​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 16 March 2024

சித்தன் அருள் - 1566 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா வாக்கு!







9/2/2024 அன்று தை அமாவாசை திதியில்  குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!!!

வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ராம ஜென்ம புண்ணிய பூமி அயோத்தி. சரயு நதிக்கரை. 

ஸ்ரீ ராம ஜெயம்!!! 

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன் அப்பனே !!!

 நலன்களாகவே!!!!

அப்பனே வரும் காலங்கள் நன்றாக தான்!!!

ஆனாலும் அப்பனே மனிதனுடைய செயல்கள் எல்லைகள் மீறுமப்பா!!!

அவை மட்டும் அல்லாமல் அப்பனே மனிதன் எதையெதையோ பயன்படுத்துவான் என்பேன் அப்பனே!!!!

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே கலியுகத்தில் மக்களுக்கு கஷ்டங்கள் தானப்பா அதிகம்!!!!

இதனால் இக்கஷ்டங்கள் தீர அப்பனே பல வழிகளிலும் கூட மனிதனை அதாவது நாடுவான் அப்பனே.

அப்பொழுது மனிதன் அப்பனே பல வித்தியாசங்களை அதாவது அப்பனே பல பல வழிகளிலும் கூட எப்படி மனிதனை பின் மயக்கி அதாவது இப்படி செய்தால் நன்றாகும் வாழ்க்கை உயரும் என்பவை எல்லாம் அப்பனே நடித்துக் காட்டுவான் அப்பனே!!!!

இதுதானப்பா!!!

ஆனாலும் யாங்களும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!

அதனால் அவனவன் செய்த பாவங்கள் அப்பனே புண்ணியங்கள் இதற்குப் பின் சரி பார்க்கப்பட்டவை பின் பிறவி என்பேன் அப்பனே!!!

அதை மனிதன் எப்பொழுது?? உணர்கின்றானோ ?? அவந்தனுக்கு மேன்மைகள்!!!!

பின் எப்பொழுது உணரவில்லையோ !!!!...... அவந்தனுக்கு கீழ்தனமான எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் ஏற்பட்டு அப்பனே பின் மீள முடியாத சந்தர்ப்பங்களும் கூட அப்பனே!!!! 

இவைதன் நன்கு புரிந்தாலே போதுமானதப்பா!!! ஏன்   எதற்கு ?? அப்பனே யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். அப்பனே எதற்காக என்றெல்லாம்!!!!!

அப்பனே பின் அதாவது முன்னோர்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய முன்னோர்கள் மூலமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே முதலில் வருமப்பா!!!!! அலைகளாக!!!!!!!!!!!!!!!!! புண்ணியங்களும் பாவங்களும்!!!

இதை நன்கு!!!.............

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!!

 முன்னோர்கள் சொத்துக்கள் அப்பனே அனுபவிக்க அதாவது மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய சந்தோசப்படுகின்றான்!!!!!!

ஆனாலும் அப்பனே முன்னோர்களின் பாவங்கள் அனுபவிக்க மட்டும் ஏனப்பா கஷ்டங்கள்???????

 புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே மனிதன் இன்னும் இன்னும் அப்பனே அதாவது பின் எதை என்று கூட மூடநம்பிக்கையிலே ஒளிந்துள்ளான் என்பேன் அப்பனே!!!! 

அவ் மூடநம்பிக்கை எப்பொழுது ஒழிகின்றதோ ??!!! அப்பொழுது மனிதனுக்கு புத்திகள் வந்துவிடும் அப்பனே !!! உயர்ந்து விடலாம் அப்பனே!!!! 

நன்மைகள் அப்பனே ஏன் எதை அறிய அறிய இதனால் அப்பனே பல பல புண்ணிய நதிகளில் கூட நீராடி அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே முன்னோர்களுக்கெல்லாம்!!!

""""""""""""  எள். """""""""""""""""

எதை என்று அறிய அறிய அப்பனே எள் தானங்கள் செய்கின்றோம் அப்பனே நன்மைகள் எதை என்றும் நன்மைகள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே இதற்காக தான் அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே அதாவது மனிதனின்  உடலில் உள்ள செல்கள் அப்பனே பிரியும் பொழுது அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பல வழியில் கூட காற்றில்!!!!!! அப்பனே அப்படியே மிதந்து அப்பனே எதை என்றும் புரியாமலும்!!!......

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதை கூட யாங்கள் அதாவது சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அவ் செல்கள்..... சித்தர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்கள் அப்பனே சித்தர்கள் அருகிலே வருமப்பா!!!!

இதனால் அப்பனே சித்தர்களும் கூட கண்டு கொள்வார்கள் அப்பனே!!!!

இவை தான் இவை தான் என்று!!!! 

ஆனாலும் பின் அவ் செல்களும் அதாவது ஆன்மா எதை என்று புரிய புரிய அப்பொழுது அப்பனே அப்பொழுது பேசுமப்பா!!!

யான் என்ன தவறு செய்கின்றேன்?? என்று!!!!

எதை என்றும் புரியாமலும் எப்படி எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவது???? விட்டு விட்டு வந்து விட்டேனே !!!!!

 என்றெல்லாம் அப்பனே!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

 இது சித்தர்களுக்கு மட்டும் தான் புரியுமப்பா!!!!

இதனால்தான் அப்பனே  ரகசியங்கள்!!!  சித்து!!!! அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட!!!

இதனால் பேசுகின்ற பொழுது  சரி !!!

புண்ணியம் செய்து விட்டாயா!!!! 

( சித்தர்களிடம் ஆத்மாக்கள் பேசும் பொழுது)

என் அருகிலே உட்கார்ந்து அதாவது உட்காரு !!!! என்றெல்லாம் சித்தர்கள் அப்பனே!!!!! 

அப்பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய

அமாவாசை திதிகளிலும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே பௌர்ணமி திதிகளிலும் கூட இன்னும் அப்பனே சொல்லப்போனால் ஞானிகளும் ரிஷிகளும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புண்ணிய நதிகளில் கூட நீராடி நீராடி தவங்கள் மேற்கொள்ளுவார்களப்பா!!!! 

அப்பனே அப்பொழுது அப்பனே அறிந்தும் அறிந்தும் அச் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பின் நதி களிலே சிறிது தூரம் அதாவது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அடித்து செல்லும் அப்பா!!!

அப்பனே எதை என்றும் புரிய புரிய அதாவது உறவினர்கள் யாராவது வருகின்றார்களா என்று ஏங்குமப்பா!!!! அப்பனே எதை என்று அறிய அறிய!!!

 அப்பனே !!  """"""" எள்  """"" எதற்கு?????? 

( சோற்றுப் பிண்டத்தில் எள் கலந்து தர்ப்பணம்)

எதை என்று அறிய அறிய!!!

அவ் செல்களை ஈர்க்கும் திறன் அப்பனே அவ் எவை என்றும் புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எள்ளுக்கு தான் உண்டு அப்பனே!!!!! 

( நதிகளில் தர்ப்பணம் செய்யும் பொழுது நதிகளில் மிதந்து அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அதாவது செல்கள் நாம் தர்ப்பணம் செய்யும் பொழுது அந்த எள் சோற்று பிண்டம் ஈர்க்கும்)

எதை என்று புரிய புதிய அப்பொழுது அப்பனே இவை தன் கொடுக்கின்ற பொழுது (பிண்டம்) அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அச் செல்கள் அருகிலே வருமப்பா!!!

அப்பனே நினைத்து உருகி கொடுத்து விட்டால் அப்பனே அச் செல்களுக்கும் கூட அப்பனே மகிழ்ச்சியப்பா!!!! 

மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய ஆங்காங்கு தவம் செய்து கொண்டிருப்பார்கள் அப்பனே பல ஞானிகளும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

இறைவனுக்காகவே இறந்தவர்கள் எதை என்று அறிய அறிய..... அப்பொழுது மீண்டும் அப்பனே சந்தோஷத்துடன் அப்பனே பின் ஞானிகளுக்கு அருகே அவைதன்   செல்கள் ஒட்டிக்கொள்ளும் அப்பா!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் உன்னால் அதாவது இவ் ஞானிகளின் மூலம்  யான் எதை என்று அறிய அறிய முன்னோர்களைப் பார்த்தேன் எதை என்று அறிய அறிய உங்களால் எந்தனுக்கு மோட்சமும் எதை என்றும் அறிய அறிய அவர்களும் நன்றாக இருக்கட்டும் என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே அவ் செல்களும் எதை என்று அறிய அறிய அதாவது ஆன்மாவாக வைத்துக் கொள்ளலாம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

( செல்களும் ஆன்மாக்களும் ஒன்று)

அப்பனே இவை தன் அணு!!!

அணுவில் பிரிக்கப்பட்டது!!!

இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே இதை சரிமுறையாகவே கையாண்டால் அப்பனே ஏனென்றால் அப்பனே வரும் காலங்களில் அப்பனே பக்தியை பொய்யாக்குவான் அப்பனே !!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அப்பொழுது!!! எதை என்று அறிய அறிய எங்களிடத்தில்  பின் அவ் ஆன்மாவும் பேசும்!!!

மகிழ்ச்சி!!! எதை என்று அறிய அறிய யான் எவை என்று அறிய அறிய மீண்டும் பிறப்பு வேண்டாம் அதனால் உங்களிடத்திலே இருந்து நீங்கள் பின் மேல் லோகத்திற்கு அனுப்புங்கள் என்று எதை என்று அறிய அறிய அப்பனே இப்படி 

தான் அப்பனே மோட்சம் கிட்டுமே தவிர!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்படி செய் இப்படி செய் என்றெல்லாம்  அப்பனே இன்னும் தானங்கள் அப்பனே நல் முறையாகவே!!!! எதற்கு அப்பனே கொடுக்கச் சொன்னோம் அப்பனே எதை என்று அறிய அறிய இயற்கை மூலிகைகளை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய

 """"""""வாழைக்காய்""""""

எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய சில காய் வகைகளை கொடுத்தாலும் அதில் கூட அப்பனே ஈர்க்கும் சக்திகள் உள்ளதப்பா....இவைதனை நன்றாகவே முன்னோர்களுக்கும் கூட கொடுத்தால் அப்பனே அதன் மூலம் கூட எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட பின் செல்களை ஈர்க்கும் எதை என்று அறிய அறிய சில காய்களுக்கே உண்டு அப்பனே அனைவருக்குமே தெரிந்ததே அப்பனே விஷயங்கள்!!!அப்பனே

( அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு காய்கறிகளையும் தர்ப்பணமாக கொடுப்பதும் அவர்களுக்கு படைக்கப்படும் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றி பட்டியலே உண்டு புராணத்திலும் கதை உண்டு இது அனைவருக்கும் தெரிந்ததுதான்!!!! விஸ்வாமித்திரர் வசிஷ்டர் அருந்ததி இவர்கள் சம்பந்தப்பட்ட புராண கதையும் உண்டு காய்கறிகளை அமாவாசை தர்ப்பணம் உணவு படையல் குறித்து!!!!

வாழைக்காய் மிக முக்கியம் பிரண்டை பாகற்காய் பலாக்காய் அமாவாசை தர்ப்பணத்தில் மிக முக்கியமாக சேர்க்கப்பட வேண்டிய காய்கறிகளில் ஒன்று)

ஆனாலும் எதற்கு கொடுக்கின்றோம் எதற்காக வாழ்கின்றோம் என்பதை கூட மனிதன் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே

இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே இப்படி வாழ்ந்தால் என்ன லாபம் ??? அப்பனே !!!

ஒன்றும் லாபம் இல்லையப்பா!!!!!

யான் கொடுத்தேனே!!.......

எதை என்றும் புரிய புரிய அதனால்தான் அப்பனே மீண்டும் பின் கஷ்டங்கள் வருகின்றதே!!!..... என்றெல்லாம் அப்பனே மனிதன் புலம்பி கொண்டிருப்பான் அப்பனே

ஆனால் உண்மை நிலை தெரியாமல் அப்பனே ஏனென்றால் அப்பனே உண்மை நிலையை தெரியாமல் வரும் காலங்களில் அப்பனே மனிதன் அப்பனே பலவற்றை நாடுவான் என்பேன் அப்பனே

அப்பொழுது அப்பனே இதை தெரிந்து கொண்டால் நன்று!!!

இவ்வாறு பொய் சொல்லி பிழைக்கலாம் என்பதை எல்லாம் மனிதன் இட்ட கட்டளை எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் மனிதன் தன் எண்ணத்திற்கு  ஏற்றவாறே அப்பனே!!....

( ஜாதகத்தில்)

 பின்.... சனிபகவான் கெட்டு விட்டான்.....

 பின் ராகு பகவான் கெட்டு விட்டான்!!......

இன்னும் புதனவன் கெட்டு விட்டான்....

குரு அவன் கெட்டு விட்டான் என்றெல்லாம் அப்பனே என்றெல்லாம் சொல்வானப்பா!!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் முதலில் அப்பனே பின் எவை என்று கூற அப்பனே பின் மனதில் உள்ள தீயவைகளை நீக்கினாலே போதுமானதப்பா!!!!

எவை என்று அறிய அறிய கிரகங்கள் நல்லவையே செய்யுமப்பா!!!!!

அப்பனே உன் எண்ணத்திற்கு தகுந்தார் போல தான் அப்பனே கிரகங்களும் கூட அப்பனே நன்றாகவே அப்பனே எதை என்றும் புரிய அப்பனே எதை என்றும் அறிய எண்ணத்திற்கு தகுந்தவாறே கிரகங்களும் பின்னே வருமப்பா!!!

இதனால் அப்பனே பின் எண்ணத்திற்கு பின் பல வழிகளிலும் கூட செல்கள் ஒன்று கூடி பல கோடி செல்கள் அப்பனே எதை என்று கூட அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மிதந்து கொண்டே இருக்கின்றது அப்பனே

அவையை பார்க்கவும் முடியாதப்பா!!!! அதற்கு இன்னும் கண்டுபிடிப்புகள் இல்லையப்பா!!!!

ஆனால் யான் காட்டுவேன் என் பக்தர்களுக்கு அப்பனே வரும் காலங்களில் அப்பனே!!!!

அவை எங்களுக்கு மட்டுமே புரியும் அப்பனே உடம்பில் எதை என்று அறிய அறிய அவ் எண்ணங்கள் அப்பனே உயர்வாக இருக்கும் பொழுது அப்பனே அவ் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய உடனடியாக பல பின் வேகமாக அப்பனே எதை என்று அறிய அறிய பின் இயங்குமப்பா!!!

இதனால் அப்பனே வேகமாக இயங்கும் பொழுது அப்பனே பல வகையிலும் கூட அப்பனே நன்மைகள் அதாவது மேல் நிலையில் பல செல்களும் கூட அப்பனே பல வழிகளிலும் திருத்தலங்களில் கூட அப்பனே செல்கள் ஈர்த்து கொடுக்குமப்பா!!!!

இதனால் பின் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட உயர்வுகள் ஏற்படுமப்பா!!!!

அதேபோலத்தான் அப்பனே தீய எண்ணங்கள் மனதில் ஒளிந்திருந்தால் அப்பனே அதுவும் கூட அப்பனே பின் மெதுவாகவே அப்பனே இயங்குமப்பா!!!!

அப்பனே மீண்டும்  இன்னும் இன்னும் தீய எண்ணங்கள் அப்பனே இருந்தால் அப்பனே அது நின்று விடும் அப்பா!!!

நின்று விடும் பொழுது அப்பனே சாவு ஏற்படும் அப்பா!!!!

அவ்வளவுதான் மனிதன் அப்பனே!!!

மீண்டும் அப்பனே ஏற்படுகின்ற பொழுது இவ்வாறு பிரியுமப்பா செல்கள் அப்பனே....அங்கங்கு பிரியுமப்பா!! இதனால் முக்தி எங்கப்பா!!????? எங்கே அப்பா கிடைக்கப் போகின்றது?????!

அப்பனே சொல்லுங்கள் அப்பனே நீங்களே!!!!!......

அதனால் அப்பனே உருண்டையாக தான் இருக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அவ் செல்கள்!!!! 

அப்படியே அப்பனே இறக்கும் நேரத்தில் அப்பனே அதாவது அணுக்கள் எதை என்று அறிய அறிய அணுக்களில் இருந்து செல்கள் இன்னும் இன்னும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே

இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மனிதனை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்!! சித்தர்கள் என்னிடம் பேசுகின்றார்கள் என்றெல்லாம் அப்பனே

அதனால்தான் புதுமையான வித்தையை யாங்கள் கையாளுவோம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது!!!

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய

ஆனால் எங்களுக்கு தெரிந்தது எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா!!! கடைசியில் மாட்டிக் கொள்வான் அப்பனே!!!

அவன் வாயாலே அவந்தன் வினையையும் அனுபவிப்பான் அப்பனே அவ்வளவுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!

இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே பின் அன்றிலிருந்து இன்று வரை!!!

ராகு கேதுக்கள் தோஷங்கள் இருக்கின்றது செவ்வாய் தோஷங்கள் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

ஆனால் அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லையே???........

அப்பனே எதை என்று அறிய அறிய பின் அனைவரும் செல்கின்றார்கள் அப்பனே அதே வழியில் தான் செல்கின்றான் அப்பனே

புதுமையான வழிகளை கண்டுபிடிக்கவில்லையே அப்பனே!!! 

அவ் புதுமையான வழிகளில் தான் அப்பனே சித்தர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்பேன் ரகசியங்கள் அப்பனே

இதனால் அப்பனே அவ் ரகசியங்கள் யாங்கள் சொல்கின்றோம் அப்பனே

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பனே நீங்களும் நன்றாக வாழுங்கள் அப்பனே 

சித்தர்கள் உங்களுக்காக இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் அப்பனே அதை சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே.... அப்படி செய்தால் இப்படி நடக்கும் இப்படி செய்தால் அப்படி நடக்கும் என்பதெல்லாம் அப்பனே பொய்களப்பா!!!! 

இதனால் கலியுகத்தில் பொய்கள் அதிகமாகும் பொழுது அப்பனே இறைவன் நேரில் வந்து அப்பனே மனிதனின் பின் குணங்களை ஆராய்ந்து அப்பனே குணத்திற்கு தகுந்தவாறே அப்பனே பின் கஷ்டங்களும் இன்பங்களும் கொடுத்துக் கொண்டே வருவான்!!!

அதனால்தான் யானும் பார்த்தேன் அப்பனே எப்படி செய்கின்றார்கள் என்பதை கூட அப்பனே

பின் ஏன்???  அப்பனே தை மாதத்தில் ஆடி மாதத்தில் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய பின் புரட்டாசி  மாதத்தில் அப்பனே.... 

( முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய முக்கியமான அமாவாசைகள் தை அமாவாசை ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை)

இதற்கு மட்டும் ஏனப்பா??? (முக்கியதுவம்) அதிகம் எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!! 

ஏனப்பா??  முன்னோர்கள் எதை என்று கூட இதற்கு மட்டும் அதாவது தகுந்தாற்போல் பின் இவ் மாதங்களில் மட்டும் ஏன் முன்னோர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்பவை எல்லாம் இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே இதை யாரும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!

அப்பனே ஒளிர்ந்து எதை என்று அறிய அறிய சூரியன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அருகில் வருவானப்பா எதை என்றும் புரிகின்ற பொழுது கூட

இதை நீங்கள் அப்பனே கணக்கிட்டால் அப்பனே பல்லாயிரம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே லட்சங்கள் இன்னும் கோடிகளா எவை என்றும் அறிய அறிய சொல்வது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மக்கள் அருகில் வருவானப்பா சூரியன் அப்பனே!!!

இதை நன்கு அப்பனே!!! ஆனாலும் தற்பொழுது இருக்கும் நிலையில் மனிதனால் இதை உணர முடியாதப்பா!!!

எதை எதையோ கண்டுபிடிப்புகள் அப்பனே ஆனால் அவையெல்லாம் மனிதனுக்கு அப்பனே தரித்திரத்தையும் அப்பனே சாவையும் பின் இவையை சம்பாதித்து கொடுக்குமப்பா!!!! அவ்வளவுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!

அதனால்தான் அப்பனே உண்மையை கேளுங்கள் அப்பனே உண்மையை உணர்ந்தால் அப்பனே இறைவனை உணர்ந்து விடலாம் அப்பனே!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே... நலன்களாகவே அப்பனே!!!

இறைவன் கண்ணுக்கு தெரிகின்றான் ஆனாலும் அப்பனே பின் சரியாகவே அப்பனே நீங்கள் சரியாகவே வாழ்ந்ததில்லை எவை என்று அறிய அறிய இறைவனுக்கு பிரார்த்தனைகளும் செய்வதில்லை!!!

அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய பிரார்த்தனை என்பது என்ன???

எவை என்று அறிய அப்பனே அதாவது செல்களை அப்பனே கட்டுப்படுத்துவதே!!!!! 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே வேகமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய இயக்க வைப்பதே அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே பிரார்த்தனை!!!!

பின் தியானங்கள் ஆனாலும் தியானம் என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே !!

இன்னும்!!! அப்பனே இன்னும் யோகங்கள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே கர்மங்கள் ஒழியுமாம் ?!?!?!?!?!?!!!! அப்பனே அதைச் செய்தால் இதைச் செய்தால் அப்பனே....!?!?!?!?!?!!

இவையெல்லாம் அப்பனே நகைக்கின்றேன்..யான் பார்த்து அப்பனே!!!........

மனிதன் கற்றுக்கொண்டு எதை என்று அறிய அறிய ஆனால் அவனை சாவிலிருந்து எப்படி தப்பிக்க வைப்பது ??? என்பது தெரியவில்லையே அப்பனே!!!!

கர்மம் தான் எதை என்று அறிய அறிய சாவாக வரும் எதை என்று அறிய அறிய அப்பனே

அதனால் சாவை ஜெயிக்க போகின்றானாம்?!?!?!?!!!?!?!!! 

சாவை  ஜெயிக்கப் போவது எப்படி என்று மனிதன் சொல்லிக் கொடுக்கின்றானாம் !?!?!?!?!?!?!?!

அப்பனே!!!! பொய்களப்பா!!!!

அவன் சாவையே அவனால் கணிக்க முடியாதப்பா!!!!!

அப்பனே எப்படியப்பா ???????

இதனால் அப்பனே எவ்வாறெல்லாம் இக்கலியுகத்தில் பொய்கள் சொல்லி மனிதனை ஈர்க்க வேண்டுமோ அப்படி எல்லாம் ஈர்ப்பானப்பா அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நலமாகவே அப்பனே!!!

அதனால் அப்பனே விசித்திரமானவை அப்பனே எங்களுக்கு தெரியாதவை இவ்வுலகத்தில் இல்லை அப்பா அதனால்தான் அப்பனே விசித்திரமானவை உண்மைகளை எல்லாம் யாங்கள் சொல்வோம் அப்பனே... அப்பொழுது புரிந்து கொள்வார்கள் மனிதர்கள் அப்பனே!!

எதை என்றும் புரிய  புரிய அப்பனே இருப்பதே அப்பனே எவ்வாறு என்பதை கூட அப்பனே சக்கரம் போன்று திருப்பி திருப்பி அப்பனே எதை என்று அறிய அறிய

ஏனென்றால் புதுமையான விஷயங்கள் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா

அப்பனே ஏதோ ஒன்றை தெரிந்து கொண்டு அப்பனே உட்கார்ந்து விடுவான் அப்பனே நாமத்தை இட்டு அப்பனே ருத்ராட்சத்தை இட்டு அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட மக்களுக்கு பொய் பரப்புவானப்பா!!!!

இதனால் அப்பனே சாபங்கள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே!!!!.... உந்தனுக்கும் கஷ்டங்கள்!!!

இப்பொழுது வேண்டுமானாலும் இப்பொழுது வேண்டுமானாலும் எதை என்று அறிய அறிய பணத்தை சம்பாதிக்கலாமே தவிர !!!!......

அப்பனே எதை என்று அறிய அறிய ஓர் நாள் அப்பனே சிக்கிக் கொள்வாய்!!!! என்பேன் அப்பனே... அதுவே உங்களுக்கு வினையாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!

அதனால் எவை என்று அறிய அறிய பொய்களை அப்பனே நம்பாதீர்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே இறைவனை வைத்து பொய்கள் சொல்லி அப்பனே பரப்புவார்கள் என்பேன் அப்பனே எண்ணற்ற கோடிகளில் வருவார்களப்பா!!!

அப்பனே அவனது வாழ்க்கையை பார்த்தால் விசித்திரமாக இருக்கும் அப்பனே மனைவி எவை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பாள்!!! தன் பிள்ளைகளும் எவை என்று கூட பல தோஷங்களில் சிக்கிக் கொண்டிருப்பார்கள் பின் கஷ்டங்கள் அப்பா...

ஆனாலும் அதை முதலில் நீக்கத் தெரியாத மனிதனுக்கு அப்பனே எவை என்றும் புரிய புரிய!!!

அப்பனே ஏனப்பா?? எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்கின்றார்கள் புண்ணியம் செய்கின்றார்கள் கஷ்டங்கள் வருகின்றது எதை என்றும் புரிய புரிய எவை என்றும் அறிய அறிய அதிவிரைவிலே இறந்தும் போகின்றார்கள்!!!! ஏன்??? என்பதை கூட யாருக்கும் தெரிவதில்லையப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய ஆனால் யாருக்குமே எவை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் அப்பனே வாழ்ந்து வந்து  கொண்டிருப்பதால் தான் பின் கஷ்டங்கள்!!!

அதனால் எப்படி இறைவனை  வழிபடுவது என்பதை எல்லாம் அப்பனே எவை என்றும் புரிய  புரிய அப்பனே... 

இதனால் அப்பனே இயக்குங்கள் அதி வேகமாக செல்களை அப்பனே அது எங்கு ஒளிந்து உள்ளது என்பதை எல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அக்கு அக்குவேராக ஆணிவேராக அப்பனே யான் பிரித்து எடுத்தவன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

அதை நிச்சயம் இவ்வுலகத்தில் எவ் மனிதனுக்கும் தெரியாதப்பா!!!!!!

அவ் விஷயங்கள் யாங்கள் பரப்புவோம் அப்பனே!!!!

எங்கு உள்ளது??? என்ன என்பதைக் கூட தங்கம் எங்கு உள்ளது என்பதை கூட யாங்கள் அறிவோம் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய ஓர் நொடியில் அப்பனே எங்களுக்கு கொடுக்கத் தெரியும்!!!!!

ஏன் அப்பனே யாங்கள் கொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே.... 

ஒரு உயிரையும் பிழைக்க வைக்கவும் பின் அழிக்கவும் தெரியும் என்பேன் எங்களுக்கு!!!

ஆனால் அப்பனே இவையெல்லாம் மனிதருக்கு ஏனென்றால் இவையெல்லாம் மனிதனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாக உபயோகப்படுத்த மாட்டான் என்பேன் அப்பனே...

இதனால்தான் யார் ஒருவன் சரியாக உபயோகப்படுத்துகின்றனோ  அவந்தனுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள்!!!!

எதை என்றும் புரிய  புரிய இதனால் அப்பனே... இறைவன் இருக்கின்றான் அப்பா திரிந்து கொண்டே இருக்கின்றானப்பா!!! 

ஆனாலும் எவை என்று அறிய அறிய மனதில் அழுக்குகள் உள்ளவையால் தான்.... அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே தெரிவதே இல்லை இறைவன் அப்பனே

மனிதன் எப்பேர்பட்டவன் என்பதை கூட அப்பனே யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.... எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய போட்டி பொறாமைகள் காமங்கள் இன்னும் அப்பனே பிறரை பற்றி குறை கூறுதல்!!!..... அவர்களெல்லாம் சித்தர்களை வணங்குவதற்கே தகுதி இல்லாதவர்கள்!!!

ஆனாலும் பின் எவை என்றும் அறிய அறிய பின் சித்தர்கள் பெயரைச் சொல்லி அப்பனே நடித்து என்ன லாபம் ??? அப்பனே!!!

கடைசியில் பார்த்தால் எதை என்று அறிய அறிய ஒரு பின் எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே ஒன்றுக்கும் லாபம் இல்லாமல் சென்று விடுவான் அப்பனே

ஆனால் கடைசியில் பின் அகத்தியனை வணங்கி தான் இப்படி யான் இருக்கின்றோம் என்று!!!

புஜண்டனை வணங்கித்தான் இப்படி இருக்கின்றோம் என்று!!!

முருகனை வணங்கித்தான் இப்படி இருக்கின்றோம் என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!... 

அதனால் நீ என்ன தவறு செய்தாய்??? என்பதையும் கூட எவை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அப்பனே இறைவன் மீது குறை கூறுவதா ???அப்பனே !!!!

அதுவும் சாபமாக போய்விடும்!!!!!

( இறைவன் மீது குறை கூறினால் சாபமாக போய்விடும்)

மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனின் பிறப்பு ஒரு விசித்திரமானதப்பா!!!! அதை புரிந்து கொள்கின்றவன் யார் ஒருவன் புரிந்து கொள்கின்றானோ அப்பனே அவந்தன் அனைத்தும் பெறுவானப்பா 

ஆனால் புரிந்து கொள்பவர்கள் எவரப்பா ???? எவர் ??????

அப்பனே யான் செய்கின்றேன் இன்னும் அப்பனே அவன் செய்கின்றானா???????!!!!......

அவனைவிட யான் செய்கின்றேன் என்று பின் எவை என்று புரிய புரிய அப்பனே.... அவன் செய்கின்றானா அவனை விட யான் செய்கின்றேன் என்று கூட அப்பனே பின் போட்டிகள் போட்டிகள் அப்பனே பின் கடைசியில் பின் இவ்வாறு பின் சென்று கீழே விழுந்து விடுகின்றான் அப்பனே

இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் இறைவன் கொடுக்க வேண்டும் அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால்தான் அப்பனே எதை என்றும் அறியாமலும் மறைமுகமாகவும் இன்றளவும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய ராமனும் சீதாவும் அப்பனே இவ் நதியில் வந்து அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே முன்னோர்களுக்கு (தர்ப்பணம்) எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே இறைவன் கூட அப்பனே மனித ரூபம் எடுத்தால் கஷ்டங்கள் அப்பனே!!!

எதை என்றும் புரிய  புரிய அப்பனே....... 

சாதாரணமில்லை !!!! மோட்சத்திற்கான வழிகள் அப்பனே!!!!!!!

அவ் வழிகளை யாங்கள் காண்பித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே

சரியாக கடைப்பிடித்தால் அப்பனே நன்று!!!

இல்லை என்றால் அப்பனே எவை என்று கூட பின் தானும் அழிவு தன் பிள்ளைகளும் அழிவு அப்பனே எவை என்று அறிய அறிய கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று அப்பனே

கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா கலியுகத்தில் அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே யாங்கள் சூட்சும ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றோம் அப்பனே இன்னும் எங்கெங்கெல்லாம்  உள்ளது ?? என்ன ஒளிந்துள்ளது??? மனிதனுக்கு என்ன தேவை என்பவை எல்லாம் அப்பனே சொல்கின்றோம் அப்பனே

அங்கு சென்றால் அப்பனே அனைத்தும் பெற்று நலன்கள் தரும் என்பேன் அப்பனே

ஆனாலும் இதைக் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் செய்ய தெரியாதவனுக்கு அப்பனே யான் பல வழிகளிலும் பல வாக்குகளிலும் உரைத்து விட்டேன் அப்பனே....


ஆனாலும் அப்பனே என் பக்தர்கள் ஆயினும் அதை செய்யவில்லை அப்பனே

அப்பொழுது எப்படியப்பா??? வாழ்வான்??? அப்பனே!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பின் அகத்தியன் சொல்கின்றான் எதை என்று அறிய அறிய யான் செய்கின்றேன். என்பதை கூட அப்பனே ஆணித் தரமாகவே அப்பனே எவை என்று அறிய அறிய இருந்தால் அப்பனே அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே!!! 

அனைத்தும் பொய்களப்பா!!!

எங்களை வைத்துக் கொண்டு அப்பனே நடிக்கின்றான் அப்பனே பாசத்திற்காகவும் அன்பிற்காகவும் அப்பனே அகத்தியன் அகத்தியன் அகத்தியனே நீதான் அப்பா அம்மா என்று!!!!

ஆனால் அப்பனே பின் ஏதாவது கோபம் வந்துவிட்டால் அகத்தியனா சொன்னான் எதை என்றும் புரிய புரிய யான் தான் பெரியவன் என்று

அப்பனே இப்படி உலகமப்பா!!!!

இதனால் உலகம் எதை என்று கூட அழியக்கூடியது அப்பனே அதில் கூட உலகம் ஏன் அழிகின்றது??????

அப்பனே எவை என்று அறிய அறிய மனிதன் எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் மனிதனுடைய தீய சக்திகள் இன்னும் இன்னும் பெருகிக்கொண்டே போகும் மனிதரிடத்தில் அப்பனே

அப்பனே தீயவை ஏன் நடக்கின்றது என்பதை கூட சிந்தித்துள்ளீர்களா யாராவது??????????

அப்பனே இன்னும் மனிதன் பணங்கள் பணங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே

இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே

லக்ஷ்மி தேவி கொடுப்பாள் என்பேன் அப்பனே அதைக் கூட உன்னால் பின் பயன்படுத்த தெரியவில்லை அதைக் கூட மற்றவனிடம் நீ கொடுத்து விடுகின்றாய் அப்பனே

இப்பொழுது புரிகின்றதா ??? அப்பனே யார் மீது தவறப்பா ???????

எதை என்று புரிய புரிய அப்பனே..... வந்த லட்சுமியை அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் லட்சுமி தேவியே இவந்தன் எதை என்று அறிய அறிய கொடுத்தாலும் வீண்!!!!

மற்றவரிடம் சென்று விடுவோம் என்று!!!!

இதனால் அப்பனே எதை என்று கூட கடன்கள் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய எதற்காக வாங்குகின்றாய்??? என்பவையெல்லாம்....அப்பனே

ஆனால் எதை என்று கூட மனிதப் பிறவியே ஒரு கடன் அப்பா!!!!

அதை முதலில் அப்பனே ஒழித்து விடுங்கள் அப்பனே

இதனால் அப்பனே உழையுங்கள் அப்பனே 

உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு அப்பனே யாங்கள் நிச்சயம் உதவிட மாட்டோம் சொல்லிவிட்டேன் அப்பனே

இதனால் அப்பனே எதற்காக கஷ்டங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே...பின் கட்டுக்குள் அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாகவே உண்டு ஏற்றங்கள்.

ஆனாலும் தெரிந்து கொண்டு அப்பனே....இவ் நதியில் கூட ஏன் எதற்கு எதை என்று கூட இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல புண்ணிய நதிகள் இருக்கின்றது அப்பனே

அவற்றில் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே என்னென்ன எவை என்றும் அறிய அறிய தவங்கள் அப்பனே ஞானிகள் ரிஷிகள் அப்பனே இன்னும் குருமார்கள் எல்லாம் அப்பனே இவ்வாறு தவங்கள் செய்கின்ற பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே தூய்மை அடைகின்றது அவ் நீர் அப்பனே... 

அதை தன் அப்பனே சரியாகவே எதை என்று அறிய அறிய நல் விதமாகவே அப்பனே ஆனாலும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய புண்ணிய நதிகளில் நீராடுதல் கூட எவை என்று அறிய அறிய அப்பனே ஒருவனுக்கு அதாவது என் பக்தனுக்கே அப்பனே....

நீராடிவிட்டால் அப்பனே ஜலதோஷம் பிடித்து விடுமா ஜலதோஷம் பிடித்து விடுமாம் !?!?!?!?!?!?!?!?!?!?!?!

அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் நோய்கள் வந்துவிடுமாம் !?!?!?!?!?!?!?!? அப்பனே !!!

இப்படியும் ஒரு பக்தனப்பா!!!!!!!!!!!

( ஒரு அகத்தியர் பக்தர் புண்ணிய நதிகளில் நீராடினால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார் அவருக்கு குருநாதர் எச்சரிக்கை தருகின்றார்)

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அதனால் ஏன் சொல்கின்றோம்?? எதற்காக சொல்கின்றோம்??? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே...

இதனால் தம் தன் கடமைகளை செய்யுங்கள் அப்பனே!!!

காகம் கூட தன் கடமையை சரியாக செய்கின்றது ஆனால் மனிதன் செய்யவில்லையே !!!!!!!!........ அப்பனே!!

ஏன்? எதற்கு? எதையென்றும் புரிய புரிய அப்பனே இதனால் மனிதன் அமைதியாக உட்கார்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பனே

ஆனால் அது முடியாதப்பா முடியாது!!!!

நீ இப்படி சம்பாதித்தால் நோய்கள் வந்துவிடும் என்பேன் அப்பனே

அவ் நோய்க்கு அப்பனே மருந்துகள் கூட உன்னால் எதை என்று அறிய அறிய பயன்படுத்த பின் அதாவது கண்டுபிடிக்க கூட தெரியாதப்பா!!!!

அப்பனே அனைவருக்கும் மருந்துகள் கொடுப்பான் தன் நோய்க்கு மருந்துகள் கொடுக்க மாட்டான் ஏன் எதற்கு எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நன்றாகவே தெரிந்து கொண்டு அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் அன்னத்தை பின் இடச்சொன்னோம் (அன்னதானம் செய்தல்) என்பதை எல்லாம் அப்பனே இன்னும் இன்னும் உரைக்க போகின்றோம் அப்பனே நல்விதமாக!!!

ராமனும் சீதா தேவியும் பின் நல்விதமாகவே அப்பனே பின் ஒரு மண்டலத்திற்கு அனைவருக்குமே ஆசிகள் வழங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் அப்பனே நலமாக அப்பனே

இன்னும் இன்னும் வாக்குகள் வந்து சித்தர்கள் செப்புவார்கள்!!!! இன்னும் புஜண்டனும் பின் வாக்குகள் செப்புவான் பின் கந்தனும் வருவானப்பா!!!

நலன்கள் ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடர்கிறது!

2 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete