwrSaXBZU-ayho36C17hgn-9J72XwpR7Ln0Dfy1wEYg4h_FpvUHrd1WsZ3jbAiG-grc9LJUYVWwzWeXPKxkQDVYih9BRCRI_Rt9tjdLWmoFoKtZa-oo7yqRiZbu5n669LuYSjtkPZ71c34p7EUbGm5iUg9e_wfpVCpHddyBguFUicZX0/w640-h362/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJea3j2puCc_HELOcvIk1SlSTxgPCW-aQpWiQOC7LY4waEF0yMZJB9MMlH-vY256SuNOT3kdfGq87Lg9kNIkNDbGY_1Bx4LYMSqHIUI3zzUsV3ZV30g6Gt8an-hT9zFteHzC94OAWTN1ZxMOvKxNqHRTz3QTCyHHTgxug8RJAvM9I716O3j-2ou5XJTvM/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM%20(2).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1040" data-original-width="588" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJea3j2puCc_HELOcvIk1SlSTxgPCW-aQpWiQOC7LY4waEF0yMZJB9MMlH-vY256SuNOT3kdfGq87Lg9kNIkNDbGY_1Bx4LYMSqHIUI3zzUsV3ZV30g6Gt8an-hT9zFteHzC94OAWTN1ZxMOvKxNqHRTz3QTCyHHTgxug8RJAvM9I716O3j-2ou5XJTvM/w362-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM%20(2).jpeg" width="362" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHJ3ydRBuHh-bn8rn-P72M-UsHgnK5uR0gtMDSw58_4dsRCTmZWoFpyDJ6zy2zh3z4QyN_CzGVWQKoLV3Vk7o-lisbFuWNQYVgytZkeDihgIe_xF5_aoFEPK5N_Sr4T7hkDPnOUOBM2s6n6ijYwJ5uDCapG9rvyzImt1fSeoDYoHZ8kcnjRKlhpGzr-FA/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="588" data-original-width="1040" height="362" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHJ3ydRBuHh-bn8rn-P72M-UsHgnK5uR0gtMDSw58_4dsRCTmZWoFpyDJ6zy2zh3z4QyN_CzGVWQKoLV3Vk7o-lisbFuWNQYVgytZkeDihgIe_xF5_aoFEPK5N_Sr4T7hkDPnOUOBM2s6n6ijYwJ5uDCapG9rvyzImt1fSeoDYoHZ8kcnjRKlhpGzr-FA/w640-h362/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.53%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqBSKrz0l8OIBQbeHsm0d6tEJ-vKitTM9VikgIAGd2e4dcW7VqfrKHLUQp23NI50qUlFWE46nphQ7Jcr4KkGmYN42L2Y9F6FayBEAg9DsVEQGZuZ6IFJOAfU8XPRJ7JTd4iw83GIgr-dkya35g8KKixRttIi7A5SDxcujxSgSQ9ojUC-gK06_rX2PSdeg/s1280/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.54%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqBSKrz0l8OIBQbeHsm0d6tEJ-vKitTM9VikgIAGd2e4dcW7VqfrKHLUQp23NI50qUlFWE46nphQ7Jcr4KkGmYN42L2Y9F6FayBEAg9DsVEQGZuZ6IFJOAfU8XPRJ7JTd4iw83GIgr-dkya35g8KKixRttIi7A5SDxcujxSgSQ9ojUC-gK06_rX2PSdeg/w360-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.54%20PM%20(1).jpeg" width="360" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu-a5jsCkYWIScczQMcZOuw81ZOcg-RNcRNm4Z2W_vcVvzwuNfyx6Z-zgWFpV2YWSpvk1KAmSXJQ36WRoBAYmTxvngiA2wlCbvQbmRwOxthfVuhZPATTGV9KLpNo0ZOXtAXIvHAHGpfaf6gqe3RqJ0Pw_9BgDYswvD58TWt3iIHGnJVOE5A8zG4Uyh09U/s1040/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.54%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1040" data-original-width="588" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu-a5jsCkYWIScczQMcZOuw81ZOcg-RNcRNm4Z2W_vcVvzwuNfyx6Z-zgWFpV2YWSpvk1KAmSXJQ36WRoBAYmTxvngiA2wlCbvQbmRwOxthfVuhZPATTGV9KLpNo0ZOXtAXIvHAHGpfaf6gqe3RqJ0Pw_9BgDYswvD58TWt3iIHGnJVOE5A8zG4Uyh09U/w362-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.54%20PM.jpeg" width="362" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiilSx6p7bHSJy_Cu-eXe6LwrZaCZ8GJTkdvlXOze2tEZIAKp95Z3jdBwSIDlC45cyUSGwKe0cjtXol7LfjfXye1JD48_jjP7exZSxPalHKDzH87Z_kBk_TXJrce6jlAv26o2d2cfFF8U5gHyJAgm1Q_DLDcUfpEsPumO6lWQ5tKmXgDlcrbrfxH2jg_s/s1280/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.56%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiilSx6p7bHSJy_Cu-eXe6LwrZaCZ8GJTkdvlXOze2tEZIAKp95Z3jdBwSIDlC45cyUSGwKe0cjtXol7LfjfXye1JD48_jjP7exZSxPalHKDzH87Z_kBk_TXJrce6jlAv26o2d2cfFF8U5gHyJAgm1Q_DLDcUfpEsPumO6lWQ5tKmXgDlcrbrfxH2jg_s/w480-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.56%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixdE8g5s4Q0DBhn7yYvDZDsuhu0z_dTklLqj0Dum-RJ94fBcG6fKtSv5yOai5w25cvYVcUyz1sD8cV448CQfv046tvCB5CvzrhayVeN_Aevnl3yL97_UtEuucmQZgnA8nILqOUMsDAI-Z7PoeUEYQ3nj2Rc-2QOeB-IsSxutkF1dEriTxkwRRSfECabEg/s1280/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.56%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixdE8g5s4Q0DBhn7yYvDZDsuhu0z_dTklLqj0Dum-RJ94fBcG6fKtSv5yOai5w25cvYVcUyz1sD8cV448CQfv046tvCB5CvzrhayVeN_Aevnl3yL97_UtEuucmQZgnA8nILqOUMsDAI-Z7PoeUEYQ3nj2Rc-2QOeB-IsSxutkF1dEriTxkwRRSfECabEg/w480-h640/WhatsApp%20Image%202023-12-19%20at%204.33.56%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN66Tse5JnIg0m-Xg9Ka7GQmHcvNtAlWC5rtl5WbT1COuulL9Qc8He6WZ9c1isR9f4oODMn2QRq2Lrq6psTECFQbyjmdClIlygQCVrPWlncWVhpuGKu9SuRozcN0UOWTW4ckdXrOuBqJSYOIwQ-Db7n0457zYPEfwfaRXqS0s9oZQuB0UkBMvO23GHcgk/s1448/WhatsApp%20Image%202023-12-21%20at%204.31.13%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1448" data-original-width="1027" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN66Tse5JnIg0m-Xg9Ka7GQmHcvNtAlWC5rtl5WbT1COuulL9Qc8He6WZ9c1isR9f4oODMn2QRq2Lrq6psTECFQbyjmdClIlygQCVrPWlncWVhpuGKu9SuRozcN0UOWTW4ckdXrOuBqJSYOIwQ-Db7n0457zYPEfwfaRXqS0s9oZQuB0UkBMvO23GHcgk/w454-h640/WhatsApp%20Image%202023-12-21%20at%204.31.13%20PM.jpeg" width="454" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKnancE0JN9uOV9NRjxZp4yP-eH5S6vl8wHKpohldoIGT7co3uZMfCGpU6ruebcMR5UNH4igrXNy51CD4QdlO_GLVv8os_jDVPUstbb-owAEl1thltnPQgzi_66rBdneFq7768FOLPv0cfXhEXempsWn0JBoIJQmyXLHodLzASH7XaRI03XDXJBSWI30/s1599/WhatsApp%20Image%202023-12-21%20at%2010.06.14%20PM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1599" data-original-width="1160" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKnancE0JN9uOV9NRjxZp4yP-eH5S6vl8wHKpohldoIGT7co3uZMfCGpU6ruebcMR5UNH4igrXNy51CD4QdlO_GLVv8os_jDVPUstbb-owAEl1thltnPQgzi_66rBdneFq7768FOLPv0cfXhEXempsWn0JBoIJQmyXLHodLzASH7XaRI03XDXJBSWI30/w464-h640/WhatsApp%20Image%202023-12-21%20at%2010.06.14%20PM%20(1).jpeg" width="464" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV2kqgTDesZyO8JivwNXis3EYtovmJrMykdxhxL3DeWw2gSeVTXIMo-VLwfMh121KwOSwApOvrfYL4a_2JZrvQeKKTlEGirgpku1btdI8XA_9_yG4nug7hkWhQnydbZru4nLwyngOQPeN2oKXUl8tfYYUYnyWgBPM8e8G9JlKVaEG8PT-OLNMwYNy089E/s1200/WhatsApp%20Image%202023-12-21%20at%2010.06.14%20PM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV2kqgTDesZyO8JivwNXis3EYtovmJrMykdxhxL3DeWw2gSeVTXIMo-VLwfMh121KwOSwApOvrfYL4a_2JZrvQeKKTlEGirgpku1btdI8XA_9_yG4nug7hkWhQnydbZru4nLwyngOQPeN2oKXUl8tfYYUYnyWgBPM8e8G9JlKVaEG8PT-OLNMwYNy089E/w288-h640/WhatsApp%20Image%202023-12-21%20at%2010.06.14%20PM.jpeg" width="288" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div><br /></div><div>"கல்யாண தீர்த்தம்" (பாபநாசம்) என்கிற பெயரை கேட்கும் பொழுதே அனைவருக்கும், அங்கு உறையும் "அகத்தியப்பெருமான் லோபாமுத்திரா தாயின்" சன்னதி ஞாபகத்துக்கு வரும். அங்கு சென்று அமர்ந்து த்யானம், பூசை செய்தவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்று உணரமுடியும். அத்தனை அருமையான சூழலை கொண்ட இடம்.</div><div><br /></div><div>கடந்த 10-15 வருடங்களாகவே, அடியவர்கள் மனது வருத்தப்படும் அளவுக்கான விஷயங்கள் பல அங்கு நடந்தேறியுள்ளது. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட லோபாமுத்திரா, அகத்தியப்பெருமான் சிலைகள் சேதமடையவோ அல்லது பெரு வெள்ளத்தினால் பெயர்த்து செல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நீர் வரத்தினால் பாதிப்பு வராமல் இருக்க, பலமான கற் சுவர்களுடன் அம்மை/அப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.</div><div><br /></div><div>இந்த 18/12/2023 அன்று அகத்தியர் அடியவர்கள் பல இடங்களிலும் அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜைகள் நடத்திய அன்று, அங்கு(கல்யாணதீர்த்தத்தில்) வந்த பெருவெள்ளம் அம்மை, அப்பனின் சிலைகளை கோவில் மதிற் சுவர்களை உடைத்து, பெயர்த்து எடுத்து சென்று விட்டது.</div><div><br /></div><div>அகத்தியப்பெருமானிடம், ஏன் இப்படி என்று பலமுறை கேட்ட பொழுது, "எமக்கு அங்கு சிலை வைத்து ஆலயம் எழுப்புவதில், விருப்பமில்லை" என்று மட்டும் கூறி நிறுத்தி கொள்வார். "யார் முயற்சி செய்தாலும் ஒரு அல்லது இரு வருடங்களில், தாமிரபரணி கொண்டு போய்விடுவாள்" என்பார். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும். அடியேனுக்கு தெரிந்து, இது நான்காவது முறை இப்படி நடக்கிறது. </div><div><br /></div><div>முன்னர் ஒருமுறை, குருநாதருக்கும், குருபத்னிக்கும் பூஜை செய்து வரலாம் என்று சென்று அபிஷேகம் எல்லாம் முடித்து அம்மாவின் கழுத்தில் பூமாலையை போட, தலை மட்டும் தனியாக ஆடி நின்றது. என்ன இது என்று பார்த்த பொழுது, அம்மாவின் சிலை கழுத்தருகே உடைக்கப்பட்டு, பின் யாரோ ஒட்டி வைத்திருந்தார்கள். ஒட்டிய பசை விட்டு கொடுத்ததினால் தலை மட்டும் ஆடியது என்று உணர்ந்த பொழுது, அடியேனுக்கு கண்ணீரே வந்துவிட்டது. "அம்மா! உனக்கே இந்த கதியா?" என மனதுள் அதிர்ந்துவிட்டேன். அத்தனை வருத்தம்.</div><div><br /></div><div>திரும்பி வந்து நாடியில் அகத்தியப்பெருமானிடம், என்ன நடந்தது? என்ன செய்யலாம் என்று கேட்ட பொழுது, கிடைத்த விடைகள் அதிர்ச்சியை அளித்தது. அன்று அகத்தியப்பெருமானிடம் கூறினேன், இனி அடியேன் அங்கு வந்து தங்களுக்கும் தாயாருக்கும் பூசை அபிஷேகம் செய்யமாட்டேன். வேறு எங்கேனும் வந்து தங்களை தரிசிக்கிறேன், என்று விலகிவிட்டேன். அதற்குப்பின், இன்று வரை, கல்யாண தீர்த்தம் செல்வதில்லை. அவரும் அடியேனை ஏன் வருவதில்லை என்று வினவுவதில்லை. அம்மாவின் ஒடிந்த கழுத்து சில தினங்களில் காணாமல் போக, அதை ஒரு பொருட்டாகவே நினைக்காத அடியவர்கள் சிலர், கழுத்தில்லா சிலைக்கு அலங்காரம் செய்து அபிஷேக பூஜைகள் செய்த கொடுமையும் பல நாட்கள் நடந்தது. ஒரு அடியவர், அப்பொழுது எடுத்த படத்தை அனுப்பி தந்தார். அவரை "உனக்கெல்லாம் அறிவிருக்கா?" என்று திட்டி தீர்த்துவிட்டேன்.</div><div><br /></div><div>இன்று இந்த தொகுப்பின் அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அகத்தியப்பெருமானின், உத்தரவை மதிக்காமல், யாரோ, மறுபடியும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அகத்தியர் லோபாமுத்திரை சிலையை நிறுவுகிறார்கள். உங்களில் யாருக்கேனும் அவரை தெரிந்தால், "அகத்தியப்பெருமானுக்கு, இதில் விருப்பம் இல்லை" என்பதை தெரிவித்து விடுங்கள். நீங்களும் பங்கு பெற வேண்டாம்! மேலும் மேலும் பாபத்தை, சித்தர் சாபத்தை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்.</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-50209706672357329272023-12-22T15:21:00.002+05:302023-12-22T15:39:05.388+05:30சித்தன் அருள் - 1544 - லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd_bQLNFTC9wIj2zKqbLzouQbX-lo1-ydUAqsgFFXpjTHAYFeDyooiLEwcmRcwr3qJTub-T1LNlR96bvRKV6D6YY2KmNn33zXu4gXsURZ2LLZcoyjAiaJ91sQBqTVK4_yk4Dfx5-419KgT3J4BtwLsC4ekfgat6B1t_V2bA4rZbu0ojQ-iZXa_XaxtP8M/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd_bQLNFTC9wIj2zKqbLzouQbX-lo1-ydUAqsgFFXpjTHAYFeDyooiLEwcmRcwr3qJTub-T1LNlR96bvRKV6D6YY2KmNn33zXu4gXsURZ2LLZcoyjAiaJ91sQBqTVK4_yk4Dfx5-419KgT3J4BtwLsC4ekfgat6B1t_V2bA4rZbu0ojQ-iZXa_XaxtP8M/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik6IwLXW8Q3l7OGrKtER8YMASN-KHsV1n7PdNtkuUN-LCrz_-ZIEYMwuHAeLCiwcbB745bmiz7NDHhgf4Lin7ECzMF-VUzVDoIy9-m4T6XG67ktJjBg_9GWhM-UhyphenhyphenvY-FvOtlWZdsy3G5xFBUbbzlsWFAo3enkYW9MVSCfHR2qtfvnUGOSh0ATyNBwC-c/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(2).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik6IwLXW8Q3l7OGrKtER8YMASN-KHsV1n7PdNtkuUN-LCrz_-ZIEYMwuHAeLCiwcbB745bmiz7NDHhgf4Lin7ECzMF-VUzVDoIy9-m4T6XG67ktJjBg_9GWhM-UhyphenhyphenvY-FvOtlWZdsy3G5xFBUbbzlsWFAo3enkYW9MVSCfHR2qtfvnUGOSh0ATyNBwC-c/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM%20(2).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDPnQ7dDXkLHqvaywphGngO7vtbVNa_ItUde9sK7Oo17KCe6kLYjugAcoLe5BT22_6oLZ0BMsbfVVslEQRu_JHYZPOgZfBWkUpqPDAeCvgEyFVMGPzN-xIgMUQdocqBtDFWDP3yRK1SB0E6Oi14zRDjD1SX6ZhIoVSe9gwoYm6cDChbmFvd9YnlZJar4I/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDPnQ7dDXkLHqvaywphGngO7vtbVNa_ItUde9sK7Oo17KCe6kLYjugAcoLe5BT22_6oLZ0BMsbfVVslEQRu_JHYZPOgZfBWkUpqPDAeCvgEyFVMGPzN-xIgMUQdocqBtDFWDP3yRK1SB0E6Oi14zRDjD1SX6ZhIoVSe9gwoYm6cDChbmFvd9YnlZJar4I/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.22%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZdSbaIJ5-w34anLAS4E1-uGDzuLQlbJnKjlJaMJo1jdGIuxJQQ9zlaeaHlKkG-oHCKshyWU34rzvXnR0UqRnjfuQD9VlMHuuDaKPjLSrY-tFLlYkO41b6fXcjw4q1lnw_trHtWzs9p-5uhrdW_LZWwpFF1x73U3250ONVvOPeMATBEDGaliltI30IBxY/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.23%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZdSbaIJ5-w34anLAS4E1-uGDzuLQlbJnKjlJaMJo1jdGIuxJQQ9zlaeaHlKkG-oHCKshyWU34rzvXnR0UqRnjfuQD9VlMHuuDaKPjLSrY-tFLlYkO41b6fXcjw4q1lnw_trHtWzs9p-5uhrdW_LZWwpFF1x73U3250ONVvOPeMATBEDGaliltI30IBxY/w640-h480/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.23%20PM.jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8b8Yaq6f6nufyuBj1NFjC-ZEjQ2lDJCu_PwtS1HfaSHkL9W6wk4vHVhMQhdUKblXaa_uX1UGXAK07YY6Rp1tu7d_BjRH0s4d2B0jzfVr36HTyOR8nf3pBTatkg9HAKc07hnjfK91txYg2wthYBr0J9JMVFl4gUW20_zObQR_VUpOOOS1xlYNgvEaKJxo/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.24%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8b8Yaq6f6nufyuBj1NFjC-ZEjQ2lDJCu_PwtS1HfaSHkL9W6wk4vHVhMQhdUKblXaa_uX1UGXAK07YY6Rp1tu7d_BjRH0s4d2B0jzfVr36HTyOR8nf3pBTatkg9HAKc07hnjfK91txYg2wthYBr0J9JMVFl4gUW20_zObQR_VUpOOOS1xlYNgvEaKJxo/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.24%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimnhpWXifMTpHvbTaPqUVxXgkp5RQpgXSZ-XYIkyL5TkBvosJPQSwrZ1NN3WhRNB3mTgVA2ydxiVsLN6OUBnTZAq12L2yMXN_WwM9yOZeGAch9nrBCawvX8x0VbOWjjHiUc8x4Ukl4JboD_DX5NILmIZEfS3Wx4ieLvOmPUfA-uZA9bPl9GmpqNoXbA1Y/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.25%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimnhpWXifMTpHvbTaPqUVxXgkp5RQpgXSZ-XYIkyL5TkBvosJPQSwrZ1NN3WhRNB3mTgVA2ydxiVsLN6OUBnTZAq12L2yMXN_WwM9yOZeGAch9nrBCawvX8x0VbOWjjHiUc8x4Ukl4JboD_DX5NILmIZEfS3Wx4ieLvOmPUfA-uZA9bPl9GmpqNoXbA1Y/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.25%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFosZYlw24bJWd3PcU8BLoL6SECanqFhzj74au5XjnlGmXaZOZ0Hg7K4dPj32wn_AB1U_zOKCM7wl2vOcv5yVX9Vd6GQ-etwj3Kri8CSO5UBFLp_ghndXdTDxb6JtytoSeXUmbDGondEIPyG2-waALXtI2w3u0pu579kLzsiffczv8pq2ZmuWK04EeZT8/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.27%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFosZYlw24bJWd3PcU8BLoL6SECanqFhzj74au5XjnlGmXaZOZ0Hg7K4dPj32wn_AB1U_zOKCM7wl2vOcv5yVX9Vd6GQ-etwj3Kri8CSO5UBFLp_ghndXdTDxb6JtytoSeXUmbDGondEIPyG2-waALXtI2w3u0pu579kLzsiffczv8pq2ZmuWK04EeZT8/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.27%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZHtYlutUYnCK8GzR1LjHWujzrguYkWwAVjqQFOxARB1BF7iCWuzv9jo04BcHtpfFj8OwEIC8gvhTs-5JvAfRJHTeCH0HPvA5b_x_l6FiMTbGGGUmpVLbSUIgo-wdXW-7b19xVlsNVAGKeZGgoQDHbhPeTvej2K_wfi_uYGknLJPflQdp30mgfOgXXTo/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.27%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZHtYlutUYnCK8GzR1LjHWujzrguYkWwAVjqQFOxARB1BF7iCWuzv9jo04BcHtpfFj8OwEIC8gvhTs-5JvAfRJHTeCH0HPvA5b_x_l6FiMTbGGGUmpVLbSUIgo-wdXW-7b19xVlsNVAGKeZGgoQDHbhPeTvej2K_wfi_uYGknLJPflQdp30mgfOgXXTo/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.27%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYDJD2ja4iFa4LLHfXlpU1I351g4DbrF3kRKtEebocISpqM11GRvyeMm92clZC58g8xdLyDBh7SwPdTxaoCHInqXb2S-gCD1XGG9lElTTCTi4g8nxirWPzyGdsXqi6b6bqK-21pARkkzVM9fff-xHNm1aMPoLI0spPfIWWqVy9HCK1xNMbs23AwPGjiwA/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.28%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYDJD2ja4iFa4LLHfXlpU1I351g4DbrF3kRKtEebocISpqM11GRvyeMm92clZC58g8xdLyDBh7SwPdTxaoCHInqXb2S-gCD1XGG9lElTTCTi4g8nxirWPzyGdsXqi6b6bqK-21pARkkzVM9fff-xHNm1aMPoLI0spPfIWWqVy9HCK1xNMbs23AwPGjiwA/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.28%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5oIKpNi_txpkpPQy2WdKL1WpCya3jmdwbweO6hY8zn2eMGs7OCTfHG6Tx7HgbisUkgt29gxkFukAFOCSHVqXs7c70LHWHHD-Hp8iq1fgQaGuozOU2G60OolQHDysA73lSR74biHKYMp9RbXx_X7T7jw8iwkB8Or2QYk_b0QDelUOQfqnF606NZo4K0IY/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.29%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5oIKpNi_txpkpPQy2WdKL1WpCya3jmdwbweO6hY8zn2eMGs7OCTfHG6Tx7HgbisUkgt29gxkFukAFOCSHVqXs7c70LHWHHD-Hp8iq1fgQaGuozOU2G60OolQHDysA73lSR74biHKYMp9RbXx_X7T7jw8iwkB8Or2QYk_b0QDelUOQfqnF606NZo4K0IY/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2010.01.29%20PM.jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghhM6EHiYZ4d0FrUyiytA3fnAOz9SKMI3Ba7gsZ_YBOg9V3mT-bq1BErR0N0qH0AAFRb5jpo4rMeQbB73wg7mra4314T4vEf6NslddxPE_NLa5EhuWcp9S6qOTOy5TS4yJwb4BFjT6sKGnRy7rW4RKUUvdwbVCeJsnxa_UsFNH_2uRu_vLS-vV_Lbyzjs/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghhM6EHiYZ4d0FrUyiytA3fnAOz9SKMI3Ba7gsZ_YBOg9V3mT-bq1BErR0N0qH0AAFRb5jpo4rMeQbB73wg7mra4314T4vEf6NslddxPE_NLa5EhuWcp9S6qOTOy5TS4yJwb4BFjT6sKGnRy7rW4RKUUvdwbVCeJsnxa_UsFNH_2uRu_vLS-vV_Lbyzjs/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI1yWD4dukXmTeJ8TcuUdU535yK4qHKt_RHC_pwsVNtzDPT3fqnhZVAANvfjHIi9OPd1pNQNnb7JiuM4ViXtBoVg94zoLX26UYo7H2znKZSsafYHcpus9-l2gsAlLwdVpK70sNTy2AD1_L_6uipkQrgB4C10FhZS5_lXkBSn9fEX0Di8m_Vdrz43-WTQ8/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(2).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI1yWD4dukXmTeJ8TcuUdU535yK4qHKt_RHC_pwsVNtzDPT3fqnhZVAANvfjHIi9OPd1pNQNnb7JiuM4ViXtBoVg94zoLX26UYo7H2znKZSsafYHcpus9-l2gsAlLwdVpK70sNTy2AD1_L_6uipkQrgB4C10FhZS5_lXkBSn9fEX0Di8m_Vdrz43-WTQ8/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(2).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj44S9h28dATMxYPOxN_aS5LH7rIJKvf5eHXBBgdEIz4IX_pivyxzYVX_F9mKzzYZA5zzFc6SzalPHB7wxrxemkjwdO7BpJNdZ_o0mG6y7-pe0YbR5kPumny-nBXCOZKkPmo0HHE4VhNJtk-2qXdTiGbWdtIWaSRN7a4WAZXzocUgWF9R671f8FnG32Rag/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(3).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj44S9h28dATMxYPOxN_aS5LH7rIJKvf5eHXBBgdEIz4IX_pivyxzYVX_F9mKzzYZA5zzFc6SzalPHB7wxrxemkjwdO7BpJNdZ_o0mG6y7-pe0YbR5kPumny-nBXCOZKkPmo0HHE4VhNJtk-2qXdTiGbWdtIWaSRN7a4WAZXzocUgWF9R671f8FnG32Rag/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM%20(3).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO_MF6cPzwGtiKtaqGnybI-EqPAxZ2Ckpc5I2U_Dl5BHoVVo4cLwP0R7j8S2cOUu_i7aUd1K-eyLKqDt927rauW-H8QFSkftBO4MgOCMMuAsPhV_YGIFA5tu5BYCpXgLXNHs2wIOAH5Cf9hggKL0OQ4eCX3Izg8hogciGpULL2aW1NeZ20l0WDuXNBilE/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="869" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO_MF6cPzwGtiKtaqGnybI-EqPAxZ2Ckpc5I2U_Dl5BHoVVo4cLwP0R7j8S2cOUu_i7aUd1K-eyLKqDt927rauW-H8QFSkftBO4MgOCMMuAsPhV_YGIFA5tu5BYCpXgLXNHs2wIOAH5Cf9hggKL0OQ4eCX3Izg8hogciGpULL2aW1NeZ20l0WDuXNBilE/w434-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.13%20PM.jpeg" width="434" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR5dLpkmn2AvFGVOe1Q3sQThEX45glD6kMmiUQGKI9gkiLJSzyKyrUwuvVvEU0YM8ExYHA-6pvCD9PiYy2AXXwoyRjdDXlNdr5caOCrT-aR89J9yGRqP4Dc_2KNCw7K4QG0kwSo9Eh0t1XwW57YxWoOGB_zZI0n4q8qqEhnfH2MKPYwjaswKO-QAlP5O8/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.14%20PM%20(1).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR5dLpkmn2AvFGVOe1Q3sQThEX45glD6kMmiUQGKI9gkiLJSzyKyrUwuvVvEU0YM8ExYHA-6pvCD9PiYy2AXXwoyRjdDXlNdr5caOCrT-aR89J9yGRqP4Dc_2KNCw7K4QG0kwSo9Eh0t1XwW57YxWoOGB_zZI0n4q8qqEhnfH2MKPYwjaswKO-QAlP5O8/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.14%20PM%20(1).jpeg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs_f41CC3PovYCg0g7ReRvRGhT2mpzvRnFSbfBxhqPy8j7ROQncsMPgxaR6aUvFN-Y3cTIdbcrqiwIIKgCfSEbJkZiTHRkE-fmpSJGk5XgicirGAJVQliAKWehtdtyfiMW0v2E6k46SX8R-HwW8yMFUnRDtDqa1l_3LwaSTkWTByrYifXW8hnf5Rudz8I/s1280/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.14%20PM.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs_f41CC3PovYCg0g7ReRvRGhT2mpzvRnFSbfBxhqPy8j7ROQncsMPgxaR6aUvFN-Y3cTIdbcrqiwIIKgCfSEbJkZiTHRkE-fmpSJGk5XgicirGAJVQliAKWehtdtyfiMW0v2E6k46SX8R-HwW8yMFUnRDtDqa1l_3LwaSTkWTByrYifXW8hnf5Rudz8I/w480-h640/WhatsApp%20Image%202023-12-18%20at%2011.13.14%20PM.jpeg" width="480" /></a></div><br /><div style="text-align: justify;"><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே!</div><div><br /></div><div>தொகுப்பு 1524 ன் தொடர்ச்சியாக!</div><div><br /></div><div>நம் லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திர நாள், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் சன்னதியில் 18/12/2023 திங்கள் கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு அபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடந்தேறியது.</div><div><br /></div><div>சிலநாட்களுக்கு முன் குருநாதரிடம் இந்த முறை, இருவருக்கும் உள்ள அபிஷேக பூஜைகளை எங்கு நடத்தலாம் என்று கேட்ட பொழுது, மதுரையில் எம் கோவிலில் வந்து நடத்து என்று உத்தரவிட்டார். ஆகவே கோவில் நிர்வாகத்திடமும், மதுரையில் உள்ள அகத்தியர் இறையருள் அன்ன சேவை மன்றம் குழு நண்பர்களிடமும் பேசி அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திவிடலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் அகத்தியப்பெருமான் சோதனைகளை வைத்துக்கொண்டு காத்திருந்தார் என்று பிறகுதான் புரிந்தது.</div><div><br /></div><div>16/12 சனிக்கிழமை அன்று கிளம்பி மதுரை சென்று விடலாம் என்று முன்னரே தீர்மானித்திருந்தாலும், அன்று வீட்டை விட்டு கிளம்ப முடியவில்லை. சரி! 17/12 என்று மாற்றி வைத்தேன் பயணத்தை. 17/12 அன்று பூசையில் இருந்த பொழுது, "இன்று கிளம்பினால் உன்னால் போய் சேரமுடியும்!" என்றார் அகத்தியப்பெருமான். இப்படி குருநாதர் தகவல் தந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் இருக்கும், எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவோம் என்று தீர்மானித்தேன்.</div><div><br /></div><div>அன்று தான் புயலால், மிக பலமாக மழை, எல்லா இடத்தையும் தாக்கிக் கொண்டிருந்தது. ஆறு மணிநேர யாத்திரைக்குப்பின் மதுரையை அடைந்த உடன் நன்றாக மழையில் நனைந்து (ரயிலுக்குள் அவ்வளவு மழை வெள்ளம்) வந்து சேர்ந்தேன். மழை பெய்து கொண்டே இருந்தது.</div><div><br /></div><div>சரி! நாளை தானே அபிஷேக பூஜை! அகத்தியர் அடியவர்கள் எப்படி வந்து பூஜையில் சேர்வார்கள்? மழை மேகம் விலகுவதாக தெரியவில்லையே! குருநாதர்தான் ஏதேனும் வழி காட்டவேண்டும் என மனதுள் நினைத்துக் கொண்டேன்.</div><div><br /></div><div>மறுநாள், திங்கட்கிழமை, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.</div><div><br /></div><div>மதியம் 12 மணி ஆகியும் மழை நிற்காததால், அகத்தியப் பெருமானை வேண்ட, "வேண்டுதலை வை! எல்லாவற்றையும் நன்றாக நடத்தி தருகிறேன்" என்று வாக்கு வந்தது. விறு விறுவென மாடிக்கு சென்று அகத்தியப்பெருமான் திருவடியை நினைத்து, ஆகாயத்தை பார்த்தேன். நல்ல மழை மேகம்!</div><div><br /></div><div>கைகூப்பி மனதுள் வேண்டிக்கொண்டேன். "போதும்! நீங்கள் எல்லோரும் கொண்டாடியது போதும். இனி நாங்கள் கொண்டாட வேண்டும்! விலகி செல்லுங்கள்! கலைந்து செல்லுங்கள்! " என்று வேண்டுதலை வைத்துவிட்டு கீழே வந்துவிட்டேன். </div><div><br /></div><div>இப்படி முன் காலங்களில் பலமுறை செய்த பொழுது, சூழ்நிலை சாதகமாக மாறுவதை கண்டு, இயற்கையை பல புண்ணிய காரியங்களுக்கும் உபயோகப்படுத்தியுள்ளேன். பின்னர் ஒரு பெரியவர் "இப்படி எல்லாம் இயற்கைக்கு எதிராக செய்யக்கூடாது! அது மிக பாபம்!" என்று திட்டியவுடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். அது முதல், நடக்கிறபடி நடக்கட்டும் என்பதே அடியேன் மனநிலை ஆகிப்போனது.</div><div><br /></div><div>அடுத்த 30 நிமிடங்களில் மழை நின்றது, மேகம் கலையத் தொடங்கியது. வெளிச்சம் பரவத்தொடங்கியது.</div><div><br /></div><div>இன்று என்ன கேட்டாலும் கொடுப்பார் போலிருக்கிறது. சரி! அடுத்த வேண்டுதலை வைப்போம் என்று தீர்மானித்து, "அய்யனே! இன்று வந்து பூஜையில் பங்கெடுக்கும் அனைவரையும் பெற்றோர் நீங்கள் இருவரும் வந்திருந்து ஆசீர்வதித்து அவர்கள் மனோபீஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.</div><div><br /></div><div>இருந்தாலும், மனது என்னவோ, "இந்த மழைக்கு, அதுவும் புயல் காற்றில் யார் தூரத்தில் இருந்தெல்லாம் வரப்போகிறார்கள்?" என்று நினைத்தது. நீ என்னடா நினைப்பது? என்று அகத்தியப்பெருமான், அடியவர்களை, வேலூர், கோவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சென்னை, ஈரோடு என பல இடங்களிலிருந்து அழைத்து வந்திருந்தார்.</div><div><br /></div><div>வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒவ்வொரு உழவாரப்பணியாக செய்தனர். ஒரு பக்கம் அபிஷேகத்துக்கு பஞ்சாமிர்த பழங்கள் தயாரானது. மறுபக்கம் பூக்கள், துளசி போன்றவை அர்ச்சனைக்கு ஆய்ந்து/ஆராய்ந்து வைக்கப்பட்டது.சன்னதியை சுற்றி சுத்தப்படுத்திய ஒருவர், வித விதமான அபிஷேக சாமான்களை வாளிகளில் கரைத்து சன்னதி முன் வைத்தனர்.</div><div><br /></div><div>இப்படிப்பட்ட மழையிலும் வந்து, என் சேய்கள் பூசைக்காக இவ்வளவு செய்கிறார்களே என்று நினைத்தோ என்னவோ, அபிஷேகம் தொடங்குவதற்கு முன்னரே, அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தேங்கி நின்றது. ஒரு நிமிடத்தில், அபிஷேகம் தொடங்கியவுடன் அது நீருடன் கலந்து சென்று விட்டது.</div><div><br /></div><div>ஒரு மணிக்கூருக்கும் மேல், விதவிதமான அபிஷேகங்கள். முதலில் எண்ணெய் காப்பு போடப்பட்டு, பால், தயிர், மஞ்சள்பொடி, மூலிகைகள் பொடி, சந்தனப்பொடி, வாசனாதி திரவியங்கள், அரிசி மாவு, தேன், நெய், பஞ்சாமிர்தம், கடைசியாக விபூதி அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு அபிஷேகத்தையும், மிகுந்த சந்தோஷத்துடன், ஆர்வத்துடன் அம்மையப்பன் ஏற்றுக் கொண்டனர். கடைசியில், சுத்த நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்காக திரை போடப்பட்டது, கதவு சார்த்தப்பட்டது.</div><div><br /></div><div>அலங்காரத்துக்கு, இருவருக்கும் நிறைய வஸ்த்திரங்களும், ஆபரணங்களும், பூக்களும், மாலைகளும், அடியவர்கள் கொண்டு வந்திருந்தனர். யாருக்கு திரு நட்சத்திரம் என்று கேட்கின்ற அளவுக்கு அலங்காரத்துடன், அகத்தியப்பெருமான் நின்றிருந்தார். அம்மாவுக்கும் அலங்காரம், மிக சிறப்பாக அமைந்தது. அடியவர்கள் கொண்டு வந்த நான்கு புடவைகள் சார்த்தப்பட்டு, நிறைய தாமரை, மல்லிகை, போன்ற பலவிதமான பூக்கள் அலங்காரத்துடன் அருள் பாலித்தார்கள்.</div><div><br /></div><div>நிமிர்ந்து பார்க்க, சந்திரனே மேகத்தை கலைத்து வந்து எட்டிப்பார்த்தார். </div><div><br /></div><div>பல அகத்தியர் அடியவர்களிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருவரும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திராவிடம் எத்தனை அன்பு பூண்டுள்ளார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர பூசைக்கு (30/12/2023), இங்கு வந்து இயன்ற உழவார பணியை செய்யுங்கள் என வேண்டிக் கொண்டேன். </div><div><br /></div><div>அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்களிடம் பேசிய பொழுது, எல்லா வியாழனன்றும், இங்கு குருவருளால், இரவு அடியவர்கள் பங்கு பெற்று, அன்னதானம் சிறப்பாக நடக்கின்றது என தெரிய வந்தது. அவர்களே ஏற்பாடு செய்திருந்த விதவிதமான அன்னமும், கனி வகைகளும் சன்னதிக்குள் நிவேதனத்துக்காக அனுப்பப்பட்டது. மன்றம் சார்பாக திருவாசகம் முற்றோதல் நடந்தது. வந்திருந்த அடியவர்கள் பங்குபெற்றனர். </div><div><br /></div><div>சற்று நேரத்தில், அலங்காரம் முடிந்து மஹா ஆரத்தி எடுக்கப்பட்டது. உடல் முழுவதும் மாலைகளால் மறைக்கப்பட்டு, அம்மா தலையில் தாழம்பூ கிரீடம் வைக்கப்பட்டு, அய்யன் பட்டு கிரீடம் சுமந்து அனைவருக்கும் ஆசீர்வதித்தார்கள். அம்மை அப்பனுக்கு அனைத்தும் செய்துவிட்ட திருப்தியில், அனைவரும் அவர்கள் அருள் பெற்று நின்றனர். எல்லாம் நிறைவாக நடந்தது, மன அமைதியை தந்தது.</div><div><br /></div><div>வந்திருந்த அனைவருக்கும், பூஜாரி, அம்மையப்பன் சார்பாக, பிரசாதம் வழங்கினார். அகத்தியர் இறையருள் மன்றத்தினர், விதவிதமான உணவு பிரசாதத்தை (தக்காளி சாதம், புளிஹோரை சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல்) விநியோகித்தனர். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா தாயார் சார்பாக வந்திருந்த அனைவருக்கும், அகத்தியப்பெருமானின் படம் பதித்த ஐந்து ரூபாய் நாணயம், பூசையில் வைத்து கொடுக்கப்பட்டது.</div><div><br /></div><div>அம்மாவிடம் நேரடியாக, அனைத்தும் திருப்திதானே என்று வினவிட, சற்றுநேரத்தில், லேசாக மழை தூறல் போட்டு ஆம்! என்றது. ஆச்சரியம் என்னவெனில், பின்னர் மழை கடைசிவரை பெய்யவே இல்லை. எல்லாம் அவர் அருள். </div><div><br /></div><div>அம்மாவின் திரு நட்சத்திர பூசை அடியவர்கள் பங்குபெற்று மிக சிறப்பாக நிறைவு பெற்றது. மேலும் வருகிற 30/12/2023 (சனிக்கிழமை) அன்று அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திரம் பூசை நடை பெற உள்ளது, என்பதை தெரிவித்து, அனைவரும் வருக என அழைத்து இந்த பதிவை,</div><div><br /></div><div>ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்! </div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-10369304769716371652023-12-21T16:21:00.002+05:302023-12-21T16:21:49.830+05:30சித்தன் அருள் - 1543 - அகத்தியப்பெருமானின் வழிகாட்டல்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4QAcYuwm0o_n8ooxTPTzjoBgXi7UIdjAO5oRQv2CEHc_wp6CXeTIUIBeTqRdPrMGAqifX_Qj8KmxoILH5GR4-McsHbsGZZ_gTeIlFAFH3_5eAGJVvzReCsKdj430wf5HCklQrrp7n2Mb733mph4r-8EIVVvAa8M8DHGaT8Rueok9WJQPJYdsyo_zYHSw/s347/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM%20(1).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="263" data-original-width="347" height="486" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4QAcYuwm0o_n8ooxTPTzjoBgXi7UIdjAO5oRQv2CEHc_wp6CXeTIUIBeTqRdPrMGAqifX_Qj8KmxoILH5GR4-McsHbsGZZ_gTeIlFAFH3_5eAGJVvzReCsKdj430wf5HCklQrrp7n2Mb733mph4r-8EIVVvAa8M8DHGaT8Rueok9WJQPJYdsyo_zYHSw/w640-h486/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM%20(1).jpeg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNtWkiez3mRyuvJMTwkJ9vZD7_TFwxdzdDIApRaCnxHzkbV61VilWG84zBefd4lBAcp1Bk5DslCaaUupaPTrzrzNIl2ALZqTgAfC9xbcWb4YTKzbtN_ZjVWyUS1ki0pwIp98NcOjBBEptZNNXPCyggFLnogJ7Y7Tyw5kl5ydH-VqS11_3DZeanqLO2DKw/s1098/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM%20(2).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1098" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNtWkiez3mRyuvJMTwkJ9vZD7_TFwxdzdDIApRaCnxHzkbV61VilWG84zBefd4lBAcp1Bk5DslCaaUupaPTrzrzNIl2ALZqTgAfC9xbcWb4YTKzbtN_ZjVWyUS1ki0pwIp98NcOjBBEptZNNXPCyggFLnogJ7Y7Tyw5kl5ydH-VqS11_3DZeanqLO2DKw/w630-h640/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM%20(2).jpeg" width="630" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVmucw5eViEFhF4kSHuSwdj5jY2LqproAQrhcZh-oVseolrNWGOn57QyzDpB8IQZcRrAgE9q2nNMOoy_EqJWY6rBZwHRX4Hu_Z8pY-Vbm8dTo6VMdIkWrOlqpz2eAnNZ7EZrZ4WX43SpNn0OSiGgaVD_7AwNgm_hV3oSfsq591u5fAl-VINQ24P003a8A/s1170/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVmucw5eViEFhF4kSHuSwdj5jY2LqproAQrhcZh-oVseolrNWGOn57QyzDpB8IQZcRrAgE9q2nNMOoy_EqJWY6rBZwHRX4Hu_Z8pY-Vbm8dTo6VMdIkWrOlqpz2eAnNZ7EZrZ4WX43SpNn0OSiGgaVD_7AwNgm_hV3oSfsq591u5fAl-VINQ24P003a8A/w296-h640/WhatsApp%20Image%202023-12-17%20at%2011.37.59%20AM.jpeg" width="296" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;"><div>வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!</div><div><br /></div><div>நமது சித்தன் அருள் வலைத்தளம் குருநாதருடைய நேரடி பார்வையில் இயங்குவது இயங்கி வருவது இயங்கி வந்து கொண்டே இருக்கும்!!!</div><div><br /></div><div>வலைத்தளத்தில் குருநாதர் உடைய சித்தர்களுடைய வாக்குகள் அடியவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டி பல ரகசியங்களை பல்வேறு சக்தி வாய்ந்த திருத்தலங்களை பல உபாயங்களை பல மருந்து குறிப்புகளை தங்களுடைய வாக்குகள் ஒவ்வொன்றிலும் கூறி நமக்கு ஒரு தெளிவினை தந்து வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.</div><div><br /></div><div>தற்போதுள்ள காலகட்டத்தில் சித்தர்களுடைய வாக்குகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது என்பதை அடியவர்கள் அறிவீர்கள்.</div><div><br /></div><div>அதாவது மேல் உள்ள கிரகங்களின் துகள்கள் நம் உடம்பிலும் இருக்கின்றது மேலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் என்னென்னவெல்லாம் செய்யும் எங்கெல்லாம் சென்றால் என்னென்ன நடக்கும் என்ற ரகசியங்கள் எல்லாம் அறிவியல் வழியாக சித்தர்கள் உரைத்துக் கொண்டு வருகின்றார்கள்.</div><div><br /></div><div>நவகிரகங்களை பற்றியும் குறிப்பாக மனித ஜோதிடர்கள் கூறுவதெல்லாம் பொய் ஒவ்வொரு கிரகத்தின் அதன் பலா பலன் என்ன?? எவ்வாறு நன்மைகள் செய்தால் கிரகங்களுடைய ஆசிர்வாதங்களை பெறலாம்? ஒவ்வொரு கிரகத்தின் திசை நடக்கும் பொழுது எங்கெங்கு செல்ல வேண்டும்? எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்? என்ன மாதிரியான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் ?அப்படி நடந்தால் தான் கிரகங்களும் அனுகூலம் செய்யும் என்பதெல்லாம் சித்தர்கள் நமக்கு வாக்குகளில் சொல்லி ஜோதிடம் பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் மனிதர்கள் சொல்வதைக் கேட்டு பரிகாரங்கள் அது இது என செய்து குழம்பி இருந்த நிலையில் ஜோதிடம் குறித்தும் வாக்குகள் தந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.</div><div><br /></div><div>குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உலகமே இருள் அடைந்த காலகட்டத்திலும் மக்களைக் காப்பாற்ற 30க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளை கூறி நம்மை காப்பாற்றவும் கருணையோடு வந்து மருந்துகளை பரிந்துரைத்து அது மட்டுமில்லாமல் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் திரிபலா திருகடுகம் அவற்றின் தன்மை என்ன அவை உடலுக்குள் சென்று என்னென்ன செய்யும் ??? இயற்கை ஆக வாழும் முறைகள் என அனைத்தையும் தெளிவாக நமக்கு கூறி வழி நடத்திக் கொண்டே வருகின்றார்கள்.</div><div><br /></div><div>அதேபோல சித்தர் வழியில் பக்தி வழியில் போலியாக நடந்து கொண்டிருக்கும் போலி பக்தர்களை அடையாளப்படுத்தவும் தயங்கவில்லை ஏனென்றால் இப்படியே சென்று கொண்டிருந்தால் சித்தர்களே இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் வந்து விடுவார்கள் மனிதர்களை நம்பி நம்பி மனிதர்கள் கர்மாக்களை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி போலியானவர்களைப் பற்றிய அடையாளப்படுத்தியும் கொண்டு வருகின்றார்கள்.</div><div><br /></div><div>நமக்கு எச்சரிக்கையும் தந்து கொண்டு வருகின்றார்கள்.</div><div><br /></div><div>இதே போல உண்மையான அகத்தியர் பக்தர்களையும் அடையாளப்படுத்த தவறவில்லை. சித்தன் அருள் வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இந்த உண்மை புரியும்.</div><div><br /></div><div>உண்மையான பக்தர்களை அவர்கள் முன் ஜென்மம் பற்றி அவர்களுக்கும் அகத்தியருக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு அவர்கள் இந்த ஜென்மத்தில் செய்து வரும் சேவைகள் தொண்டுகள் அவர்களோடு சித்தர்கள் வந்து ஆசிகள் தந்தது ஆட்கொண்டது தரிசனம் காட்டியது என நல்ல உள்ளங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி என் பக்தர்கள் இப்படி எல்லாம் இருக்கின்றார்கள் என்று நமக்கு காட்டியும் கொண்டிருக்கின்றார்கள்.</div><div><br /></div><div>அந்த வகையில் ஒரு அகத்திய மைந்தன் அகத்திய பக்தர் அகத்தியருக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வரும் ஒரு நபரை பற்றியும் அவருக்கு குருநாதர் தந்த வாக்குகளை பற்றியும் அவரை பொதுமக்கள் குறை தீர்க்க சொல்லி குருநாதர் கூறியதையும் தற்பொழுது இந்த பதிவில் பதிவு செய்கின்றோம்.</div><div><br /></div><div>சித்தர்களின் சித்தன் அருள் வலைத்தளத்தில் எந்த ஒரு விளம்பர நோக்கத்திற்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் எந்த ஒரு தகவலும் வெளியிட அனுமதி இல்லை.</div><div><br /></div><div>குருநாதருடைய வாக்குகள் அதன் அடிப்படை தன்மையை ஒட்டியுள்ள அடியவர்கள் அவர்களுடைய செயல்பாடுகள் அவர்களுடைய சேவைகள் இதை வெளியுலகத்திற்கு சித்தர்களுடைய அனுமதியோடு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.</div><div><br /></div><div>அந்த அகத்திய அடியவர் அனைவரும் அறிந்தவர் தான் அகத்தியர் ராஜ்ஜியம் என போற்றப்படும் பாலராமபுரத்தில் இருக்கும் அன்னை லோப முத்ரா தேவி சமேத அகத்தியர் திருக்கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் பணிவிடைகள் செய்து வந்த திரு சுமேஷ் போற்றி அவர்கள்.</div><div><br /></div><div>பாலராமபுரத்தில் அன்னை லோப முத்திரை தாயாரும் நம் குருநாதர் அப்பா அகத்திய பெருமானும் பல திருவிளையாடல்களை பல லீலைகளை செய்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மரிக்கொழுந்து பச்சை கற்பூரம் சில பல உத்தரவுகள் ஓதியப்பன் பிரதிஷ்டை என அங்கு பல திருவிளையாடல்கள் நடந்த பொழுது ஒரு அகத்திய அடியவர் பெரியவர் உதவியோடு சுமேஷ் போற்றி. பல சேவைகள் புரிந்து பல அற்புதங்களை குருநாதர் செய்து கொண்டு வருவதை வெளிப்படுத்தியவர்கள்.</div><div><br /></div><div>அவர் சில பல காரணங்களால்!!!</div><div><br /></div><div>தற்பொழுது திருவனந்தபுரத்தில் இருந்து பொதிகை மலை செல்லும் வழியில் ஒரு ஆசிரமத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் சன்னதியில் பூஜை மற்றும் சேவைகள் செய்து வருகின்றார்.</div><div><br /></div><div>கடந்த வருடம் திரு ஜானகிராமன் ஐயா திருவனந்தபுரம் வந்த பொழுது குருநாதரை ஜீவநாடியை வணங்கி சந்தித்து திரு சுமேஷ் போற்றி அவர்கள் வாக்குகள் கேட்ட பொழுது</div><div><br /></div><div>அப்பனே நீ என் மைந்தனப்பா!!</div><div><br /></div><div>இந்த உறவு இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல நீ எடுத்த பிறவிகள் எல்லாம் என்னையே நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாய் என்னையே வணங்கிக் கொண்டிருந்தாய். ஒரு ஜென்மத்தில் உன்னை அழித்துவிட மாந்திரீக கட்டுக்களால் உன்னை அடைத்து விட்டனர். ஆனால் யான் உன்னை காப்பாற்றி என்னிடத்திலே வைத்துக் கொண்டேன்.</div><div><br /></div><div>மனிதனாய் பிறந்து விட்டாலே சில கஷ்டங்களும் துன்பங்களும் வரும் அப்பா ஆனால் நீ என் அருகிலே தான் இருக்கின்றாய்.</div><div><br /></div><div>மகன் மனது கஷ்டப்பட்டால் அந்த கஷ்டம் தந்தையான எனக்கும் உண்டு ஆனாலும் யான் உன்னை கைவிடமாட்டேன்!!!!</div><div><br /></div><div>அனைவரும் என்னுடைய பிள்ளைகளே அன்பு ஒன்று மட்டும் எந்தனுக்கு போதும் அப்பனே!!!</div><div><br /></div><div>அன்பை விட இந்த உலகத்தில் வேறு எதுவும் பெரிது ஒன்றும் இல்லை அப்பனே.</div><div><br /></div><div>அவ் அன்பினை எந்தன் மீது நீ காட்டிக்கொண்டே இருக்கின்றாய் அவ அன்பிற்கு யானும் உந்தனுக்கு செய்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே என்று வாக்குகள் தந்திருந்தார்.</div><div><br /></div><div>சில சமயங்களில் உந்தன் மனது சந்தோசமாக இருக்கின்றது சில சமயம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கின்றது என்று மனதில் கவலைகள் வந்து விடுகின்றது</div><div><br /></div><div>கவலையை விடு அப்பனே குறைகள் இல்லை எந்தன் அருகிலேயே இருக்கின்றாய்!!!!</div><div><br /></div><div>அன்னை லோப முத்திரையும் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் உந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கின்றாள்!! ஆனாலும் யான் பொறுத்திரு என்று கூறிக் கொண்டே இருக்கின்றேன்!!</div><div><br /></div><div>எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ அதை யான் செய்து முடிப்பேன். எந்தனுக்கு தெரியும் அப்பனே உந்தனக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று தக்க சமயத்தில் உன்னை ஏற்றி விடுவேன் அப்பனே !!</div><div><br /></div><div>சிலவற்றை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் அப்பனே ஆனாலும் யான் உன்னை கைவிடமாட்டேன் அப்பனே!!!</div><div><br /></div><div>என்று கடந்த ஆண்டு வாக்கில் கூறியிருந்தார்.</div><div><br /></div><div>இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண திரு சுமேஷ் போற்றி அவர்கள் உடன் இரு நண்பர்கள் அகத்தியர் அடியவர்களை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை வந்தார்.</div><div><br /></div><div>குருநாதரின் உத்தரவுப்படி அப்படியே உத்திர காவிரி நதிக்கரையில் குருநாதருக்கு நடந்த யாக பூஜையிலும் கலந்து கொண்டு நடத்திக் கொடுத்தார்.</div><div><br /></div><div>பூஜையை யாகத்தை குறித்து குருநாதரும் யானும் அப்பனே கலந்து கொண்டேன் யானே உன் மூலம் அமர்ந்து நடத்தி வைத்தேன் என்று கூறியிருயிருந்தார்.</div><div><br /></div><div>அதன் பிறகு குருநாதர் அவருக்கு வாக்குகள் கூறினார் அவ்வாக்குகள் பின் வருமாறு!!!!!!</div><div><br /></div><div>அப்பனே நல்லாசிகள்!!!!!</div><div><br /></div><div>யான் இருக்கின்றேன் அப்பனே !!!!</div><div><br /></div><div>உன்னை நிச்சயம் அனுதினமும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே </div><div><br /></div><div>அதனால் என்னுடைய பிடியில் நீயப்பா!!!!</div><div><br /></div><div>என்னிடத்தில் இருந்து நீ தப்பவே முடியாதப்பா!!!!</div><div><br /></div><div>அதனால் யான் என்ன செய்கின்றேன் அதாவது யான் என்ன செய்ய நினைக்கின்றேனே நினைத்தேனே அதன்படியே தான் யான் செய்வேன்!!! உன்னுடைய இஷ்டப்படிக்கு யான் செய்ய மாட்டேன். செப்பிவிட்டேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அதனால் அப்பனே அது நடக்கவில்லை இது நடக்கவில்லை என்னால் வாழ முடியவில்லையே என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்காதே அப்பனே</div><div><br /></div><div>உந்தனுக்கு என்ன தேவையோ ?? அது வருமப்பா அதை யானே கொடுப்பேன்!!!</div><div><br /></div><div>அப்பனே அதனால் அப்பனே லோபா முத்திரையும் எதை என்று அறிய அறிய ஏதாவது செய்யுங்களேன்!!! ஏதாவது செய்யுங்களேன்!!! மைந்தனுக்கு என்று!!!!</div><div><br /></div><div>ஆனாலும் பொறுத்திரு தேவியே !!!</div><div><br /></div><div>என்று யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!</div><div><br /></div><div>அப்பனே இன்னும் நீ பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே.</div><div><br /></div><div>பல மனிதர்களுக்கு குறைகள் தீர்க்க வேண்டும் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>எதை என்று அறிய இது போல் பூஜைகள் செய்து!!!</div><div><br /></div><div>( ஹோமங்கள் யாகங்கள் பூஜைகள்)</div><div><br /></div><div>அதனால்தான் அப்பனே இது ஆரம்பம்!!!!</div><div><br /></div><div>அப்பனே எதை என்றும் அறிய அறிய முன் ஜென்மத்திலே அப்பனே எவை என்று அறிய அறிய பல நல்லோர்களுக்கு அப்பனே எவை என்று கூட தீயோர்கள் எல்லாம் அப்பனே பின் தீயவைகள் செய்து கொண்டே இருந்தார்கள் என்பேன் அப்பனே.</div><div><br /></div><div>அதனால் அப்பனே என்னிடத்தில் எதை என்று கூட நீயே முறையிட்டு.... எந்தனுக்கு ஒரு பிறவியை படை!!!</div><div><br /></div><div>எதை என்று அறிய அறிய பின் நல்லோர்களுக்கு ஏதாவது பின் எவை என்று கூட தீயவர்களால் பல கஷ்டங்கள். நல்லோர்களுக்கு எதையெதையோ செய்து விடுகின்றார்கள்!!</div><div><br /></div><div>அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.</div><div><br /></div><div>அதனால் பின் அதனை கற்றுக் கொடுத்து மறுபிறவியில் அதை செய்ய வேண்டும் என்று எண்ணி நீ தானப்பா கேட்டாய் அப்பனே</div><div><br /></div><div>யான் கொடுத்து விடுகிறேன் அப்பனே அனைத்தும் கொடுத்து விடுகின்றேன் அப்பனே</div><div><br /></div><div>அவை மட்டும் இல்லாமல் உந்தனுக்கே சேவைகள் செய்ய வேண்டும் என்று</div><div><br /></div><div>ஆனாலும் யான் கேட்டேன் அப்பனே இன்னும் அனைத்தும் வேண்டுமா ?? அப்பா ?? என்று</div><div><br /></div><div>எதுவுமே தேவையில்லை என்று கோபத்தோடு நீ கூறிவிட்டாய் !!</div><div><br /></div><div>ஆனாலும் யான் கொடுப்பேன் அப்பனே!!!</div><div><br /></div><div>அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே!!!! </div><div><br /></div><div>என்று நல்லாசிகள் நல்வாக்குகள் தந்து ஆசீர்வாதம் செய்திருந்தார்.</div><div><br /></div><div>குருநாதருடைய வாக்குகளில் கூறியுள்ளது போல் மக்களுடைய பிரச்சினைகள் தீர சில ஹோமங்கள் யாகங்கள் செய்து குறைகள் இதுபோன்று செய்து தீர்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார் குருநாதர்.</div><div><br /></div><div>அதனால் அடியவர்கள் தங்களுடைய ஸ்தாபனத்தில் வீட்டில் சில ஹோமங்கள் யாகங்கள் பூஜைகள் செய்வதற்கு இவரை தொடர்பு கொண்டு இவர் மூலம் செய்து கொள்ளலாம்.</div><div><br /></div><div>மக்கள் குறை தீர்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார் குருநாதர் அகத்திய பெருமான் அதன்படி பூஜைகள் சில குறிப்பிட்ட உதாரணத்திற்கு கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் மகா மிருதுஞ்ய ஹோமம் பகவதி சேவை மற்றும் சுப நிகழ்வுகள் சுப பூஜைகள் சுப ஆரம்ப நிகழ்வுகள் வீடு ஸ்தாபனம் வியாபார ஸ்தலம் என நீங்கள் செய்ய நினைக்கும் பூஜை நிகழ்வுகளை அகத்தியர் அருளாசி பெற்ற இவரை கொண்டு செய்து கொள்ளலாம்.</div><div><br /></div><div>சுமேஷ் திருமேனி சுமேஷ் போற்றி என அழைக்கப்படும் இவர் எளிமையானவர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆடம்பரங்களோ வசதிகளோ இல்லை ஆத்மார்த்தமாக நம் குருநாதருக்கும் அன்னை லோப முத்திரைக்கும் சேவை செய்து கொண்டு வருபவர். இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஜென்மம் ஜென்மங்களாக குருநாதருடைய பக்கத்தில் இருந்தவர். தமிழ் அரைகுறையாக புரிந்தாலும் தெளிவாக அனைத்தையும் ஆத்மார்த்தமாக பவித்திரமாக செய்து கொடுப்பார்.</div><div><br /></div><div>அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு பேசி செய்து கொள்ளலாம்.</div><div><br /></div><div>தொடர்பு எண்.</div><div>சுமேஷ் திருமேனி. </div><div>9497866079.</div><div>இவருடன் ஆலயம் பூஜைகள் என உடன் வந்து முழுவதும் தமிழ் அறிந்த அகத்தியர் அடியவர் திரு கணபதி சுப்பிரமணி திருமேனி அவர்கள் எண் 9633422803</div><div><br /></div><div>இந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசி செய்து கொள்ளலாம்.</div><div><br /></div><div>நன்றிகள் நமஸ்காரங்கள்</div><div><br /></div><div>ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!</div><div><br /></div><div>சித்தன் அருள்.....தொடரும்!</div></div>Agnilingam Arunachalamhttp://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.com2