​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 July 2025

சித்தன் அருள் - 1893 - குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!


இறைவனிடம்/குருவிடம் உங்களை கொடுங்கள்! அனைத்திற்கும் நன்றி சொல்ல பழகு! அதுவே குருவுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கை. குரு கூடவே நடந்து வருவார், வழி நடத்துவார், மேலும், மேலும் உன்னை உயர்த்துவார். அவர்களே உன்னை "என் மைந்தன்/என் மகள்" என உரைப்பார்!

குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 9 July 2025

சித்தன் அருள் - 1892 - அன்புடன் அகத்தியர் - கபில வனம். மொனராகலை.ஸ்ரீ லங்கா




12/5/2025. சித்ரா பௌர்ணமி அன்று போகர் மகரிஷி முருகப்பெருமானை தொழுது பாடிய பாடல் வாக்கு!!!

வாக்குரைத்த ஸ்தலம்: கபில வனம். மொனராகலை.ஸ்ரீ லங்கா.

அழகாக மனதில் புகுந்து 

அனைவரையும் ஆட்டி வைக்கும் வல்லமை படைத்த என் குழந்தாய்!!!

உனையே பணிந்து பல ஜென்மம் ஜென்மமாக வந்திருக்கின்றேனே இங்கு!!!

ஞானங்கள் எனக்கு கொடுத்திட்டாயே!!!
அன்பு மகனே!!!.. குகனே!!!
வேலவனே!!
பின் அறிந்தும் பின் மக்களுக்கு பரப்புகின்றேனே போகனவன்!!!

அன்பும் கருணையும் நிறைந்த முருகா!!!


அன்பினால் அனைவரையும் அணைத்திடும் முருகா!!

கருணை படைத்திடும் முருகா!!
அனைத்தையும் கொடுத்திடும் முருகா!!

அவரவர் வேண்டியதை கொடுக்கும் முருகா!!
பின் உன்னை நம்பி வந்திருப்பவரை அணைத்துக் கொள் முருகா!!!

அனைத்தும் நீக்குபவனே முருகா!!
பாவத்தை அடியோடு நீக்குபவனே முருகா!!

உன்னை நம்பி நம்பி வந்த குழந்தைகளுக்கு அவரவருக்கு என்ன தேவை? என்பதை நீயும் பின் உணர்ந்து உணர்ந்து கொடுப்பாயே முருகா!!


முருகா முருகா வேலா வா!!!
வேலவனே முருகா!!
அன்பு நிறைந்த முருகா!!

அழகான வள்ளி தெய்வானையோடு அமர்ந்திட்ட முருகா!! வரும் வரும் காலங்கள்
நோய்களின் காலங்களாக சென்று கொண்டு சென்று கொண்டு!!


அதை நீக்கி அனைத்தும் அருள்வாய் முருகா!!!

செல்லக் குழந்தையே முருகா!!
அன்பு குழந்தையே முருகா!!
கருணை வடிவே முருகா!!


பார்வதி அன்னையின் குழந்தாய்!!
அழகாக அனைவரும் கேட்டிடும் வரங்களை கொடுத்திடும் முருகா!!
அழகாக வரங்கள் அனைத்தும் மனிதனுக்கு பின் கேட்ட போதெல்லாம் கொடுத்திடும் முருகா!!


அன்போடு அணைப்பவனே முருகா!!
கருணையோடு அணைப்பவனே முருகா!!!
அனைவரையும் அனைத்து ஜீவராசிகளையும் அணைத்திடும் முருகா!!

முருகா முருகா கார்த்திகேயா 
அருள் புரிந்து எமக்கு  அனைத்தும் பின் அருள் கூர்ந்து.. இன்றைய நாளில் சித்தர்கள் அனைவரும் உனை தேடி இங்கு வந்துள்ளோம்!!
எம் தனக்கும் அருளாசிகள் கொடுக்க பின் வா வா முருகா!!!


குழந்தை வடிவே வா!! வா! 
இளைஞனே வா வா!!
வந்து வந்து பின் அனைவருக்கும் தரிசனங்கள் கொடுத்து பின் அனைவரையும் மகிழ்விக்க ஓடோடி வா 
ஓடோடி வா முருகா!!


 
பாச குழந்தையே வா வா!!
 எத்தனை நாட்கள் இங்கே தியானத்தில் இருப்பாய்?? குகனே! 
எத்தனை நாட்கள் இங்கே தியானத்தில் இருந்து வழி நடத்துகின்றாயே அனைவரையும். 
ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு வழி நடத்தும் குகனே!!
உன்னிடத்தில் பின் தேடி தேடி வந்தாலும் 
அனைத்தையும் நீக்கும் குகனே!!
அனைத்தும் நீக்கும் குகனே!!


வருகின்றதப்பா!!
மழைகளாலும்!!...(அழிவுகள்)

 அறிந்தும் பின் சித்தர்கள் செப்புகின்றார்.. நோய் நொடிகளோடு வாழும் காலம்.. கலியுகமே!!
நோய் நொடியோடு மனிதன் வாழ்கின்ற கலியுகமே!!

தியானத்திலிருந்தும் ஓடோடி வா!!
தியானத்தில் இருந்தும் ஓடோடி வா!!
இன்னும் மக்கள் மடியத்தான் போகின்றார்!!
இன்னும் மக்கள் நிச்சயம் தன்னில் ஒருவருக்கொருவர் அடித்து இன்னும் பின் பூகம்பங்களாலும் மழைகளாலும் அழிவு வருகின்றதே முருகா!!

அதை நீயும் அறிந்துள்ளாயே முருகா!!
அதை நீயும் அறிந்துள்ளாயே முருகா!!!


இப்படியே அமர்ந்து தியானங்கள் 
இப்படியே அமர்ந்து தியானங்கள் 
இன்னும் எக்காலம் வரை??
பின் முடியும் முருகா!!

ஓடோடி வா முருகா 
அனைத்து குறைகளும் போக்குவாய் முருகா 
அனைத்து பின் மனிதரிடத்தில் உள் புகுந்து பக்திகளை நிச்சயம் தன்னில் நேர்மை நீதியோடு அனைவருக்கும் பின் வரத்தினை கொடுக்க வா வா முருகா!!

ஈசனின் குழந்தையே வா வா வா!!
பார்வதி தேவியின் குழந்தாய் 
வா வா வா!!
சித்தர்களின் குழந்தையே 
வா வா வா வா!!

செல்ல குழந்தையே வா வா வா 
அற்புதங்கள் பல நிகழ்த்தும் இளைஞனே வா வா வா 
உன்னருகில் பின் அனைவரும் வந்திருக்கின்றனரே
அவரவர் விருப்பம் பின் நிறைவேற்ற வா வா முருகா!!

கதிர்வேலா முருகா!!
கதிர்காமத்து முருகா!!
வள்ளி தெய்வானையோடு முருகா!!
வா வா முருகா குழந்தை வடிவே வா வா 

அனைத்து உலகமும் காப்பாய் வா வா 
எண்ணிலடங்கா மனிதர்களின் பேரழிவு வந்து கொண்டே இருக்கும் சமயத்தில் வா வா வா குழந்தாய். 

வேலோடு வா வா குழந்தாய்!!
அன்போடு ஆதரவோடு உந்தனுக்கு பக்கத்தில் சித்தர்கள் நிற்கின்றோமே வா வா முருகா!!!


வேலோடு வா வா முருகா 
மயில் மீது பறந்து வா வா!!
சேவலோடு வா வா முருகா!!
ஆனையனோடு வா வா முருகா 
காகத்தின் மேலே வா வா முருகா 
அனைத்து ஜீவராசிகளுடன் விளையாடும் முருகா. 

அனைத்தும் உனக்கே சொந்தம் என்ற!! அனைத்தும் உந்தனுக்கே சொந்தம் என்ற பொழுது... மனிதன் வாயில்லா ஜீவராசிகளை கொன்று குவித்து அதை உட்கொண்டு இன்னும் கர்மத்தை அதாவது பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கையில் அதையும் நீக்கிட வா வா குழந்தாய்.
அதையும் நீக்கிட வா வா குழந்தாய். 

உன் ஜீவராசிகள் அழகாக!! உன் ஜீவராசிகள் அழகாக!! ஊர்ந்து தவழ்ந்து பறந்து திரிகின்றதே!!

அதையும் கூட மனிதன் இன்னும் சாகடித்து போகின்ற நிலைமையில் தன் கூட 
ஈசனும் கூட கோபங்கள் பட்டு.. மனிதனுக்கு அழிவுகள் நிச்சயம் தன் மேல்....

வாயில்லா ஜீவராசிகள் இன்னும் அழிகின்றது!!


அதேபோல நிச்சயம் தன்னில் மனிதன் அழிவுகள் தேடிக் கொண்டிருக்கின்றானே!!!
மனிதனுக்கு புத்திகள் கொடுத்திட அறிவுகள் பெருக்கிட வா வா குழந்தாய்!!
வா வா குழந்தாய் வடிவேலனே 

கருணை படைத்தவனே முருகா 
பின் அன்பானவர்களை சோதிக்கும் முருகா!!
இனிமேலும் நீ சோதிக்ககூடிய நிலையில் அவர்கள் சூழ்நிலை இல்லை முருகா!!
அவர்களுக்கெல்லாம் ஒரு விடிவெள்ளி கொடுத்திட வா வா முருகா!!

வேலவனே வா வா வா வா
இளைஞனே வா வா வா வா 
குகனே வா வா வா வா 
அன்பு நிறைந்த தோழனே 
வா வா வா வா 
காக்கும் கரங்களே வா வா 
பதினைந்து முகங்களுடன் வா வா 
அனைத்து கைகளுடன் வா வா 
உன் பிள்ளைகளை நீயும் காப்பாற்றுவாய் 
என்றுதானே அவர்களும் உன்னை தேடி தேடி வருகின்றனரே முருகா 


நீ மட்டும் இப்படி தியானத்தில்!!
நீ மட்டும் இப்படி தியானத்தில் அமர்ந்து அமர்ந்து இருக்கின்றாயே முருகா!!!

மனிதனுக்கு பல பல வழிகளில் தொந்தரவுகள் நோய்கள் நொடிகளோடு வாழப்போகின்றான். 
அதிலிருந்து காக்க உன்னால் மட்டுமே முடியும் முருகா!!
அனைத்தும் சொல்லிக் கொடுத்தாயே முருகா!!


இன்னும் ஈசன்!!...
போகனே .....நில்!!

நிச்சயம் தன்னில் மனிதனிடத்தில் பாவங்கள் பெருகிப் போயிற்று!!!
இதனால் அருள் ஆசிகள் கொடுக்காதே!!!

என்று ஈசன் என்னிடம் சொன்னானே!!!!

நீயும் கூட மீண்டும் தந்தையிடத்தில் பேசியும்..!!
 சமாதானத்துடனே யானே என் பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறு வடிவேலா!!!

நிச்சயம் நீ தான் கூற வேண்டுமே முருகா!!


உன் தாயும் தந்தையும் கோபத்தில் இருக்க.. அதையும் கூட சமாதானப்படுத்தி அனைத்தையும் யானே
பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறு !! முருகா!!


முருகா முருகா முத்துக்குமரா 
அழகா குமரா 
அன்பு குமரா 
பாசக்குமரா
கருணை குமரா 
வா வா முருகா முருகா முருகா!!


மடிமேல் அமர்ந்து அனைத்தையும் காப்பாய் பார்வதி தேவியின் மடிமேல் அமர்ந்து அனைத்தும் காப்பாய் அனைவரின் உள்ளத்திலும் என்ன உள்ளது என்பதை புரிந்திட்டு அருளை தா தா..தா தா!! முருகா!! தா தா முருகா!!!

ஏழேழு பிறவிகளிலும் ஜென்மம் ஜென்மமாக வந்த சொந்தங்களை நீயும் கைவிடாதே முருகா!!!


மனிதன் மனிதன் மிருகங்களாகி!!!!.....


சீக்கிரமே வா வா முருகா!!!

மனிதனே மனிதன் மிருகம் ஆக போகின்றான் கலியுகத்தில் நிச்சயம் தன்னில்!!!
அதை தன் தடுத்திட வா வா முருகா!!!

முத்துக்குமரனே வா வா வா 
சிக்கல் வேலவனே வா வா வா 
அறுபடை வீட்டோனே வா வா முருகா!!

கதிர்காமத்தில் அறிந்தும் பல பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்க போகின்றது..

அதை காத்திட வா வா முருகா 
படையெடுத்து பின் அதை அழிப்பதற்காக பின் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!

அதை காத்திட வா வா முருகா!!

இன்னும் தலங்களை அழித்திட மனிதன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்

அதை அழித்திட வா வா முருகா!!!

அழகாக இங்கே நீ விளையாடியது போதும் 
மக்களை காப்பாற்ற வா வா முருகா!!!
அனைத்தும் நீயே முருகா!!
அனைத்தையும் அறிந்தவன் நீயே முருகா!!
சித்தர்கள் யாங்கள் உந்தனுக்கு துணை இருப்போமே!!



உந்தனை பார்க்கும் நிச்சயம் தன்னில் இவ் நாட்களில் அனைவருக்குமே நிச்சயம் தன்னில் பல பின் அறிந்தும் கூட.. பாவங்கள் கழிப்பாயே!!
இன்றைய நாளில் உன்னை இங்கு காண யாங்கள் ஓடோடி வந்தோமே!!!

இந்நாளில் சித்திரை தன்னில் பௌர்ணமி தன்னில் எங்களை அழைத்து அழைத்து நீ மட்டும் விளையாடி கொண்டிருக்கும் நேரத்தில் யாங்கள் சென்று அனைவருக்கும் தன் பெயரைச் சொல்லிச் சொல்லி இருப்பவர்களுக்கும் ஆசிகள் கொடுத்திட்டோமே முருகா!!!

அனைத்தும் காப்பாய் முருகா!!
ஈசனின் மைந்தா முருகா!!
பார்வதி தேவியின் முருகா!!
அனைத்தும் ஒருவனே முருகா முருகா!!

எத்தனை எத்தனை அவதாரங்கள்??
அனைத்தும் காரணங்கள்!!!

மனிதன் புரிந்து கொள்ளவில்லையே முருகா!!!!....
மனிதன் அறிந்து கொள்ளப் போவதில்லையே இனிமேலும்!!!


உன் பிள்ளைகளுக்கு அவ் அவதாரங்களை பற்றி எடுத்துரை!! நீயே முருகா!!!

நிச்சயம் தன்னில் அனைத்தும் தெளிவு படுத்தி!!  (தெளிவு பெற்று) 
 தன் குடும்பத்தை காப்பாற்றுவானே மனிதன்!!!

நிச்சயம் தன்னில் அனைவருமே நிச்சயம் மனிதன் தன்னில் சில சில ஆட்டங்கள் மனதில் பேயாட்டங்கள் பாடி ஆடி அனைவரையும் கெடுப்பானே!! குடும்பத்தை கெடுப்பானே!!
கலியுகத்தில் அதை தடுத்து விட வா வா முருகா!!
உண்மை தெளிவினை விளக்க ஓடோடி வா வா முருகா! 



கருணை படைத்த முருகா 
கருணை படைத்த முருகா 
அலைந்து அலைந்து உன் திருவடியை சேர்ந்திருக்கின்றார்களே இப் பிள்ளைகளுக்கு தேவையானதை கொடுத்திடு! முருகா!

முருகா முருகா முத்துக்குமரா வா வா கண்ணா!!
அனைத்தும் நீயே 
உலகத்தைக் காப்பாற்ற வா வா முருகா 
மயில் மீது ஏறி வா வா முருகா!!

நிச்சயம் தன்னில் இன்னும் பல பின் அழிவுகள் பலத்த பலத்த அழிவுகள் வருகின்றதே!!
நீரினாலும் நிச்சயம் தன்னில்.....

அதை காத்திட வா வா முருகா!!!


உன் பக்தர்கள் இங்கு பொய்கள் ஆகின்றார்களே அதையும் நிச்சயம் நீயும் ஞானத்தைக் கொண்டு உணர்வித்து அவந்தனையும் பக்குவப்படுத்தி...!!
இப்படித்தான் பக்தி என்று!!.... தெளிவு படுத்திட வா வா முருகா 
வா வா முருகா!!

அன்பு நெஞ்சங்களை அணைத்துக் கொள்ளும் முருகா!!

இங்கேயே இன்னும் எத்தனை நாட்கள் விளையாடப் போகின்றாய்??
அனைவரின் இல்லத்திலும் விளையாட்டாக சென்று போய் கொண்டு வா வா முருகா!!
அனைவரின் இல்லத்தில் உனக்கே.. சொந்தமாக்கி பின் அனைவரும் உன்னை இக்கலியுகத்தில் துதித்து கொண்டிருக்கின்றாரே!! அனைவரின் இல்லத்தில் பின் சென்று எப்படி இங்கு விளையாடுகின்றாயோ!! அப்படியே அங்கு விளையாட்டு கூடி அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திடு முருகா!!!


உனையே நம்பி குழந்தை பலம் (பாக்கியம்) இல்லாதவர் 
வருகின்றார்!!!...
அவர்களுக்கும் பின் குழந்தை பாக்கியத்தை கொடுத்திட வா வா முருகா!!!

இன்னும் உன் கையில் திருமணம் ஆகாமல் வருகின்றனரே!!
அவர்களுக்கும் அனைத்தும் பாக்கியத்தை ஏற்படுத்து முருகா !!
அனைத்து தோஷங்களையும் நீக்கிடும் முருகா!!
அனைத்து தோஷங்கள் நீக்கிடும் முருகா!!
அனைத்தும் தா தா!
ஓடோடி வா!!
அருள் கூர்ந்து அனைத்தும் தா தா 

குருவே நாதா நீயே அன்பு!!

அறிந்திலேன்!! (தெரியாமல்) யானும் எங்கே... சென்றேன்!!!!

நீயும் கூட பழனிக்கு வந்து.. இங்கே நீ என் அருகில் இருந்து கொண்டு பல மக்களுக்கு சேவையாற்று என்று சொன்ன முருகா!!!

அப்படியே யானும் செய்கின்றேன் என்று சொன்னேனே!!!

அதற்கு பதிலாக நீ தான் மனிதனை காத்திட ஓடோடி வா வா முருகா!!!

பின் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்..

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொல்லையில் இருக்கின்றானே 
அதையும் தன்னை கூட யான் பார்த்து கொண்டிருக்கின்றேனே!!!

அதையும் தடுத்திட வா வா முருகா!!

அனைத்து சித்தர்களும் உன் பின்னாலே இருக்க ஓடோடி வா வா முருகா!!!

விளையாட்டு மைந்தா வா வா 
குதிரையின் மேலே ஏறி அமர்ந்து வா வா முருகா 
ராஜ வடிவத்தில் வந்து வந்து அனைவரின் இல்லத்தில் பின் மகிழ்ந்து மகிழ்ச்சியை கொடுப்பாய் முருகா. 

பாசம் மிகுந்த முருகா 
என் மடியில் நீ விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அனைத்தும் உன்னிடமே கேட்கின்றேனே முருகா 

வா வா முருகா கதிர்வேல் முருகா 
சூரியனே முருகா!!
சந்திரனே முருகா!!
அழகானவனே முருகா! 
அன்போடு அனைவரையும் அணைத்திட வா வா முருகா!!
கவலைகளை போக்கிட வா வா முருகா!!

அனைத்தும் அழிவு நிலைக்கு செல்கின்றதே!!
அதை தடுத்திட வா வா முருகா!!
அதை தடுத்திட வா வா முருகா!!

அன்பு நெஞ்சம் கொண்டோரை அவர்களுக்கு தேவையானதை அனைத்தும் அளித்திடு முருகா!!


இன்றிலிருந்து யான் உந்தனுக்கு பின்.. கருணை வடிவமாகவே கேட்கின்றேனே முருகா!!

அனைவரின் இல்லத்திற்கும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!
அனைவரின் இல்லத்திற்கும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!

குறைகளை அகற்று முருகா முருகா!!
ஆசை நாயகனே முருகா!!!
எதன் மீது ஆசை??
உலகத்தின் மீது!! ஆசையே!!
மக்களை நல்வழி படுத்த வேண்டும் என்ற ஆசையே! 

அதனால் தானே தாயுடன் தந்தையுடன் நிச்சயம் தன்னில் யான் மக்களை காப்பாற்றுவேன் என்று இங்கு அமர்ந்திட்டாயே!!
இப்பொழுது கூட அமைதியாக நிற்கின்றாயே!!!

இன்று முதல்!!.... செல்!! முருகா!!!... உந்தன் வழியிலே யாங்கள் பின்னாலே!! வருவோம்! 
அனைவரின் இல்லத்திலும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!!
அனைவரின் இல்லத்திற்கும் சென்று தரிசனங்கள் தா தா முருகா!!

என் முருகன் தருவான்!!
மனிதர்களே!!
என் முருகன் தருவான் மனிதர்களே!!

நீங்கள் ஆயத்தமாக இருங்கள் மனிதர்களே!!


ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 3 July 2025

சித்தன் அருள் - 1891 - அன்புடன் அகத்தியர் - கபில்வத்தை/ கபில வனம் வாக்கு !








12/5/2025 சித்ரா பௌர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: கபில்வத்தை/ கபில வனம் மகா சித்தர்கள் வனம் யாள சரணாலயம். மொனராகலை மாவட்டம் ஸ்ரீலங்கா.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

12 காட்டாறுகள் கடந்து 32 கிலோமீட்டர் அடர்ந்த வனம் உள்ளே சாலைகள் இல்லாத கடும் காடுகளுக்கு உள்ளே பிரத்தியோக ஜீப்புகள் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் மட்டும் தான் இந்த இடத்திற்கு செல்ல முடியும். கடும் மன உறுதியும் உடல் வலிமையும் பக்தியும் விரதமும் இருந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும். முருகன் மற்றும் நவகோடி சித்தர்கள் தவம் இருக்கும்  இடம் இது. இங்கு அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை குருநாதர் அகத்திய பெருமான் இவ்வுலகம் நன்மையுற புனித பயணம் செய்வித்து வாக்குகள் நல்கினார். 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை  பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எம்முடைய ஆசிர்வாதங்கள் கடைநாளும் உண்டு அனைவருக்குமே. 

இதனால் அப்பனே ஏன் எதற்கு... இங்கெல்லாம் நிச்சயம் அப்பனே பின் யாங்கள்!!!... அப்பனே பின் மறைவாகவே வாழ்ந்திட்டு வருகின்றோம் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட ஏன் ? மறைவாக வாழ்ந்திட்டு வருகின்றோம் என்றால்? அப்பனே!!!....

நிச்சயம் கலியுகத்தில் மனிதன் அப்பனே எப்படி எப்படியோ அப்பனே!!

அதனால் பின் எவ்வாறு வாழ்வது? என்பதை தெரியாமல் நிச்சயம் அப்பனே சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே!

இதனால் அப்பனே நிச்சயம்... அப்பனே எங்களுக்கு தேவையானவர்களை மட்டும் அப்பனே நிச்சயம் சில காடுகளிலும் கூட மலைகளிலும் கூட அழைத்து அப்பனே சில உபதேசங்களை அப்பனே நிச்சயம்!!!... பின் வந்தாலே!!!.......

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி பின்... உபதேசங்கள் பெற முடியும் ??என்பதை எல்லாம்... நீங்களும் கேட்கலாம்!!

ஆனாலும் அப்பனே யாங்கள் அழைத்து விடுவோம்... பின் எப்பொழுது எவை என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே பின் அதன் உள்ளே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மறைமுகமாக ஒரு துகளையும் செலுத்தி விடுவோம் என்போம் அப்பனே. 

இதனால் அப்பனே அனைத்தும் பின்.. தெரியவருமப்பா!! ஒவ்வொன்றாக!!!... வர வர!!!

இதனால் அப்பனே... அன்பு கூர்ந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால் அப்பனே எவை என்று கூறாமலும் கூட...

அப்பனே இது ஒரு தேசமாகவே விளங்கிற்று!!!(கபிலவனம்) அப்பனே அறிந்தும் கூட!!!

இங்கு மக்கள் அப்பனே பல வகைகளும் கூட அறிந்தும் கூட எதை என்று புரிய அதாவது பின் வள்ளியோடு.

இது வள்ளியின் கோட்டையாகவே அமைந்தது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை. அறிந்தும் கூட. 

இதனால் அப்பனே எதை என்று புரிந்தாலும் கூட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை தன் கெடுக்கவே.. நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு அழியவே.

 நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் எவை என்று புரிய!!!

இதனால் அப்பனே பின் அதாவது... கும்பகனும் அதாவது கும்பகர்ணன் என்றே... அழைக்க அப்பனே அவந்தன் கூட நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது நிச்சயம் மனிதனை மாற்றலாம் என்று எண்ணி அதாவது பின் வள்ளி பின் அதாவது இவ் தேசத்தில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்றும் கூட பின் நீதி நேர்மையோடு நிச்சயம் பின் அனைவருக்குமே சேவை செய்யும் மனப்பான்மையோடு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அதாவது சில அரக்கர் கூட்டங்கள் அப்பனே... நிச்சயம் படையெடுத்து நிச்சயம் இவ்வாறு மனிதன் அதாவது நீதி தர்மத்தோடு பின் வாழ்ந்து வந்தால் நிச்சயம் அனைவரும் மாறிடுவார்... நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு மனிதர்கள் மாறிட்டால் (மாறிவிட்டால்) நம் தனக்கு... எங்கு வேலை?? ஏது?? எதை என்று புரிய!!

அதாவது நம் தனக்கு பின் வேலையே கிடைக்காது (வேலையே இல்லை என்று).... இதனால் நிச்சயம் தன்னில் அப்பனே அறிந்தும் புரியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட...

இவ்வாறு பின் இவ் கும்பகர்ணன் அவர்கள் இல்லத்திற்கெல்லாம் சென்று நிச்சயம் பின் பயங்களை காட்டி நிச்சயம் இருப்பதையெல்லாம் அதாவது பின் எதை என்று புரிய அனைத்தையும் எடுத்து தின்றுவிட்டு!! தின்றுவிட்டு!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவருமே நிச்சயம் தன்னில் கூட.. எங்கு பின் 

(காட்டில் வேடுவர்கள் அதாவது வள்ளியின் கூட்டத்தினர் விவசாயம் செய்தாலும்)

எதை விதைத்தாலும்... நிச்சயம் அறிந்தும் கூட அவையெல்லாம் நிச்சயம் பின் இல்லம் இல்லமாகச் சென்று அனைத்தையும் பின் செய்து வைத்திருப்பது எல்லாம் நிச்சயம் இவனே (கும்பகர்ணன்) எடுத்துச் சென்று!!! எதை என்று புரிய!!


அவை மட்டுமில்லாமல் நிச்சயம் அறிந்தும் கூட சில சில வழிகளிலும் கூட இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம்!!

ஆனாலும் வள்ளியோ!!!!.... நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் இதை என்று கூற...

முருகனிடம் முறையிட்டு முறையிட்டு!!!! நிச்சயம் பின் முருகா!!!!... அறிந்தும் எதை என்றும்.. உணராமல் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு... இருக்கின்றானே!!!......

நிச்சயம் பின் அறிந்தும் பின் ஒரு நொடி.. பொழுதில் கூட எதை என்று அறிய... நிச்சயம் பின் இவனை எவ்வாறு திருத்தலாம்.. என்று. 

ஆனாலும் பின் முருகனோ!!.... பின் நிச்சயம்... அறிந்தும் கூட பின்!!

வள்ளியே!!!... நிச்சயம் எதை என்று புரியாமல் இருக்காதே!!!

நிச்சயம் இவன் அதாவது...... இவன் ஆசைகள் பின் நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது... என் தந்தை ஈசனானவன்!!!... சில காலத்திற்கு... ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று!!.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் வரத்தை கொடுத்து விட்டான்! 

(ஈசனார் கும்பகர்ணனுக்கு உமது ஆசைகள் உமது எண்ணங்கள் நிறைவேறட்டும் என்று வரம் அளித்துவிட்டார்)

இதனால் பின் அதாவது தந்தை கொடுத்த வரம்.. பின் நிச்சயம் தன்னில் கூட!!!

அதனால் பின் அதாவது வள்ளியும் கூட நிச்சயம் அதாவது... பின் இவ்வாறா...???? நிச்சயம் தன்னில் கூட... வரங்கள் கொடுப்பது இவ்வாறா??????

இவ் வரத்தினை (வரத்தை) வைத்துக்கொண்டு இவ்வாறு தான்... நிச்சயம் கட்டுக்குள் வைத்துக் கொள்வானா?? என்ன!! என்று... நிச்சயம் அதாவது அறிந்தும் கூட பின் அதாவது வள்ளியே நிச்சயம்... முருகனிடம்!!!

முருகனும் !!!... வள்ளியே!!!!

அதாவது இவ் வரத்தினாலே இவனுக்கு அழிவும் உண்டு என்று நிச்சயம் தன்னில் கூட !!

அப்பனே நிச்சயம் அப்பனே பின் மனிதனுக்கு அதாவது பின் இறைவன் அழகாக கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே 

ஆனாலும் கொடுத்ததை நிச்சயம் அதை பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே... அதை பயன்படுத்தாத வகையில் அதுவே நிச்சயம்... அழிவு நிலைக்கு சென்று விடுகின்றது என்பேன் அப்பனே. 

இப்பொழுதெல்லாம் அப்பனே அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே மனிதனுக்கு வாழ தெரியாமல் அப்பனே சில கர்ம வினைகளில் அப்பனே சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே... ஏன் எதற்கு என்று தெரியாமலே...

ஒன்றை சொல்கின்றேன் அப்பனே அதாவது.. நீங்கள் அனைவருமே இங்கு வந்து இருக்கிறீர்கள் அல்லவா... அப்பனே நிச்சயம் ஒவ்வொரு ரகசியத்தையும் அப்பனே...ஏன் நீங்கள் வந்துள்ளீர்கள்? என்று அப்பனே நீங்கள் புரிந்து கொண்டால் அப்பொழுது பின் நீங்கள் உங்களையே அப்பனே அறிந்தும் கூட அப்பனே உங்களையே நீங்கள் வெல்வீர்கள் என்பேன் அப்பனே! 

அப்பொழுது விதியை கூட வெல்லலாம் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அவ் ரகசியத்தை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது புரியுமப்பா விளக்கமாகவே. 

குறைகள் வேண்டாம் அப்பனே!!!

அதாவது எங்களை நம்பி நம்பி ஓடோடி வந்து விட்டீர்கள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே யாங்கள் அப்பனே பின் சாதாரணமாக உங்களை வரவழைத்து விடுவோமா??? என்ன!!! அப்பனே!!!

நிச்சயம் இல்லை என்பேன் அப்பனே!!

இருப்பினும் குழந்தைகள் வருகின்றீர்களே என்று தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.

அதாவது அப்பனே முருகன் அழகாகவே அப்பனே தவம் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

யாரைம் பின் அப்பனே அனுமதிக்க நிச்சயம் அப்பனே!!! எதை என்று புரிய

அதாவது வள்ளியும் தெய்வானையும்... போதும் நிச்சயம் மனிதனுக்கு செய்தது போதும்!!! பின் பல பல புண்ணியங்கள் கூட எவ்வாறு!... கருணை மிகுந்து படைத்து நிச்சயம் அறிந்தும் கூட பின் செய்தானே.. நிச்சயம் தன்னில் கூட பின் முருகன்.. அறிந்தும் கூட. 

அதனால் பின் இவ் அன்பு இச் சிறுவனுக்கு நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய...

இருப்பினும் எவை என்று அறிய அறிய பின் திருந்தவில்லையே மனிதன்... அதனால் நிச்சயம் தன்னில் கூட அழகாக இங்கு அமர்ந்திட்டு நிச்சயம் தன்னில் கூட ஒரு இடத்தை ஏற்படுத்தி.. நிச்சயம் வள்ளி தெய்வானையும் கூட நிச்சயம் இன்று அமர்த்தி விட்டார்கள்.

நிச்சயம் சிந்தனை எல்லாம் இப்பொழுதும் கூட நிச்சயம் மனிதனின் நினைப்புதான்... நிச்சயம் முருகனுக்கும் கூட. 

அதனால் நிச்சயம் தன்னில் கூட சாதாரணமாக வள்ளி தெய்வானை நிச்சயம் தன்னில் கூட... இங்கே பின் அவர்கள் அனுமதிக்கவில்லையே இல்லை!!!

அதனால் அழுது புலம்பினால் தான் நிச்சயம்.. வள்ளி தெய்வானையும் (அனுமதி தருவார்கள்) 

ஆனாலும் முருகனும் நிச்சயம் என் பக்தர்களை விட்டு விடுங்கள்... என்று 

ஆனாலும் நிச்சயம் வள்ளி தெய்வானையும் நிச்சயம் அறிந்தும் ஆனாலும்... இவர்கள் நிச்சயம் இவர்களைப் பற்றியும் கூட... நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனால் இவர்கள் பின் நிச்சயம் தன்னில் கூட முருகனை இன்னும் குழந்தையாக தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனாலும் ரகசியத்தை சொல்வேன்!!

பின் அதாவது பின் அறிந்தும் யார் வள்ளி????? நிச்சயம் என் சொல்லிவிட்டேன் நிச்சயம் தன்னில் கூட!!!

சித்தன் அருள் 1788., சித்தன் அருள் 1787... அன்புடன் அகத்தியர் வள்ளி தேவி யார் என்ற ரகசியத்தை குருநாதர் இந்த வாக்கில் கூறியுள்ளார் மீண்டும் படிக்கவும்)


நிச்சயம் தன்னில் கூட பின் தெய்வானை ஆனாலும்... அனைவரும் கூட பின் அதாவது... இறைவனுக்கு நிச்சயம் பின் இரு (திரு)மணங்களா???

நாமும் பின் செய்து கொள்வோம் என்றெல்லாம் முட்டாள்தனமாக யோசிக்கின்றார்கள். 

(வள்ளி தெய்வானை யார் அவர்கள் மூலாதாரத்தின் சக்தி என்பதை ஒரு சிறு குறிப்பில் Wednesday 26 March 2025 சித்தன் அருள் 1821 அன்புடன் அகத்தியர் கந்தக்குற வள்ளிமலை வாக்கு பாகம் 3 ல் குருநாதர் ஏற்கனவே வாக்குகள் தந்துள்ளார்)

ஆனால் அப்படி இல்லையப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட இதன் ரகசியத்தையும் கூட பின் ஒரு வாக்கில் நிச்சயம் தன்னில்  சொல்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட சொல்கிறேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே ஏன்.??.. இறைவனை வணங்கினாலும் துன்பம் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது?? ஏன்? எதற்காக? என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் அப்பனே உண்மை தெரிந்து அப்பனே இறைவனை வணங்க வேண்டுமப்பா!!

அப்படி நிச்சயம் அப்பனே தெரியாமல் அப்பனே பின் அதாவது அப்பனே வாழ்ந்தால் தான் அப்பனே இறைவனை வணங்கினாலும்.. அப்பனே பின் கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட!!

 எம்முடைய... ஆசிகள் அப்பனே முழுமையாக பெற்றுவிட்டீர்கள் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே யானே உங்கள் ஆசைகளை யானே நிறைவேற்ற போகின்றேன் அப்பனே... அன்பு அப்பனே அறிந்தும் கூட இதனால்... அன்பு தான் இங்கு பிரதானமானது.. அப்பனே.

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அதனால் அப்பனே பின் வள்ளி தெய்வானை அருள்.. எதை என்று அறிய அறிய அவர்கள் கருணை இருந்தால் மட்டுமே... இங்கு வர முடியும்ப்பா !! நிச்சயம் இல்லையென்றால் நிச்சயம்... வள்ளி தெய்வானை!!....

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது... தெய்வானையும் கூட பின் எதை என்று அறிந்தும் கூட நிச்சயம்... பின் கந்தனே!!!! குழந்தாயே!!!! நிச்சயம் அறிந்தும் கூட உன்னை... எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள்??? எதை என்று அறிய அறிய அதாவது பின்... அதாவது மயில் வாகனத்தையும் கூட இன்னும் பின் சேவல் வாகனத்தையும் கூட... எதை என்று புரிய புரிய பின் உன்னையே வணங்கி... அறிந்தும் எதை என்று அறிய அறிய உன் அதாவது வாகனங்களையே பின் அதாவது இறைச்சி போல் உண்ணுகின்றார்கள்...
இவ்வாறெல்லாம் மனிதன்!.??... எப்படி என்று???

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே... தண்டனைகள் உடனடியாக அப்பனே கொடுத்தாலும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனால் பின் இறைவன் இல்லையே என்று சொல்லி விடுவான்ப்பா மனிதன்!!

இவ்வாறு மனசாட்சி இல்லாதவனா.. இறைவன் என்றும் கூட சொல்லி விடுவானப்பா மனிதன்!!!

இதனால்தான் அப்பனே இறைவன் அப்பனே அழிவுகளை நோக்கியே நிச்சயம் அறிந்தும் கூட... பின் வரும் காலத்தில்!!

 ஏனென்றால் அழிவுகளே இல்லை என்றால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் மனிதன்... அப்பனே திருந்த போவதில்லை என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே ஒவ்வொரு வினைக்கும் எதை என்று அறிய அறிய சரியாகவே அப்பனே பின் சமமாகவே... எதை என்று அறிய அறிய துன்பத்தை வைத்துள்ளான் அப்பனே இறைவன். 

இதனால் துன்பத்தை அப்பனே பின் கடக்காமல் பின் யாரும் செல்ல இயலாதப்பா!!! பின் இறைவனிடத்திற்கு அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது... இறைவனை அப்பனே பின் பார்ப்பதற்கு... ஒரே வழி அப்பனே!!... துன்பம் தான் என்பேன் அப்பனே!!

அதனால் துன்பம் வந்தால் துவண்டு போகாதீர்கள் என்பேன் அப்பனே.....

சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம் அப்பனே!!!

சோதிப்பான் அப்பனே எதை என்று அறிய அறிய... !!!

அதாவது வள்ளி தெய்வானையும் அப்பனே... உங்களை சோதித்து சோதித்து பக்குவங்களை கொடுத்து தான் அப்பனே உங்களை அனுமதித்துள்ளார்கள் என்பேன் அப்பனே.

அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே... நீயும் ஒரு காவலாளி தானப்பா!!!... இதனால் நிச்சயம் அப்பனே உந்தனுக்கு.. எப்பொழுதும் அனுமதி உண்டு!  (அழைத்துச் சென்ற குழுவின் தலைவர் அவருக்கு குருநாதர் கூறிய வாக்கு)

அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே பல ரகசியங்கள் இன்னும் இன்னும் அப்பனே... பின் எடுத்துரைக்கும் பொழுது தான் அப்பனே புரியுமப்பா!!!

இதனால் அப்பனே கவலைகளை விடு!! எதை ஏன் என்று சொல்ல!!.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்.. அறிந்தும் இதனால்தான் அப்பனே... எதை என்று புரிய இன்றளவும் அப்பனே பின் அறிந்தும் கூட அழகாகவே மக்களை நோக்கி அப்பனே பின்.. தவம் செய்து கொண்டு அப்பனே அறிந்தும் ..கூட அப்பனே மிகவும் பிடித்தமான இடமப்பா இது பின் கந்தப் பெருமானுக்கு அப்பனே!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய யாங்கள் எல்லாம்... அப்பனே பின் அதாவது கந்தனை தரிசிக்க அழகாக அப்பனே... பின் அதாவது குழந்தை ரூபத்தில் எங்கு விளையாடிக் கொண்டிருப்பானப்பா கந்தன்!!!

அப்பனே யாங்கள் வந்து... அப்பனே பார்க்கின்ற பொழுது... அப்பனே பின் சந்தோஷங்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.அவ் விளையாடுகின்ற பொழுது அப்பனே... யார் வந்தாலும் வரத்தை சுலபமாக கொடுத்து விடுவானப்பா... எதை என்று அறிய எடுத்துக்கொள்!!!! என்று!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!

சரியாக அப்பனே பின் நிச்சயம் கேட்க வேண்டும்.. என்பேன் அப்பனே இதனால்.. அப்பனே பின் அனைவராலும்.. கேட்க முடியாதப்பா பின் முருகனை!! எதை என்று அறிய அறிய அதாவது!! வள்ளி தெய்வானை பின் நிச்சயம் தன்னில் கூட.பின் எவை என்று கூற பின்.. எதை என்று கூற பின்... அனுமதித்தால் மட்டுமே உண்டு. 

ஆனாலும் அப்பனே பின் சில சமயங்களில் அழகாகவே நிச்சயம் தன்னில் கூட விளையாடுவானப்பா கந்தன் அப்பனே.

இதனால் அப்பனே.. அங்கு பின் நிச்சயம் கைகட்டி எதை என்று புரிய புரிய பின் தியானங்கள் செய்கின்ற பொழுது அப்பனே உடனடியாக பின் அதாவது விளையாட்டு முருகனுக்கும் புரியுமப்பா!! உங்களைப் பற்றி!!!

பின் எடுத்துக் கொள்!! என்று சொல்லிவிடுவான் வரங்கள் தந்து விடுவானப்பா!!! எதை என்று புரிய!!

இதனால் அப்பனே.. பல பேர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய... இங்கு வரங்கள் பெற்று அப்பனே பல யுகங்களில் கூட சென்று அப்பனே பின் பெரிய பெரிய மன்னனாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

ராஜராஜ சோழன் அப்பனே பின் எவை என்று அறிய அறிய இன்னும் கரிகால சோழன் எவை என்று அறிய அறிய... இன்னும் இன்னும் பல வம்சங்கள் கூட அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சத்திரபதியானும் (சத்ரபதி சிவாஜி) இன்னும் எதை என்று அறிய அப்பனே பின்... அதாவது இன்னும் இன்னும் கூட அப்பனே!!

(ராஜராஜ சோழன் கடல் கடந்து சக்திகள் எங்கு எங்கு விழுகின்றது என்பதை எல்லாம் அறிந்து சென்று சக்திகள் பெற்ற நிகழ்வுகளைக் குறித்து கம்போடியா வியட்நாம் வாக்குகளிலும் சத்ரபதி சிவாஜி சக்திகள் எங்கெங்கு விழுகின்றது அமாவாசை பௌர்ணமி நாட்களில் சுயம்பு ஆலயங்கள் என தேடி தேடி குதிரையின் மீது பயணித்து சக்திகள் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் குருநாதர் வாக்கில் இருந்து ஏற்கனவே நாம் அறிந்திருக்கின்றோம்)

அதாவது பெரிய பெரிய மன்னர்கள் அப்பனே எப்படி ஆட்சி புரிந்தார்கள் என்றால்???. எங்கே??? எவ்? சக்தி விழும்??? என்பதையெல்லாம் அப்பனே அவர்கள் அறிந்து.. தெளிவு பெற்று அதனால் அப்பனே!!!!

(சக்திகள் எங்கு இருக்கின்றது என்பதை தேடி தெரிந்து கொண்டு ஓடியும் குதிரை மீது ஏறி அலைந்தும் கண்டுபிடித்து) 

பின் ஓடோடி பின் குதிரை படையிலும்... எதை என்று கூற அலைந்து அலைந்து.. நிச்சயம் வருவார்களப்பா!!!! இதனால் அப்பனே ஆசிகள் பெற்று அப்பனே உயர்ந்த இடத்தை வகித்தார்களப்பா.

இதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூற மனிதன் பின்... மனிதனுக்கு அனைத்து திறமைகளையும் கொடுத்து தான் அனுப்புகின்றான் இறைவன்!!... ஆனாலும் அதை ஒழுங்காகவே பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே! 

இதனால் அப்பனே எதை என்று அறிய... மீண்டும் அப்பனே வருகின்றேன் கும்பகர்ணன் பற்றி கூட அப்பனே!!!

இதனால் எதை என்று புரியாமலும் கூட இதனால்... கும்பகர்ணன் மக்களை அழித்துக் கொண்டே இருந்தான்... இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது... வள்ளியும் கூட நின்று எதை என்று புரிய அதாவது இப்படி... வரத்தை பின் அழகாக நிச்சயம் தன்னில் கூட... தந்தை அளித்துள்ளானே... நிச்சயம் தன்னில் கூட அவ் வரத்தை.. இப்படி வீணாக பயன்படுத்துகிறாயா என்ன??

நிச்சயம் கும்பகர்ணனும் கூட அறிந்தும்... ஏன்? எதற்கு? பின் அதாவது... வள்ளியே எதை என்றும் அறிய... அதாவது முருகனோடு நில்!!!
உன் பேச்சுக்கள் எல்லாம் எதை என்று புரிய புரிய என்னிடத்தில் பேசாதே!!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின்... நீயாவது !!முருகனாவது!! நிச்சயம்... எனக்கு வெல்ல யாராலும் முடியாது என்று!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய...

 ஆனாலும் நிச்சயம் வள்ளியோ!!!!....

கும்பகர்ணனே!!!... ஆணவத்தில் அழிந்து விடாதே!!... என்று!!!

கும்பகர்ணன் பலமாக சிரித்தான்...யானா? ஆணவத்தில் அழிகின்றேன்??...

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட யான் வரத்தை... வாங்கியவன் இதனால் பின்...யான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இப்படித்தானப்பா இறைவனை வணங்கி... பல பேர்கள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய... இக்கலியுகத்திலும் கூட அப்பனே!!! எதை என்று புரிய!!

இதனால் அப்பனே நன்முறைகளாக மீண்டும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் இவை தன் எல்லாம்... பார்த்தபடி பின் பார்க்காதவாறே அதாவது பார்த்தும் பார்க்காமல்... நிச்சயம் தன்னில் கூட பின் முருகன் அமைதியாக.. அப்பனே தவங்களை மேற்கொண்டு!!!

அப்பனே இதனால் நன் முறைகளாகவே மீண்டும் அதாவது சரி!!!
பின் அதாவது முருகன் !!!...... யான் சொன்னதை வள்ளி நிச்சயம் தன்னில் கூட அதாவது... கேட்கப் போவதில்லை என்று!!! அதாவது பின் ஏற்கனவே சொல்லிவிட்டான் முருகன்!!

இதனால் அவன் (கும்பகர்ணன்) வரங்களை கூட என்று!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட எனை யாரும் வெல்ல முடியாது !!!.... நிச்சயம் தன்னில் கூட !!
யான் தான் இங்கு!!!

அனைத்தும் பொய் பின் நிச்சயம் தன்னில் கூட.. கும்பகர்ணனும் கூட... யானே இறைவன் என்று சொல்லிவிட்டான் அப்பனே.

ஆனாலும் எதை என்று புரிய அப்பனே.. எதை என்று அறிய இதனால்.. அப்பனே என்னவென்று?! அறிந்தும் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய... ஆனாலும் இங்கு அதாவது இங்கு... மக்கள் எல்லாம் அப்பனே பல வழிகளிலும் கூட.. அப்பனே செல்வ செழிப்போடு வாழ்ந்திருந்தார்களப்பா!!!

 அதாவது வள்ளி பின் எவை என்று புரிய பின் முருகனுக்கு இன்னும் அப்பனே இங்கு... சொத்துக்கள் இருக்கின்றதப்பா!!! அவை மறைமுகமாகவே பின்.. எவை என்று கூற அவை யாராலும் பின் நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதானாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அங்கெல்லாம் சென்றால்... அப்பனே என்ன இருக்கும்?? என்பதையெல்லாம்... அப்பனே வரும் காலத்தில் விளக்கமாக பின் எடுத்துரைக்கும் பொழுது.. அப்பனே நிச்சயம் தெரியுமப்பா!!
பின் நன் முறைகளாகவே விளங்குமப்பா!!!

அதனால்தான் அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொன்றாக பின் எதை என்று கூற பின்... மறந்து விடுவீர்கள் அதனால் தான் அப்பனே... ஒவ்வொன்றாக அதாவது.. படிப்படியாக சென்றால்தான் அப்பனே அதாவது அப்பனே நீங்களும் கூட கல்விக்கு சென்றாலும் அதாவது எதை என்று அறிய அறிய ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு... இவ்வாறு படித்தால் தான் என்பேன் அப்பனே... அனைத்தும் தெரியுமப்பா!!

அதாவது அப்பனே பத்தாம் வகுப்பு பாடத்தை பின் எவை என்று அறிய அறிய அப்பனே இதனால்.. அப்பனே அதாவது பின் படிக்க வேண்டும் என்று துடித்தால்.. எப்படியப்பா??

ஒன்றும் விளங்காது என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே என் பக்தர்கள் ஆயினும்... அப்பனே யார் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்??? யார் தேர்ச்சி பெறாதவர்கள்???... என்பதையெல்லாம் உணர்ந்து தான் வாக்குகள் செப்பி கொண்டு இருக்கின்றேன் அப்பனே!!! சித்தர்கள் ஆயினும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. நிச்சயம் பின் அதாவது பின் அனைவருக்கும் பரப்பினான் என்பேன் அப்பனே... இங்கு நிச்சயம் தன்னில் கூட யான் தான்... கடவுள்!!! என்னைத்தான் அனைவரும் வணங்க வேண்டும்... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது!!!... எதை படைத்தாலும் எந்தனுக்கு முதலாக படைக்க வேண்டும்.. என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரியாமலும் கூட... இதனால் அப்பனே... அனைவரும் கூட நிச்சயம் தன்னில் எவ்வாறெல்லாம் அதாவது இறைவன்... இருக்கின்றானே ஆனால் இவன் மகா பெரியவன்.. ஆனால் இறைவன் எங்கே போய்விட்டான் என்றெல்லாம் புலம்பி தள்ளினார்கள் என்பேன் அப்பனே.

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்.. எதை என்று புரிய இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அறிந்தும் கூட கைலாயத்தில் அப்பனே... பின் அதாவது எதை என்று அறிய அறிய... நிச்சயம் பின் 

அகத்திய மாமுனிவரே!!!... என்று நிச்சயம் தன்னில் கூட ஈசன் அழைக்க!!!

யானும் சென்று...வர... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம்... அதாவது அறிந்தும் எவை என்று புரியாமலும் பின் கும்பகர்ணனின் லீலைகள்... பெரிதாகிவிட்டது.. நிச்சயம் என்றெல்லாம் பின் அதாவது.. அப்பனே அழகாக.!! ஈசன்!!

சரி!!! ... உங்கள் கட்டளைப்படியே செல்கின்றேன்... தந்தையே!!! என்றெல்லாம்... யானும் இங்கு வந்தேனப்பா!!!

இதனால் அப்பனே பின் யான் வந்ததை பார்த்து.. பின் கும்பகர்ணன் அறிந்தும் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட 

அகத்தியனே!!!!... அறிந்தும் கூட பின் நீ இங்கும் வந்து விட்டாயா???? கெடுப்பதற்கு எதை என்று அறிய அறிய!!

ஏதோ யான் பின் வரங்களை வாங்கி நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமல் கூட மக்களை எதை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட தன் வசப்படுத்தி எதை என்று அறிய அறிய... யான்தான் கட்டுப்பாடுகள் விதித்து அடைத்துக் கொண்டிருக்கின்றேன்!!

ஆனாலும் அகத்தியனே இங்கு நீயும் வந்து விட்டாயா? இதைக் கெடுப்பதற்கு!!

நிச்சயம் பின் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது....

யான் ஈசனிடமே... வரங்கள் வாங்கி விட்டேன் என்று என்னிடத்திலும் கும்பகர்ணன் கூட. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் தேவை இல்லை... இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது மனிதர்கள் நல்விதமாக தானே அதாவது இங்கு வாழ்ந்து வருகின்றார்கள்... நிச்சயம் உந்தனக்கு தேவையானதை.. கொடுக்கத்தான் போகின்றார்கள்!!

ஆனாலும் பின் ஏன் அவர்களை அடிமையாக வைத்திருக்கின்றாய்?? என்று நிச்சயம் யானும்!!

கும்பகர்ணன்

நிச்சயம் அகத்தியரே!!! எதை என்று புரியாமலும் பேசி விடாதே!!!.... நிச்சயம் எனது கட்டுப்பாட்டில். 
நிச்சயம் நீ போய் யான் சொல்வது தான் உண்மை!!! நீ அதாவது நீ என்ன சொல்கின்றாயோ அதை தன்... நிச்சயம் இவர்கள் கேட்பார்களா? என்று.. நிச்சயம். நீ பார் என்று சபதம்!!!

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...இக் கும்பகர்ணனும் எதை என்று புரியாமலும்... எவை என்று அறியாமலும் என்னிடத்தில்... அறிந்தும் கூட நிச்சயம் பின் அகத்தியனே... உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!!

பின் நிச்சயம் தயவுகூர்ந்து நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் அறிந்தும் கூட... இங்கு யான் தான் நிச்சயம் மன்னன்!!
நிச்சயம் தன்னில் கூட.. என் பேச்சை தான் கேட்பார்கள் என்றெல்லாம்... நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் நிச்சயம் இதனால் பின் அறிந்தும் கூட அப்பனே யான் எதுவுமே பேசவில்லை மௌனத்தை.. காத்தேன்.

பின் மீண்டும் கைலாயத்திற்கு சென்று பின் ஈசனிடம் தெரிவித்தேன். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது 

தந்தையே!!!.... நீயே வரத்தை கொடுத்து விட்டு இப்பொழுது நிச்சயம் என அனுப்புகின்றீர்களே இது நியாயமா??? என்று!!

ஈசனார். 

அகத்தியரே வரத்தை நிச்சயம் கொடுத்திட்டேன்... பின் அதை தன்... மாற்றும் தகுதி  உந்தனக்கு மட்டுமே உள்ளது இவ்வுலகத்தில்!!!

வேறு யாருக்கும் இல்லை!!!

வரத்தை கொடுத்து விட்டேன்!!!.. கருணை படைத்தவனாக!!

என்னிடத்தில் அழுது புலம்புகின்ற பொழுது நிச்சயம் இத்தந்தை என்ன செய்ய???? என்றெல்லாம். 

அகத்தியர் பெருமான்.

நிச்சயம் இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்றேன் பின் தந்தையே என்று!!!!... மீண்டும் புறப்பட்டேன் கைலாயத்திலிருந்து இங்கு.

நிச்சயம் பின் மீண்டும் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அதாவது
பின் சிரித்தான் பலமாகவே கும்பகர்ணன்!!!

நிச்சயம் மீண்டும் வந்து விட்டாயா!! அகத்தியனே!!!!

பின் நிச்சயம் பொய் சொல்லி மீண்டும் அறிந்தும் கூட மக்களை பின் திருத்த பார்க்கின்றாயா???.. என்ன!!!!
என்றெல்லாம். 

பின் அதாவது யானும்....யான் ஏனப்பா? எதை என்றும் புரிய நிச்சயம் பொய் சொல்ல போகின்றேன்? நிச்சயம் அறிந்தும் கூட!!

கும்பகர்ணன்

அப்படி இல்லை நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் இது எனது ராஜ்ஜியம் நீ ஏன் இங்கு வந்தாய்????.. நிச்சயம் என்றெல்லாம்!!

அகத்தியர் பெருமான்.

நிச்சயம் அழகாகவே எடுத்துச் சொன்னேன் கும்பகர்ணனுக்கு!!! பின் வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட... மனிதனை நிச்சயம் அதாவது இவ்வாறு பின் வரங்களை பெற்றுக்கொண்டு பின்.. அவ்வாறு எதை என்று அறிய அறிய பின் மக்களுக்கு நன்மை செய்... பின் அதை வரத்தை பயன்படுத்தி தீங்கு செய்து விடாதே!!!

கும்பகர்ணன் 

பின் நீ யார் நிச்சயம் கேட்பதற்கு??? என்றெல்லாம் அப்பனே!!

இப்படித்தானப்பா!!!.. மனிதன் அப்பனே... தெரியாமல் அப்பனே உலா வந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே... பக்திக்குள் நுழைந்து அப்பனே... ஒருவருக்கொருவர் சண்டைகளோடு அப்பனே... பின் அவை பொய் ! இவை பொய்! இவை பித்தலாட்டம்.. என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் காசுகளோடு வாழ்ந்து வருகின்றான் அப்பா. அக் காசுகளை அப்பனே சேர்த்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. கடைசியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே யாங்கள் கொண்டு சென்று..அப்பனே மருத்துவமனையில் இட்டு விடுவோமப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒன்றும் லாபம் இல்லையப்பா இதனால் அப்பனே... நோய்கள் வந்துவிடும். சொல்லிவிட்டேன் அப்பனே. 

பின் அதாவது சரியாக பின்... ஏமாற்றுபவனுக்கு அப்பனே பின் இறைவன் வழங்கும் பரிசு நோயப்பா!! நோய்!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது.. எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது...

பின் எவரிடத்திலும் விளையாடலாம் அப்பனே!!!........

சித்தரிடத்தில் விளையாடவே கூடாது என்பேன் அப்பனே!!!!!!

ஆனால் மனிதனுக்கே தெரிவதில்லை... சித்தன் எங்கு இருக்கின்றான்???.. எங்கு பார்க்கப் போகின்றான்???.. இதனால் சித்தனை வைத்து விளையாடுவோம் என்றெல்லாம் அப்பனே... விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

ஆனால் யாங்களும் விட்டுவிடுவோம் என்போம் அப்பனே....

ஆனால் தக்க சமயத்தில்.. அப்பனே!!...

ஏன் அப்பனே யாங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய  அமைதி பொறுப்போம். 

ஈசனே.. அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய... அவை மட்டுமில்லாமல் அப்பனே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... பின் கும்பகர்ணனே.... அப்பனே பின்... எதை என்று அறிய அறிய பின் ஒழித்து விடுவான் என்பேன் அப்பொழுது ஏன் எதற்கு... இதற்கு சான்று எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட 

மீண்டும் கும்பகர்ணன்... அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அகத்தியனே நீ சென்றுவிடு என்றெல்லாம்!!! நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட கும்பகர்ணன்!!! எதை என்று புரிய! 

நிச்சயம் தன்னில் கூட பின் அகத்தியனே.... ஏதோ வாழ்ந்துட்டு வருகின்றேன் நிச்சயம் யான்... அதாவது இம் மக்கள் என் பேச்சை தான் கேட்பார்கள்... நீ என்ன சொன்னாலும் நிச்சயம் கேட்கப்போவதில்லை என்று கூட. 

இதனால் மக்களுக்கு யான் தெளிவுபடுத்தினேன் இவ்வாறு வாழுங்கள்!!!
இவ்வாறு வாழ்ந்தால்தான்.. நிச்சயம் பின் வெல்வீர்களாக!!! நீங்கள் அனைத்தும்! 

ஆனாலும் நிச்சயம் பின் யாரும் கேட்கவே இல்லையப்பா!!!
நிச்சயம் அகத்தியன் பொய் சொல்கின்றான் என்றெல்லாம் மக்கள்!!

இதனால் அப்பனே பலமாக அழிவுகள் ஏற்பட்டது இங்கு எதை என்று புரியப் புரிய இதனால் அப்பனே அனைவரும்... எதை என்று அறிய அறிய!!!

யான் என்ன சொல்ல அப்பனே????

அதனால்தான் அப்பனே இக்கலி யுகத்திலும் பலமான... அழிவுகள் ஏற்படப் போகின்றது என்பதை யான் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே.

ஆனாலும் நிச்சயம் பின் அரக்கர் கூட்டங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதை ஏற்றுக் கொள்வதே இல்லை என்பேன் அப்பனே. 

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் அப்பனே...அவ் அரக்கர் கூட்டங்களும் நல் மனிதர்களை கெடுத்து அப்பனே... எவை என்று புரிய புரிய பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் தவறான வழியில் செலுத்தி.. அழிவின் பாதையைத்தான் சொல்கின்றான் செல்கின்றான் எங்கே.. எவை என்று புரிய. 

இதனால் அப்பனே பின் மீண்டும்... கும்பகர்ணன் ஓடோடி வந்து நிச்சயம்..

. அகத்தியரே யான் தவறு செய்து விட்டேன்!! அனைத்தும் உங்கள் பேச்சை கேட்டு இருந்தால்... நிச்சயம் என்று!!!

எதை என்று அறிய அறிய கருணை படைத்தவர் நீங்கள்... பின் ஏதாவது நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட அதாவது இவ் சாபத்தை பெற்றுக் கொண்டேன் பாவத்தை நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட.. அதாவது நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று புரிந்து கொள்ள நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் எவை என்று அறிய அறிய 

அகத்தியர் பெருமான்.

கும்பகர்ணனே நிச்சயம்.. பின் உந்தனுக்கும் கூட பாவ விமோட்சத்தை கொடுக்கின்றேன்... நிச்சயம்... நீ புண்ணியத்தை பெருக்குவாய்... நிச்சயம் இங்கு உன் நதி... அதாவது அறிந்தும் கூட ஒரு நதியை நீ உருவாக்கு!!

பின் அதில் வரும் எதை என்று அறிய அறிய பின் அவ் நதியில் வருபவருக்கெல்லாம் எதை என்று நிச்சயம் தன்னில் கூட அதாவது நீராடுபவர்களுக்கு எல்லாம் பாவங்கள் தானாகவே தொலையும் நிச்சயம் அடிக்கடி வந்து கொண்டிருந்தாலே!!!... நிச்சயம் அவ் பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் ஏற்பட்டு... நிச்சயம் தன்னில் கூட பின் போக போக பின் அதாவது மாதங்கள் மாதங்களாக ஆண்டுகள் ஆண்டுகளாக உயர்ந்து உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும்... இதனால் உன் புண்ணியம் பெருகும் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நல்லோருக்கெல்லாம்.. சேவை செய்யலாம் என்று!!!

கும்பகர்ணன். 

அகத்திய மாமுனிவரே!!!! நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக நிச்சயம் தன்னில் கூட சொன்னீர்கள்.... ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் தீமை செய்து விட்டேன் யான்... மனிதரைப் பற்றி எதை என்று புரிய என்றெல்லாம்.!! நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்.. நிச்சயம் தன்னில் கூட நதியை உருவாக்குகின்றேன்.. நிச்சயம் தன்னில் கூட அழகாகவே!!!

இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்... யான் நிச்சயம் அதிகப் பேர்களை.. விடமாட்டேன்! அனுமதிக்க மாட்டேன் என் இடத்திற்கு.. நிச்சயம் தன்னில் கூட!!

 அதாவது அகத்தியரே!!!
உம்முடைய ஆசிகளை பெற்றவர்களுக்கே யான் அனுமதி அளிப்பேன் சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் என்று!!

அகத்தியர் பெருமான் 

ஆனாலும் அறிந்தும் கூட அதாவது அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட கும்பகர்ணனே!!! நிச்சயம் இங்கு வருபவருக்கெல்லாம் ஆசிகள் கொடு!! நிச்சயம் என்றெல்லாம்! 

கும்பகர்ணன் 

அப்படி இல்லை நிச்சயம் தன்னில் கூட அதாவது இப்பொழுதே யான் மனிதரைப் பற்றி தெரிந்து கொண்டேன். எதை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய... அதாவது பின் நல்லதை சொன்னால் கேட்க மாட்டார்கள் இதனால் நிச்சயம்... யான் அதாவது சொன்னேன்.. ஆனாலும். அதை மக்களுக்கு ஆனாலும் இறைவன் அறிவை கொடுத்திருக்கின்றான். ஆனாலும்.. கேட்டார்களா என்ன???

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்றும் அறிய... இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... நீங்களும் எதை என்று கூற அதாவது சித்தர்களின் ஆசிகள் பெற்று வருபவர்களுக்கு... உடனடியாக யான் நிச்சயம் நீக்குவேன் பாவ சாபத்தை..

அதனால் நிச்சயம் அகத்தியரே... அவ்வளவு எளிதில் எனை நிச்சயம் நெருங்கவும் முடியாது இப்பொழுதும் பின் நிச்சயம்... சில ஆணவங்களும் இருக்கின்றதல்லவா என்னிடம் என்றெல்லாம். 

அகத்தியர் பெருமான் 

 நிச்சயம் பின் அப்படியே ஆகட்டும் என்று!! 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம்.. கும்பமுனி எவை என்று அறிய அறிய... எதை என்று அறிய அறிய அவனும் அதாவது கும்பகர்ணனும் ஒரு முனிவன் தானப்பா!!!

எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் சாபம் பெற்று.. சாபம் இழந்து நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் பின் எதை என்று... வாரி வாரி வழங்குவானப்பா...இவ் நதியிலே நீராடிக் கொண்டிருந்தாலே அப்பனே 

(கபில வனத்திற்கு செல்லும் வனப்பாதையில் 12 காட்டாறுகள் ஓடுகின்றன அதில் பெரிய நதி கும்பகர்ண நதி இந்த நதியில் கழுத்தளவு நீரில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மூழ்கி நடந்து கொண்டு தான் செல்ல வேண்டும் மறுகரைக்கு)

அனைத்து குறைகளும் அப்பனே பின் தீர்ந்து கொண்டு இருக்குமப்பா!!!

ஆனாலும் அப்பனே உடனடியாக பின் நிச்சயம் தன்னில் கூட நடக்க வேண்டும் என்றால்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே கடும் முயற்சிகளும் எடுத்து எடுத்து வந்தால் தான் அப்பனே நதியில் குளித்துக் கொண்டே இருந்தால்தான் அப்பனே... அனைத்தும் நீங்குமப்பா!!!

பரிசுத்த ஆற்றல் கிடைக்குமப்பா!!!

அனைத்தும் ஆளும் திறமை கிட்டுமப்பா!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் செப்பி விட்டேன் அப்பனே.

இதனால் அப்பனே அனைவருமே மகிழ்ந்தார்கள் அப்பனே !!! அனுதினமும்  அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே பின் எதை என்று கூற வள்ளி தெய்வானையிடம் கும்பகர்ணன் மன்னிப்பு கேட்டு  அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய அப்பனே  நிச்சயம் !!! பின் அதாவது முருகனிடம் சொல்!!

அதாவது அனுதினமும் நிச்சயம் தன்னில் கூட இக் குளத்தில்அதாவது இவ் நதியில் கூட நீராடச் சொல்! என்றெல்லாம். 

நிச்சயம் அனுதினமும் அப்பனே முருகனும் வந்து பின் வள்ளி தெய்வானையோடு அப்பனே இவ் நதியில் நீராடி விட்டு செல்வான் என்பேன் அப்பனே அழகாகவே இதனால் நிச்சயம் தன்னில் கூட... பெருத்த சந்தோசம் அப்பா கும்பகர்ணனுக்கு கூட!!

இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட நன்மைகள் ஏற்படுவது உறுதி!!

 இன்னும்  மலையின் இவ் மலையின் ரகசியங்கள் உண்டப்பா அப்பனே!!

இதில் அப்பனே ஒரு பத்து சதவீதமே!!..... பின் நிச்சயம் யான் செப்பி உள்ளேன் என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே சொல்கின்ற பொழுது அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சொல்கின்ற பொழுது ரகசியங்கள் எல்லாம் சொல்வேன் அப்பனே 

அனைவருக்குமே ஆசிகளப்பா! ஆசிகள்!

இந்த புனித ஸ்தலம் பற்றிய தகவல்கள்.

ஆதி கதிர்காமம் என்று சித்தர்களால் பூஜிக்கப்படும் கபில வனமாகிய  கெபிலித்தை
முருக பெருமான் இலங்கையில் தவமியற்றி சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி,  காலம் காலமாக சித்தர்கள் பாதுகாத்து வரும் அபூர்வ சித்த வனம் கெபிலித்தை

கெபிலித்தை என்று அழைக்க படும் கெபிலித்தை மகா சித்தர்கள் வனம். - யாள சரணாலயம் -  மொனராகலை மாவட்டம், இலங்கை.
Kabiliththa Dhiyana Murugan Temple - Yala Forest - Monaragala District, Srilanka.

இது யாள வனவிலங்குகள் சரணாலயத்தின் மத்தியில் கும்புக்கன் கும்பகர்ணன் ஆற்றின் தென்கரையில் மிகப்பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில். இங்கு தான் முருகப்பெருமான் ஆதியில் தவமியற்றி சக்திகளை பெற்றதாக வரலாறு சொல்கிறது. பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின் தனது தங்க வேலை எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளிய மரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளிய மரத்தின் கீழ் ஆதி வேடர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்த இடம்.

கட்டிடங்கள் இல்லாத, ஐயர் பூசாரி இல்லாத, மிகவும் சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து 32 கி.மீ  ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இவ்சித்தர்கள் வனத்தை அடைய முடியும். 

இன்றும் யானைகள் ரூபத்தில் தேவர்கள் சித்தர்கள் கந்தர்வர்கள் வந்து இங்கு முருகனை வழிபடுவதை கண்ணுராக காணலாம். இன்று வரை சிலரால் மட்டுமே செல்லக்கூடிய அபூர்வ வனம். முருகன் அருள் இருந்தால் மட்டும் இவை சாத்தியம். 

ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் , நவ பாஷாண வேல் இங்கு தான் இருப்பதாக பலரால் நம்ப படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் , மஹா வம்ச நூல்கள் குறிப்பிடுகிறது.

கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று பல பழைய நூல்களில் கூறப்படுகிறது. எனவே, கபில வனம்  ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து  தினமும்  செல்கிறார்கள்..

பண்டைய செவிவழி  கதையின்படி, ஒரு மழை நாளில் அனைத்து சக்திகளையும் இந்த பூமியில்  இந்த இடத்தில் ஒரு புளி மரத்தின் (சிங்கள மொழியில் "சியாம்பலா" மரம்) கீழ் இறக்கி நவகோடி சித்தர்களுக்கும் தவத்தை கற்று கொடுத்தார். அதில் இருந்து "சியம்பலவா தேவலாயா" என்று பெயர் வந்தது. முருக பெருமான் இந்த புனித நிலத்தில் வசித்து சமாதி நிலையில் தியானிக்கிறார் என்று அனைத்து நூல்களும் சொல்கிறது.. 
எனினும் இங்கு முருக பெருமான் தனது ஒளி தேகத்தோடு கபில முனிவருக்கு காட்சி கொடுத்ததால் தான் இந்த வனத்திற்கு கபில வனம் என்ற பெயர் வந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு முருக பெருமான் ஒளி தேகத்தோடு நவகோடி சித்தர்களோடு  நிஷ்டையில் அருள் புரிகிறார் என்றும்,போகர் கதிர்காமத்தில் வணங்கிய நவபாசான நவாக்க்ஷரி யந்திரம் மற்றும் முருகபெருமானின் வேல், ஆபரணங்கள்  போன்ற பொருட்கள் அனைத்தும் இங்கு எங்கோ தான் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பல நூல்களில் உள்ளது.

 எனவே இங்கு யாரும் வேடிக்கைக்காக கபிலவனம் செல்லக்கூடாது என்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது, அது கண்டிப்பாக ஒரு புனித  பயணம். இந்த புனித இடத்தை  பார்வையிட திட்டமிட்டால், நாம் ஒரு தூய்மையான இறை சாதகனாக மாற வேண்டும், பயணத்திற்கு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்பு தீய பழக்கங்கள் தவிர்த்து பிரம்மச்சரியம் மேற்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்ள வேண்டும். கபிலவனத்தில் ஆன்மீக சக்திகளின் காரணமாக, இந்த நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் வீடு திரும்பும் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள். மேலும் இங்கு உள்ள காவல் தெய்வமான கடவற கலுபண்டா அப்பச்சி யானை வடிவில் வந்து விரதத்தை ஒழுங்காக மேற்கொள்ளாதவர்களை புனித புளியமரத்தை தரிசனம் செய்ய முடியாமல் விரட்டி அடிப்பது பல முறை நிகழ்ந்து உள்ளது. 

கபில வனம்  யாலா தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது.  பிளாக் IV மற்றும் கபில வனத்தை (சியம்பலாவா தேவலாயா) தரிசனம் செய்ய  மூன்று முக்கிய வழிகள் உள்ளன. இருப்பினும் இந்த வழிகள் அனைத்தும் யால காட்டில் உள்ளது.  எனவே இது யாருக்கும் எளிதான சவாரி அல்ல. மிகவும் கடினமான இந்த இயக்கிக்கு வின்ச், ஸ்னாட்ச் பெல்ட், ஹை லிப்ட் ஜாக், கூடுதல் எரிபொருள் போன்ற பாகங்கள் கொண்ட நான்கு சக்கர வாகனம் தேவைப்படுகிறது.  ஆனால் நான்கு சக்கர இயக்கி மற்றும் இயந்திர திறன் கொண்ட அனுபவமிக்க இயக்கி தேவை. நீங்கள் ஒரு காட்டின் நடுவில் இருப்பதால், தங்குவதற்கு ஓய்வு இடங்கள் இருக்காது.  எனவே உங்கள் முகாம் உபகரணங்கள் மற்றும் ஏராளமான குடிநீரை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

கபில வனத்திற்கான காட்டுப்பாதை வழிகள்

பாதை 1 - குமன-> குடா கெபிலித்த-> அடா கும்புகா-> கால் அமுனா-> கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் )


பாதை 2 - யலா-> தொகுதி 2-> குறுக்கு கும்புகன் ஓயா-> குடா கெபிலித்த-> அடா கும்புகா-> கால் அமுனா -> கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் )

பாதை 3 - மோனராகலா-> கோடயனா-> 5 கனுவா (5 வது இடுகை) -> கோட்டியகலா-> போகாஸ் ஹனிடியா சாலை அல்லது கம்மல் யயா சாலை->கபிலவனம் புனித புளியமரம்  (முருகன் ஆலயம் ) (கோட்டியாகலத்திலிருந்து கபிலவனம்  வரை 31 கி.மீ)

பாதை நிலை

இந்த வழிகள் பயணம் செய்வதற்கு மிகவும் கடினம்,4 wheel ஜீப்கள், பெரிய டிராக்டர்கள் போன்ற  வாகனங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் 4 × 4 ஓட்டுநர் திறன்களுடன் 4 எக்ஸ் 4 மீட்பு பாகங்கள் தேவை (நம்பகமான வின்ச் + ஸ்னாட்ச் பெல்ட் + ஹை-லிப்ட் ஜாக்ஸ் + கூடுதல் எரிபொருள்).

இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள் தவமிருப்பதாக இன்றும் அனைவராலும் சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில் அன்று முதல் அரசாங்க சிம்மாசனத்தில் யார் அமருவதாக இருந்தாலும் இங்கு சென்று வழிபட்ட பின் தான் தங்கள் அரச பதவிகளை ஏட்பது வழக்கம் ஜனாதிபதி பிரதமர் முதட்கொண்டு....

இவ்விடத்திட்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இன்றும் நம்பப்படுகிறது....

முறையாக விரதமிருந்து இங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடக்கும். உங்கள் வாழ்க்கையே மாறும் என்பது அங்கு சென்று வந்த அனைவரினதும் அனுபவம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 2 July 2025

சித்தன் அருள் - 1890 - அன்புடன் அகத்தியர் காசி வாக்கு - 2




10/5/2025 காசியில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2 தொடர்கின்றது 

அதுமட்டுமில்லாமல் பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கர்மத்தோடே பின்... வாழ்வான் அப்பா நிச்சயம் தன்னில்  கூட!!அப்பனே
ஏன்? எதற்கு ?என்று தெரியாமலும் கூட !! அப்பனே!!

பின் புரிந்து கொண்டு வாழ வேண்டும்... இன்னும் அப்பனே.. அறிந்து கொண்டு அப்பனே அதாவது பூஜ்ஜியத்தை சமமாக்கி அப்பனே பின் சமம் எவை என்று அறிய அப்பனே ஒன்றை.. அப்பனே நிச்சயம் அப்பனே...பின் ஒன்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இவை எடுத்து அப்பனே இன்னும் கூட அவற்றுடன் அப்பனே பின் நட்சத்திரங்களை கூட கூட்டி அப்பனே கிரகங்களையும் கூட்டி  அப்பனே அதாவது கூட்டி... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் அனைத்தும் பின் அதாவது பின் எவை என்று கூட எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களையும் கூட்டி அப்பனே கடைசியில். பின். வருவது என்ன ?? அப்பனே!!


( நட்சத்திரங்கள் 27+கிரகங்கள் 9+தமிழ் எழுத்துக்கள் 247.)



 இதற்கு சரியாகவே இன்னும் இன்னும் அப்பனே பின் இவ்வாறெல்லாம் யோசிக்க கூடியது என்ன?? எதை என்று புரிய.. சரியாகவே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட...

அதிகாலையிலே அப்பனே பின்... அதாவது எவை என்று கூற சூரியன்.. வெளிச்சம் அப்பனே அனைத்து நோய்களும் அப்பனே எவை என்று புரிய... நிச்சயம் தூரே விரட்டுமப்பா....

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சூரியன் வருவதற்கு முன்பே... சில அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சில ஆலயங்களுக்கு கூட சென்று நிச்சயம் தரிசித்து.. அப்பனே பின் வந்தால்...அவ் ஒளியானது கூட அப்பனே... அப்படியே அப்பனே சூரிய ஒளி கற்றைகள் நிச்சயம் அப்பனே மனிதர்கள் மீது படுகின்ற பொழுது அப்பனே... அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமப்பா!!!

அதுமட்டுமில்லாமல் பல நோய்கள்.. அப்பனே நிச்சயம் பின் தீருமப்பா!!

அப்பனே பின் நிச்சயம் சந்திரனாலும்.... சூரியனாலும் அப்பனே.. பல நோய்கள் அப்பனே பின் நீங்குமப்பா!!!

ஆனாலும் அதைக் கூட மனிதன் செய்வதில்லையே...!?????.... அப்பனே!!!

பின்பு அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே... அதனால் தான் அப்பனே இறைவன் கஷ்டத்தை ஒன்றை வைத்தால் தான்... இறைவனை பின் தேடி வருவான் என்று... கஷ்டத்தை வைத்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே தேடி தேடி வந்து... அதுவும் சரியாகவில்லையே என்று.... இறைவனை பொய் என்று கூறி விடுகின்றான் அப்பனே. 

சாதாரணமானவன் இல்லை!!
சாதாரணமானவன் இல்லை என்பேன் அப்பனே இறைவன்!!!

நிச்சயம் தன்னில் கூட பின் தேடி தேடி வந்தாலும் சில.. அனுபவங்களை பக்குவங்களை ஏற்படுத்தி தான்.. கொடுப்பான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதாவது இறைவனை... உணராதவர் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது... அப்பனே பின் எவை என்று புரிய... பைத்தியம் போல் திரிந்து கொண்டுதான் இருப்பான் என்பேன் அப்பனே.

ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இறைவனை அப்பனே பின் உணர்ந்து கொண்டவர் எவர்?????????

நிச்சயம் இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

இறைவனை அப்பனே உணர்ந்து கொண்டவர்... அப்பனே நிச்சயம் அனைத்திற்கும் இறைவன் தான் காரணம் என்று சொல்வான்.. அப்பனே!!

இவ்வுலகத்தில் இப்பேர்பட்ட மனிதன் இருக்கின்றானா?????? என்ன!???....

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இருக்கின்றார்கள்.. சிலரே!!!

அவர்கள் மறைந்து வாழ்கின்றார்கள்.. அப்பனே...

வருங்காலத்தில் அவர்களைப் பற்றி யான் செப்புவேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. !!! அங்கு சென்றாலே அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அவர்கள் ஒன்றுமே செப்ப மாட்டார்கள்.. என்பேன் அப்பனே.... அவர்களைப் பாருங்கள்!!! அப்பனே எவை என்று கூற இன்னும்... அதுபோல் மனிதர்களை அதாவது.. பக்தர்களை பார்த்ததே இல்லை அப்பனே மனிதர்கள்!!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே பின் அவை செப்பி!!!....இவை செப்பி!!! இவ்வாறு நடக்கும்!! அவ்வாறு நடக்கும்!!... என்பதெல்லாம் அப்பனே அனைத்தும்.. பொய்களப்பா!!

அப்பனே நிச்சயம்.. சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று புரிய எதை என்று அறிய அறிய.... இதனால் அப்பனே.. அனைத்திற்கும் காரணம் பின் இறைவன். 

அப்பனே பின் அனைத்திற்கும் காரணம்.. இறைவன்!! அனைத்தையும் அப்பனே இறைவனே சரி செய்வான்... நிச்சயம் தன்னில் கூட எவை வந்தாலும் பின்.. இறைவனுடைய செயலே என்று  அப்பனே நிச்சயம் பின் யார் ஒருவன் கூறுகின்றானோ....!? அவன்தானப்பா!!!

அவை விட்டுவிட்டு... அவை இவை... அது இது என்று பொய்... நிச்சயம் தன்னில் கூட யான் சொல்வது தான் சரி!!... என்றெல்லாம் அப்பனே பின்... திரிந்து கொண்டிருக்கின்றார்களப்பா... மனிதர்கள்..

ஏன்?  எதற்கு?... இவ் உடம்பு!!!.... ஆனாலும்... அனைத்தும் அழிய கூடியதுதான் என்பேன் அப்பனே.....இவ் அழியக்கூடிய உடம்பை வைத்துக்கொண்டு... புண்ணியங்கள் செய்யுங்கள் என்றால் அப்பனே நிச்சயம்... பின் அழிவை தேடிக் கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே. 

எவ்வாறு எதை என்று புரியவைப்பது???

மனிதனுக்கு அப்பனே பின் மனிதனுக்கு.. என்ன சொன்னாலும் அப்பனே நிச்சயம் பின்...அவ் பாவம் இருக்கும் வரையில் அப்பனே... மனிதன் பின் நிச்சயம் எதையும் கேட்க மாட்டானப்பா!!!

நிச்சயம் இன்னும் அறிந்தும் அறிந்தும் பாவங்களை சேர்த்துக்கொண்டு...இவ் உடம்பில் பின் நோய்கள் வந்து அப்பனே... மீண்டும் மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே... உண்மையை கடைப்பிடிப்பானப்பா!!

அதனால் அப்பனே உண்மை பொருளை.. யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அதற்காகத்தான் இறைவன் அறிவை கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் பின் உண்மை பொருளை யோசிப்பதில்லை என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... உண்மை பொருளை யார் எப்படி? ஏது? எவை என்று புரிய பின்... எவை என்று அறிய பின் அப்பனே தெரியாமலே பின் அனைத்தும்... அப்பனே பின்... அறிந்தும் எதை என்று புரியாமலும்.. செய்து கொண்டிருப்பது அப்பனே!!

தெரிந்து செய்ய வேண்டும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால்.. என்ன பயன்??.. எவை என்று அறிய அறிய இது சரியா ?? தவறா???... என்றெல்லாம் அப்பனே யோசிக்க வேண்டும் அப்பனே!!

ஒவ்வொரு எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... ஒவ்வொரு விஷயத்தையும் சரியா? தவறா? என்று கூட!! இதனால் என்ன ஏற்படும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அமர்ந்து விட்டாலே... ஈசனை நோக்கி அமர்ந்து விட்டாலே... நிச்சயம் ஈசனே சொல்வானப்பா!!!

பின் மனிதன் அதாவது.. அப்பனே பின் ஈசன்.. கட்டுப்பாட்டில்!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவன்.. அதாவது இறைவன் அருகிலே இருக்கலாம்... இறைவனுக்கு பூஜைகள் செய்யலாம்.. மந்திரங்கள் ஜெபிக்கலாம் அப்பனே... பின் இறைவனே பின் எனது உயிர் என்று சொல்லலாம்!!!....
ஆனாலும் அப்பனே இறைவனை புரிந்து கொள்ள மாட்டானப்பா மனிதன் அப்பனே. 

நிச்சயம் இறைவனை அதாவது மீண்டும் மீண்டும்.. சொல்வேன்!!! இக் காசி தன்னில் இருந்து!!!!

அதாவது அப்பனே இறைவனை.. புரிந்து கொள்வோர் அப்பனே இவ்வுலகத்தில் நிச்சயம் இல்லையப்பா இல்லையப்பா!!

அவந்தன் (இறைவன்) பல வழிகளிலும் கூட... அப்பனே பின் எவ்வாறு ரூபம் எடுப்பான்?? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் தெரிவதே இல்லை என்பேன் அப்பனே! 

அவ்வாறு அப்பனே பின் தெரியாமல் வணங்குவதால் தான் அப்பனே பிரச்சனைகளே என்பேன் அப்பனே...

நிச்சயம் அப்பனே தெளிவுகள் பெற்று.. அப்பனே வாழுங்கள் வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே பின் செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே இன்னும் இன்னும்.. எதை என்று அறிய அறிய அப்பனே பின் மக்கள் தெரியாமல்.. அப்பனே எவை என்று புரிய பின்.. கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பல திருத்தலங்களுக்கு அப்பனே ஓடி ஓடி!!!... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட! 

இதனால் அப்பனே சரியான பின் அதாவது இவ் உடம்பிற்கும் அப்பனே திருத்தலத்திற்கும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சம்பந்தம் உண்டு என்பேன் அப்பனே. 

அதாவது உன்னுடைய உடம்பிற்கு கூட அப்பனே பின்... எவ்வாறு எங்கு சென்றால் ? அப்பனே அங்கு ஒளி விழுமப்பா!!!

இதனால் அப்பனே ஒளி உங்கள் மேல் விழுவது ஏற்பட்டு... நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே அங்கு நிச்சயம் தன்னில் கூட... உடம்பில் உள்ள பின் அனைத்தும்... அதாவது விலகிப் போகும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட. 

சில சில பாகங்களில் உள்ள அழுக்குகளும் கூட அப்பனே... அவை தன் அப்பனே உடம்பில் எங்கு ஏது என்பதையெல்லாம் அப்பனே எங்களால் சொல்ல முடியுமப்பா!!!

இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரியாமல் இறைவனை வணங்கினாலும்... ஏதும் கொடுக்க மாட்டான்!!!

செப்பிவிட்டேன் !!! செப்பிவிட்டேன்!!! அப்பனே!!!

தெரிந்துகொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே. 

பின் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே... அதாவது அப்பனே பின் அனைத்தும் பின் பொய்களைத் தான் வருங்காலத்தில் பரப்புவார்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் இறை பலத்தை எவ்வாறு என்பதை எல்லாம்... நிச்சயம் காட்ட மாட்டார்கள் என்பேன் அப்பனே. 

இறைவனே காட்டிக்கொள்வான் என்பேன் அப்பனே... இறைவனே!!!

இறைவனே அப்பனே பின் நிச்சயம்... தன்னைத்தானே தெரிய வைப்பான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் மனிதனால் தெளிவுபடுத்த முடியாதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம்... இவ்வாறாக.. நன்மை செய்பவர்களும் ஏன் கஷ்டத்தில் இருக்கின்றார்கள்?? என்பதை சிறிதளவாவது யோசித்தீர்களா??? அப்பனே!!

நிச்சயம் அப்பனே அவை... யோசிப்பதற்கு நேரம் இல்லையா??? என்ன!!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றீர்கள்... நன்மை செய்பவர்கள் ஏன் பின் எதை என்று அறிய அறிய.... நிச்சயம் தன்னில் கூட!!

 தீயவர்கள் ஏன்? பிழைத்து (தீயவர்கள் ஏன் நன்றாக வாழ்கின்றார்கள்)... இதற்கெல்லாம் காரணங்கள் என்ன என்பதை... எப்பொழுது ஆவது பின் யாராவது யோசித்தார்களா??? என்ன அப்பனே... நிச்சயம் இல்லை என்பேன் அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இறைவனுக்கு அனைவரும் ஒருவரே!!


பின் இதனால் அப்பனே என்ன ஏது எவை என்று அறிய அறிய... புண்ணிய பலன்கள் எங்கிருந்து... அதாவது பாவ அணு புண்ணிய அணு... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இக்கலி யுகத்தில்... பாவம் அணுக்கள் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

புண்ணிய அணுக்களை செயல்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

""""எங்களுக்கு என்ன வேலையா??? என்ன!??
அப்பனே பின் மனிதனுக்கு..

(இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு)

 எதை என்று புரிய!!!

ஆனாலும் அப்பனே... இவ்வாறு சொல்ல ஆனாலும் அப்பனே பின்........ ஐயோ!!!!.... பாவம் மனிதன் பின் தவறான வழிகளில் எல்லாம் சென்று அப்பனே... ஏதும் தெரியாமலே அப்பனே பின் மந்திரத்தையும் இன்னும்... இறை பலத்தையும் கூட வணங்கி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எவை என்று கூற ஒன்றும் கிட்டாமல்....
இறைவனை பொய் என்று சொல்லிவிடுவானே... இக்கலி யுகத்தில் தான் அப்பனே 

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள்  வந்து நிச்சயம் அப்பனை இறைவன் மெய்!!!... எதை என்று கூற மனிதன் தான் பொய்!!!... எதை என்று கூற இன்னும் வாக்குகள் செப்புவேன் அப்பனே!!

 இன்னும் அப்பனே... பல மக்களை திரட்டி... அப்பனே உண்மை பொருளை ஏற்படுத்தி அப்பனே.... ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே..

ஒருவனாய் எதை என்று கூற... உன்னை நம்பி அப்பனே மனைவியும் வந்திருக்கின்றாள் உன் பிள்ளைகளும் வந்திருக்கின்றார்கள் அப்பனே...

ஆனாலும்... அனைவரையும் கெடுத்துக்கொண்டு பக்தி பக்தி... என்று எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் பின் மனிதனே!!!
அறிந்தும் கூட!!

பின் அவை நிச்சயம் தன்னில் கூட... அதாவது உன்னை நம்பி வந்தவர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு காப்பாற்றாவிடில் அதுவும் ஒரு பாவமப்பா!!

இக்கலியுகத்தில் அவ்வாறுதான்.. செய்வான் அப்பனே மனிதன்.

அதனால்தான் அப்பனே பின்... இவன் மட்டும் பாவத்தில் விழமாட்டான் பின் அனைத்தையும் அப்பனே அனைவரையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கூட பாவத்தில் விழ வைப்பான். 

இதனால் அனைவரும் அப்பனே கஷ்டங்கள் பட்டு மீண்டும் மீண்டும் பரம்பரை பரம்பரையாக கஷ்டங்களோடு வாழ்ந்து திரிந்து... பின் நிச்சயம் தன்னில் கூட!!!

பின் என்ன லாபம்????

அப்பனே இதனால் அப்பனே பின்...அவ் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே மோட்ச கதி... கிடைக்காது என்பேன் அப்பனே...
இப்படித்தான் இவ்வுலகத்தில்.... நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல்... தாய் தந்தையையும் மதிப்பதில்லை என்பேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அதாவது... நிச்சயம் அப்பனே பக்தர்களே என்பேன் அப்பனே... எவை என்று புரிய அனைத்திலும்..யான்!! எங்களுக்கு தெரியும் என்று!!!.. நிச்சயம் தன்னில் கூட!!!

எவ்வாறப்பா??? நியாயம்?? அப்பனே!!

இறைவன் எதை என்று கூட.... உழைத்து பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் பிச்சை எடுத்தும் கூட... அப்பனே நிச்சயம் கூட எவை என்று.. அறிய அறிய வாழ்!!!! எதை என்று அறிய அறிய கஷ்டப்பட்டு கூட... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இன்னும் பல வழிகளிலும் கூட பக்தர்களுக்கு செப்ப போகின்றேன் அப்பனே இதனால்... அப்பனே நிச்சயம் அப்பனே... அறிந்தும் கூட..

. யான் சொல்லியதை ... சொல்லுவதை ஏற்று நடந்து வந்தாலே... நிச்சயம் அப்பனே ஒரு குறையும் வராதப்பா!!

இப்பொழுது இங்கிருந்தே கேட்கின்றேன்... அப்பனே பின் நிச்சயம் யான் சொல்லியதை ஏற்று  பின் நடந்தால் பின் ஒரு குறையும் வராதப்பா நிச்சயம் அப்பனே. 

அப்படி பின் குறை இருந்தால் நிச்சயம் யான் சொல்லியதை நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள்... அப்பனே..

"""""""""""நிச்சயம்!!!!!..... செய்திருக்க மாட்டான் மனிதன்!!!

எதை என்று அறிய அறிய ஏனென்றால் பின் நிச்சயம் அனைத்தும் இவ் அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட பின் பாவத்தை நீக்கவே சொல்லி இருக்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதைக் கூட.. அப்பனே செய்ய முடியவில்லை என்றால்???

அப்பனே அப்பொழுது எவ்வளவு???????????? பாவங்களை சுமந்து கொண்டிருப்பான்...!?!?! என்பதை பாருங்கள்!!!

இன்னும் அவந்தனக்கு எவ்வளவு ? தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட எதிர்பார்த்து க் கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

அப்பனே என்னை கேள்வி கேட்கலாம்... யான் அனைத்தையும் செய்து விட்டேன்... அகத்தியன் நீ சொன்னதை எல்லாம் என்று!!!

அப்பனே யான்... அது பொய்யா? உண்மையா? என்று யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

செய்வதே இல்லை என்பேன் அப்பனே!!

ஏனென்றால் பின் பாவம் விடாதப்பா பாவம் விடாது!!!! ஒவ்வொரு பாவமும் விடாது என்பேன் அப்பனே. 

என் அருகில் வந்தால் அப்பனே அனைத்தையும் தூக்கி விடுவேன் என்பேன் அப்பனே... இவ்வாறு தூக்கி விட்டாலும் கூட அப்பனே பின் மீண்டும் அவன் பின் எதை என்று அறிய அறிய... மீண்டும் பாவத்தில் வீழ்ந்து விடுகின்றான் என்பேன் அப்பனே.

யான் என்ன செய்வது???? அப்பனே!!

இவ்வாறு தான்... மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... யுகம் யுகங்களாக!!! என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே!!!... போதுமப்பா!!!

அதாவது ஒருவனாவது எங்களுக்கு கிடைத்தால்... நிச்சயம் தன்னில் கூட அவன் மூலம்... அப்பனே இவ்வுலகத்தையே மாற்றுவோம்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

எவ்வாறு அழிவுகள் வரும்?? என்பதையெல்லாம் அப்பனே!!!... பிறருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!!!.. என்று தீபத்தை ஏற்ற சொன்னேன்.!!!

அதைக் கூட ஏற்ற முடியவில்லையே!!!... என்பேன் அப்பனே...


 நிச்சயம் தன்னில் கூட சிலருக்கே.. அப்பனே. வாய்ப்பு கிடைத்தது என்பேன் அப்பனே!!!... அவ் புண்ணியங்கள் உங்கள் பரம்பரையை காக்கும் என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் வாக்குகள் பரப்புகின்ற பொழுது பின்... நிச்சயம் அப்பனே பின் வருங்கால சந்ததியினருக்கு இது நிச்சயம் பொருந்துமப்பா!!!

ஏனென்றால் ஒரு பெரிய அழிவு காத்துக்கொண்டிருக்கின்றது... என்பேன் அப்பனே!!

அவ் அழிவு... வந்தால் நிச்சயம் அனைவருமே... பின் இறைவன் இருக்கின்றான் என்று உணர்ந்து விடுவார்கள் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சித்தர்கள் சொல்லியதை ஏற்று நடத்தி விடுவார்கள் என்பேன் அப்பனே..

நிச்சயம் அப்பனே இறைவன் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் பின் எங்கு அடிக்க வேண்டுமோ??? அங்கு அடிப்பான் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அப்பனே... மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட... இறைவனை பின் உணர்ந்தவர் பின் எவரும் இல்லையப்பா!!!

சொல்லிவிட்டேன்!!

அவ்வாறு யான் இறைவனை உணர்ந்தேன் உணர்ந்தேன் என்று... சொல்பவர்கள் எல்லாம் திருடர்கள் தானப்பா. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் சொல்கின்றேன் அப்பனே வாக்குகளை அப்பனே. 

நிச்சயம் பின் அப்பனே 
.. எதை என்று புரிய அப்பனே பின்.. புரிந்துகொண்டு வாழுங்கள் அப்பனே நிச்சயம்.. சந்தோஷம் அடையுங்கள் அப்பனே.. எம்முடைய ஆசிகளப்பா அனைவருக்குமே!!! இக் காசி தன்னிலிருந்தே ஆசிகளப்பா!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 1 July 2025

சித்தன் அருள் - 1889 - அன்புடன் அகத்தியர் - சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 6




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 6

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1879 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1881 - பகுதி 5 )

குருநாதர் :- அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்திருக்கின்றான். அதை சரி முறையாக மனிதன் உபயோகிக்கத் தெரியாமல் , அப்பனே செய்து கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். அப்பனே அதை யார் ஒருவன் சரியான வழியில் பின்பற்றுகின்றானோ , அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும் அப்பனே. அப்பனே பின்பற்றவில்லை என்றால் அப்பனே, அடிபட்டு மீண்டும் இறைவனிடத்தில் வருகின்றான். ஆனால் சிறிது தாமதமாகத்தான் கிடைக்கும் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?

அடியவர்கள் :- புரியுதுங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( புண்ணியப் பாதையில் சென்றால், உங்கள் புண்ணியமே உங்களை உயர்த்தி வைக்கும்.)

குருநாதர் :- அப்பனே பின் உயர்த்தி வைக்கும் அப்பா. பாவம் இதுபோல்தான் அப்பனே, அப்படியே கீழே தள்ளுமப்பா. அவ்வளவுதான். ஆனால் இங்கு பாவத்தைப் பற்றி யான் உரைக்கவில்லை. 

அப்பனே ஒருவன் ஒருவனிடத்தில் கூட அப்பனே புண்ணிய அணு ஒன்று இருக்கின்றது அப்பா. அதை யாரும் உபயோகிக்கவில்லை. அதை உபயோகித்தாலே போதுமானதப்பா. அது செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே. அதை செயல்படுத்திவிட்டால் அப்பனே, நிச்சயம் புண்ணியக் கணக்கு தொடங்கிவிடும் என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் எதை செயல்படுத்துகின்றான் என்றால் பாவ அணுவை செயல்படுத்துகின்றான் இக்கலியுகத்தில். 

அடியவர் :- நல்ல அணு இருக்கு இல்லைங்களா, அதை activate பன்னனும். அதை activate பன்னத்தெரியாமல்தான் இவங்க இரண்டுபேரும் …

குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொன்னாயே, அப்பனே நல்ல அணு என்று, அது செயல்படத் துவங்கிவிட்டால் கஷ்டங்கள் முதலில் தோன்றுமப்பா. 

அடியவர் :- இப்போ அது தெரியாமல்தான் இவங்க இரண்டு பேரும் பினாத்திகிட்டு இருக்குறாங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே, பாவ அணுவும் கூட செயல் பட்டுவிட்டால் முதலில் சந்தோசம் அடைவார்கள். இப்பொழுது சொல் அப்பனே. சந்தோசம்
 வேண்டுமா? துன்பம் வேண்டுமா? நீயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிரிப்புடன்) ஐயா இப்ப சொல்லுங்க ஐயா. உங்கள் கணக்கில் எடுத்து வந்துவிட்டார். 

அடியவர் :- ( சிரித்துக் கொண்டே) துன்பத்தில்தான் இருக்கேங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அது செயல்பட ஆரம்பிச்சிருச்சு ஐயா. இப்ப நீங்க சொல்லுப்பா என்று கேட்கின்றார். 

அடியவர் :- என் பிள்ளைக்கு , activate பன்ன (இதை செயல்படுத்த) என்ன வழி? 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே இத்தனை வாக்குகள் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.

அடியவர் 5 :- இந்த வயதில் maturity அவங்களுக்கு வந்திடுது. இதை எப்படி அவங்க எடுத்துக்குவாங்க? 

குருநாதர் :- அப்பனே ஏன் இவ்வாறு அவள்தன் எவ்வாறு இவ்வாறு கூறுகின்றாள் என்று அவள்தனுடம் கேள். சொல்வாள் அப்பனே. யான் பார்த்துவிட்டேன் அவளை சிறு வயதிலிருந்தே. 

அடியவர் 7 :- ( தனது வாழ்க்கையை அங்கு எடுத்துரைத்தார். பல கஷ்டங்கள், மிகவும் சோகமான உயிரிழப்பு, வேதனைகள், அவமானங்கள், அடுக்கடுக்காக சோதனைக்கு மேல் இல்லற வாழ்வில் சோதனைகள், அடிகள் என் கேட்பவர்களை நிலை குலையச் செய்யும் தனது துயரமான கண்ணீர் வாழ்வை எடுத்துரைத்தார்கள். இப்படிப்பட்ட கடும் சூழ்நிலையிலும் அனுதினமும் தர்மம் செய்வதை விடவில்லை இவ்வடியவர். அடியவர்கள் புரிதலுக்காக இங்கு இவ் வாக்கை உலகறிய வெளியிடுகின்றோம்.) 


என்னுடைய திருமண வாழ்க்கைக்கு முன் ரொம்ப ரொம்பவே சௌபாக்கியமாக இருந்தேன். கல்யாணத்திற்குப் பிறகு பணமிழந்து , நகையிழந்து , எங்க அப்பாவை இழந்து , எங்க அண்ணனோட திருமண வாழ்க்கையை இழந்து ( வாழ்வின் வலி தாங்காமல் அழுதே விட்டார் ) என் ஒரு கல்யாணத்தினால் எல்லாமே இழந்தேன். சொந்த பந்தம் சுற்றார் எல்லாமே என்னை தூற்றினார்கள். என் குழந்தை அப்பா இல்லாமல் 5 வருடம் வாழ்ந்தது. ஒவ்வொருதடவையும் நான் அப்பாவைக் கூப்பிட்டு வந்தேன். நான் எந்த இடத்திலும் தப்பான முடிவு எடுக்கவில்லை. எங்க அப்பா, எனக்குச் சொல்லிக் கொடுத்ததை மெனக்கெட்டு பக்குவம். இறைவன் உன்னை வந்து கஷ்டப்படுத்தவில்லை. உன்னை வந்து நல்வழிப்படுத்துவதற்காக (இவ்வளவு கஷ்டங்களை) உனக்கு கொடுக்கின்றார். உன் கர்மா குறையுது என்று வைத்துக்கொள். எனக்கு அதனாலதான் கஷ்டம் வர வர என்னை இறைவன் சுத்தப்படுத்துகின்றார் என்று நான் நம்புகின்றேன்.  இப்ப நான் பக்குவமாக இருக்கக் காரணம், அவங்க சொன்ன மாதிரி கொஞ்சம் நஞ்சம் இல்ல. நிறைய பட்டுவிட்டேன். என் அப்பாவை இழந்தேன். என் அண்ணனோட திருமண வாழ்க்கையை நான் இழந்தேன். ( அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை இவ்தங்கை அவர் அண்ணன் இல்லத்திலிருந்ததால்) அந்த கர்மாவுக்கு நான் தான் காரணம் என்று நினைச்சு, நினைச்சு நான் ஒவ்வொருத்தருக்காகப் புண்ணியம் பன்னனும் என்று நினைச்சு,  தான தர்மத்தை செஞ்சு , கையில காசு இல்லைன்னாலும் நான் பிச்சை எடுத்தாவது நான் தான தர்மம் செஞ்சுகிட்டு இருக்கேன். இத்தனைக்கும் காரணம், எனக்கு கல்யாணத்துக்கு முன் இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. நான் நிறைந அடி வாங்கினேன். கொஞ்ச நஞ்சம் அடி இல்ல. தூங்காமல் உட்கார்ந்திருக்கேன். இத்தனை தாண்டி வந்ததனால்தான் (ஞான வார்த்தைகள் ) இத்தனை சொல்ல முடியுது. 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் உங்களுக்குக் கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இவ்வாறு துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொள்வார்கள் அப்பனே. யான் அருகிலேயே இருப்பேன் அப்பனே. அதனால்தான் சொல்லிவிட்டேன். இவள் அருகிலேயே இருக்கின்றேன் என்று. 

(நம் கருணைக்கடல் நடத்திய அற்புதம் - இப்படி கஷ்டத்தில் மிதந்த இந்த அடியவரின் துணைவர், மாமியார், நாத்தனார் என்று அனைவரின் இதயங்களை நம் குருநாதர் கனிய வைத்து, இவ்வடியவர் வாழ்வை மிக அழகாகத் தூக்கி நிறுத்திக் கனியவைத்து,  இனிமையாக்கி விட்டார்கள். ) 

அடியவர் 7:- என்னுடைய கர்மா ஜாஸ்திங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கின்றேன். என் மூலம் அவங்களுக்கு இன்று செய்தி கூற வைத்துள்ளார் அகத்தியர். உங்க பிள்ளைகள் அந்த அளவு கஷ்டப்பட மாட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஏன் அகத்தியர் இவங்களை கஷ்டம் வராமல் காப்பாற்றவில்லை? சொல்லுங்க ஐயா? 

அடியவர் 4 :- சந்தேகம்ங்க ( ஏன் இந்த கஷ்டம் என்று )

அடியவர் 7 :- அது நான் செஞ்சது ( முன் ஜென்ம கர்மா). இன்றைக்கு வந்திருக்கு. நான் தான் கொடுக்கனும். அதுக்கு தெய்வத்தைக் குறை சொல்லித் தப்பு இல்லை. நான் இன்னுக்கு அதெல்லாம்  (எனது கர்மாக்களை) clear செய்துவிட்டேன் என்று நம்புகின்றேன். என்னை அவர் காப்பாற்றவில்லை என்று நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திருக்கின்றார் என்று நான் சந்தோசப்படுகின்றேன். (முன் ஜென்ம பாவ கர்மா முழுவதையும்) ஒட்டுக்க இறக்கியிருந்தால் என்னால தாங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் குடுத்து பக்குவப் படுத்தி இருக்கின்றார். 

குருநாதர் :- அம்மையே கவலையில்லை. யானே இருக்கின்றேன் நல்விதமாக. வழியும் ஆனாலும் இவ்வளவு நாட்கள் எதை என்றும் புரியாமல்  கூட , ஆனாலும் அம்மையே இது கடை பிறப்பு. இதனால்தான் ஒன்றாகச் சேர்ந்து விட்டது. எவ்பரிகாரமும் போதவில்லை இதற்கு.

இன்னும் இதை அனுபவிக்கவில்லை என்றால் அடுத்த பிறப்பு, அடுத்த பிறப்பு என்று சென்றிட்டு எதை என்றும் அறிய அறிய.  அதனால்தான் எனை நம்பியவர்களை முதலில் சமநிலைப்படுத்திவிடுவேன். 

ஞானியவன் எப்படி ஆகின்றான் என்று கூறு?

அடியவர் 4 :- சிரமம் பட்டுதான் வரவேண்டும்.  ஆனால் அந்த அனுபவத்துக்கு வரனும்ல? 

குருநாதர் :- (ஒரு அடியவருக்கு உரைத்த மகத்தான தனி வாக்குகள். அதில் புண்ணியங்களே அவரை இயக்க உள்ளது என்ற சித்த ரகசியங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்கள். அதன் பின் )

அப்பனே இங்கு இறைவன் எங்கு இருக்கின்றான்?

அடியவர் 4 :- (அப்படிச் செய்ததே) இறைவன்தான் activate செய்திருக்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பாவ, புண்ணியங்களப்பா.   யான் சொல்வேன். (…………..)  

அப்பொழுது பாவம் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது இறைவன் அதாவது என்ன பரிகாரங்கள் செய்தாலும் அப்பனே செயல்படுமா என்ன? 

அப்பனே பாவம் என்பது இப்பொழுது வெயில் அங்கு போய் உட்கார் பார்ப்போம். 

அடியவர் 4 :-  அதை அனுபவத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே அப்படித்தான் அவன் பாவத்தில் மிதந்திருக்கின்றானப்பா. ஆனாலும் யான் அமைதியாக இருந்தேன் அப்பனே. அப்பனே முன் ஜன்மத்திலிருந்தே அதாவது பிறவியில் பிறவியிலிருந்தே அவன் என் பக்தன்தானப்பா. அதனால்தான் அப்பனே ………….. 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 


(-------------------------------------------------

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.... இதனை தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!