அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 2
தேதி : 23/12/2025, செவ்வாய்க்கிழமை.
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 2)
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , அப்பனே, ஒவ்வொன்றாக இதைத்தன் உருவாக்க. ஆனாலும், அப்பனே, இங்கிருக்கும் எது என்று அறிய, அப்பனே, பின் எவை என்று அறிந்த போதிலும், அப்பனே, ராகு, பின் கேதுக்களே அப்பனே, அதிகம். அப்பனே, ஆட்டிப் படைக்கின்றது என்பேன் அப்பனே.
======================================
# ராகு கேது தாக்கத்தை குறைக்க - கடலில் முன்னோர்களை வேண்டி ஓர் வழிபாடு
======================================
குருநாதர் :- அவைதன் தீர்க்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , பின் கடல் நீர் தன்னில் கூட , அப்பனே, பின் நல்விதமாக, அப்பனே, நவதானியங்களை, அப்பனே, அழகாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , ஒரு சட்டி தன்னில் கூட , மண் சட்டியில் கூட , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , அறிந்தும் கூட, பின் எதை என்று புரிய, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, நவதானியங்கள் அதில் இட்டு, அப்பனே, அதன் மேலே அழகாக, அப்பனே, தீபத்தை, அப்பனே, இட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , முன்னோர்களையும் கூட, அப்பனே, குலதெய்வத்தின் வணங்கி, நிச்சயம் தன்னில் கூட , அனைத்தும், அதாவது, ராகு, கேதுக்களால் ஆன, பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட , பின் தாக்கத்தை, பின் குறைக்க, நிச்சயம் , நீங்கள் தான், பின், அதாவது, எங்களை, பின், வழிநடத்த வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் , முன்னோர்களையும், பின், குலதெய்வத்தின் வணங்கி, அதைத்தன், பின், அப்படியே, கடல் தன்னில் கூட , விட்டு, நிச்சயம் தன்னில் கூட , அப்படியே, சில, பின், அவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட , பின், கடல் மண்ணை, பின், எடுத்துட்டு, நன்மிதமாக, உடம்பில், பின், பூசிக்கொண்டு, அப்படியே, நீராடி, நிச்சயம் தன்னில் கூட , சில மந்திரங்களை, அதாவது, ராகு, கேதுக்களுக்கான மந்திரங்களை, பின், பின், செப்ப, செப்ப, வாழ்க்கை மாறும், அப்பா, செப்பிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கூறுவது படி, இப்போது இங்குள்ள பலருக்கும் ராகு–கேதுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதே காரணமே பதிலாக வருகிறது. உங்கள் மகனுக்கும் ராகு–கேது தாக்கம் அதிகமாகவே இருக்கிறது — அதுவே முக்கியமான காரணம். அந்த நிலையில்தான், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதைச் செய்தால் ராகுவின் தாக்கம் குறையும் என்று அவர் சொல்கிறார்.
=====================================
( பின் வரும் பதிவை புரிந்துகொள்ள, இவ் தொடர் வாக்கின் முதல் பகுதியை அவசியம் படித்தால் மட்டுமே பின் வரும் ஸ்ரீ ராமர் பால ரகசியங்கள் உங்களுக்கு நன்கு புரியும் )
=====================================
=====================================
# THe unknown secrets of Ram Setu bridge between Rameswaram and Srilanka
=====================================
====================================
# ஸ்ரீ ராமர் பாலம் ( - ஏன் உருவானது என்ற ஆதிகால இராமாயண ரகசியங்கள்
====================================
====================================
# ஸ்ரீ ராமர் பாலம் அழிந்தால் உலகமே அழிந்துவிடும்
====================================
குருநாதர் :- இதைத்தன் அப்பப்பா எதை என்று புரிவித்து, புரிவித்த நிலையிலும் கூட, இதனால்தான், அப்பா, நிச்சயம் தன்னில் கூட, பின் ராமனும் எப்படி ஏது என்று அறிய. ஆனாலும், அப்பனே, அக்கல், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, (பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி என்ற) அக்கோளானது (அங்கேயே பெர்முடா கடலின்) கீழே இருந்தாலே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எதை என்று அறிய, அனைவருமே நலம், அப்பனே.
குருநாதர் :- ஆனாலும், வயது ஆக ஆக, அப்பனே, (பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் கோள்) அது மேல் வரும் என்பவை எல்லாம், அப்பனே, பின், நிச்சயம், பின் ராமனுக்கு தெரியும், அப்பா.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் கற்களை, அப்பனே, எக்கற்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதிலிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அப்படியே இருக்கும் என்பவை எல்லாம்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, அதைத்தன் எப்படி, பின் செய்விப்பது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பன்மடங்கு, அப்பனே, பின் எவை என்று அறிய, அப்பனே, அடுக்கடுக்காக, அங்கங்கு எடுத்து, அப்பனே.
குருநாதர் :- ஆனாலும், அக்கற்கள், அப்பனே, (யாழ்ப்பாணம்) இங்குதான், அப்பனே, அதாவது, சிறிது, அப்பனே, தூரத்திலே, அக்கற்கள் பலமாக இருக்கின்றது ( ஸ்ரீ ராமர் பாலம் ) என்பேன் அப்பனே.
==========================
( பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகத்தின் வால் முனையில் ஸ்ரீ ராமர் பாலம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமபிரான் அடுக்கிய கற்கள், பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகத்தை சமநிலைப்படுத்த கட்டப்பட்ட பாலம்).
==========================
குருநாதர் :- (யாழ்ப்பாணம்) இங்கிருந்து எடுத்துக்கொண்டு தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் (ஸ்ரீ ராமர் பாலம்) அங்கு எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் (உருவானது).
குருநாதர் :- அதாவது, ஒரு சமநிலைக்கு ஏற்பவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் (ஸ்ரீ ராமர் பாலம் அதில் உள்ள கற்கள்) அவை, பின் அடிக்கின்ற பொழுது அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, (பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் கோள்) அவை மேலெழும்பாமல் இருக்கின்றதற்கு, அப்பனே, நிச்சயம் இவைத்தன், அப்பனே, இவையும் கூட, அப்பனே, சுற்றும், அப்பா, வலுவில்லாமல் இருக்கும், அப்பா.
குருநாதர் :- இதனால், அப்பனே, (ராமர் பாலம் அதில் உள்ள) இக்கல்லை அழகாக, அப்பனே, நிச்சயம், எது என்று கூறப் பின் , அப்பனே. ஆனாலும், இவ்வாறு, இவ்வாறாக, அப்பனே, பின் ( பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் என்ற கோள்) அக்கோளானது, பின் பலமாக சுற்றுகின்ற பொழுது, அப்பனே. ஆனாலும், ஓரிடத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , அப்பனே, பின் ஒளி, விலகாமல், அப்பனே, பின் அப்படியே தொடர்ந்து (நிலைத்து அங்கேயே இருக்கும்) .
( ஸ்ரீ ராமர் பாலம் , பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் அதன் ஒளி சூரியனில் எப்போதும் விழுந்துகொண்டே இருக்கும் வண்ணம் மாந்தி கிரகத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கின்றது. இவ் வாக்கின் முந்தைய பகுதியை நன்கு படிக்க இந்த உண்மை தெரிய வரும்.)
===============================
# அனுமனின் வானர சேனை - அனுமனே தனது உருவங்களை பல கோடி அனுமன்களாகி உலகத்தை காப்பாற்றுவதற்காக கட்டிய ஸ்ரீ ராமர் பாலம்
===============================
குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லாமல், ஓரிடத்தில், அப்பனே, வழி எது என்று, அப்பனே, அங்கு மட்டும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் , அவ்வழியாக சென்று, அங்கே, பின் அடுக்கு, அடுக்காக, அடுக்கினான், அப்பா.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, பல வழியிலும் கூட, பின் ராமனுடைய சீடர்களும் கூட, அப்பனே, பின் அனுமானுடைய சீடர்களும் கூட, அப்பனே, நிச்சயம், அனுமானே, அப்பனே, பின் மற்ற, நிச்சயம், தன்னில் கூட, பின் தன் உடம்பை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பல கோடி உடம்புகள் ஆக்கி, அப்பனே, பின் அவைதன், நிச்சயம், அங்கங்கே, அப்பனே.
குருநாதர் :- ஆனாலும், இப்பொழுது, அப்பனே, அது கூட, அப்பனே, தாங்க முடியாமல், அப்பனே, நிச்சயம், அப்பனே, ( பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் என்ற) கோளானது மேலே வருகின்ற பொழுது, அப்பனே, மக்களுக்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பலத்த அழிவுகள் தான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், எண்ணங்கள் மாறிப்போகும், அப்பனே, பக்தியில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் மீது நாட்டம் செல்லாது.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, அது மீண்டும், அப்பனே, பின் அப்படியே, பின் (பெர்முடா முக்கோணத்தின் கீழ் உள்ள மாந்தி கிரகம் கடல்) உள்ளிருந்தால் மட்டுமே, அப்பனே, பின் வாழ்க்கை வாழ முடியும், அப்பா. இல்லையென்றால், கஷ்டத்தோடு தான் வாழ முடியும்.
குருநாதர் :- ஏனென்றால், அப்பனே, இவ்வுலகத்தில், அப்பனே, எதை, எதை, எவை என்று போன்ற, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பல வடிவிலும் கூட, அப்பனே, ஒவ்வொருவரும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒவ்வொரு விதத்திலும், ஒவ்வொரு எதை என்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, வயதாகி, வயதாகி, கொண்டே இருக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், எவை என்று கூட, எங்கெங்கே அழிவுகள் ஏற்படும் என்பதை எல்லாம், அப்பனே, தெரிவித்துக் கொண்டே.
=======================================
# ஸ்ரீ ராமர் பாலம் தனது வலுவை இழந்து கொண்டிருக்கிறது.
=======================================
குருநாதர் :- இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதனால்தான், அப்பனே, இங்கிருந்து, நிச்சயம், தன்னில் கூட, அக்கல்லும், நிச்சயம், தன்னில் கூட, இங்குதான், அப்பனே, வலுவில்லாமல், அப்பனே, இன்னும் சில, அப்பனே, நிச்சயம், தன்னில் தூரத்திலே இருக்கின்றது, அப்பா.
குருநாதர் :- பல கற்கள் என்பேன், அப்பனே, நிச்சயம், எவை என்று புரிய.
குருநாதர் :- அப்பனே, பின் இதன் வழியாகவே, அப்படியே, அங்கிருந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இங்கிருந்தே, அப்பனே, சம வழியாக, அடிக்கடிக்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, நாலாபுறமும், அப்பனே, நிச்சயம், அவை ஆடாமல், எது என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் , அப்படியே, அப்பனே, இதன் கல், இதன், அதாவது, இக்கல்லும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதைத்தன், அப்பனே, அப்படியே, சமநிலைப்படுத்தும் அளவிற்கு, அப்பனே, இருக்கின்றது, அப்பா. அதனால்தான், அப்பனே, இக்கல்லும், அப்பனே, ஒரு ஒரு இடத்தில், இன்னும் இருக்கின்றது, அப்பா.
சுவடி ஊதும் மைந்தன் , அடியவர்கள் நடத்திய உரையாடலின் சுருக்கம் : - ( ஸ்ரீ ராமபிரான் வைத்த அந்த ஒரு ஒரு கல்லு—அது இத்தனை கிலோமீட்டர் தூரத்திலும் இருக்குமாம், அது இப்போ வலுவில்லாமல் இருக்கு. அந்த மாந்தி என்ற கோள் மேலே எழும்பினால் என்ன ஆகும் என்றால், உலக அழிவு, மக்கள் குழப்பத்துல விழுந்து உலகமே சிதறிப் போகலாம். ஆனால் அன்றே ஸ்ரீ ராமபிரான் பல சீடர்களை அழைத்து, ஒரு குறிப்பிட்ட வழியில்தான் அந்த விஷயம் செயல்படாமல் இருக்கும்படி அடுக்கி வைத்தார்; ஹனுமான் ஒரு லட்சம் பேரை கோடி பேராக மாற்றி, அந்த கற்களை எடுத்துச் சென்று பலத்தை காட்டியுள்ளார். அந்த கல் தான், (பெர்முடா முக்கோணத்தில் உள்ள மாந்தி ) கிரக நிலையை சமநிலைப்படுத்தும் பேலன்ஸ்; ஸ்ரீ ராமர் பாலம் போட்டதும் அந்த கல்லால தான். ராமர் பாலத்தில் பயன்படுத்திய அந்த கல் சாதாரண கல் இல்ல, அந்த கல்லுக்கும் அந்த கோளுக்கும் சம எதிரொளிப்பு இருக்குது, அதனால அது அங்க அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குகளை எல்லாம் உங்களுக்கு டைப் பண்ணி கொடுக்கிறோம், நீங்க படிச்சுக்கொள்ளலாம் ஐயா )
===============================
இந்த வாக்கை படிக்கும் போது பின்வரும் பதிவை படித்து உங்கள் முன்னோர்களின் ரகசியங்களை அறிந்து கொள்க.
https://www.youtube.com/watch?v=ZOkzsGeikxM
https://www.youtube.com/watch?v=mKXpEMijE4c
சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா.
https://siththanarul.blogspot.com/2024/07/1654.html
===============================
==============================
# ராமேஸ்வரத்தில் உள்ள நீரில் மிதக்கும் கல் - ரகசியம்
==============================
குருநாதர் :- எவை என்று புரிய இன்னும் கூட, பின் ராமேஸ்வரத்திலும் அங்கங்கு அக்கல்லானது நிச்சயம் இருக்கின்றது. அதை, பின் நீரில் இல்லத்தில் வைத்தாலே, நிச்சயம், பின் பலங்கள் கூடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கல் இன்னும் ராமேஸ்வரத்தில் இருக்கிறதாம். அங்கிருந்து எடுத்து வந்து வீட்டில் வைத்தால் பயன் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அந்த கல்லை வீட்டில் எடுத்து, நீரின் உள் வைத்து இருந்தால், அது நமக்கு சக்தி தரும். நமது பலங்கள் அதிகரிக்கும்.
குருநாதர் :- கிரகத்தால் ஆன நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அறிந்தும் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது தொந்தரவுகள் வராது. இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட எவையும் கூட கடைசியில் தான் உணர்ந்தான் ராமனே.
சுவடி ஓதும் மைந்தன் :- கிரகத்தால் ஏற்படும் தீய விளைவுகள் எதிலும் வராது; அந்த அந்த கல்லில் அவை தாக்காது. இதை முன்பெல்லாம் யாருக்கும் தெரியாது. பின்னர் தான் அந்த கல் அதன் உண்மையை ஸ்ரீ ராமபிரான் உணர்ந்தார். ஐயா, புரிகிறதா?
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் : - அந்த கல் இலங்கையில இருக்குமா?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் உண்டு,
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாக உண்டு.
குருநாதர் :- அப்பனே, இன்னும் இன்னும் அப்பனே சொல்கின்றேன். அப்பனே, ஞான ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றது. அப்பனே, இதனால்தான் அப்பனே சில ரகசியங்கள் எங்கு எப்படி பின் செப்ப வேண்டுமோ, அப்படித்தான் நான் செப்புவேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் பல ஞான ரகசியங்கள் உள்ளன. அதனால், எங்கு என்ன சொல்ல வேண்டுமோ, அதை நான் சொல்லி, தேவையான அனைத்தையும் காட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்கின்றார்.
===========================
# வில் வெளியோன் - நட்சத்திர ரகசியங்கள் (கீரிமலை, யாழ்ப்பாணம்)
===========================
குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் அறிந்து புரிந்துமே எதற்காக அப்பனே, பின் எதற்காக வந்தான் (ஸ்ரீ ராமபிரான்) என்பவை எல்லாம் அப்பனே, யாருக்கும் அப்பனே, பின் தெரியாதப்பா, ஏன் எதற்கு எவை என்று புரிய.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, இங்கிருந்து எவ்வாறு எல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதிசயங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மண்ணும் கூட. அப்பனே, நிச்சயம் யோகங்கள் அளிக்கக் கூடியதாக உள்ளது அப்பனே, எவை என்று புரிய.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, சில நட்சத்திரங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. அப்பனே, பின் வில் வெளியோன், வில் வெளியோன் என்ற நட்சத்திரம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட (கீரிமலை, யாழ்ப்பாணம்) இங்கேதான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் விழுந்துள்ளது என்பேன் அப்பனே.
அதனுடைய அப்பனே இன்னும் கூட அப்பனே பறந்து விரிந்து காணப்படுகின்றது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதனால் இவ் மண்ணிற்கு சிறப்பு. அப்பனே, இவ் மண்ணை எதை என்று அறிய அப்பனே, அழகாக அப்பனே இல்லத்தில் எடுத்துக்கொண்டு வைத்தாலே, அப்பனே, நிச்சயம் பின். அப்பனே, நிச்சயம் பின் எதை என்று புரிய அப்பனே, பின் அவ் மண்ணின் அப்பனே, பின் வைத்து. அப்பனே, அதன் மீதே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது தீபங்கள். அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது அதில் அதன் மேலே, அப்பனே, பின் சில நாணயங்களும், இரும்பு நாணயங்களையும் இட்டு. அப்பனே, அவை மட்டுமில்லாமல், பித்தளை நாணயங்களையும் இட்டு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக இட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் வணங்கிட்டு வந்தாலே, அப்பனே, நிச்சயம் உங்கள் குறைகள் தீரும் அப்பா. அப்பனே, சொல்கின்றேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த மண்ணில் ஒரு நட்சத்திரம் விழுந்திருக்கிறது; அந்த நட்சத்திரத்தின் சக்தி இங்கு பரவி உள்ளது. அதனால் இங்கிருந்து மண்ணை எடுத்துச் சென்று சிலர் பல இடங்களில் வைத்துள்ளனர்; கடலுக்குள்ளும் அந்த மண் சென்றிருக்கிறது. இந்த ரகசியம் இப்போது தான் வெளிப்படுகிறது. சிலர் அந்த மண்ணை வீட்டில் வைத்து, அதனுடன் இரும்பு நாணயங்கள்—₹1 நாணயங்கள் போன்றவை—சேர்த்து வைத்துக் கொண்டு வழிபடுகிறார்கள். அப்படிச் செய்தால், வழிபடும் போது உங்கள் குறைகள் தீரும் என்று சொல்கின்றார்.
===================================
# பெர்முடா முக்கோணத்தில் உள்ள அவ் மாந்தி கோளானது மேலே எழும்ப, எழும்ப மனிதனுக்கு அறிவு குறைவாகும். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
===================================
குருநாதர் :- அப்பனே, இன்னும் இன்னும் சொல்லப்போனால், அழிவில் தான் என்பேன் அப்பனே. ஏனென்றால் அப்பனே, எதை என்று புரிய அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அதாவது கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் (பெர்முடா முக்கோணத்தில் உள்ள அவ் மாந்தி) கோளானது மேலே எழும்ப, எழும்ப அப்பனே, பின் அதாவது அறிவு, அப்பனே, குறைவாகும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, இவ்வாறு குறைவாகும் பொழுது, அப்பனே, மனிதன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான், கேட்க மாட்டான். அப்பா, தன் வழியில் தான் சென்று, அப்பனே, அழிவான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கல் மேலெழ ஆரம்பித்தால் என்ன நடக்கும்? மனிதனுக்கு குழப்பம் ஏற்படும். எதைச் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார்; தன் விருப்பப்படி மட்டுமே நடப்பார். வீட்டில் சொல்லப்படும் வார்த்தைகளையும் கவனிக்க மாட்டார்கள். எதைச் செய்தாலும், அவரவர் மனம் போன போக்கில் நடந்து கொள்வார்கள்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- (ராமர் தனது வனவாசத்தின் போது இங்கு நீராடியதாக நம்பப்படுகிற ராமர் குளம் குறித்து ஓர் அடியவர் அங்கு சுவடி ஓதும் மைந்தனிடம் சிலவற்றை எடுத்து சொன்னார்கள். அதற்கு … )
=============================
# தர்ம தேவன் சனி கோள் - சிறிது சிறிதாக பூமியை நெருங்கி கொண்டிருக்கிறது
=============================
குருநாதர் :- அப்பனே, இவையாவும் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதற்கும் அப்பனே சம்பந்தங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஏன் எதற்கு எவை என்று புரிய அப்பனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கோளும். அப்பனே, பின் சனி கோளும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் பின் புவியின் அருகே வந்து கொண்டே இருக்கின்றது. பின் அப்பனே, நெருங்கு அப்பனே, நிச்சயம் தன்னில் சிறிது சிறிதாக.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக நெருங்குகின்ற பொழுது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இப்புவியானது. அப்பனே, பின் தாறுமாறாக. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக ( பெர்முடாவில் உள்ள மாந்தி கோள் , வானில் உள்ள சனி கோள் ) இவை இரண்டும், அப்பனே, பின் காந்தங்களாகவே வைத்துக்கொள்வோம் என்போம் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, இவ்வாறு இருக்கின்ற பொழுது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது சனி. அப்பனே, கோளானதும் அப்பனே, அப்பனே, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட (மாந்தி) கோளானதும் . அப்பனே, நிச்சயம் தன்னில் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அப்பனே, பின் நிச்சயம் வலுபெற்றது அப்பா. அதாவது ஒன்றை ஒன்று ஈர்க்கும் சம்பந்தம் உள்ளதப்பா. பின் இதற்கு மட்டும்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
=============================
# தர்ம தேவன் சனி கோள் மற்றும் மாந்தி கோள் நெருக்கத்தால் - பெருத்த அழிவுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில்
=============================
குருநாதர் :- இவ்வாறாக அப்பனே, பின் அதாவது சற்று சற்று. அப்பனே, நிச்சயம். அப்பனே, புவியை, அப்பனே, நோக்கி நோக்கி. அப்பனே, நிச்சயம் தன்னில் உராய்கின்ற அப்பனே, நிச்சயம் பொழுது சனியவன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இன்னும் பெருத்த அழிவுகள் அடுத்தடுத்த அப்பனே, பின் ஆண்டுகளில் அப்பனே.
இது எவ்வாறு தடுக்க என்பவை எல்லாம் சித்தர்கள் யாங்கள் பல வழியில் கூட உரைப்போம் என்போம் அப்பனே நிச்சயம். மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, முடியாதப்பா. அப்பனே, வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. அழிவு, அழிவு என்றெல்லாம். ஆனால் எப்படி தடுப்பது? அப்பனே, இவையெல்லாம் நிச்சயம் எடுத்துரைத்து. அப்பனே, நல்விதமாகவே. அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, தெளிவுபடுத்தி கூறுகின்றேன் அப்பனே.
இதனால், அப்பனே, பின் இவ்வாறாக. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இச் சனி. அப்பனே, பின் கோளானது அப்பனே, நிச்சயம் தன்னில் புவியானது அப்பனே, பின் அதாவது, பின் ஒட்ட அப்பனே, வருகின்ற பொழுது, அப்பனே, மனிதனின் புத்தி நிலைகள் மாறும் அப்பா.
===========================
# சிவபுராணம் - அழிவுகளை தடுக்கும் முதல் வகை பாடல் சிவபுராணம்
==========================
குருநாதர் :- இதனாலே, அப்பனே, பின் ஞானிகள். அப்பனே, அழகாக பல பாடல்களை, அப்பனே, எழுதி வைத்துள்ளார் என்பேன் அப்பனே. இதிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முதலிடம் பிடிப்பது சிவபுராணமே என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, அது மட்டுமில்லாமல், இன்னும் இன்னும், அப்பனே, எதை என்று கூட சரியாகவே அப்பனே, பின் பல வழியில், பல வழியிலும் கூட. அப்பனே, நிச்சயம், பின் நூல்கள் என்பேன் அப்பனே.
அவை சரியாக கடைபிடித்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் மனிதனுக்கு, அப்பனே, பின் அதாவது இயல்பு நிலைமை அப்பனே, நிச்சயம் வரும் அப்பா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வாறாக எல்லாம் இருந்தால், அப்பனே, நிச்சயம் கஷ்டம் தானப்பா வருகின்ற காலத்தில். அப்பனே, மனிதன் வாழ்வது என்பதே கடினம் தானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- சனி அந்த மாந்தி கிரகத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டது. சனி லேசாக நகர்ந்து, நேர்கோட்டில் அதற்கு அருகில் வரும்போது, அந்த மாந்தி கிரகமும் மேலெழ ஆரம்பிக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கும். அப்போது பூமிக்கும் அதன் தாக்கம் ஏற்படும். சனி கோள் நெருங்கும் நிலையில் வந்தால், பாதை மாறி, அழிவுகளை உருவாக்கும் நிலை ஏற்படும்.
================================
# மனித குலத்திற்கே - எச்சரிக்கை
================================
குருநாதர் :- அப்பப்பா, இவையறிவித்து எதை என்று புரிய அப்பனே, இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் மிகப்பெரிய கிரகம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, பூமியை இடிக்க அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, அப்பனே, இடித்தால், அப்பனே, அனைத்தும் தலைகீழாக போய்விடும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, இதனால் தான், அப்பனே, அவை இடிக்காமல். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சித்தர், அப்பனே, குள்ளர்கள் ( சித்திரக்குள்ளர்கள் - ஏலியன்ஸ் என்ற தேவ தூதர்கள்) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, காத்து நிற்கின்றார்கள் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, சொல்கின்றேன் இங்கிருந்து, அப்பனே, நிச்சயம் மனிதனுடைய எண்ணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, அவ் சித்தர் குள்ளரும் கூட அதை பாதுகாப்பார் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில். எண்ணங்கள் சரியில்லை என்றால், மோதட்டும் என்று விட்டுவிடுவார்கள் என்பேன் அப்பனே. அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்போது ஒரு மிகப்பெரிய கோள் பூமியைத் தாக்கத் தயாராக இருக்கிறது என்று கூறுகின்றார் குருநாதர். அது வந்து மோதினால் என்ன ஆகும் என்று யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதனால் இதைத் தடுக்க சித்தர் குள்ளர்கள் காத்திருக்கிறார்கள். அந்த சித்தர் குள்ளர்கள் யார் தெரியுமா? அவர்கள் ஏலியன்கள். மனிதனின் எண்ணங்கள் சரியான பாதையில் இல்லாதபோது, அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? மனிதனை கைவிடுவார்கள். அவர்கள் பலமுறை உதவ முயன்றும், பக்தியிலும் நேர்மையிலும் எதுவும் இல்லாததால், “வரட்டும், நடக்கட்டும்” என்று விலகி நிற்கிறார்கள்.
குருநாதர் :- அப்பனே, அவர்களும் இறை வழிபாடு யார் யார் அப்ப, நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றார்களோ நிச்சயம் தன்னில் கூட எப்படி இருக்கின்றார்கள் என்று பார்ப்போம் என்று விட்டு வைத்து, விட்டு வைத்து இருக்கின்றார்களாப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றாக இணைந்து, அப்பனே, நிச்சயம் பின் அவரவர் வழிபாட்டை மேற்கொண்டாலே, நிச்சயம், அப்பனே, பின் அவர்கள் எப்படி என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே காப்பாற்றுவார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- “தான் தான்” என்ற வழிபாடு ( தனியாக மனம் உருகி இல்லத்தில் செய்யும் வழிபாடு ) , இறைவனை நோக்கி யாராவது மனமார வழிபடுகிறார்களோ, அவர்கள் மேலிருந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த “தான் தான்” வழிபாடு உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லையென்றால் என்ன நடக்கும்? அவர்கள், “இவர் போக வேண்டிய பாதையில் போகவில்லை” என்று உணர்ந்து, மெதுவாக விலகி நிற்பார்கள். உதவ வேண்டிய இடத்தில் கூட, கைவிட்டு பின்வாங்கி விடுவார்கள்.
குருநாதர் :- அப்பனே, இதற்கு எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் தெளிவுகள், அப்பனே, பிறக்க வைக்கின்றேன். அப்பனே, இதனால் குற்றங்கள் வேண்டாம். ஏன், எதற்கு? அப்பனே, சில ரகசியங்கள் எங்கெங்கு சொல்ல வேண்டுமோ, அதற்காகத்தான் வந்து, அப்பனே, பின் இவ் ரகசியங்கள் இங்கு சொன்னால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- சில ரகசியங்கள் எங்கெங்க சொல்லணுமோ, அங்கதான் சொல்லணும். சில ரகசியங்கள் ஏன் இங்க சொல்ல வந்தோம்னா……
=================================
# நகுலேஸ்வரம் - உலகின் அனைத்து முன்னோர்கள் ஆன்மாக்கள் கூடும் இடம்.
==================================
=====================================
( அவசியம் சித்தன் அருள் - 1654 பதிவை படித்தால் மட்டுமே ஸ்ரீ ராமர் பாலம் மற்றும் தனுசுகோடி - நகுலேஸ்வர ரகசியங்கள் உங்களுக்கு புரியும். https://siththanarul.blogspot.com/2024/07/1654.html
சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா. )
=====================================
=================================
# நகுலேஸ்வரம் - உலகின் அனைத்து முன்னோர்கள் ஆன்மாக்களும் அழுது கொண்டே இருக்கின்றது. - உங்கள் முன்னோர்கள் ஆத்மாக்கள் கூட
==================================
=================================
# நகுலேஸ்வரம் - உங்கள் அனைத்து முன்னோர்கள் ஆன்மாக்களும் அழுது கொண்டே இருக்கின்றது.
==================================
குருநாதர் :- அப்பனே, இங்கதான், அப்பா, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அனைத்து ஆத்மாக்களும் கூடும் இடம், அப்பா.
குருநாதர் :- இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நிம்மதி இல்லாமல் வருங்காலத்தில் வாழ்க்கை போகும், அப்பா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ் ஆன்மாக்களும் கூட, அப்பனே, இங்கிருந்து, அப்பனே, இன்னும், அப்பனே, சில மைல், அப்பனே, பின் தொலைவில் வரையும், அப்பனே, வெறும் ஆன்மாக்கள் தான் என்பேன் அப்பனே. அப்பனே, அழுது கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. எப்பொழுது அழுகுரல் தீரும்?
சுவடி ஓதும் மைந்தன் :- நகுலேஸ்வரம், கீரிமலை இங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை எண்ணற்ற ஆன்மாக்கள் முக்தி பெறாமல் துன்பத்தில் அழுது கொண்டிருக்கின்றன. அவை விடுதலை அடையாததால் அந்த வேதனை தொடர்கிறது. ஆன்மா முக்தி பெற்றால்தான் சில மனக்குழப்பங்கள் நீங்கி அமைதி உருவாகும். இல்லையென்றால் அந்த துயரம் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும்.
குருநாதர் :- அப்பனே, அவையும் எதை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தேடுகின்றது என்பேன் தேடுகின்றது என்பேன் உறவுகளை, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதற்காகத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அமாவாசை, பின் பௌர்ணமி தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது, பின் அதாவது, கடலில் இருக்க, அப்பனே, நல் விதமாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, பல வகையான, அப்பனே, பின் மூலிகையான, அப்பனே, பின் உணவையும் கூட, அப்பனே, நல்முறையாக, அப்பனே, பசும்பாலை இட்டுக்கொண்டே வந்தாலே, அப்பனே, அவ் ஆன்மாக்கள், அப்பனே, அவ் ஆன்மாக்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பிடித்தது, அப்பனே, நிச்சயம் தன்னில், பசுமாட்டின் பால் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இவ்வாறாக, அப்பனே, பாசத்தை காட்டி, ஒன்றும் பின் ஒன்றாக, அப்பனே, பின் நிச்சயம் விட்டால் மட்டுமே, அப்பனே, அவ் ஆன்மாக்கள், அப்பனே, நிச்சயம், அப்பனே, முற்றுப்பெற்று, அப்பனே, மீண்டும் அழிவு சந்திக்காதப்பா, இவ் உலகம் என்பேன் அப்பனே, அதாவது, இங்கும், அப்பனே, அழிவுகள் எது என்று, அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆன்மாவின் ஆழ்ந்த விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறும்போது, அந்தச் சிறிய உயிர் போலத் தோன்றும் ஆன்மா இறுதியில் சாந்தி அடையும்.
குருநாதர் :- அப்பனே, சாந்தி படை வைக்க வேண்டும் என்பேன் அப்பனே. இல்லையென்றால், ஒருவருக்கொருவர், ஒருவர், ஒருவர், அப்பனே, நிச்சயம் வெட்டிக்கொண்டு சாவார்கள். அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மனநிலை மாறும்.
குருநாதர் :- அப்பனே, இதற்காகத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறை சக்தி. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கந்தனும் அப்பனே, அப்படியே காத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே, இங்கு.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் ஈசனும் அப்பனே, அப்படியே, அப்பனே, திருத்தலத்தில் இருக்க அப்பனே, (உலகின் முன்னோர்கள் ஆன்மாக்கள்) அவையால், அப்பனே, நிச்சயம் ஊர்ந்து மனிதனிடத்தில் செல்லாமல், அப்பனே, நிச்சயம் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் முருகரும் ஈசனும் இங்கு தங்கியிருக்கிறார்கள். இந்த முன்னோர்களின் இறைவனுக்கு பயந்து மனிதனிடம் செல்லாமல் இருக்கின்றார்கள். இன்னும் இந்த சக்தி மனிதனுக்குள் நுழையவில்லை. புரிகிறதா? அதனால்தான் அவர்கள் (முருகரும் ஈசனும்) இதை கட்டுப்படுத்தி இங்கு நிற்கிறார்கள். அந்த கட்டுப்பாட்டை இறைவன் தளர்த்தி விட்டால் என்ன ஆகும்? மனிதனின் மனநிலை சிதைந்து விடும். ஒருவரை ஒருவர் தாக்குவார்கள், சண்டையிடுவார்கள், காயப்படுத்துவார்கள். மனம் முழுவதும் குழப்பமாகி விடும். அப்படிப்பட்ட மனநிலையை அடுத்த ஆன்மா அனுபவிக்க வேண்டிய நிலை வந்துவிடும்
=============================
# மனித குலம் சந்திக்கப்போகும் பேராபத்து - முன்னோர்கள் வடிவில்
=============================
குருநாதர் :- அப்பனே, இவையாவும் எதை என்று அப்பனே சிறு. அப்பனே, நுண்ணுயிரே என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு என்னது? நுண்ணுயிரே. என்னது இங்கிலீஷ்ல? வைரஸ், வைரஸ் தான். இதெல்லாம் வந்து ஒரு சின்ன வைரஸ் தான்.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக ஆன்மாக்கள் அப்பனே தொடர்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதுவே பின் நிச்சயம் அடுத்த ஆண்டில் நோய்களாக பரவி அப்பனே, நிச்சயம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த வைரஸ் என்றால் என்ன? அது ஒரு ஆன்மாவின் செயல்பாடு போலவே. அந்த (முன்னோர்கள்) வைரஸ் பரவத் தொடங்கினால் அடுத்ததாக நோய் வரும். நோய் வந்தால், அது பரவிக் கொண்டே சென்றால் பல உயிர்கள் உயிரிழக்க நேரிடும். கொரோனா காலத்தில் நடந்தது போலவே—பரவல் அதிகமானால் விளைவும் அதேபோல் கடுமையாக இருக்கும்
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ் நுண்ணுயிர் அப்பனே, எதை என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் மூக்கின் வழியாக, பின் உள்ளே ஊடுருவும் அப்பா.
குருநாதர் :- முதலில் அப்பனே, இதயத்தை கலைக்கும் அப்பா, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம் வயிற்றில் கலந்து, அப்பனே, அனைத்து உறுப்புகளையும் பாழாக்க அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. உடனடியாக. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று கூட, பின் ஆளை அப்பனே, நிச்சயம் காலி செய்து விடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த வைரஸ் அடுத்து வரும் போது என்ன ஆகுது?, முக்குல போய், இதயத்துக்கு போய், வயித்துக்கு போகுது. அப்புறம் ஆளே காலி செய்து விடும்.
=====================================
# முன்னோர்கள் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துவதற்கு பசும்பால் பின் முக்கியம். முக்கியம்.
=====================================
குருநாதர் :- அப்பனே, இவைதன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இவ் ஆன்மாக்களை. அப்பனே, எப்படி அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு அப்பனே, பின் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துவது என்றால், அப்பனே, பின் இதற்கு பின் பசும்பாலே பின் முக்கியம். முக்கியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதற்கு என்ன அவசியம்? பசும்பால் மிக மிக முக்கியம்.
=====================================
# ஏன் உங்கள் இல்லங்களில் கட்டாயம் பசும் கன்று வளர்த்தல் மிக மிக அவசியம்
=====================================
குருநாதர் :- அப்பனே, இதை அன்றே கணித்தார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் பசும் அப்பனே, நிச்சயம் (பசும்) கன்றினை கூட இல்லத்தில் வைத்தால். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதனால், அப்பனே, நிச்சயம் பல்லாயிரம், பின் பல்லாயிரம், பின் எவை என்று பின் கலியுகத்தில் உலகம் இப்படி எல்லாம் பின் வரும் என்பது எல்லாம். அப்பனே, பின் தெளிவு, தெளிவு பெற்று.
குருநாதர் :- அப்பனே, அதனால்தான் பின் வீட்டுக்கொன்று. அப்ப, நிச்சயம் பின் பசும் அப்பனே, பின் எவை என்று அப்பனே, அது கன்று அப்பனே, நிச்சயம் பின் நல் விதமாக அப்பனே, சீராட்டி. அப்பனே, பின் வளர்த்து வந்தால் அப்பனே, அதன் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பாலை அருந்திக் கொண்டே வந்தாலே. அப்பனே, நிச்சயம் (முன்னோர்கள் ஆன்மாக்கள்) அவை வந்து தாக்காது அப்பா.
குருநாதர் :- இதனால்தான். அப்பனே, பின் கலியுகத்தில் என்ன நடக்கின்றது என்பது எல்லாம் அப்பனே, அன்றே கணித்தார் அப்பனே. ஆனாலும் மனிதன் அவையெல்லாம் மறந்து அப்பனே, எங்கெங்கோ பணத்திற்காக அப்பனே, பின் சென்று. அப்பனே, பின் நிச்சயம் உடம்பை இழந்து அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் எவையும் இல்லாமல். அப்பனே, சாகப் போகின்றான் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவை அனைத்தையும் அவர்கள் அன்றே கணித்திருந்தார்கள். அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசுமாடு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஏனெனில் உலகத்தில் ஒரு பெரிய அழிவு வரப்போகிறது என்பதை அவர்கள் முன்கூட்டியே உணர்ந்திருந்தார்கள். அதற்காகவே அந்த முன்னறிவிப்பை வைத்தார்கள். பால் கொடுக்கும் பசுமாடு இருந்தால், அந்த பசும்பாலின் சக்தி நம்மை பாதுகாக்கும். நாமும் அந்த பசும்பாலைப் பயன்படுத்தி வாழ்ந்திருந்தால், பல விஷயங்கள் இயல்பாகவே அதன் பாலில் நிலைத்திருக்கும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில். இதனால், அப்பனே, அவற்றுக்கு சரியாகவே அப்பனே, நிச்சயம் தீனிகள் அப்பனே, கொடுத்து அப்பனே, ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் பசு மாட்டுக்கு தான் அப்பனே, அனைத்தும் அப்பனே, பின் அனைத்தும் அப்பனே, நிச்சயம் அனைத்தும் அப்பனே, நிச்சயம் கிரகங்களும் ஈர்க்கும் தன்மை உண்டப்பா.
==============================
# சுத்தமான பசும்பால் அருந்தினால் கிரகங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறையும்
==============================
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் அப்பனே, அவைதான் அப்பனே, அப்படியே அப்பனே, வீட்டில் வளர்த்தாலும் அப்பனே, அதன் பின் அப்பனே, அப்பனே, பின் அதாவது பாலை அப்பனே, உட்கொண்டாலும், அப்பனே, கிரகங்களால் ஏற்படும் அப்பனே, தாக்கங்கள் அப்பனே, குறையும் அப்பா.
குருநாதர் :- ஆனால் இன்றளவு அது இல்லையப்பா அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. யார் ஒருவன் அப்பனே, பசுங்கன்று கன்று வளர்க்கின்றானோ அப்பனே, அதன் பின் பாலை கூட குடிக்கின்றானோ அப்பனே, கிரகங்கள் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் அழிவுகள் காக்கப்படும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பசுமாட்டின் பால் மட்டுமே கிரகங்களின் தாக்கத்தை சமநிலைப்படுத்தும் சக்தி கொண்டது. அது இல்லையெனில் அந்த சக்தி எங்கும் கிடையாது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, நல்விதமாக. பின் ராகுவும் கேதுவும் அப்பனே, ஒவ்வொருவனுக்கும், அப்பனே, திசைகள் வரும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பொழுது, அப்பனே, பசும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பாலை உட்கொண்டு வந்தாலே அப்பனே, நிச்சயம் ராகு கேதுக்களால் அப்பனே, நிச்சயம் சக்தி அப்பனே, பின் அதிகமாகாமல் குறைந்து. அப்பனே, நல்விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, அனைவரும் ஓடுகின்றார்கள். அப்பனே, பின் ஏழரையான் , ஏழரையான் ( ஏழரை ஆண்டு தர்மதேவன் சனி காலம் ) என்று. அப்பனே, பின் பயப்படுகிறார்கள், பயப்படுகின்றார்கள் என்பேன் அப்பனே. அப்பொழுது கூட. அப்பனே, பசுங்கன்றையும். அப்பனே, சீராட்டி. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வளர்த்து வந்தாலே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் சனியவனும் , அப்பனே, நிச்சயம். அப்பனே, தாக்கம் குறையும்.
குருநாதர் :- ஏனென்றால், அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் சனி அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட கதிர்களும் அப்பனே, பின் அதில் எவை என்று கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, எதிரொளிக்கும் அப்பனே, சக்தி இருக்கின்றதப்பா. இதனால், அப்பனே, பின் நிச்சயம். பின் பசும் அப்பனே, உடம்பில் பட்டு அப்பனே, அப்படியே. அப்பனே, அதன் கதிர்கள் (சனி கதிர்கள்) விலகிப் போகும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, சனி அப்பனே, பின் திசையும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. சனி அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நடக்கின்ற அதாவது, பின் ஏழரையான் (ஏழரை சனி காலம்) அப்பனே, என்று சொல்வார்களே. அப்பனே, இவ்வாறு நடக்கின்ற பொழுது, அப்ப, நிச்சயம், பின் பசும் கன்று அப்பனே, பின் எப்பொழுதும் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பனே, நிச்சயம் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, பசும் கன்று வந்து, அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா இருக்குதுங்க, ஐயா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவை, பின் எப்பொழுது அழிக்கப்பட்டு வருகின்றதோ, அப்பொழுதே, அப்பனே, மனிதன் அழித்துக் கொண்டே வருவான் என்பேன் அப்பனே. தன்னைத்தானே. அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் பசும் மாட்டிற்கு அப்பனே, அனைத்து கிரகங்களும் ஈர்க்கும் சக்தி உள்ளதப்பா. அப்பொழுதெல்லாம், அப்பனே, பின் அதிகம், அதிகமாக. அப்பனே, கூட்டம், கூட்டமாக இருந்தது என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அனைத்தும் நலமாகத்தான் இருந்தது என்பேன். ஆனால், போக போக, அப்பனே, அவை சற்று குறைவாக போய் உள்ளதால் என்பேன் அப்பனே, நிச்சயம். அப்பனே, அவை மட்டுமல்ல, இன்னும், அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, பின் அதனுள்ளே, அப்பனே, பல சக்திகள் அப்பனே, பின் அடங்கி உள்ளது என்பேன் அப்பனே.
குருநாதர் :- அச் சக்தியும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று அறிய. அப்பனே, அதனால், அப்பனே, நிச்சயம் ஆடுகள். அப்பனே, இன்னும், அப்பனே, பின் பல வழியில் கூட. அப்பனே, பின் உயிருள்ள அப்பனே, நிச்சயம் அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, உடம்பில் அப்பனே, அனைத்து கிரகங்களும் கூட.
குருநாதர் :- அப்பனே, இன்னும் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களோடு ஒளியும் கூட அப்பனே, அதை, அப்பனே, நிச்சயம் தன்னில் ஈர்க்கும் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதையும் கூட, அப்பனே, போற்றி வளர்த்திட வேண்டும். இதனால்தான், அப்பனே, பல பல புத்தகங்களையும் கூட. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அவையெல்லாம் உங்களுக்காக படைக்கப்பட்டவை என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
===========================
(அவையெல்லாம் உங்களுக்காக படைக்கப்பட்டவை. அதாவது உங்கள் குடும்பத்தில் ஒருவர் போல அன்புடன் பேணி பாதுகாக்க வேண்டும் என்று பொருள்)
==========================
===============================
# மாமிசம் சாப்பிடுவதால் தொற்று நோய் போல் அதிக அளவில் அடுத்தடுத்த ஆண்டு பரவும் - எச்சரிக்கை.
===============================
குருநாதர் :- ஆனால் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவே இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் அதை உண்ணுகின்றார்கள் என்பேன் அப்பனே. அதை உண்ண அப்பனே, பின் உங்களுக்கு கதிர்வீச்சும். அப்பனே, பின் அதன் கதிர்வீச்சும் சரி செய்யாமல் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல நோய்கள் அப்பனே.
குருநாதர் :- முதலில் வருவது புற்றுநோயே என்பேன் அப்பனே. அடுத்து எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, பின் நிச்சயம் தான் இனிப்பு நோய் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதிலிருந்தே, அப்பனே, அதிகமாக, அதிகமாக அப்பனே, கடைசியில், அப்பனே, பல. அப்பனே, இன்னொரு பின் நோயும் வருகின்றதப்பா. அதை நான் பின் பகுதியில் சொல்வேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆடு மாடு சாப்பிட்டா, அதன் கதிர்வீச்சும் நமது கதிர்வீச்சு என்ன ஆகும்? ஒத்து வராது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன். ஓரளவு, அப்பனே, ( ஆடுகள் , மாடுகள் ) அதற்கு கதிர்வீச்சுக்கள் அதாவது, அப்பனே, அதிகம் என்பேன் அப்பனே. ஆனால் தற்பொழுது எல்லாம் பின் மனிதனுக்கு குறைவாக உள்ளதப்பா. ஒருமுறை, அப்பனே, நிச்சயம் அதற்கும் பின் உங்களுக்கும் சமமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் மனிதனின் கதிர்வீச்சு குறைந்து போயிற்று என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, பின் எவை என்று அதிக கதிர்வீச்சுகளை மனிதன் உட்கொள்ளும் பொழுது, அப்பனே, பல இன்னல்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நோய்களோடயே வாழ்வான் கலியுகத்தில் என்பேன் அப்பனே. அவை மட்டும், அவன் மட்டும் நோய்கள் பின் வாழாமல். அப்பனே, பக்கத்தில் உள்ளவன் தொற்று வைப்பான் என்பேன் அப்பனே. இது தொற்று நோய் போல் அதிக அளவில் அடுத்தடுத்த ஆண்டு பரவும் என்பேன் அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒருவேளை நம்முடைய கதிர்வீச்சு (உடலின் இயல்பான உயிர்சக்தி) அதிகமாக இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் மனிதனுடைய உடலின் இயல்பான கதிர்வீச்சு குறைந்து விட்டது. அது குறைந்ததால்தான், நீங்கள் மாமிசம் போன்றவற்றை உட்கொண்டால்—ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் கதிர்வீச்சு அதிகமாக செயல்படும். நம்முடைய கதிர்வீச்சு குறைந்த நிலையில் இருப்பதால், அவை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்; உடலின் சில பகுதிகள் பாதிக்கப்படவும் கூடும் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான். அப்ப, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இரும்பு மனிதன். அப்பனே, எப்படி செயல்படுகின்றான்? அதேபோலத்தான். அப்பனே, மனிதன் கூட செயல்படுகின்றான் என்பேன் அப்பனே. நிச்சயம் எவ் எவ் அப்பனே, நிச்சயம் பகுதி எவ்வாறு பின் பாழடையும் என்பதெல்லாம் செப்புகின்றேன் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இரும்பு மனிதன் என்றால் என்ன? ரோபோ போலத்தான். ரோபோ எப்படி செயல்படுகிறது? அதற்கு கொடுக்கப்பட்ட இணைப்புகளின் (connections) மூலம். என்ன சொன்னாலும் அது அதற்கேற்ப செயல்படும். அதேபோல மனிதனும் தான். மனிதன் உடலிலும் சில பகுதிகளில் கரண்ட் போல் ஆற்றல் பாய்ந்து செயல்படுகிறது. அந்த ஆற்றல் எப்படி, எங்கு பாய்கிறது என்பதை நான் அடுத்தடுத்து விளக்கப் போகிறேன்.
==================================
# குருநாதர் , அனுமனிடம் கேட்டு பின்னர் இந்த வாக்கு ரகசியங்கள் வெளி உலகிற்கு முதல் முறையாக இப்போது நீங்கள் படிக்கின்றீர்கள்.
==================================
குருநாதர் :- அப்பனே, இங்கு ஏன் சொல்ல வந்தேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இங்குதான் சில உண்மைகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம். அப்பனே, பின் எவை என்று . அப்பனே, பின் யார் வந்தாலும் யார் வராவிட்டாலும் அப்பனே, இங்குதான் அதை செப்ப வேண்டும் என்பது. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கோரிக்கை என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஏனென்றால் இவ் ரகசியங்கள் அப்பனே, ஏற்கனவே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இவ் ரகசியம் யாருக்கும் எவை என்று கூட தெரிந்தால் கூட, நிச்சயம் மனிதன் மாற்று பின் யோசனையில் சென்று உலகை அழித்து விடுவான் என்று அனுமானுக்கு தெரியும். அதனாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனுமானிடமே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, கேட்டிட்டுத்தான் இவையெல்லாம் சொல்லி, அப்பனே, உங்களுக்கும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ரகசியம் இங்குதான் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதை யாரிடமும் எளிதாக பகிரக்கூடாது; யார் வந்தாலும் சொல்லக்கூடாதென்று கட்டுப்பாடு உள்ளது. ஏனெனில் இந்த அறிவு உலகில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியது. இந்த வாக்கை யாரிடமும் பகிர வேண்டாம் என்பதற்கான காரணம் அதுவே. இதையும் கூட அனுமான் அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே சொல்லப்படுகிறது—அவரின் அனுமதி இருந்தால்தான் இந்த ரகசியம் வெளிப்படுகிறது
====================================
# உலகை காக்க ஸ்ரீ ராம பக்த அனுமான் கோடி உடம்புகள் எடுத்து அதனை கீரிமலை - நகுலேஸ்வரம் இங்கு புதைத்து வைத்திருக்கின்றார். அதனால் 10,000 மைல் தொலைவில் அவர் புதைத்த உடம்பின் கதிர்வீச்சுகள் இவ் உலகை அழியாமல் காத்து கொண்டு இருக்கின்றன.
====================================
குருநாதர் :- அப்பனே, இவ் கதிர்வீச்சுக்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனுமானை பற்றி அப்பனே, பின் சொல்லவே வேண்டும் என்பேன் அப்பனே. அவன் மிகப்பெரியவன் என்பேன் அப்பனே. கருணை உள்ளவன் என்பேன் அப்பனே. ஏனென்றால், அப்பனே, இவ் கதிர்வீச்சுக்கள் அப்பனே, பின் கலியுகத்தில் (2025) இவ்வாண்டு வரை குறையும் என்பது எல்லாம் அப்பனே, அவனுக்கு தெரியும்.
குருநாதர் :- இதனால், அப்பனே, அவன் பின் கோடி உடம்புகள் எடுத்து இங்கு புதைத்து வைத்துள்ளான் அப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதன் வாழ்ந்து கொண்டே. அப்பனே, இவ் உடம்பை இங்கு புதைத்து. அப்பனே, இப்படியே அப்பனே, பின் பல மைல் தொலைவில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவைதான். அப்பனே, மேற்கும் தெற்கும் வடக்கும் எவை என்று அறிய கிழக்கும். அப்பனே, இன்னும் வட இவையெல்லாம். அப்பனே, அப்படியே, அப்படியே. அப்பனே, இன்னும், அப்பனே, பத்தாயிரம் மைல் தன்னில் கூட பரவிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்ப புவியானது, பின் எங்கும் நிறைந்த அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதிசயமாக தப்பித்துக் கொண்டே இருக்கின்றது. அப்பனே, இருப்பினும், அப்பனே, சில அழிவுகள் எதனை எவை என்று மூலம் பார்த்தால், மனிதனே என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பல கோடி உடல்களை எடுத்தும், மிகுந்த கருணையுடன் மனிதகுலத்தை காப்பாற்ற நினைத்தவர் அனுமான். கலியுகத்தில் பல விஷயங்கள் அழிந்து போகும், மனிதனுக்கு உண்மைகள் தெரியாமல் போகும் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்தார். அதனால், சில முக்கியமான பல கோடி உடல்களையும் , சக்திகளையும் ரகசியங்களையும் அவர் இங்கே புதைத்து வைத்தார். அவை புதைக்கப்பட்டதால் பாதுகாப்பாக இருந்தன.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனின் இயல்பான கதிர்வீச்சு ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு குறையத் தொடங்கும் என்பதை அனுமான் அறிந்திருந்தார். அது குறைந்துவிட்டால் மனித வாழ்வு பாதிக்கப்படும் என்பதால், “கதிர்வீச்சு குறையக்கூடாது, மக்கள் இன்னும் வாழ வேண்டும்” என்ற கருணையால், அந்த பல கோடி உடல்களை , சக்திகளை அனுமான் அவர் புதைத்து வைத்திருக்கின்றார். அதனால் அவை மீண்டும் மீண்டும் பல கோடி உடல்களை எடுத்து இங்க அனுமான் புதைச்சு வச்சிருக்காரு.
====================================
# உலகை காக்க ராவணேஸ்வரன் பல உடம்புகள் எடுத்து அதனை கடலில் புதைத்து வைத்திருக்கின்றர்
====================================
குருநாதர் :- அப்பனே, பின் அவன் மட்டும், அவன் மட்டும் அப்படியானால், அப்பனே, பின் இராவணனும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கடல் தன்னிலே புதைத்து வைத்திருக்கின்றான் அப்பா. இதனால், அப்பனே, பின் சிறிது வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. அதை காப்பாற்றும் தகுதி மனிதனிடத்திலே இருக்கின்றது. அழிவும், அப்பனே, நிச்சயம் எவை என்று காப்பாற்றுவதும் மனிதனிடத்திலே என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- அது மட்டும் இல்ல. இராவணனும் இந்த ரகசியத்தை நன்றாகவே அறிந்திருந்தார். அதனால்தான் தனது பல உடம்புகளை கடலுக்குள் புதைத்து வைத்தார். கலியுகத்தில் மனிதனின் சக்தி படிப்படியாகக் குறையும்.
குருநாதர் :- அப்பனே, எதை என்று யான் சொல்ல. அப்பனே, இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அப்பனே, பின் கதிரியக்கம் அப்பனே, பின் நிச்சயம் குறைகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்து கிரகங்களும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புவியை நோக்கி வரும் அப்பா. அப்பனே, பின் இடித்து தள்ளும் அப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் இவ்வாறெல்லாம் இடிக்கக்கூடாது என்பவை எல்லாம்.
அப்பனே, நிச்சயம் பல. அப்பனே, பின் ஆண்டுகளுக்கு முன்பே, அப்பனே, இவ்வாறாக எங்கெங்கு , அப்பனே, நிச்சயம் தன்னில் இருக்கின்றதோ, அங்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தவங்கள். அப்பனே, நிச்சயம் செய்து செய்து உடம்பை, அப்பனே, பின் இரும்பாக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் உடம்பை இரும்பாக்குவதற்கும் பல பல வழிகள் கூட.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் திருவாசகம், இன்னும் தேவாரம், இன்னும், அப்பனே, பல சமய நூல்கள் இருக்கின்றதல்லவா? அவையை படித்து படித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவனை நினைத்து நினைத்து, மந்திரங்கள் செப்பி செப்பி, அப்பனே, இரும்பு போல், அப்ப, நிச்சயம் கதிர்வீச்சுகள் எப்பொழுதும் ஒழிந்து கொண்டிருக்க வேண்டும் என்று, அப்பனே, புதைத்து வைத்து, அப்பனே, இப்பொழுதும், அப்பனே, அக் கதிர்வீச்சுக்கள், அப்பனே, ஒழிந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
சாதாரணமானவை இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இக் கதிர்வீச்சுகள் இருக்கும் வரை பெயரும் கெடாது என்பேன் அப்பனே, நிச்சயம் எவை என்று இராவணன் பெயரும் கெடாது. அப்பனே, இராமன் பெயரும் கெடாது. அப்பனே, பின் அனுமானும் பெயரும் கெடாது என்பேன் அப்பனே.
====================================
# நம் குருநாதர் , இராவணனிடத்தில், அனுமானிடம் கேட்டுத்தான் இந்த வாக்கு ரகசியங்களை நமக்கு பெற்றுத் தந்துள்ளார்கள்.
====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் இவர் ஏன் வந்தார்கள்? அப்பனே, எதற்காக என்றெல்லாம் தெரியவில்லையே. மனிதன் குழப்பிக் கொண்டிருக்கின்றான். இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.
குருநாதர் :- அவனிடத்திலே கேட்டுத்தான், அப்பனே, இராவணனிடத்தில் கேட்டுத்தான், அப்பனே, அனுமானிடம் கேட்டுத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். வாக்குகள் இப்பொழுது இங்கு வந்து அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் கூறுவது இதுதான்: “உண்மையை இங்கேயே வந்து மட்டும்தான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். யார் வரட்டும், யார் வராமலிருக்கட்டும், அந்த இருவர் தான் அனுமான் , ராவணேஸ்வரர் இங்கு முக்கியமானவர்கள். ஏனெனில் இந்த வார்த்தைகள் உலகம் முழுவதும் பரவக்கூடியவை. இவை போன்ற உண்மையான வாக்குகள்—எப்படியும் பரவிவிடும். எங்கு எங்கு போகும், யாரை யாரை சென்றடையும் என்பதும் தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்ரீ ராமர் , அனுமான் , ராவணேஸ்வரர் அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதை யாராவது உண்மையில் அறிந்திருக்கிறார்களா? மனிதனை காப்பாற்றுவதற்காக தான் அவர்கள் இறங்கியுள்ளனர். இதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியுமா? ராமர் போன்றவர்கள் சும்மா வந்தார்களா? அழிவு வரப்போகிறது என்பதை அறிந்திருந்ததால், அதிலிருந்து மனிதனை காப்பாற்றவே அவர்கள் வந்தார்கள்.
===================================
# இராமாயண காவிய நிகழ்வின் நோக்கம் இலங்கை எனும் இதயம் அழியாமல் காக்கத்தான். இதை இன்று வரை யாரும் அறிந்திருக்கவில்லை.
===================================
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரியு அப்பனே, இங்கு அழிந்தால், அப்பனே, சொல்லிவிட்டேன். அப்பனே, பின் இதயம் இங்குதான் தொடர்கின்றது. இதை, அப்பனே, இதையே, இதயமே அழிந்துவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னை கூட, அதாவது இதயமே பாழாக போனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உடம்பு இருந்து என்ன பயன்? இதனால்தான், அப்பனே, நோக்கி நோக்கி வந்தார்கள் என்பேன் அப்பனே, அனுமானும், அப்பனே, பின் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பதை யாராவது உண்மையில் அறிந்திருக்கிறார்களா? இதயமே மையம்—இந்த இதயம் நன்றாக இருந்தால்தான் உலகமும் நன்றாக இருக்கும். இதயம் சீராக இருந்தால் உலகமும் சீராகும். ஆனால் இதயம் கெட்டுவிட்டால், எதுவும் மீதமிருக்காது. எல்லாமும் இழந்துவிடும்.
================================
# ஏன் கூட்டுப் பிரார்த்தனை மிக மிக அவசியம்? - எப்போதும் ?
===============================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கூட்டுப் பிரார்த்தனை. அப்பனே, நிச்சயம் அனைவரும், அப்பனே, ஒன்றாக இணைந்து பாடுகின்ற பொழுது, அப்பனே, உடம்பு, அப்பனே, வலிமை பெறும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இன்னும் என்ன அப்பனே, சில, அப்பனே, பாடல் உள்ளது என்பேன் அப்பனே. அவையெல்லாம் பாடிட்டு , அப்பனே, அவையெல்லாம் பாடிக்கொண்டே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகள், அப்பனே, உட்கொண்டாலே, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் எவை என்றால், அப்பனே, கதிரியக்கம் மீண்டும், அப்பனே, அதிகமாகும் மனிதனுக்கு.
================================
# ஏன் அகத்திய முனிவர் கூட்டுப் பிரார்த்தனைகள் செய்ய அனைவரையும் அழைக்கின்றார் ?
===============================
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு, அப்பனே, பின் கதிரியக்கம் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது கூட்டுகின்றேன். ஏன் என்றால், அப்பனே, கூட்டத்தை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒருவனுக்கு குறைவாக இருக்கும், ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, என்றால், அதிகமாக இருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை போய்விடும். குறைவாக இருந்தாலும், வாழ்க்கை போய்விடும். அதனால் அப்பனே, பின் கூட்டி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இவ்வாறு பாடலாம். எதனை பாட வேண்டும் என்று, அப்பனே, செப்பினால், அப்பனே, நிச்சயம் சமநிலை ஆகும் என்பேன் அப்பனே. இவ்வாறாக நோய்கள் தீரும். அப்பனே, சந்தோஷம் வாழ்க்கை அமையும். அப்பனே, பின் நிச்சயம் பிரச்சனைகள் வராது என்பேன் அப்பனே. அதனால்தான் அழைக்கின்றேன் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- கூட்டுப் பிரார்த்தனை மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். ரேடியேஷன் அதிகமாக இருந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும்; குறைவாக இருந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும். அந்த ரேடியேஷன் சமமாக அளவாக குறைய வேண்டுமெனில், மக்கள் ஒன்றாக சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர்கள் என்ன செய்கிறார்கள்? சில பாட்டுகள்—அவை ஒரு கரண்ட் ஸ்விட்ச் போல, ஆன்–ஆஃப் செய்பவை. அந்த பாடல்கள் ஒலிக்கும் போது, நமக்குத் தெரியாமலேயே உள்ளத்தில் சமநிலை ஏற்படும், ஆற்றல் சமநிலை பெறும். அப்படியானால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே—கூட்டுப் பிரார்த்தனையில் இணைவது.
குருநாதர் :- அப்பனே, ஒருவனை பிழைத்து வைப்பது, அப்பனே, நிச்சயம் எங்கள் கொள்கை இல்லை என்பேன் அப்பனே. அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒருத்தருக்கு மட்டும் வாக்கு சொல்லி, நீங்க இதை செய்யுங்க , நீங்க அதை செய்யுங்க எண்டு சொல்லிட்டு என்ன பண்றது? அதனால் தான் அனைவருக்கும் வாக்கு இப்போது.)
=============================
# காந்தகம் என்பது இறைவன். துகள் என்பது மனிதன் ஆன்மாக்கள்.
=============================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் துகள் எவை என்று கூற காந்தகம். அப்பனே, காந்தகம் என்பது இறைவன். அப்பனே. துகள் என்பது மனிதன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறைவனின், அப்பனே, பின் நிச்சயம் தன் கூட இங்கு இருக்கின்றதே அப்பனே, துகள்கள், அப்பனே, அதாவது (இறந்த முன்னோர்களின்) ஆன்மாக்கள், இறைவன் அந்த காந்தகத்தினுள் ஒட்டவே முடியவில்லை அப்பா. அதனால், அப்பனே, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்றெல்லாம், அப்பனே, பின் ஏங்கி ஏங்கி அத்துகள் மீண்டும் மீண்டும், அப்பனே, இப்படியே தள்ளுகின்றேன் என்பேன் அப்பனே. இப்படியே, அப்பனே, தள்ளிக்கொண்டு வந்தாலே, அப்ப, நிச்சயம் அழிவுதான் என்பேன் அப்பனே. அவை மோட்சங்கள் காக்க வேண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- “அவர் கூறுவது இதுதான்: காந்தத்தில் இரும்பு ஒட்டினால் தான் அது ‘துகள்’—அதாவது ஈர்ப்பு. அதைப் போலவே, நம்முடைய ஆன்மா இறைவனுடன் இணைந்தால் தான் அது மோட்சம். இறைவன் ஒரு மேக்னெட் போல; ஆன்மா அதனுடன் ஒட்ட வேண்டும். ஆனால் இப்போது அந்த ‘துகள்’—அந்த ஈர்ப்பு—ஒட்டாமல் தள்ளிப்போகிறது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அத்துகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது காந்தகத்தில் உராய்ந்து, உராய்ந்து, அப்பனே, நிச்சயம் இவையும், அப்பனே, பின் இரும்பும் இப்படித்தான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- “இரும்பு காந்தத்துடன் மீண்டும் மீண்டும் உராய்ந்தால், அதற்கும் காந்தத் தன்மை உருவாகும். அப்படியே அது காந்தத்துடன் ஒட்டத் தொடங்கும். இதுவே ஆன்மீகத்திலும் பொருந்தும்—நம்முடைய ஆன்மா இறைவனின் சன்னிதியுடன் தொடர்ந்து சேர்ந்து இருந்தால், அதிலும் அந்த ஈர்ப்பு உருவாகும். அப்படியானால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே—அந்த இணைப்பை வளர்க்கும் முயற்சியில் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் எதை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தோம். அப்பனே, பின் இவ்வான்மாக்கள் வெளியேற்றினால் மட்டுமே, அப்பனே, நோய்கள் வளராது அப்பா. அப்பனே, ஏன் எதற்கு? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ் கதிரியக்கம் , அப்பனே, குறைந்து, அப்பனே, நிச்சயம் மனிதன் இறந்து விடுகின்றான்.
குருநாதர் :- பின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கதிரியக்கம் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலா வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. உலகம் முழுவதும் என்பேன் அப்பனே எதை என்று புரிய.
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக. அப்பனே, பின் அதாவது, நிச்சயம் பின் காந்தகத்தின் ஒட்டக் கூட இல்லை என்பேன். இவ்வாறு, பின் உலா வருகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் மனிதனை தாக்கின்ற பொழுது, மனிதன் புத்திகள், அப்பனே, பின் கீழாக போய்விடும்.
அப்பனே, அழிவுகள் எது என்று அறிய அப்பனே, மனிதனின் புத்திகள் இவ்வாறு கீழாடும் பொழுது, அப்பனே, சண்டைகள், சச்சரவுகள் இன்னும், அப்பனே, எது என்று புரிய அப்பனே, என்னென்னவோ, அப்பனே, நிகழும் அப்பா.
அப்பனே, எவ்வாறெல்லாம் வரும் என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, முன்கூட்டியே, அப்பனே, பின் சித்தர்கள் எழுதி வைத்தார்கள். அதை தடுப்பதற்கும் எழுதி வைத்தார்கள். ஆனாலும், அப்பனே, மனிதன் மறைத்து வைத்துவிட்டான். அப்பனே, உலகம், பின் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக. அப்பனே, பின் எது என்று ஒரு கடலும் மூழ்கி கிடைக்கின்றது என்பேன் அப்பனே, அவ் ஓலைச்சுவடிகள் என்பேன் அப்பனே, ஆனாலும், அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, பின் யாங்களே தெளிவு பெற்று விடுவோம் அனைவருக்குமே.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் அழிவுகள் எப்படி வரும், அவற்றிலிருந்து எப்படி காப்பாற்ற வேண்டும் என்று பலரும் முன்கூட்டியே ஓலைச்சுவடிகள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் மனிதனுக்குத் தெரியாமல், ஓலைச்சுவடிகள் அவை கடலின் ஆழத்தில் மூழ்கி கிடைக்கின்றது. அந்த இறந்த ஆன்மாக்களின் மூலம் சுற்றிக்கொண்டிருக்கும் கதிரியக்கம் பின்னர் உலகத்தைத் தாக்கும் சக்திகளாக வெளிப்படும்.
குருநாதர் :- அப்பனே, இன்னும் பின் அடுத்தடுத்து எவை மேற்கு பின் மாகாணங்களும் கூட, அப்பனே, பின் அதாவது பூமி. அப்பனே, அதிர்வு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கிழக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்படியே. அப்பனே, பின் எவை மலைகளும் சாய்ந்து, அப்பனே, பின் அங்கங்கு, அப்பனே, எவை என்று புரிய அப்பனே, பின் பூகம்பங்களும் வரும் அப்பா. ஆனாலும், அப்பனே, அவையெல்லாம் தடுக்க. அப்பனே, யாங்கள், அப்பனே, உரைத்திருவோம். கவலை கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே.
======================================
# அழிவுகளைக் காக்க ஓடோடி வாருங்கள் கூட்டுப் பிரார்த்தனைக்கு.
# நிச்சயம் அது புண்ணியம்.
# நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அது நடந்துவிடும்.
======================================
குருநாதர் :- ஏனென்றால் , மனிதன் சொல்வான், அழிவுகள் என்று. ஆனால், காக்க முடியாது அப்பா. யாங்கள் சொல்கின்றோம், அப்பனே, நிச்சயம், அழிவுகள் எது என்று கூட அதை காக்க. அப்பனே, ஓடோடி வாருங்கள் அப்பனே, நிச்சயம். அது புண்ணியம். அப்பனே, அதை பெற்றுக்கொண்டாலே, அப்ப, நிச்சயம் தன்னில் உங்கள் கூட குடும்பம் அப்பனே, பின் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அது நடந்துவிடும். அதேபோலத்தான், அப்பனே, சொல்லிக்கொண்டே வருகின்றேன்.
===================================
# எப்பொழுது மற்றவருக்காக நீங்கள் வாழ்கின்றீர்களோ, அப்பொழுது இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். எப்போதும் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
===================================
குருநாதர் :- எப்பொழுது மற்றவருக்காக நீங்கள் வாழ்கின்றீர்களோ, அப்பனே, அப்பொழுது இறைவன் உங்களுக்கு உதவி செய்வான் அப்பா. அப்பனே, சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
===============================
# குருநாதர் வரும் காலத்தில் வரைபடம் இட்டு சொல்ல உள்ளார்கள்
===============================
குருநாதர் :- அப்ப, நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே, பின் கதிரியக்கங்கள் உங்களுக்கு, அப்பனே, பின் அதிகப்படுத்தி. அப்ப, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்பா. அப்பனே, அதிகப்படுத்தினால், அப்பனே, இவ் கதிரியக்கம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, காந்தகத்தின், அப்பனே, நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, வருங்காலத்தில் வரைபடம் இட்டு யான் சொல்வேன். அப்பனே, மக்களுக்கு இன்னும் தெளிவாக, அப்பொழுதுதான் புரிந்து கொள்வான் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் இன்னும் என்ன கூறுவார் தெரியுமா? அடுத்ததாக, வரவிருக்கும் அழிவுகளை வரைபடம் காட்டியபடி விளக்கத் தொடங்குவார். வரைபடத்தில் எங்கு என்ன மாற்றம் நடக்கிறது, எந்த திசையில் என்ன நிகழப் போகிறது என்று குறிப்பிட்டு சொல்லுவார். அந்த வரைபடத்தின் வழியே அடுத்தடுத்த நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிப்பார்.
===============================
# ஆ முதல் ஃ வரை - உலகத்தின் அனைத்து மொழிகளும், அனைத்து மந்திரங்களும் அதில் அடங்கி விட்டது.
===============================
குருநாதர் :- அப்பனே, நன்மைகளை எது என்றால், அப்பனே, பின் ஒவ்வொரு எது என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஆ முதல் அக்குவரை எது என்றால், அப்பனே, நிச்சயம் அனைத்து, அப்பனே, நிச்சயம் மந்திரங்களும் கூட. அதில் கூட, அப்பனே, பின் உலகத்தின் அனைத்து மொழிகளும் கூட. அதில் கூட, அனைத்து மந்திரங்களும் கூட. அப்பனே, அனைத்து மொழிகளும் அதில் அடங்கி விட்டது என்பேன் அப்பனே. அது கூட மந்திரங்களை பின் யான் சொல்லித் தருகின்றேன் அப்பனே. இன்னும், அப்பனே, என் சீடர்கள் வருவார்கள் அப்பா, வாக்குகள் சொல்வதற்கு, அப்பனே. அனைத்தும் தெளிவு பெற வைப்பார்கள். அப்பா, பொறுத்திருங்கள் அப்பனே.
ஆசிகள்!!
அப்பனே, பின் நன்றாக மீண்டும், அப்பனே, பின் அதாவது மற்றவருக்காக, அப்பனே, பின் அவன் ஆன்மாக்களுக்காக, பின் நிச்சயம் சிவபுராணத்தை, அப்பனே, ஓதியுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் கூறுவது இதுதான்: ரகசியம் எங்கு சொல்லப்பட வேண்டுமோ, அதற்கான இடத்தில்தான் அது வெளிப்படும். அதனால் தான் இந்த ரகசியத்தை இங்கு கொண்டு வந்து பகிர்ந்தார். அவர்கள் கேட்டபடியே, இதே இடத்தில் சொல்லப்பட வேண்டும் என்பதற்காக. இந்த ரகசியத்தின் பின்னால் ஒரு காரணம் உள்ளது. அதனால், அனைவரும் மனதை ஒன்றாக வைத்து கொண்டு, இறந்த அவ் ஆன்மாக்களுக்காக சிவபுராணத்தைப் பாடுங்கள். பாடுங்க அய்யா.
( அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில் நடந்த சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும்….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment