​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 19 August 2025

சித்தன் அருள் - 1921 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 5!







9/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 5

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவருக்குமே!!

அப்பனே ஏன்? எதற்கு? அப்பனே.. பின் தெளிவு பெற அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே

நிச்சயம் தன்னில் கூட ஒருவனாவது அப்பனே சரியான வழியில் அப்பனே சரியான பாதையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.... அதாவது வழியும்!!!... பாதையும் ஒன்றா???... என்றெல்லாம் அப்பனே சிந்திப்பது... எவை? 

அப்பனே.. பாதை அப்பனே வேறு!!! வழி என்பது  வேறு!!!

இவற்றிற்கு இருக்கும் வேறுபாடே.. மனிதனுக்கு பின் தெரியாமலும் அப்பனே பின் புரியாமலும் அப்பனே.... எதை யான் சொல்கின்றேன் இங்கு என்பதையெல்லாம் பின் புலப்படுவதற்கு முன்பே அப்பனே சில உண்மைகளை விவரிப்பேன். 

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக பின் அனைவரும் கூட பின் மோட்சத்திற்கான.. வழிகள் இறைவன் ஏற்படுத்துவான் ஏற்படுத்துவான் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 
அப்பனே. 

அதாவது மோட்ச கதி அடைவதற்கு அப்பனே அவ்வளவு சுலபமான வழிகள்... அப்பனே இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

இதனால்தான் நம்பிக் கொண்டே இருக்கின்றான்  இன்னும் கூட மனிதன் அப்பனே. பின் அதாவது இறைவனை நம்பினால் நிச்சயம் தன்னில் கூட மோட்ச கதி கிடைக்கும் என்பது..

இன்னும் எதை என்று புரிய புரிய இன்னும் நிச்சயம் தன்னில் கூட பின் ஆன்மா வெளியேற்றம் என்பவை எல்லாம்.. அப்பனே 

ஆனாலும் நிச்சயம் அப்பனே எதை உணர்ந்து எவை அறிந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்தும் அப்பனே... தேவர்கள் ஆயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமலும் கூட வாழ்ந்தாலும் அப்பனே இறைவனை புரிந்து தான் !!!!

அப்பனே பின் அதாவது பல... அப்பனே ஒரு பிறப்பில் அப்பனே எவரும் இறைவனை கண்டதில்லை என்பேன் அப்பனே. 

பல பிறப்புகளை பிறந்து பிறந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு தான்.. உண்மை இறைநிலையை அப்பனே அறிய முடிகின்றது. 

அப்படி அறிந்தவர்களுக்கு மட்டுமே யாங்கள் பின் வாக்குகள் செப்பி அப்பனே!!!


 பின் அறிந்தவர்களால் மட்டுமே அப்பனே... எங்கள் வாக்குகளை அப்பனே புரிந்து கொள்ள முடியும் என்பேன். அப்பனே. 

அப்படி இல்லையென்றால் அப்பனே ஏனோ!?? தானோ!?? என்று விட்டுவிட்டு.. அப்பனே அவன் வேலையை அவன் பார்த்துக் கொண்டே இருப்பான் அப்பனே! 

ஆனாலும் அப்பனே மீண்டும்.. வரவேண்டியது எங்களிடத்தில் தான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

ஆனால் அப்பொழுது பின் அதாவது அப்பனே... எதை என்று புரிய அனைத்தும்.. எவை என்று புரியாமலும் இழந்திட்டு வருவான் அப்பனே மனிதன்.
அப்பனே மீண்டும் பிறவிகள் எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மோட்ச கதி அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்... உடம்பிற்குள்ளே அப்பனே பின் சக்திகள் இருக்கின்றது..

அப்பனே பின் அதாவது உடம்பு பின்  வலிமை பெற இன்னும் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே... அதாவது இயற்கையான உணவுகளை உட்கொள்ள.. என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே... நிச்சயம் அதாவது எதை என்று புரிய... அதாவது துகளை வலுப்பெற அப்பனே பின் என்னென்ன?? உபயோகிக்க வேண்டும்!!... எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

எவை என்று புரியாமலும் கூட அப்பனே.. எவை என்று தெரியாமலும் கூட இதனால் அப்பனே...அத் துகள் வலிமை பெற்றால் தான்... அப்பனே நிச்சயம்... அனைத்தும் சமமாக பின் அனைத்து.. பின் கிரகங்களையும் கூட நட்சத்திரங்களையும் கூட அப்பனே விலக்கிக் கொண்டு சென்று காந்தகத்தை அடைந்து விடும் என்பேன் அப்பனே.

அதாவது பின் நிச்சயம் இறைவனை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. 

அப்படி இல்லை என்றால் அப்பனே இங்கேயே கிரகங்களாலும் நட்சத்திரங்களாலும் தடுக்கப்பட்டு மீண்டும் அப்பனே அவை தன் அப்பனே பின் மனித உடம்பில்... ஏதோ வகையில் உன் நுழைந்து... அப்பனே மீண்டும் அவ் ஆன்மா பிறந்துவிடும் என்பேன் அப்பனே. 

அதாவது ஒரு துகள்!! சிறிய கண்ணுக்குத் தெரியாத துகள் எவ்வளவு? வேலைகள் செய்கின்றது??? என்பதை பார்த்துக் கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே!!

அதனால்தான் அப்பனே பாவம் ஆனாலும் சரி புண்ணியம் ஆனாலும் சரி... அப்பனே ஒவ்வொரு துகளும் சேகரித்துக் கொண்டே எதை என்று அறிய அறிய அப்பனே!!

நீ என்ன செய்கின்றாயோ??.. அதற்கு பின் அதாவது பின் எதிரொலிப்பாகவே கொடுத்துக் கொண்டே கொடுத்துக் கொண்டே!!

இதனால்தான் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே எதையும்.. அப்பனே பேசக்கூட தேவையில்லை என்பேன் அப்பனே.

நிச்சயம் அமைதியாக இருந்து கொண்டாலே அப்பனே..

இதனால்தான் ஞானி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தெரிந்து கொண்டு அமைதியாக போய்விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அமைதியாக போய்விட்டால் அப்பனே 
நிச்சயம் தன்னில்  கூட அத் துகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

சக்திகள் பின் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே. 
சக்திகள் அதிகமாகிட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் கிரகங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய.. பின் நட்சத்திரங்கள் அப்பனே எதைத் தடுத்தாலும்... பின் நேராகச் சென்று காந்தகத்தில் அதாவது இறைவனிடத்தில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே. 
சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதேபோல் எதை என்று புரிய அப்பனே... அதேபோல் எதை என்று அறிய அறிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் இங்கு (எகிப்து பிரமிடு)
அதாவது யான் சொன்னேனே!!! அப்பனே !!!


எதை என்று அறிய அறிய இவ் மூலஸ்தானத்தில் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட.. பின் அனைத்து கிரகங்களும் கூட அப்பனே... சிறிது நேரம் அப்பனே எவை என்று புரியாமலும்... அறியாமல் இருந்தாலும் அப்பனே... அறிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இதனால் அப்பனே சுற்றிக் கொண்டே இருக்கும்பொழுது ஒரு பின் அதாவது பின் வட்டமான பாதையில் கூட அறிந்தும் கூட.. அப்பனே சில நிமிடங்கள் அப்பனே பின்... ஒவ்வொன்றாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு சக்தி வெடிக்கும் என்பேன் அப்பனே... 

இவ்வாறு வெடிக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... மீண்டும் அப்பனே அறிந்தும்... அதாவது ஒரு துகள் அப்பனே... மேல் நோக்கி சென்று அப்பனே பாவமா??? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே ஆராய்ந்து... மீண்டும் அப்பனே அதாவது காந்தகத்தில் பின் ஒட்டிக் கொள்ளாமல் மீண்டும் அப்பனே வந்துவிடும்.. மீண்டும் அப்பனே.

( ஆன்மாக்கள் இறைவன் என்ற காந்தகத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் அதற்கு முருகன் என்ன செய்வார்???

நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே குருநாதர் அகத்தியர் பெருமான் 

14/11/2023 ல் 
சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1501 பதிவில் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் மேலும் புரிந்து கொள்ள முடியும்)

அவை மட்டும் இல்லாமல்... இறைவன் அப்பனே உடனடியாக எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அத் துகள் எவ்வாறு? என்பதையும் கூட எவ்வாறு என்று நினைத்து பாவமா?? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே மீண்டும் உடனடியாகவே அனுப்பி விடுவான் என்பேன் அப்பனே எதை என்று புரிய புரிய.

இதனால் தான் அப்பனே நிச்சயம்...உயிரோட்டமாகவே மனிதன் மீண்டும் மீண்டும் இதில் தன் (பிரமிடு உள்ளே) அப்பனே இட்டால்... நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும் உயிர் பெறுதல் நிச்சயம்...சாத்தியம் ஆகும் என்பேன் அப்பனே !!
ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அதை நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது அப்பனே எதை என்று புரிய 

எத்தனை??? அறிஞர்கள்??? எத்தனை மருத்துவர்கள்?? எத்தனை எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் அல்லவா!!!!!

அப்பனே நிச்சயம் அவர்களால் செய்ய முடியாதது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இங்கிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எதை என்று அறிய அறிய..

என்ன செய்ய வேண்டும்?? என்பவை எல்லாம் அப்பனே... இருந்தாலே அப்பனே மீண்டும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!

இதுதான் அப்பனே எதை என்று புரிய... முதல் சித்துக்கள் என்பேன் அப்பனே 
(அஷ்டமா சித்துக்களில் முதல் சித்து)

இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!

அப்பனே இதை கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மாண்டு போயிட்டனர் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் இறைவனை பற்றியும் கூட சித்தனை பற்றியும் கூட... அப்பனே ஆராய்ச்சி செய்பவர்கள்... அப்பனே எப்பொழுதும்.. கற்றுக்கொள்ள முடியாதப்பா. அப்பனே அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே நீங்கள் நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே  அப்படி இறைவனையும் கூட எங்கிருக்கின்றான்??? என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் துடி துடித்துக் கொண்டே இருக்கின்றான் காண்பதற்கு..

சித்தர்கள் எங்கு இருக்கின்றார்கள்??? என்றெல்லாம் அப்பனே துடிதுடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே !!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே 

""""மின்சாரம் எங்கெங்கோ... செல்கின்றதல்லவா!!!

அப்பனே அதை அப்பனே முதலில் பாருங்கள் என்பேன் அப்பனே..

பின் அப்பொழுது இறைவனை.. பின் நிச்சயம் மின்சாரத்தை பார்ப்பவன்.. இறைவனை.. அறிந்து கொள்ள எதை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட உணரத்தான் உங்களால் முடிகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட.

அப்பனே ஆனாலும் பார்க்கவும் முடியும் என்பேன் அப்பனே இறைவனை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறாக அப்பனே நீங்கள் பக்குவத்திற்கு வர வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு பக்குவம் இல்லையென்றால் அப்பனே... இறைவனை அப்பனே பின் வணங்குவதும் வீண் என்பேன் அப்பனே. 

ஏனோ தானோ என்று வணங்கி விட்டு... அப்பனே பின் இறைவன் நிச்சயம் தன்னில் கூட... அவை செய்வான் இவை செய்வான் என்றெல்லாம்.. நினைத்து அப்பனே வீணாகி சோம்பேறியாகி இருந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே என்ன பயன்???

அவ் சோம்பேறியை தடுக்கவே... அப்பனே இறைவன் அப்பனே துன்பம் என்ற பாதையை அப்பனே வகுக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் நீ துன்பப்பட்டால்தான் சில விஷயங்கள் தெரியும் என்பேன் அப்பனே. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அவை இவை என்றெல்லாம் அப்பனே... இதனால் அப்பனே பல பல அரசர்களும் கூட இங்கு வந்து... எதை என்று அறிய அறிய அப்பனே பின்... சக்திகள் பெற்றுக்கொண்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்து பின் நட்சத்திரங்களையும் கூட ஒன்றிணைந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஒளியானது.. அப்பனே பின் அறிந்தும் கூட இங்கு.. விழுந்து அப்பனே மீண்டும்.. பிரதிபலித்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே அதாவது அனைவரும்.... ஒன்று கூடுவார்களே அப்பனே!!! அங்கு விழுகின்றது என்பேன் அப்பனே!!!

அங்கும் அப்பனே ஈசனுடைய ஆலயம்!!!
அறிந்தும் கூட!!!

(குருநாதர் குறிப்பிடும் இவ்விடம் அடுத்த வாக்கில் அது எந்த இடம் என்பது அனைவருக்கும் புரியவரும் அதாவது பாகம் 6 ல் தெரியவரும்)

இதனால் அப்பனே... எங்கெங்கு?? அப்பனே சமமாக நிச்சயம் தன்னில் கூட... சக்திகள் விழுகின்றதோ??? அங்கெல்லாம்.. அப்பனே முந்தைய அதாவது... பண்டைய சமுதாயத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே.... அப்பொழுதே இறைவன் மூலம்... பின் சக்திகள் பெற்று... அதையும் கூட அப்பனே நிச்சயம்... தன்னில் கூட கண்டுணர்ந்து... அங்கெல்லாம் அப்பனே... பலமாக அப்பனே எதை என்று அறிய அறிய... இதேபோல் (பிரமிடுகள்) அமைத்தார்கள்.. என்பேன் அப்பனே!!

அதாவது நல்விதமாக அப்பனே மனிதன் கூடும் அளவிற்கு கூட என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால்தான் அப்பனே... போட்டி பொறாமையை நீக்குங்கள்... அனைவரும் ஒன்று சேருங்கள் அப்பனே... கூட்டு பிரார்த்தனையை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொருவரும் கூட அப்பனே.. பின் அதாவது ஒருவன் தனியாக செய்வான் அப்பனே !!! ஒருவன்... அதாவது யான் தவம் செய்ய வேண்டும்... யான் அப்பனே தியானம் செய்ய வேண்டும்... அப்பனே பின் யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.... இன்னும் வசி...(வாசியோகம்) என்றெல்லாம் எதையெதையோ செய்து கொண்டிருப்பான் அப்பனே! 

ஆனாலும் இவற்றை விட... அதிகமான சக்தி அப்பனே...

கூட்டு பிரார்த்தனையில் தான் உள்ளது என்பேன் அப்பனே. 

ஒரு ஆயிரம் பேர் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... எதை என்று இறங்கி வந்து அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறங்கி வருவான் இறைவன் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே பின் அதாவது... உயிரையும் கூட அப்பனே எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே மாற்றி அதாவது... உயிர் போகும் நிலையில் இருந்தாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே உங்களுடைய... அப்பனே சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதில் கூட. அப்பனே !!!

(பிரமிடு ரகசியங்கள் பாகம் 4 கூட்டு பிரார்த்தனையால் உயிர் பிரியக்கூடிய நிலைமையை கூட மாற்றி மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று குருநாதர் கூறியதை இங்கு நினைவு படுத்துகின்றார்)

உடம்பில் உள்ள பின் வரும் கதிர்வீச்சுக்கள் அது பின் அறிந்தும் கூட பின் அதாவது காந்தகத்துடன் இணையும் அளவிற்கு சக்தி படைத்தவை!!
அதாவது இறைவன் தான் காந்தகம் என்று சொல்லிவிட்டேன் அப்பனே. 

இவ்வாறாக அப்பனே 1000, 2000, அப்பனே இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப் பலங்கள்  அப்பனே இன்னும் சேர்கின்ற பொழுது அப்பனே அறிந்தும் கூட.

இவ்வாறாகத்தான் அப்பனே!!!.... நிச்சயம்... நால்வரும் கூட (சமயக்குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்) அப்பனே பல பாடல்கள் இயற்றினார்கள் என்பேன் அப்பனே! 

(பன்னிரு திருமுறைகள் தேவாரம் திருவாசகம்)

ஒவ்வொரு பாடலிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய பக்குவங்கள். 

இதனால் அப்பனே.. பல பேர்கள் அப்பனே பின் கூட்டு சேர்ந்து...(தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்) பாடுகின்ற பொழுது அப்பனே... விதியை கூட வென்றிடலாம் என்பேன் அப்பனே. நல்விதமாக. 

இதனால் அப்பனே... இதை இவை எவை என்று புரியாமலும்... அப்பனே அதாவது இவ் மூலாதாரமானது (பிரமிடு )அப்பனே... விதியை கூட வெல்லக்கூடியது என்பேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நோய் நொடி என்று அப்பனே பின்... அதாவது அறிந்தும் கூட அதனால் அப்பனே... இங்கு பின் தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் நோய் நொடிகள் கூட வராதப்பா. 

ஏன் ? எதற்கு? அப்பனே உடம்பு அப்பனே தேகம் அதாவது அறிந்து எதை என்று.. அப்பனே நிச்சயம்... இளமையாகவே நிச்சயம் கடை நாளும் அப்பனே இருக்குமப்பா. 

அப்பனே நிச்சயம் முன்பெல்லாம்.. பின் நிச்சயம் பின் அரசர்கள் எதை என்று புரிய அப்பனே அதாவது... அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கூட... அப்பனே ஒவ்வொரு இடைவெளி உண்டு. 

அதாவது சில மாதங்களே என்பேன் அப்பனே... அதாவது சில நாட்களே.. என்றும் கூறலாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சிலருக்கு 10 நாட்களில் சிலருக்கு 20,... சிலருக்கு 30... ஆனாலும் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவ் சக்திகள்.. இயக்க அப்பனே பலமாக அப்பனே இன்னும் இன்னும்... அப்பனே கிரகங்கள்... அப்பனே தொட்டிட்டு போகுமப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஒவ்வொரு அப்பனே பின் ரிஷியின் கூட நட்சத்திரங்கள் அறிந்தும் கூட சமமாகவே இங்கு விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அப்பனே...இவை தன் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்...

ஏன்??? நட்சத்திரங்களாக பின்.. ஜொலிக்கின்றார்கள்..??? 
எதை என்று புரிய அப்பனே..

இன்னும் ஞானியர்கள் பலர் அப்பனே பின் அறிந்தும் கூட அனைவரும் அப்பனே ஆனாலும் அப்பனே இது அனைவருக்கும் தெரிந்ததப்பா... இவ் விஷயங்கள் அப்பனே!!

உண்மையான பக்தி உள்ளவன் அப்பனே ஞானம் பெற்றவனுக்கு அப்பனே நிச்சயம் எங்கு சக்திகள் உள்ளது??? என்பதெல்லாம் தெரியுமப்பா!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை மறைத்துவிட்டு அப்பனே பின்.... அங்கு சென்றால் நலமாகும் இங்கு சென்றால் நலமாகும்... இதைச் செய்தால் நலமாகும் என்பதை எல்லாம் அப்பனே..

ஆனாலும் ஒன்றும் நலமாகாதப்பா. 

ஏதோ??!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம் பின்... மழைக்கு அதாவது ஒதுங்கலாம்!!!... அல்லது அப்பனே பின் குடையும் பிடித்துக் கொள்ளலாம்...
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில்  கூட மழை நின்று விட்டால் அப்பனே... என்னவாகும்?? என்று!!

அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் பலமாக மழை பெய்தால் என்ன ஆகும்?? என்பதை எல்லாம் அப்பனே... பின் தீர அப்பனே யோசித்தால் புரிந்து அறிந்து... எதை என்று தெரிந்தும் கூட. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் பின் புண்ணியங்கள் அப்பனே எங்கு சேர்க்கப்படுகின்றது??
அப்பனே... எங்கு நீக்கப்படுகின்றது??? என்பதையெல்லாம் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா!!

இதனால் அப்பனே மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்.. பாவம் செய்யாதே!! புண்ணியம் செய்யாதே என்று!!

ஆனாலும் அப்பனே ஏன்? எதற்கு? சொல்கின்றான் என்று பின் தெரிகின்றதா??? என்ன!!! அப்பனே!!!

நிச்சயம் அப்பனே ஒவ்வொரு எதை என்று செயலுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அவ் துகள்கள் அப்பனே... நிச்சயம் பாவத்துகள்... மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... புண்ணிய துகள்கள் அப்பனே நீங்கள்... எதை செய்கின்றீர்களோ அப்பனே அதை.. அப்படியே பின் எதிரொலிக்கும். 
அப்பனே அதாவது அறிந்தும் கூட. 

எவை? நிச்சயம் தன்னில் கூட... எவையெல்லாம் பாவக்கணக்கில் போகும்??? எவையெல்லாம் புண்ணிய கணக்கில் போகும்? என்பதையெல்லாம் அப்பனே தீர பின் நிச்சயம் யானே சொல்வேன் அப்பனே.

எங்கெங்கு??? வாக்குகள் செப்ப வேண்டும்??? என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அதனால் ஒரு பொக்கிஷமாகவே அப்பனே எதை என்று புரிய... இன்னும் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் பின் சென்று நிச்சயம் பின்.. அதாவது அறிந்தும் கூட எவை என்று புரிய நிச்சயம் உடம்பே... தேவையில்லை...

இன்னும் அறிந்தும் எதை என்று அறிய அறிய ஆன்மா மட்டும் போதும் என்று பின்... அதாவது கூட்டமாக அப்பனே எதை என்று புரிய இங்கு உள்ளதப்பா. 

இதனால் அப்பனே.. அங்கு செல்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அறிந்தும் கூட இறைவன்.. பலத்தை பெற்ற ஆன்மாக்கள் இன்னும் கூட... அப்பனே அங்கேயே ஒளிந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

(இதேபோன்று மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரர் ஜோதி லிங்கம் திருத்தலத்தில் நர்மதா நதியில் ஈசன் அருளால் தன்னுடைய உடல்களை துறந்து ஞானிகள் உள்ளே தவமிருந்து கொண்டிருப்பதை முருகன் வாக்கில் கூறிய பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது மேலும் புரியும் 

(Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275-அன்புடன் அகத்தியர் ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!

12/10/2022 ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.)

இதனால் அப்பனே நன் முறைகளாக பின்.. நல் மனதோடு செல்பவர்களுக்கெல்லாம்.அவ் ஆன்மா அனைத்து திறமைகளையும் கொடுத்து அப்பனே.. மாற்றங்கள் அதாவது அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம்... அப்பனே 

நீங்கள் சொல்கின்றீர்களே!!!!.. அப்பனே அறிந்தும் எவை என்று அறிய அறிய.... மற்றவர்களுக்கு பின் அதாவது ஏவல் செய்து விட்டார்கள்... நிச்சயம் அறிந்தும் கூட பின் ஏதோ செய்து விட்டார்கள்... எவை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இங்கெல்லாம்... (பிரமிடுக்குள்) அப்பனே பின் உள் நுழைந்தாலே அப்பனே பின் அடியோ அடி என அடித்து... அப்பனே எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட மீண்டும்... அப்பனே எவை என்று அறிய அறிய அவை (ஏவல் ) கிட்டவும்.. நெருங்காதப்பா!!!

(பில்லி சூனியம் மாந்த்ரீகம் ஏவல் பிரச்சினைகள்)

 அனைத்தும் ஒழிந்து தூரே போகுமப்பா!!!

அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம்... மனிதன் ஒன்று ஏற்படுத்தினால்... அப்பனே அதை தடுக்கும் சக்தி. அப்பனே நிச்சயம் தன்னில் இன்னொரு சக்திக்கும் உண்டு என்பதை நிச்சயம் உணர வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்தான் பொறாமை என்பதை அப்பனே பின் நிச்சயம் ஒரு... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் கோபம் என்பது கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


ஒரு வாய் சொல்லானது கொல்லும் அளவுக்கு சமம் என்பேன் அப்பனே. 

அதாவது பொய் சொல்லுதல் அப்பனே பின்... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே...

இவ்வாறெல்லாம் அப்பனே பின் பாவங்கள் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் அப்பனே பின் சென்றால் இறைவன் என்ன செய்வான் அப்பா???

குழந்தைகளே!!! நிச்சயம் கேட்டு அறிந்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் யாங்கள் உங்களை காத்திட தயாராகவே இருக்கின்றோம் என்போம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே அவ்வாறு காத்திட்டாலும் கரை சேர்த்தாலும்.. அப்பனே மீண்டும் அப்பனே.. பின்.யாங்கள் அங்கு தான் செல்வோம் என்று நீங்கள் தான் அப்பனே எதை என்று புரிய. 

இதனால் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே  நிச்சயம் எவை என்று புரிய.. அனைத்தும் அப்பனே அதாவது எங்களிடத்தில்... வரவேண்டும் என்றால்... கடும் அப்பனே பின் கஷ்டங்கள்... அதாவது பட்டு பட்டு.. எழுந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு கஷ்டங்கள் பட்டு எழுந்திருப்பவனுக்கே அனைத்தும் யாங்கள் கொடுப்போம் அப்பனே. 
அனைத்தும் பின்... எங்கள் அருள்களால் கொடுத்து அவனை அப்பனே பின் மக்களுக்கு சேவை புரிய வைப்போம் என்போம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள்... கேட்டாலும் யாங்கள் நிச்சயம் கொடுக்கப் போவதில்லை!!!

ஏன்? எதற்கு???... ஏனென்றால் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியுமப்பா!!!

ஆனாலும் எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும்... மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்...

யான் வணங்கினேன்... என் அன்னை!!!..... பின் அதாவது என் தந்தை அனைத்துமே... அகத்தியன்!! அதாவது ஈசன்!... முருகன்.. என்று...

அவையெல்லாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதப்பா!!!

அப்பனே பின் தெரிந்துதான் அதாவது பின் எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட தந்தை... என்று அடையாளம் காட்டினால்தானா?????? அப்பனே!!!???

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இவ்வுலகம் விசித்திரமானது!!! பொய்யானது!!!
அப்பனே பின் பொய்யானவற்றிற்கே... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் அப்பனே தர்ம நிலையை காக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் அப்பனே மூலத்தில் (பிரமிடு ) அப்பனே... பல ஆன்மாக்கள் அப்பனே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே... எதை என்று புரிய!!

இன்னும் அப்பனே இங்கிருந்து வழிகள் அப்பனே எங்கெங்கு???
அப்பனே இருக்கின்றது பின் அதாவது அப்பனே பின் (பிரமிடு)அடியிலே இங்கிருந்து அப்பனே பின் அனைத்து உள்ளும் கூட அப்பனே கூடிட்டு அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின்... நேற்றைய பொழுதில் சென்று விட்டதே அறிந்தும் எதை என்று... நிச்சயம் தன்னில் கூட வழிபாடுகள்... அப்பனே அங்கே ஒரு அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்பனே இங்கிருந்து... அப்பனே பின் வழிகள்... அங்கிற்க்கும் (அங்கும்) செல்கின்றது என்பேன் அப்பனே... அங்கிருந்து (கீசா பிரமிடு வளாகம்) அப்பனே அப்படியே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கடைசி தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... தனுஷ்கோடியை அடைந்து அப்பனே பின்... இலங்கைக்கு சென்று.. அப்பனே எதை என்று கூட முடிகின்றதப்பா!!!

இதனால் அப்பனே இதன் உள்ளே.. அப்பனே நிச்சயம் பல திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து ஆரம்பித்து அப்பனே பின்... அப்பொழுதெல்லாம் இங்கு ஆரம்பித்து.. அப்பனே எதை என்று அறிய அறிய கடை.. கோடியில் அப்பனே பின் முடிப்பார்கள் என்பேன் அப்பனே.. நிச்சயம் பயணங்கள்..

அதாவது இதை 

 """* தீட்சை பயணங்கள்!!!!!

 என்பார்கள்... என்பேன் அப்பனே.

இவ் தீட்சை பயணத்தை தொடங்குபவனுக்கு அப்பனே பின்...

""" பிறப்பும் இல்லை!!! """இறப்பும் இல்லை!!!!

 என்பேன் அப்பனே!!!

காலப்போக்கில் அவை மறைந்து விட்டது என்பேன் அப்பனே...

மனிதனாலே இவை தெரிந்து கொள்ள.. அப்பனே இப்பொழுதும் அங்கங்கு... மறைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்பதெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் உண்மையான பக்தியில் மனிதன் இருந்தால்... அதை நிச்சயம் யாங்களே அழைத்துச் சென்று அப்பனே... பின் காட்டுவோம் அப்பனே... சக்திகளை பெற செய்து அப்பனே... நீங்களும் கூட மற்றவர்களுக்கு... அப்பனே சக்திகள் பின் உட் புகுத்தலாம் என்பேன் அப்பனே!!

அப்பனே ஒன்றையே சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே...

பின் சனீஸ்வரன் மாறினால்... அப்பனே நிச்சயம் பின் கெட்டதை செய்வான்!!.. இவனுக்கு நல்லதை செய்வான் என்று அப்பனே. 

பின் நிச்சயம் சனீஸ்வரன் எவனுக்கும்.. பின் நிச்சயம் கெட்டதை செய்வதில்லை... அப்பனே பின் நல்லதும் செய்வதில்லை என்பேன் அப்பனே...

நிச்சயம்... அவனவன் அப்பனே பின் செய்த... அப்பனே பாவத்திற்கு பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... எவை என்று அறிய அறிய புண்ணியத்திற்கு ஏற்ப.. நிச்சயம் நடந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே..

இக்கிரகங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக தொடுகின்ற பொழுது.. அப்பனே அக்கதிர்வீச்சுகள் பின் நிச்சயம்... அவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும்... சனீஸ்வரன் அப்பனே பின் வருகின்ற பொழுது...அக் கதிர்வீச்சில் அப்பனே அதிக புண்ணியங்கள் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அதிக அளவு நன்மைகளாக பின் பெற முடியும் என்பேன் அப்பனே. 

அவ் கதிர்வீச்சுகள் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது... பாவங்கள் அதிகமாக இருந்தால். பாவ கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் அப்பனே இவை தன் பின் அதாவது.பின் சனீஸ்வரன் கிரகம் அப்பனே... எதை என்று அறிய அறிய கீழே தொடுகின்ற பொழுது அதாவது சமமான அப்பனே பின்... உடம்பை பின் தொடுகின்ற பொழுது அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்கள் தான் ஏற்படுவது உறுதியப்பா. 

(கிரக தோஷங்கள் என்பது நம்மளுடைய பாவம் மற்றும் புண்ணியத்தால் தீர்மானிக்கப்படுகின்றது... புண்ணியங்கள் அதிகம் இருக்கின்றவர்களுக்கு சனி கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் படும்பொழுது நன்மைகள் ஏற்படுகின்றது....

பாவங்கள் அதிகமாக இருந்தால் கிரகத்தின் கதிர்வீச்சால் கஷ்டங்கள் ஏற்படுகின்றது 

இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும் 

இங்கு கிரகங்களின் பார்வை பலன் தோஷம் அனைத்தும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றது)

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்களே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரன்... எதை என்று கூற ஏழரை.. இன்னும் என்னவோ!??
(கண்டது சனி அஷ்டமத்து சனி என) 

பின் சனீஸ்வரன் கெட்டதை செய்வான் என்று!!

நிச்சயம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே 

ஏன்? எதற்கு ?பயப்பட வேண்டும்??? சனீஸ்வரனுக்கு அப்பனே!!!

ஆனால் அப்பனே நீங்கள் ஒழுங்காக இல்லை... அவ்வளவுதான் என்பேன் அப்பனே..

அதாவது யான் நிச்சயம் தன்னில் கூட... ஒழுங்கானவன்! யான் தவறே செய்யாதவன் என்று அப்பனே பின் நிச்சயம் நின்றால் அப்பனே நிச்சயம்.... சனீஸ்வரனா???... சரி என்னை தொடட்டும் பார்ப்போம் என்று!!!.. நீங்கள் சொல்லலாமே!!!!!!!! அப்பனே!!!

ஏன்? சொல்வதில்லை???? அப்பனே!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!.... அவை மட்டும் இல்லாமல் குரு (ஜாதகத்தில் குரு) இவ்விடத்தில் இருந்தால்?????....... அவ்விடத்தில் இருந்தால்?????? என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மாற்றி அமைத்து.. அப்பனே பின் எதை என்று புரியாமலும்...

இவற்றிற்கெல்லாம் இடைக்காடன் (இடைக்காட்டு சித்தர்) வந்து.. வாக்குகள் பலமாக அப்பனே பின்.. செப்புகின்ற பொழுது புரியுமப்பா !!

அப்பனே இன்னும் விளக்கத்தோடு.. கூறுகின்றேன்!!!

இப்பொழுது ஆசிகள்!! ஆசிகளப்பா!!.

முந்தைய காலத்தில் எகிப்து தேசம் மட்டுமல்லாமல் அனைத்து தேசங்களிலும் பிரமிடுகள் அமைக்கப்பட்டது பின்பற்றப்பட்டது காலப்போக்கில் மற்ற தேசங்களில் உள்ள பிரமிடுகள் அழிந்துவிட்டது இதில் தற்பொழுதும் அமெரிக்கா நைஜீரியா தென் ஆப்பிரிக்கா கம்போடியா இந்தோனேஷியா இந்த தேசங்களில் எல்லாம் பிரமிடுகள் என்றும் ஓரளவு பாதி சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றது.. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் சில குறிப்பிட்ட கோயில்கள் விமானங்கள் பிரமிடு வடிவத்தில் இருப்பதை காணலாம்..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திரட்டுவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 16 August 2025

சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!







அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு -  கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள்  ( 27 July 2025 )

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மருதுபாண்டியர் மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

( இவ் தொடர் வாக்கு பல வாக்குகள் அடங்கியது. அதன் ஒரு பகுதி வாக்கு

1. சித்தன் அருள் - 1912 ) 


அகிலமெல்லாம் ஆளக்கூடிய இறைவா போற்றியே!! போற்றியே!! பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா. 

ஏன்? எதற்காக அப்பனே இவ் கூட்டுப் பிரார்த்தனையைச் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் ஒருவர் கேட்பது வேறு. அப்பனே பல பேர் கூடிக் கேட்பது வேறப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பேர் கேட்டுப் பெற்றால் வரங்கள் , அப்பனே அழியாதப்பா. இதனால் அப்பனே ஒருவர் கேட்டால் அப்பனே வரங்கள் (இறைவன்) பின் கொடுத்துவிடுவான். ஆனாலும் இப்படியே பின் கொடுத்துக் கொடுத்து ஈசனும் ஏமாந்தானப்பா!!!

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால், மன்றாடினால் கொடுக்க மாட்டானப்பா ஈசன். 

“””””இதனால் அப்பனே அனைவரும் சேர்ந்து பின் கேட்டால்,  தொலையட்டும் என்று வரங்கள் கொடுத்து விடுவானப்பா. “””””

இன்னும் அப்பனே நிச்சயம் தீமைக்கு மக்கள்தான் காரணம் என்பேன் அப்பனே. அதனால்தான் உங்களை வைத்தே உங்கள் கர்மாக்களை நீங்களே நீக்குங்கள் என்று இவ் கூட்டுப் பிரார்த்தனை வரச்சொன்னோம் அப்பனே. 

இறைவன் அழகாகப் புண்ணியத்தை அப்பனே புகுத்தி , புகுத்தி அனுப்புகின்றான் அப்பனே. ஆனாலும் அப்புண்ணியத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, நிச்சயம் நாடி நாடி எங்கெல்லாம் சென்று வந்தாலும் அப்பனே ஒன்றும் (நடக்கப்போவது இல்லை). அப்பனே மீண்டும் பின் கவலைதான். துன்பம்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. நோய்கள்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. 

அப்பனே இவ்வாறாகவே இருந்தால் அப்பனே, வயதும் ஆகி, அப்பனே இறந்து, மீண்டும் வந்து, அப்பனே அவ்வவாறுத்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அப்புண்ணியத்தை எப்படி நீங்கள் நிச்சயம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லையப்பா. 

இதனால் நிச்சயம் அப்பனே ஒருவன் சொன்னால் கேட்க மாட்டான் அப்பனே. 

****இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் அனைவரும் ஒன்றாக இருந்தால் பாவம் ஒழிந்துவிடும் என்பேன் அப்பனே.****

இதனால் அனைத்திற்கும் காரணம் நீங்களே என்பேன் அப்பனே. இதனால்தான் உங்களை வைத்தே அதாவது பாவப்பட்ட ஜென்மங்களப்பா !!!!!!

அவ்பாவத்தை எப்படிப் போக்குவது????

அப்பனே யாங்கள் வழிகாட்டுவோம் அப்பனே. ஏனென்றால் பாவத்தை நிச்சயம் பின் பாவத்தினால் பல வழிகளிலும் கூட துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் இவ்ஆன்மா  நிச்சயம் தன்னில் கூட அதாவது ஈசனுடைய கட்டளை. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவ்பாவத்தை அனுபவித்தே தீரவேண்டும். எங்கு சென்றாலும் பின் ஒன்றும் அவ்பாவத்தைக் கழிக்க முடியாது நிச்சயம். ஆனாலும் நிச்சயம் எப்படிக் கழிக்க முடியும் என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் அறிவோம். இதனால் அப்பனே பின் ஈசனே ஆயினும் சில அனுபவங்கள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து , 

“””””அப்பனே இதனால்தான் அப்பனே (சித்தர்கள் யாங்கள்) நிச்சயம் ஒரு முடிவு எடுத்தோம் நிச்சயம் அப்பனே.”””””

இதனால் எங்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. எவ்வளவு மந்திரங்கள் ஜெபித்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. அங்கும் இங்கும் அலைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. ஆனால் சாவை நிச்சயம் பின் யாரும் தடுக்க முடியாது. 

###### ஆனாலும் அப்பனே பாவத்தைத் தடுத்து விட்டால் நிச்சயம் பலவகையான நன்மைகள் பெறமுடியும் அப்பா கலியுகத்தில் அப்பனே. #######

இதனால் அப்பனே நிச்சயம் ஒரு பழமொழியும் உண்டு. அதாவது ,  

*தான் என்ன நிலைமையில் இருக்கின்றோமோ அதற்கு நிச்சயம் தான் தான் காரணம் *** என்று. 

இதனால் அப்பனே பாவத்தோடுதான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

அப்பனே ஒருவொருவருக்குச் சக்திகள் அதிகமாக இருக்கும் அப்பா.  ஒருவருக்குச் சக்திகள் குறைவாக இருக்கும் அப்பா. இவை ஒன்று அனைவரையும் சேர்த்தால்,  அதிகம் உள்ளவர்களிடம் இருந்து அவ்சக்தி வருகின்ற பொழுது, குறைவாக இருக்கின்ற சக்தியைக் கூட அவை தாக்குகின்ற பொழுது , அப்பனே சம அளவு பெரும் அப்பா. ஆனாலும் அப்பனே (சக்தி) அதிக அளவு இருப்பவர்கள் உடனே குறைகின்ற பொழுது மீண்டும் அவ்சக்தி தெளிவடைந்துவுடும். அதிகமாகிவிடும். குறைந்து விடாது என்பேன் அப்பனே. இல்லாதவருக்கு அது நிச்சயம் அப்படியே சமமாகப் பங்கிடப்படும் என்பேன் அப்பனே.

 இப்பொழுதுதான் அப்பனே, இப்படி இருந்தால் மட்டுமே (கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும்) பாவத்தைத் தொலைக்க முடியும் என்பேன் அப்பனே. 


———————————-
(வணக்கம் அடியவர்களே, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் பாவங்கள் விலகும் இந்த சக்தி பரிமாற்றத்தால். இறைவன் அருளால் அனைவருக்குமே மிக எளிதாக பாவ விலக்கம் நிகழும் கூட்டுப் பிரார்த்தனையில். எனவே அடியவர்களே , இயன்றவரை முழு வேகத்தில் பலரையும் மிக அதிக அளவில் ஒருங்கிணைக்கவும் - ஒவ்வொரு  கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது. இதுவே மாபெரும் புண்ணியச் செயல். பிறருக்குப் புரியாமல் இருந்தாலும் அவர்களை கூட்டுப் பிரார்த்தனையில் இனைத்து, இவ் வாக்குகளை எடுத்துச் சொல்லிச் செயல்பட ப‌‌‌ல நன்மைகள் உலகிற்கு உண்டாகும். மக்கள் பலரின் பாவங்கள் விலகட்டும் உங்கள் சேவையால்.) 
————————————

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் அலைந்து திரிந்து, அப்பனே நிச்சயம் ஒன்று ஆகவில்லையே என்றெல்லாம். பின் நிச்சயம் அலைந்தோமே… அங்கு சென்றோமே… இங்கு சென்றோமே என்றெல்லாம் (வருத்தங்கள்) அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அப்பனே, அனைவரிடத்திலும் கூட அதாவது நீங்கள் அனைவருமே கைகளில் அப்பனே பின் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் (Mobile / அலைப்பேசி) ஒன்றை வைத்து. நிச்சயம் அதில் மின்கலம் (Mobile battery) தீர்ந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. மீண்டும் அப்பனே எங்கேயாவது மின்சாரம் இருக்கின்றதா என்று தேடி அப்பனே மீண்டும் வலுப்படுத்துவீர்கள் (Mobile charging) என்பேன் அப்பனே. 

அப்படித்தானப்பா….

*** கூட்டுப் பிரார்த்தனை செய்தால் மட்டுமே அப்பனே உங்கள் , நிச்சயம் சக்திகள்  கூட்டப்படும் அப்பா. ***

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் அங்கும் இங்கும் திரிந்தாலும் , அப்பனே ஆனாலும் அப்பனே 10, 20 சதவிகிதம் மட்டுமே நிச்சயம் ஏறும் அப்பா. மீதியெல்லாம் ஏறாதப்பா. இதனால் அப்பனே நிச்சயம் பின் 100 சதவீதம் ( 100 % battery charge ) ஏறவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் இறைவன் எங்கிருக்கின்றான்? இறைவனை எப்படிக் காணலாம்? இறைவனை எப்படி அழைத்தால் வருவான் என்பவையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!!! அப்பனே. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாவிடில் அப்பனே, உங்களைச் சுலபமாக மற்றொருவன் ஏமாற்றி, அவன் கர்மாவை எல்லாம் உந்தனுக்குக் கொடுத்து, நீங்களும் அனுபவிக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, உண்மை தெரியாமல் இறைவனை வணங்கக் கூடாது என்பேன் அப்பனே. அதே போல் அப்பனே உண்மை தெரிந்தவனும் அப்பனே இறைவனை வணங்கப் போவதில்லை. ஏன் ? எதற்கு ? நிச்சயம் இறைவனைக் கண்டுவிட்டால் , இறைவனை ஒன்றும் கேட்கப் போவதில்லை அப்பனே. 

************

“”””” இதனால் அப்பனே கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கும் நிச்சயம் சக்தி வேறு எதற்கும் இல்லை அப்பா“””””

************

“”””””””” அதனால்தான் அப்பனே வரும் காலத்தில் இன்னும் அப்பனே இவ்வாறு பிரார்த்தனைகள் பின் நிச்சயம் கூட்டிக் கொண்டே சென்றால் அப்பனே தொல்லைகள் அகலும் அப்பா.  “””””””

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இவ்வாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து , அப்பனே நிச்சயம் உருகி, மனம் உருகி அழைத்தால் அப்பனே பிரம்மாவும் * அடடா !!!! இப்படியா*** என்றெல்லாம் அப்பனே மனம் இறங்குவானப்பா. விதியும் அப்பனே நிச்சயம் எங்களால் எளிதாக மாற்ற முடியும் அப்பா. 

நிச்சயம் ஒருவன் அதாவது எங்களுக்கு மட்டும் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் பிள்ளைகள் பின்  நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினால், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. மீண்டும் மீண்டும் இதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 
ஆனாலும் அதுவும் நடக்கும். தொல்லைகள் ஏற்பட்டுவிடும் அப்பா. 

இதனால் அப்பனே, நிச்சயம் அனைவரும் சேர்ந்து , ஒன்றாக இனைந்து பிரார்த்தனையை செய்தால், அப்பனே பிரம்மனும் பார்பானப்பா. 

சரி. நிச்சயம் அவரவர் இவ்வாறாக ஒற்றுமையாக இருக்கின்றார்களே!!! பின் நிச்சயம் விதியை மாற்றுவோம் என்று அப்பனே. ஏன் என்றால்  கலியுகத்தில் அப்பனே ஒவ்வொருவருக்கும் சண்டைகள், சச்சரவுகள், இன்னும் ஏராளமான மனக்குழப்பங்கள் , இன்னும் அப்பனே கூறிக்கொண்டே இருக்கிறேன் அப்பனே. 

அதாவது கலியுகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் பாவம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.  இதனால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா. நிச்சயம் இதனால்தான் அப்பனே, ( இப்பொழுது பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் ) இங்கு சம அளவு (சக்திகள்) எதை என்று (நீங்கள்)  உணராமல் இருந்தாலும் , அப்பனே அதாவது சூரியன் இடத்திலிருந்து , அப்பனே அதாவது வளிமண்டலத்திலிருந்து அதற்கு மேலேயும் அப்பனே ஒரு படலம் உண்டு என்பேன் அப்பனே. அறிந்தும் கூட அவை யாருக்கும் தெரியாதப்பா. 

( இவை மனிதர்களின் விஞ்ஞான கருவிகளால் , அறிவால் என்றுமே கண்டுபிடிக்க இயலாத மண்டலங்கள்.) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட (மனிதர்களின் விஞ்ஞான கண்களுக்குத் தெரியாத சூரியனின் கதிர்கள்) அவ்வாறாக நேரடியாக விழுகின்ற இடம் இவ்பாபநாசம்தானப்பா. 

அதனால் ஈசன் இருக்கின்றானே, அவந்தன் அங்கு இருக்கின்றானே அழகாகவே (பாபநாசர் ஆலயம்) , பின் ஏதோ ஒன்று நினைத்து விடாதீர்கள் அப்பனே. அவ்சக்தி அங்குதான் விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அவ்சக்தியானது வளிமண்டலத்திலிருந்தே இவ்ஆன்மா துகள்கள் பிரியும் என்பேன் அப்பனே. அதாவது நன்முறைகளாக நீங்கள் பிறக்கின்ற பொழுது நிச்சயம் அவ்வளிமண்டத்தில் உள்ள (கிரகங்களின்) துகள்கள் நிச்சயம் (மனிதர்களின்) மூளை பின் பக்கத்தில் நின்று விடும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவை வளர வளர , அப்பனே ஆனாலும் உடம்பும் வளரும். அவைதன் நிச்சயம் சில சில வகைகளிலும் கூட அழித்திட வேண்டும். அதாவது நிச்சயம் மீண்டும் அவைதன் வளிமண்டலத்திற்கே அனுப்பிட வேண்டும். 

அப்பனே ஈசன் இருக்கின்றானே இங்கு , அது நிச்சயம் ஒரு மணி நேரத்திற்குச் சரியாக ஓர் முறை பல கோடி வேகத்தில் , சம அளவில் திடீரென்று வரும். திடீரென்று போகும் அப்பா. 

அப்பனே அவ்வாறாக 5 மைல் தொலைவில் அவைதன் இருக்கவே , அப்பனே வளிமண்டலத்திற்கு (திரும்பி) மீண்டும் போகின்ற பொழுது , உங்களிடத்தில்  உள்ள , அதாவது மூளையின் பக்கத்தில் இருக்கின்றதே அதை மீண்டும் எடுத்துச் செல்லக் கூடும் என்பேன் அப்பனே. 

“””” இங்கு இதனால்தான் இவ்வளவு வலிமைகள் இன்னும் அப்பனே. “””””

எங்கெங்கு சில (கதிர்கள் விழுகின்றதோ) அதாவது அன்றே (அங்கெல்லாம் ஆலயம்) அமைத்தார்கள் ஞானிகள் அப்பனே. 

இவை சுற்றிப் பல வழிகளில் கூட நவகிரகங்கள்,  ஒவ்வொரு இடத்திலும்  சரியாகவே விழுந்து, மீண்டும் எழுந்து, அவ்வாறு பிரதிபலிப்பினால் நிச்சயம் பல வகை உண்டு அப்பா. 

(* பாவங்கள் நீங்கும் பாபநாச விஞ்ஞான ரகசியங்கள் *) 


இதனால் ஓடுகின்ற நதியிலே (555) நிச்சயம் அவைதன் விழுந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. அவை விழுகின்ற பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாதப்பா. பைரவர் கண்களுக்குத் தெரியும் அப்பா. அப்பனே விளக்கு போல் மிளிரும் அப்பா. அவ்வாறு அவ்விடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும். 

ஆனாலும் அப்பனே பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்நேரத்திலும் அப்பனே நிச்சயம் நீராடலாம் என்பேன் அப்பனே. ஆனால் (உங்கள் பாவங்கள்) அது நீங்காதப்பா. 

** சரியான நேரத்தில் எப்பொழுது விழுகின்றது என்பது யாங்கள் அறிவோம் அப்பா. **

அவைதன் நிச்சயம் வருங்காலத்தில்  இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் யாங்கள் சொல்வோம் அப்பனே. 

“”””” ஒவ்வொரு ரகசியம் செப்புகின்ற பொழுது நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே. “””””

அழகாக இடைக்காடன் சென்னானே , அதைச் செய்தாலே உங்களுக்கு மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

———————————
 (சித்தன் அருள் - 1912 - இடைக்காடர் சித்தர் அருளிய , உலகத்தில் யாரும் அறியாத,  ராகு கேது துகள்களை உங்கள் இதயத்தில் இருந்து நிரந்தரமாக அழிக்கும்  அதி ரகசிய பூசை முறை)
——————————————

பின் எனக்கு நோய், அறிந்தும் இவ்வாறாகப் பணம் வரவில்லை, இன்னும் எதை எதையோ சண்டை சச்சரவுகள், நிச்சயம் பின்  கடனாளியாகி விட்டோமோ என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!!!!

** அப்பனே ஏதாவது ஒரு குறை இருந்தால்தான் இறைவனையும் நாடி வருகின்றான் மனிதன். இறைவன் குறை வைக்கவில்லை என்றால் நிச்சயம் ஒன்றும் தெரியாதப்பா. **

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. இது நரகம் என்பேன் அப்பனே. இவ்நரகத்தில் வாழ்வது மிகவும் கடினம்தான் அப்பா. அவ்வாறாக இல்லாமல் இன்னும் நிச்சயம் மனிதர்களுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. ஏனென்றால் அனைத்தும் மாற்றும் சக்தி மனிதனிடத்தில் இருக்கின்றதப்பா. இதனால் அப்பனே யாங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே இவ்வாறு உருவாக்கினால்,  நிச்சயம் பக்தி உள்ளவர்களைக் கூட அப்பனே மேலான பதவிகளில் யாங்கள் அமரவைத்து அனைத்தும் பக்திமயமாக்குவோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் அதேபோல் எனக்கு நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினால் நீங்கள் நிச்சயம் அப்படியே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

(தனியாக இறை பாடல்களை ஓதும்  அனைத்து அடியார்கள் கவனத்திற்கு) 

** இதனால் நிச்சயம் பல அடியார்கள், ஈசனுடைய அடியார்கள்,  இன்னும் பல பக்தர்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. ****

** இப்பனே இவ் நிலை மாறவேண்டும் என்றால் ஒன்றே, கூட்டுப் பிரார்த்தனை  மட்டுமே என்பேன் அப்பனே. **

**** அப்பனே எங்கெங்கு ஒளி விழுகின்றது என்பதெல்லாம் வருங்காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது, அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்கள் பாவங்கள் தொலையும் அப்பா. பல கண்டங்கள் அப்பனே நீங்கும் அப்பா. பல தோஷங்கள் நீக்கும் அப்பா. பல நோய்கள் நீங்கும் அப்பா. ****

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இறைவன் படைக்கும் பொழுதே நீ பாதுகாத்துக் கொள் என்று நிச்சயம் தன்னில் கூட ஒரு கருவியை வைத்திருக்கின்றானப்பா முதுகின் பின்னாலே!!!!!!. 

அப்பனே முதுகின் பின்னாலே வைத்திருக்கின்றானப்பா. அவைதன் கழுத்தை வரை ஏறவேண்டும் என்பேன் அப்பனே. அப்படி ஏறினால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் தெரியும் அப்பா. அப்படி ஏறாவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் பிறந்து, திருத்தலங்களுக்குச் சென்று,  கஷ்டங்கள் பட்டுப் பட்டு, தானும் அழிந்து , தன்னைச் சார்ந்தோரையும்  (அழித்து) … ஒன்றும் லாபமில்லை அப்பனே. 

அக்கருவி உன் முதுகின் பின்னே நிச்சயம் உள்ளதப்பா. அவைதன் இயக்க வேண்டும். எப்படி இயக்குவீர்கள்? என்பேன் அப்பனே. அதாவது சொன்னேனே முன்னே, 

“””””” நலன்களாக  இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் சொல்கின்ற பொழுது, அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொரு சக்தியும் வெளிப்படும் என்பேன் அப்பனே.  “”””””””

இவ்வாறாக அவைதன் நிச்சயம் அதாவது ஒருவன் தட்டினால் அப்பனே நிச்சயம் ஒளி ஓரிடத்தில் மட்டும் போகும் என்பேன் அப்பனே. ஆனால் அனைத்தும் சேர்ந்து தட்டினால் எங்கோ சென்றுவிடும் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்பனே பாடுகின்றீர்களே… அப்பனே ஏன் பாடுகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா அப்பனே ? 

“”””” நிச்சயம் சக்திகள் வாய்தான் அப்பனே….. “””””

(உங்களிடம் இருந்து வாய் வழியாக ) வருகின்ற பொழுது அப்பனே உங்களுக்குத் தெரியாதப்பா. அவைதன் அப்பனே பிம்பத்தின் மூலம் காணலாம். அவ் பிம்பம் கூட அப்படியே கண்டுபிடித்து அப்படியே வைத்திருக்கின்றார்கள் ஓரிடத்தில். அதையும் யான் தெரிவிப்பேன் அப்பனே. 

** அவைதன் நிச்சயம் இவ்வாறு ஒளி அலைகளாக மாறுகின்ற பொழுது , நன்முறைகளாகவே நிச்சயம் பின்னே இருக்கின்றதே அவ் கருவியை இயக்கப் பயன்படுகின்றது என்பேன் அப்பனே.  ** 
இவ்வாறாக அக்கருவி சிறிது சிறிதாக மேல் எழும்பும் என்பேன் அப்பனே. இதனால் அனைத்தும் உங்களுக்கே தெரியவரும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன். 

உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி வாழுங்கள். இப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. 

** அதேபோல்தான் அப்பனே, நிச்சயம் நீங்கள் எங்கள் பிள்ளைகளப்பா!!!!!   ***

** இப்படி இருந்தால் நிச்சயம் வாழ்ந்து விடுவீர்கள் என்று யாங்கள் கற்றுக் கொடுக்கின்றோம் அப்பனே.  **

ஏனென்றால் அனைத்தும் யாங்கள் செய்கின்றோம். பின் இறைவன் செய்வான் என்று நிச்சயம் நீங்கள் வந்து கொண்டே இருந்தால் பின் உங்களுக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய வாரிசுகளுக்கும் தெரியாமல் போயிற்று , கஷ்டங்களும் பின் அள்ளி அள்ளி வருமப்பா. 

இதனால் அப்பனே கவலைகள் வேண்டாம். இன்னும் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும்? எப்படி இன்னும் பின் தாந்திரீகம் என்ன? பின் மாந்திரீகம் என்ன? அப்பனே உங்களிடத்திலேயே இருக்கின்றது அப்பனே!!!! அவையெல்லாம் எப்படி இயக்க வேண்டும் என்று உங்களுக்கே யாங்கள் சொல்லித்தருவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதே போலத்தான் அப்பனே நிச்சயம் சிறு வயதிலிருந்தே ஒழுக்கமாக எப்படி வாழ்ந்தால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள் அல்லவா? 

அதே போலத்தான் அப்பனே. 

** யானும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே. அதை யார் ஒருவன் சரியாகப் பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளனாக இருப்பான் அப்பனே.  **

சரியாகப் பயன்படுத்தாதவன் மீண்டும் பாவத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் ஓடோடி வருவானப்பா. 

“”””” உலகத்தில் இறைவனைக் காண முடியாதப்பா. ஆனால் அப்பனே யான் சொல்வதைக் கேட்டால் நிச்சயம். “”””””

அப்பனே நிச்சயம் ஏன் எதற்கு உங்களை எல்லாம் பிரித்து விட்டார்கள்.  கூட்டுப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சரியாக எழுதப்பட்டதை எல்லாம் மாற்றி அமைத்து , இவ்வாறாக (கூட்டுப் பிரார்த்தனைகள் )  செய்யக் கூடாது என்று என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே. அவ்வாறாக, இவர்களும் கூட  பக்தர்கள்தான் என்பேன் அப்பனே.  இவ்வாறு செய்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. 

** ஏனென்றால் பின் சித்தர்களை நம்பி நம்பி ஓடோடி வருகின்றீர்கள் நீங்கள் அப்பனே.  இதனால் அப்பனே உங்களுக்கு யாங்கள் நன்மையே செய்வோம் அப்பனே!!!! **

(கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைத்து அடியவர்களுக்கும் பின் வரும் வாக்கு மகத்தான வரப்பிரசாதம். அந்த ஒருவர் நீங்களாக இருக்கலாம்…) 

“””””” இன்னும் அப்பனே இவ்வாறாகச் செய்து கொண்டிருந்தால் அப்பனே உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து,  ஓர் உயர் பதவியில் வகித்து (அளித்து) , பின் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் அப்பனே அவன் மூலம் யாங்கள் கொடுக்க வைப்போம் அப்பனே. “”””” 

“””” இதனால் அதி விரைவிலேயே அனைத்தும் நடக்கும் அப்பா. “”””””


“””””” அப்பனே மனம் இறங்கினார்கள் பின் ஈசனும் பார்வதி தேவியும் கூட அனைவரையும் ஆசிர்வதித்தார்கள் என்பேன் அப்பனே !! “””””

இன்னும் அப்பனே அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே !!!!!! 

இன்னும் அப்பனே ஹோமங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்று எல்லாம் ரிஷிகள் வந்து சொல்வார்களப்பா. அதை நீங்கள் பயன் படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் கிடைக்கும் அப்பா. 

அப்பனே ஓரே நேரத்தில் சொல்லிவிட்டால் அப்பனே மதிப்பிருக்காதப்பா. அப்பனே நீங்கள் அனைவருமே இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் தான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

இன்னும் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற வேண்டும். மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் உயர் கல்வியில் எவ்வாறு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றும் வகுப்பிற்குச் சொல்லிக் கொடுத்தால் முடியாதப்பா. அதனால் அப்பனே தள்ளிக்கொண்டே வருகின்றேன். 

பாவத்தைத் தள்ளியே வைப்பேன் அப்பனே. 

ஆசிகள் !!!! ஆசிகள் !!!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 14 August 2025

சித்தன் அருள் - 1919 - திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை!




ஓம் அகத்தீசாய நம!

திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை :

*நோக்கம் :
 ( 31/08/2025 - ஞாயிறு) அன்று குருநாதர் அகத்தியரின் உத்தரவின் பேரில் உலக நன்மைக்காக நாம் அனைவரும் இணைந்து திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை செய்தல்:

கூட்டு பிரார்த்தனை செய்யும் இடம் (மண்டபம்) : ராஜாராணி மஹால், அவலூர்பேட்டை பைபாஸ் சந்திப்பு அருகில், திருவண்ணாமலை.

ஊர் : திருவண்ணாமலை (திரு அண்ணாமலை)

மாவட்டம் : திருவண்ணாமலை

நாள் : 31/08/2025 (ஞாயிறு)

நேரம் : காலை 08:00 மணி முதல் மாலை 06 மணி வரை.

உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனைக்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாேம்!🙏

சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கூகுள் பார்ம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/8GuutrAbacsqjCii6

உலக நன்மைக்காக சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகாெள்ள அன்புடன் அழைக்கின்றாேம்.

அனைவரும் வருக, குருநாதர் அருள் பெறுக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....;தொடரும்!

சித்தன் அருள் - 1918 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8








அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903  - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
6.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
7.சித்தன் அருள் -  1917 - பகுதி 7)

குருநாதர் :- இவையெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்துத்தான் பின்பு வாக்குகள் செப்புவேன். 

**தாயே !!! தந்தையே!!!! (உங்கள்) விதியைப் பற்றிச் சொல்வது சாதாரணமில்லை.**

**நிச்சயம் அப்புண்ணியங்கள் நீங்கள் பெற்றுவிட்டால் நிச்சயம் விதியின் ரகசியத்தை யான் சொல்வேன்.**

நிச்சயம் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது ?

சுவடி ஓதும் மைந்தன் :- அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

அடியவர்கள் :- (வழி மொழிந்தனர்) 

குருநாதர் :- நிச்சயம் அவ்அழிவை நோக்கி அதாவது இங்கு இறைவனும் இதற்கு எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட.  

**இதனால் நிச்சயம் அப்பனே நிச்சயம் அனைத்தும் உங்களுக்குச் செய்கின்றேன்.**

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் தருகின்றார் அம்மா எல்லாருக்கும். இந்த கலியுகத்தில் உங்களுக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுக்கின்றேன். கூட இருந்து வழி நடத்துகின்றேன் (என்று சொல்கின்றார்.) 

குருநாதர் :- நிச்சயம் எப்படி ? எந்த ரூபம் எடுத்து வருவேன் என்பதையெல்லாம் நிச்சயம் யான்  இங்கு இப்பொழுது சொல்வதற்கில்லை. 

அப்பனே மீண்டும் சொல்கின்றேன். 

** பொய் சொல்லக்கூடாது. **

** பிறரை ஏமாற்றக் கூடாது. ** 

** கோபம் கொள்ளக் கூடாது. ** 

** நேர்மையாக இருக்க வேண்டும். ** 

அடியவர் :- முடியமாட்டேங்குது ஐயா. கோபம் வராமல் இருக்க என்ன வழி? 

குருநாதர் :- அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பா. நிச்சயம் தந்தை சொல்வதைக் கேட்டால், நிச்சயம் பிள்ளை எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிவிட்டால் அப்படியே கேட்கவேண்டும். அவ்வளவுதான் . எப்படி கோபம் வருது , நிக்குது அதையெல்லாம் கேட்கக்கூடாது. 

குருநாதர் :- 

**அப்பனே பின் இன்னொருவன் அப்பனே உன்னை அடித்தாலும் அப்பனே நீ அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் சித்தன் வழி.**

**அப்பனே உன்னை திட்டித் தீர்த்தாலும் , திட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் சித்தன் வழி.**

நிச்சயம் அடித்தாலும், திட்டினாலும், குறை சொன்னாலும் நிச்சயம் நீ என்ன சொல்ல வேண்டும்? 

அடியவர் :- புன்முறுவல்.  ( இன்முகம் காட்டி மெல்லிய சிரிப்பு ) 

(பின் வரும் வாக்கினைப் பலமுறை படித்து, புரிந்து , உணர்ந்து செயல் படுத்தவும். இறைவனுக்குப் பிடித்தவாறு வாழும், இறைவனை வணங்கும் சித்த வழி) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட 

**என் தந்தை இருக்கின்றான் அகத்தியன். **

**பின் நிச்சயம் (உங்கள் விருப்பம் போல்) பேசிட்டுச் செல்லுங்கள். **

**அடியுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். **

**இதுதான் இறைவனுக்கு நிச்சயம் பின் கொடுக்கும் மரியாதை நீங்கள். ** 

தாயே !!!! நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பக்குவம் வருவதற்கே ஐம்பது வருடங்கள் ஆகின்றது. நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் முதலிலே செய்துவிட்டால், நிச்சயம் இறைவனை நேரில் தரிசிக்கலாம். நிச்சயம் இறைவன் நேரில் வந்து நிச்சயம் சில சில விதிகளைக்கூட பின் மனதார பேசி சென்றும் இருக்கின்றார்கள். அவர்களும் இங்கு வந்திருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் இங்கு உள்ள சிலரிடம் நேரில் பேசி இருக்கின்றார். அவங்க யார் என்று தெரியவில்லை. ரகசியமாக இருக்கின்றது. 

[ **  உங்கள் கஷ்டங்களின் மூல காரணம் ** ] 

குருநாதர் :- இறைவன் உங்களுக்காகக் கொடுக்கத் தயார். ஆனாலும் நீங்கள் மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இறைவனும் சந்தோசமடைவான். உங்களுக்கே, உங்களுக்கே கேட்டுக்கொண்டிருந்தால் இறைவனும் கோபங்கள் பட்டு, பின் அதாவது இறைவன் கோபப் படலாமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இறைவன் எல்லையற்றவன். பின் இறைவனின் லீலை யாருக்குத் தெரியும்? இதனால் நிச்சயம் தன்னில் கூட அட முட்டாளே!!! உந்தனுக்கு இவ்புத்தியா கொடுத்தேன் என்று இறைவன் கோபம் கொள்கின்ற பொழுதுதான் பின் உங்களுக்குக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. 


“””””அப்பனே நிச்சயம் அனைத்தும் தாங்கும் சக்தி எவனிடத்தில் இருக்கின்றதோ, அவனை இறைவனே கட்டி நிச்சயம் அணைத்துக்கொள்வானப்பா. ஆனந்தக் கண்ணீர் விடுவானப்பா.”””””

*நிச்சயம் அழிவதும், வாழ்வதும் உங்களிடத்திலே.**

*அப்பனே இறைவன் பன்மடங்கு தருவதற்கு உங்களுக்குத் தயாராக இருக்கின்றானப்பா.*

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. வாங்குவதற்கு கைகள் இல்லையப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு மனம் கடல் போன்று இருக்க வேண்டும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- இவ்வாறாக இருந்தாலே  கடல் போன்று , பின் நால்வர்கள் வந்து விடுவார்கள். தானாகவே நிச்சயம் அதாவது தேவாரம் திருவாசகத்தையும் தானாக உங்களுக்குள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறாகக் கடல் போன்று இல்லை என்றால் திருவாசகத்தையும், தேவாரத்தையும் ஓதவும் கூட முடியாது. 

————————-
(  “நால்வர்" என்றால் தமிழில் நான்கு பேர் என்று பொருள். இது பொதுவாக, சைவ சமயத்தில் நான்கு முக்கிய குருமார்களைக் குறிக்கும், அதாவது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர். அவர்களை "சமயக் குரவர் நால்வர்" என்றும் அழைப்பர்.) 
——————————

குருநாதர் :- அப்பனே இறைவன் கஷ்டத்தையும் கொடுத்து , அதை நீக்குவதற்குச் சக்திகளும் உங்களிடம் கொடுக்கின்றானப்பா. ஆனாலும் அதை நீக்குவதற்குச் சக்திகள் உங்களுக்குத் தெரியவில்லையே!!!! 

அப்பனே அதைத் தெரிவித்து விட்டால், உங்களை நீங்களே வெல்லலாம். 

அதைத் தெரிவிப்பதற்காகத்தான் அப்பனே இவ்வளவு எதை என்று புரிய. இதனால் அப்பனே அவ் சக்கரத்தை இயக்கவேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அச்சக்கரம் அப்படியாக இருந்தால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து வந்தால்தான் அப்பனே , எப்பொழுது திரிகின்றதோ  (சுற்றுகின்றதோ) அப்பொழுது பிறவிகள் இல்லை. 

விஷ்ணு அதனால்தான் நிச்சயம் சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு , “அடப்பாவிகளா!!!!!!!!!!!! அதை இயக்குங்கள் , இயக்குங்கள் என்று”  …. ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதைப் புரியும். 

இதனால் நிச்சயம் பச்சையாக அதாவது பச்சை நிறத்தில் எதை என்று புரிய. ஆனாலும் (பச்சை நிற மனிதர்களும்) இருக்கின்றார்கள். பச்சை நிறத்திற்கு இழுத்து வந்துவிட்டால்,  மற்றவர்களுக்காக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். 

இப்பொழுது அனைவரிடத்திலும் சிவப்புத்தான் இருக்கின்றது. 

நிச்சயம் சிவப்பிலிருந்து பின் நிச்சயம் மஞ்சளுக்கு எடுத்துவர வேண்டும். நிச்சயம் இவ் மஞ்சள் வருவதற்கு ஒரு குருவானவன் தேவைப்படுகின்றான். நிச்சயம் அவ்மஞ்சளை நிச்சயம் பின் எடுத்து வந்து விட்டால் தானாகவே எவை என்று அறிய பச்சை நிறத்தில் (வந்துவிடும்). நிச்சயம் அவ்வாறாக இதை பின்பு நீல நிறமாக மாறிவிடும். அப்பா!!! பாற்கடலில் பள்ளி கொண்டானே… அவனைப் பார்த்து விடலாம். அப்பனே மோட்சமும் கிடைத்து விடும். இதனால்தான் அப்பனே சூரியனும்  கூட உங்களைச் சிவப்பிலிருந்து பின் எடுத்துக் கொள்ளாதவாறு இருக்கின்றான். (சூரிய தேவன் நம்மை சிவப்படையாமல் பாதுகாக்கின்றார்) 

இதனால்தான் அப்பனே அனுதினமும் சூரியனை அப்பனே நமஸ்கரித்து,  நிச்சயம் யாங்கள் சந்திரனுக்குச் செல்ல வேண்டும். பின் இரவில் கூட சந்திரனே , நிச்சயம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் வழிவிட்டால் மட்டுமே நீங்கள் இறைவன் பாதையை நிச்சயம் பிடிப்பீர்களாக. 

நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் எதற்காகச் சொன்னேன்? அனைவரும் தெரிவியுங்கள்? 

அடியவர் :- சூரியன் அனைத்து ஒளி ஆதாரங்களைத் தருகின்றார். 

குருநாதர் :- நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் செய்யச் சொன்னேன் என்றால் நிச்சயம் உடம்பில் சிலபாகங்கள் சூரியன் ஒளி வருவதால் மட்டுமே இயங்கும். (உடல் பாகங்கள்) சில சிலவற்றுக்குச் செல்லாமல் இருக்கையால் நோய்கள் வந்து விடும். 

அப்பனே நோய்கள் வருவதென்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இறைவன் அதை பாதுகாப்பதற்காக வழிகளிலும் வைத்துத்தான் அனுப்புகின்றான் அப்பா. ஆனாலும் மாயையில் சென்றுவிடுவதால் (சிக்கிவிடுவதால்)  அவையெல்லாம் தெரிவதே இல்லை. பின் நோய் வந்தவுடன் ஓடோடி வருகின்றார்கள் ஐயோ ஐயோ என்று மார்பைத் தட்டி. 

ஆனால் நல்லது சொல்வதற்கு ஆளே இல்லையப்பா உலகில். நிச்சயம் அப்பனே உருவாக்குவோம் யாங்களே!!! அப்பனே உருவாக்குவதற்கும் பல அடிகள், பல அவமானங்கள் நிச்சயம் அடியோ அடியோ என்று அடித்துத்தான் தேர்ந்தெடுப்போம். 

அப்பனே நீங்கள் அனைவருமே சந்தோஷங்களை வேண்டிக்கொண்டே வந்திருக்கின்றீர்கள் அல்லவா? அப்பனே ஆனால் மற்றவர்களுக்காக உழைப்பதற்கு அடி வாங்க வேண்டும் பலமாக. யார் இருக்கின்றீர்கள் அப்பனே? 

அடியவர் :- அடிவாங்கத் தயார். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடி வாங்கி விட்டீர்கள். இன்னும் அடியடித்தால் , அப்பனே இறந்து விடுவீர்கள் நீங்கள். 

அப்பனே ஆசிகள் இன்னும் விவரிக்கின்றேன். 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 12 August 2025

சித்தன் அருள் - 1917 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 7




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 7

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
6.சித்தன் அருள் - 1916 - பகுதி 6)

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு வேலைக்கும் அழகாக பாடல்களைப் பாடியுள்ளார்களே!!!! அதை ஏன் உங்களுக்குத் தெரியவில்லை? 

—————————
(மனிதர்களின் ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பாடல்களை பாடி வைத்துள்ளனர் நம் ஞானியர்கள். அதை இயக்கினாலே இறைவனின் சக்திகள் தானாக கிடைத்து, அனைத்தும் உங்களால் சாதிக்க இயலும். நீங்கள் விரும்பியதை அடைய இயலும்.)
—————————

குருநாதர் :- ஆனாலும் பின் நிச்சயம் ஓர் முறை இல்லை. ஈர் முறை இல்லை. நிச்சயம் இலட்சம் தடவைகள் (பதிகங்களை படிக்க வேண்டும்). அப்பொழுதுதான் சக்திகள் (உங்களுக்குள் உண்டாகி) , (கிரக மற்றும் விதியின்) அவ்சக்திகளுக்கும் - (பாடல்களை பாடி மனிதர்களின் உடம்பில் ஏறும் ) இவ்சக்திகளுக்கும் சமம் ஆகும். 

நிச்சயம் தன்னில் கூட அவ்சக்தியும் கூட புருவ மத்தியில் இருந்தால் உடனடியாக (உங்கள் பிரச்சினைகள்) சரியாகிவிடும். நிச்சயம் எங்கோ போய் ஒளிந்து கொண்டிருந்தால் சரியாகாது. நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைப்பதற்குத் தியானங்கள் அவசியமாகின்றது. நிச்சயம் அவ்தியானத்தின் மூலம் , நிச்சயம் புருவமத்தியில் அவ்சக்தியை பின் நிச்சயம் எடுத்து வைத்துவிட்டால் அனைவருக்கும் அதாவது தன்னைத் தானே வெல்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( புருவ மத்தியில் வைத்துவிட்டால்) நீங்கள் சொல்வது நடக்கும். தன்னைத் தானே வெல்வான். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைத்தால், நிச்சயம் அப்பனே இறைவனே பின் வந்து அப்பனே மருத்துவத்தில் கூட அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே ஔஷதங்களைக் கொடுத்து விடுவான். 

அப்பனே உங்களுக்குள்ளே சக்திகள் ஒளிந்திருக்கின்றதப்பா!!!! ஆனாலும் அதை எடுத்து வர ஆள் இல்லையே!!!! 

அப்பனே, அம்மையே அனைவருமே பாவங்கள் என்றுதான் சித்தர்கள் யாங்கள் வந்து வந்து வாக்குகள் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்!!

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் எல்லாம் பாவமாம். என்னையும் சேர்த்துதான். நம்ப எல்லாம் பாவமாம். அதனால்தான் சித்தர்கள் எல்லோரும் இறங்கி வந்து வாக்குகள் சொல்கின்றோம் அப்பா. 

குருநாதர் :- அப்பனே அறிந்தும் இவ்வுலகத்தில் இன்னும் இன்னும் காலங்கள் செல்லச் செல்ல, நல்லதைச் சொல்ல ஆள் இருக்க மாட்டானப்பா. இதனால்தான் இப்பொழுதிலிருந்தே என் பக்தர்களை பக்குவப்படுத்தி,  மற்றவர்களுக்கு நல்லது செய்யச் சொல்லி, தூண்டிக் கொண்டே இருக்கிறேன். 

அப்பனே உங்கள் குறைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் அப்பா? முதலில் இருந்தே வருகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 

அடியவர்கள் :- (மெல்லிய குரலில் அனைவரும்) எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். 

குருநாதர் :- அப்பனே வாய்கள் அதாவது வாய் வழியே பேசக்கூடாதப்பா. உள்ளத்திலிருந்து பேச வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- சுயநலமாக இருக்கக்கூடாது. எல்லோருக்காகவும் வேண்டி,  நீங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே இன்னும் இன்னும் பக்குவங்கள் ஏற்படுத்துகின்றேன் அப்பனே. அனைவருமே என் செல்லக் குழந்தைகள்தானப்பா. 
அப்பனே குழந்தைகள் எப்படி கேட்பது என்று தந்தையிடம் பின் நிச்சயம் தெரியவில்லை. அப்பனே தெரியாவிடிலும் கூட தந்தைக்குத் தெரியுமப்பா, தன் பிள்ளைகள் என்ன நினைக்கின்றீர்கள் என்று. 

“”””அப்பனே இதனால் நிச்சயம் அனைவருக்குமே வாக்குகள் உண்டு. சொல்லிவிட்டேன் அப்பனே. “”””

உலகத்திற்காகவே அப்பனே உலகத்தை ஜெயித்தாக வேண்டும். 
(யாங்கள் அழியும் உலகத்தை காப்பாற்ற வேண்டும்) அப்பனே என் குழந்தைகளுக்கு நன்றாகப் பாடத்தை எடுத்துத் தெளிவு பெற்றுவிட்டால், அப்பனே பின் நீங்களே காப்பாற்றிவிடுவீர்கள் உலகத்தை. 

“”””””அதனால் ஒருவனுக்கு நன்றாக இருக்கும் என்று யான் எப்பொழுதுமே வாக்குகள் ஈயப்போவதில்லை.””””””

“””””நிச்சயம் பாவப்பட்ட ஜென்மம் என்றால் மனித ஜென்மமே.”””””

“””””” இதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து இலவசமாகவே அனைத்தும் தந்துகொண்டிருக்கின்றோம். வருங்காலத்தில் அனைத்தும் தருவோம். “””””” 

“””””” எங்களுக்கு ஏதும் தேவையில்லை. “””””” 

“””””” அன்பு மட்டுமே. “””””” 
“””””” அன்பு மட்டுமே. “””””” 
“””””” அன்பு மட்டுமே. “””””” 

“””””” நிச்சயம் தந்தையே என்று சொன்னாலே போதும். யான் மகிழ்வேன். “”””””  

“””””” இதனால் இவ்தந்தைக்கு எப்பொழுது கொடுக்கத் தெரியும் என்று தன் பிள்ளைக்கு. “””””” 

(தன் பிள்ளைகளுக்கு என்ன எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று தந்தைக்குத் தெரியும். யாரும் வருத்தப்படத் தேவையில்லை.) 

நிச்சயம் உலகத்தைப் பற்றித் தெரியவில்லையே தன் பிள்ளைகளுக்கு. அதனால்தான் உலகத்தைப் பற்றித் தெரிய வைத்துக்கொண்டிருக்கின்றேன். 

நிச்சயம் என் பிள்ளைகள் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயம் இதனால்தான் உங்களுக்கு  அனைத்தும் யான் சொல்லிவிடுகின்றேன். கவலைகள் இல்லை. 

(உங்கள் விதியை மாற்றும் சித்த ரகசியங்கள்)

நிச்சயம் பின் தாயே!!! தந்தையே!!!! எழுதப்பட்டிருப்பதுதான் இங்கு நடக்கும். பிரம்மாவின் தீர்ப்பு எப்பொழுதும் மாற்ற முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக நீங்கள் வேண்டிக்கொண்டால், நிச்சயம் உங்களுக்காக யான் போராடி நிச்சயம் எழுத்தையும் மாற்றுவேன். 

அறிந்தும் இவ்வாறாக மற்றவர்களுக்காக நீங்கள்  நினைத்துக்கொண்டீருந்தால், இதுவே ஒரு புண்ணியமாகிவிடும். இப்புண்ணியத்தை பிரம்மாவிடம் எடுத்துக்கூறி நிச்சயம் இவன் செய்திருக்கின்றான் மற்றவர்களுக்காக என்று சுலபமாக உங்களை (நீங்கள்) ஜெயித்து விடலாம். 

நிச்சயம் (உங்கள்) ஒவ்வொருவருக்கும் விதியில் கூட பல கஷ்டங்கள்தான் தென்படுகின்றது. மனக்குழப்பங்கள், இன்னும் சில தரித்திரங்கள், இன்னும் பீடைகள் இவையெல்லாம் வரப்போகின்றது. ஆனாலும் அதை நிச்சயம் எங்களால் மாற்ற இயலும். 

நிச்சயம் இறைவன் புரியாத புதிராகவே உள்ளான். நிச்சயம் இறைவன் அதாவது நீங்கள் எங்கெங்கோ சென்று வணங்கிக் கொண்டே , இறைவன் திருத்தலங்களை நாடிக் கொண்டே , நாடிக் கொண்டே ஆனாலும் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று யாராவது நினைத்துள்ளீர்களா என்றால் நிச்சயம் இல்லை. இறைவன் எங்கிருக்கின்றான் ? எப்படி எல்லாம் உலகத்தை ஏற்படுத்தினான்? ஏன் எதற்கு மக்களை ஏற்படுத்தினான் என்பதையெல்லாம் தெளிவாக. அதனால்தான் முதல் வகுப்பிலிருந்தே உங்களைக் கொண்டு செல்வதற்கென்றே. ஆனால் புண்ணியம் உள்ளவர்களே இதையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நிச்சயம் 
மீண்டும் செப்புகின்றேன். 

“”””””மற்றவர்களுக்காக உழையுங்கள். உங்களுக்காக உழைப்பதற்கு யாங்கள் இருக்கின்றோம். “”””””

நிச்சயம் உருவாக்கியதே நிச்சயம் யாங்கள்தான் உங்களை. இதனால் உங்களிடமிருந்தே நிச்சயம் பிரச்சினைகளை வாங்கிக்கொண்டு , பின் யாங்கள் அனைத்தும் அறிவோம். 

நல்முறையாகத்தான் உருவாக்கினோம். ஆனாலும் மனிதன் எதை என்று அறியாமலும் நிச்சயம் “”””பேரழிவுகள்தான் வந்த வண்ணம்”””””. 

“””””அப்பேரழிவுகளை எங்கள் பிள்ளைகளால் நிறுத்த முடியும்.””””””

“””””அப்பனே சித்தன் அருகில் வந்துவிட்டால்…. அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்காகவே வாழவேண்டும். சுயநலத்திற்காக வாழக்கூடாது.”””””

நிச்சயம் யாங்கள் எங்கெங்கோ காடுகளிலும், மலைகளிலும் தவங்கள் செய்துவிட்டு மனிதன் எதாவது எக்குழியில் விழட்டுமே என்று சென்றுவிடுவோம். ஆனால் நீங்கள் பாவங்களப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் :- மனிதர்கள் பாவம். எதுவும் தெரியாமல் இறைவனை வணங்கினாலும் இறைவனும் ஒன்றும் கொடுக்க மாட்டார். கடைசியில் இறைவன் இல்லையென்று சொல்லிடூவீங்க).

குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் இன்னும் நல்லோர்களை எல்லாம் உருவாக்கி, அவர்கள் மூலம் நிச்சயம் பின் உங்களைத் தெளிவடையச் செய்துவிடுவோம். 

“”””””” நிச்சயம் ஒருநாள் பிறந்தால் ஒரு நாள் இறக்க வேண்டும் என்ற மந்திரம் உங்கள் மனதிலே (எப்பொழுதும்) பின் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.”””””””

** இவ்வாறாக நிச்சயம் நினைத்துக்கொண்டாலே போதுமானது, தானாகவே மற்றவர்கள் நினைப்பு வந்துவிடும். **

நிச்சயம் அப்பனே நினைப்புத்தான் பிழைப்புக் கெட்டது என்ற பழமொழியும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பழமொழிக்கு என்ன காரணம் என்று கேட்கின்றார். சொல்லுங்க. 

அடியவர் :- ஊரார் பிள்ளையை ஊட்ட வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். 

குருநாதர் :- இறைவன் செய்வான் செய்வான் என்று ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தானாம். பின் அதாவது இறைவன் செய்வான், செய்வான் என்று. ஆனால் இறைவன் செய்துவிட்டான். கடைசியில் அழைத்துக் கொண்டான். நடுவில் ஒன்றுமே செய்யவில்லை. அதுபோல் இருந்து விடாதீர்கள். 

அப்பனே இதனால் உங்களுக்குத் தெளிவுகள் இருக்கின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவ்உடம்பு இருத்தால், இவ்உடம்பு எதற்காவது உதவிட வேண்டும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அப்பொழுது ஆன்மா மகிழ்வடையும். பின் நீங்கள் செய்யும் வேலை மற்றவர்களுக்காக இருத்தல் வேண்டும். நிச்சயம் அவ்வாறாகச் செய்தால் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். யாங்கள் உங்களுக்காக செய்வோம். நிச்சயம் ஒருநாள் அனைத்தும் சடலமாகத்தான் போகின்றது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் உயிர் இருக்கும் பொழுதே நன்மையைச் செய்யுங்கள் தங்களால் முடிந்த அளவு. யாங்கள் கொடுப்போம் தைரியத்தை. 

அப்படி இல்லாமல் நிச்சயம் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டு, தன் சொந்தக்காரர்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு நிச்சயம் அவையெல்லாம் இறைவனிடத்தில் செல்லாது. நிச்சயம் அனைவரும் சொந்தங்கள் என்று சொல்லுங்கள். 

நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சகோதரர்களே. இவ்வாறாக எண்ணினால் மட்டுமே, அதாவது மனம் பரந்த மனதாக அதாவது மனம், கடல் போன்று இருக்க வேண்டும். பின் நிச்சயம் கடலில் எதை இட்டாலும், கடலுக்கு என்ன வருத்தமா ஏற்படப்போகின்றது? 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…...)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 8 August 2025

சித்தன் அருள் - 1916 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 6

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, கூட்டுப் பிரார்த்தனை என்பது ரொம்ப ரொம்ப அவசியம் என்கின்றார் அகத்தியர். அப்போ single ஆக வழிபடுவதைவிட கூட்டுப் பிரார்த்தனை மிக மிக பெரியது. 

குருநாதர் :- இதனால்தான் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு விசை உண்டு. அவ்விசைகள் எங்கு செல்கின்றது ? முதலில் பாவத்தை நசுக்குகின்ற பாபநாசத்தில் நிச்சயம் இவ்வாறாக அனைவரும் கூட்டுப் பிரார்த்தனைகள் செய்தால் தண்டனைகள் அனைவருக்குமே குறைக்கப்படும். 

(தண்டனைகள் = கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் பூமியை தாக்குதல் , இதனால் கும்பல் கும்பலாக மக்கள் இறப்பது) 

(நம் குருநாதர் அருளால் கடந்த மாதம் 27.7.2025 அன்று நம் குருநாதர் அன்பு அடியவர்கள் மகத்தான கூட்டுப் பிரார்த்தனையை நிகழ்த்தியதை இங்கு அடியவர்கள் அறியத் தருகின்றோம். நம் குருநாதர் அருளால் பல புண்ணியங்கள் அவ்அடியவர்களுக்கு.) 

அடியவர்கள் :- திருநெல்வேலி பாபநாசம். 

குருநாதர் :- அடுத்து நிச்சயம் தன்னில் அண்ணாமலையில் சக்திகள். 

————————————
( நம் குருநாதர் அருளால் திருவண்ணாமலையில் மாபெரும் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது. 
நாள் - 31. 08.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணி - மாலை 6 மணி வரை 
இடம் - ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை. ராகு கிரகத்தால் உண்டாக உள்ள பேரழிவைத் தடுக்க,  அடியவர்கள் அவசியம் உலகைக் காக்க  இவ்கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். ) 
—————————

குருநாதர் :- இன்னும் எதனையும் பொருத்து நிச்சயம் இவ்வாறெல்லாம். அதாவது பின் கடல் அலைகள் பலமாக நிச்சயம் ராகுவானவன் புவியை நெருங்குகின்ற பொழுது, நிச்சயம் அதாவது எப்படி நெருங்குகின்றானோ,  அதே வேகத்தில் நிச்சயம் (கடல்) நீரும்  அதாவது ஊருக்குள் நுழைந்துவிடும். இதைத்தடுக்க நிச்சயம் தன்னில் கூட நீர் நிலை , எதை என்று கூற சில புண்ணிய நதிகளுக்குச் சென்று அங்கு நிச்சயம் தன்னில் கூட  (சிவபுராணம்) இதைப் பாடிக் கொண்டே இருங்கள். 

அப்பனே நிச்சயம் அறிந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அதாவது உங்களுக்காக யான் போராடுகின்றேன். மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள். அவ்வளவுதான் வாழ்க்கை.  

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் எதையும் , அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி அப்பனே இருக்க வேண்டும். அதனையும் கூட யான் கொடுத்திட்டேன். கொடுத்தும் விடுவேன் வருங்காலத்தில் இன்னும். 

இதனால்தான் சொன்னேன். யான் பாசத்திற்காகவே அடிமைப்பட்டவன். 
அதனால் எங்கள் பிள்ளைகளே நீங்கள் அனைவரும். 

நிச்சயம் என் பிள்ளைகளை யான் பள்ளத்தில் வைத்துப் பார்ப்பேனா என்ன? நிச்சயம் நீங்களே சொல்லுங்கள்?  

அடியவர் :- இறைவா!!!!!!!

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைத்திற்கும் காரணங்கள் எவை என்று புரியாமல் இருந்தாலும் , இன்னும் விளக்கத்துடனே யான் நிச்சயம் சொல்வேன். இதனால் அப்பனே இங்கு நிலை உள்ளோர், நிலை இல்லோர் எதை என்றும் புரிய ( யார் யார் )? 

அடியவர் :- (…………….)

குருநாதர் :- அப்பப்பா!!! நிச்சயம் யாருமே இல்லையப்பா.  அப்பா, இறைவனே இல்லை. 

அடியவர்கள் :- ( ஆச்சரியம் !!!! )

குருநாதர் :- ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் யாரும் தன்னில் கூட யாரும் இவ்வுலகத்தில் இல்லையென்றால் இறைவனுக்கு என்ன வேலையப்பா? இறைவனும் மயக்கத்தில்தான் இருப்பான் அப்பனே. 

அப்பனே நிச்சயம் இவ்வாறுத்தான் ஆகப்போகின்றது என்பேன் அப்பனே. அப்பனே இவ்வாறாகவே ராகுவானவன் வந்து வந்து சென்றடைந்து அதாவது புவியை நோக்கி சென்று கொண்டிருந்தால் அப்பனே, புத்திகள் மட்டுப்படும். (ராகு கிரகம் புவியை நெருங்க நெருங்க புத்திகள் மந்தமடையும்.) 

அப்பனே இதனாலும் அழிவுகளப்பா இல்லத்துக்குள்ளே. (இல்லத்தில் பல சண்டைகள் வரும்) இதனால் அப்பனே யார் யாருக்கு இறைவன் எல்லை இல்லாதவன் என்பேன் அப்பனே. உங்களை காக்கத்தான் அப்பனே இதனால் அப்பனே அனைவரையுமே யாங்கள் சித்தர்கள்,  மனிதர்களை காக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அம்மையே, அப்பனே, மனிதன் சொல்லிக்கொண்டே இருப்பான். நிச்சயம் அவை அழிவுகள் வருகின்றது. இவை இப்படி நடக்கின்றது.  அப்படி நடக்கின்றது என்று. ஆனால் காப்பாற்றச் சொல்லவில்லையே!!!! 

இதனால் நிச்சயம் என் பக்தர்கள் மற்றவர்களுக்காக நிச்சயம் பின் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இறைவன் இருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். உலகம் நன்றாக இருக்க வேண்டும். 

குருநாதர் :- நிச்சயம் அனுதினமும் பக்கத்தில் உள்ள நீரோடையில் , அழிவு வரக்கூடாது என்று நிச்சயம் பின் நீர்,  பின் தேவியே என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- Daily உங்கள் பக்கத்தில் உள்ள நீர் நிலைகளில், நீரால் அழிவு வரக்கூடாது ( என்று ஒன்று கூடி வேண்டிக் கொள்ளுங்கள்.) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நிலத்தினாலும்…

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ பூகங்கள் எல்லாம் வரும். நிலத்தினாலும் அழிவுகள் வரக்கூடாது என்று (நிலத்தில்) வணங்குங்கள். 

குருநாதர் :- நிச்சயம் சூரியனையும் , சந்திரனையும் வணங்குங்கள். ( வெப்பம் அதிகமாகும்) வானத்தை நோக்கியும் ( வணங்குங்கள் - மழை அதிகமாக வரும் அதனால். ) 
இதனால் உங்களையே நீங்களே பக்குவப்படுத்திக்கொண்டு , பின் அனைவரும் நிச்சயம் நம் சொந்தக்காரர்களே என்று மற்றவர்களுக்காகப் போராடினால்,  உங்களுக்காகப் போராட யாங்கள் தயார். 

நிச்சயம் எங்களைத் தேடி ஓடோடி வரத்தேவையில்லை. 

அடியவர்கள் :- (நம்) கூடவே இருக்கின்றார்கள். 

குருநாதர் :- உங்கள் ஆசைகளையும் கூட. இதனால் நிச்சயம் கலியுகத்தில் சாதாரணமாக நோய்கள்தான் அதிகம். இதனால்தான் அப்பனே நற்பண்புகள்   அதாவது ஒரு குழந்தைக்கு நிச்சயம் தந்தையானவனும், தாயானவளும் நற்பன்புகளோடு நிச்சயம் இவ்வாறு சொல்லிச் சொல்லி வளர்த்திட்டாலே , அவன் மிகப் பெரிய ஆளாகப் போய்விடுவானப்பா. அதனால்தான் என் பக்தர்களை  இவ்வாறாக இவ்வாறாக நடந்து கொண்டாலே , நிச்சயம் மற்றவர்களுக்காக எப்பொழுது நீங்கள் நினைத்து நிச்சயம் தீபம் (ஏற்றி) பின் இறைவனிடத்தில் வேண்டிக் கொள்கின்றீர்களோ , பின் நிச்சயம் அப்புண்ணியம் உங்களைச் சாரும் அப்பா. அப்புண்ணியத்தின் மூலம் நீங்கள் வெற்றி கொள்ளலாம் அப்பனே. இதனால் அப்பனே புண்ணியப் பாதையில் செல்லுங்கள் என்று காண்பித்துவிட்டேன். அவ்புண்ணியப் பாதையில் சென்றால் நன்று. யான் பாவப்பாதையில் செல்வேன் என்றால் அப்பனே, நிச்சயம் அப்பனே அடிபட்டுத்தான் எழ வேண்டும். 

________
(நவகிரக தீப வழிபாடு மற்றவர்களுக்காகச் செய்ய மிக்க புண்ணியங்கள். தனக்கென்று செய்ய, பாவங்கள்/கஷ்டங்கள் உண்டாகி அடிபட்டு மீண்டும் எழவேண்டும்)
_______

குருநாதர் :- அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே. இதனால் அப்பனே ஒரு நாள் பிறந்தால் , ஒரு நாள் நிச்சயம் இயற்கைத் தாய் அழைத்துக்கொள்ளும் அப்பா. அப்பனே நினைத்துக் கொள்ளுங்கள். நடுப்பகுதியில் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று!!!!

அப்பனே நல்லதைச் செய்தாலும் அதற்குறிய பலன். தீயவை செய்தாலும் அதற்குறிய பலன். பலனையும் நிச்சயம் யானே தருவேன். நிச்சயம் தண்டனைகளும் குறைப்பேன். அப்பனே நிச்சயம் நீங்களும் கேட்கலாம். இவ்வாறு பிறந்து, வளர்ந்து அதாவது மனிதப் பிறப்பே தேவையில்லையே என்று? 

அடியவர்கள் :- உயர்ந்த ஒரு வேலையை கொடுத்திருக்கின்றார்களே!!!

குருநாதர் :- அப்பனே ஏன் எதற்கு , உலகம் எப்படி இயங்கப் போகின்றது? மனிதர்கள் ஏன் எதற்குப் பிறந்துள்ளார்கள் என்பதையெல்லாம் யான் தெளிவுடனே அப்பனே உரைத்திடுவேன். முதலில் அப்பனே,  சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு அப்பனே இவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்று வந்தால்தானப்பா இவற்றையெல்லாம் சொல்ல முடியும். நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன். தெரிவித்துக் கொண்டே இருப்பேன். 

“””””””அப்பனே நலமாகவே அதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா.””””””

“”””””நிச்சயம் அதிவிரைவிலேயே உங்கள் பிரச்சினையும்  தீரும் அப்பா. “”””””””

ஆனாலும் அப்பனே உங்களுக்கு வேலை கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

நிச்சயம் இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. ஆனால் இங்கு (பூலோகத்திற்கு) வந்த வேலை சரியாகவே முடிப்பதில்லை மனிதன். 
ஆனாலும் நீங்களும் கூட அவ்வாறுத்தான்  சரியாகவே முடிக்கவில்லை. 

“”””””இதனால் அப்பனே என் பக்தர்கள் யார் சொன்னாலும் அமைதியாக இருக்க வேண்டும்.”””””

“”””நிச்சயம் சித்தர்களுக்கு அமைதி மட்டுமே பிரதானமானது.”””””

“”””அமைதியாக பின் அனைத்தும் சாதிக்கலாம்.”””””””

நிச்சயம் இதில் கூட அதாவது ஒளிவு மறைவுகள்  பல பல. 

“”””நிச்சயம் வழிநடத்துகின்றேன் உங்கள் அனைவரையும் கூட. “”””

தந்தையிடம் ஏதாவது கேட்டால்தான் தருவான் என்று. ஆனாலும் நிச்சயம் பின் பிள்ளைகள் நீங்கள். 

“””””தந்தை (அகத்திய மாமுனிவர் ) உங்கள் மீது பாசம் வைத்திருப்பது எல்லையற்றது.”””””

“””””இதனால் அப்பனே அனைவருக்குமே அவரவர் விரும்பியதை யான் கொடுப்பேன்.”””””

நிச்சயம் பின் தேவையானதாக இருக்க வேண்டும். தேவை இல்லாதது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் யான் கொடுப்பதில்லை. இவ்தந்தைக்குத் தெரியும் தேவையானதெல்லாம் கொடுத்து விட்டால், மீண்டும் நீங்கள் படுகுழியில் விழுந்து விடுவீர்கள் , பாவத்தில் என்று.

“””நன்மைகளே, நிச்சயம் தன்னில் கூட மிகப்பெரிய சக்தி - இறைவன் சக்தி. அதைத் தன் நிச்சயம் இயக்குகின்றது. இதனால் அஅங்கிருந்துதான் மின்சாரம் வந்து கொண்டே இருக்கின்றது. இறைவன்தான் மிகப்பெரிய சக்தி.”””

இதனால்தான் நால்வரும் சேர்ந்து இன்னும் இறைவனிடத்திலிருந்து சக்திகள் அதிகமாக வேண்டும் என்று , நிச்சயம் பல பல அதாவது எவர் தேவாரத்தையும், வாசகத்தையும் எடுத்து எதை என்று கூற இவ்வாறாக இதையெல்லாம் பின் படித்தாலே போதுமானது. இறைவனிடத்திலிருந்து இன்னும் சக்திகள் அதிகமாகக் கிடைத்து உடல் ஆரோக்கியங்கள் பெறும்.

இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

வணக்கம் அடியவர்களே, 

திருவண்ணாமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனைக்கு வருக! வருக!!
நாள் : 31.08.2025 & ஞாயிற்று கிழமை 
நேரம்: காலை 8 மணி முதல் மாலை ஆறு மணி வரை 
இடம் -  ராஜா ராணி திருமண மஹால், அவலூர்பேட்டை பை பாஸ் அருகில் ,  திருவண்ணாமலை

நோக்கம்:- உலக நன்மைக்காக அகத்திய மாமுனிவர்  அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல். 

அனைத்து அடியார் பெருமக்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

இணைப்பில் உள்ள Google form link/ QR code ஐ பயன்படுத்தி அன்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்யவும்...

நன்றி!! நன்றி!!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqXjyfDpp-WqKwwLzsZytofS49rxHEFlTov1E--bO_zB2JFg/viewform

தொடர்புக்கு :- 
மதுரை  +91 9842170513 
தூத்துக்குடி  +91 9965044034 
கோவை +91 94425 04060 & +91 94447 43180 
தென்காசி - +91 99445 18074 
ஈரோடு- +91 95668 25599 
கடலூர் - +91 94872 68761
சேலம் - +91 7358-933225
தஞ்சாவூர் +91 97904 27107
சென்னை +91 7904612352

(நம் குருநாதர், அகத்திய மாமுனிவர் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!