சமீபத்தில் முருகப்பெருமான் உரைத்த ஆலய வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில்... புத்தகரம் .புத்தகரம்
திருப்பத்தூர் to ஜெயபுரம் (வழி),
ஜோலார்பேட்டை வட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம் - 635651.
அகிலத்தை காக்கும் இறைவா, போற்றி!!!!!
போற்றியே! பணிந்து வாக்குகளாக ஈகின்றேன், பிள்ளைகளுக்கே!!!
பின் வேலனவனே.
அறிந்தும் உண்மைதனை புரிந்தும், விளக்கங்களை எதுவாயினும், பின் மனதில் இருத்தி, சுலபமாக, சுலபமாக இருப்பினும், அதை நிவர்த்தி செய்ய, நிச்சயம் நால்வர் பின் போராடுவார்.(சமயக்குரவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்)
பின் போராடி, பின் அனைத்தும் செய்வார்.
அவை எதை, எங்கே காண்பது??? என்று இல்லாமல்,!!....
இங்கே பின், அதாவது என்னுடைய சீடனான போகனும், நிச்சயம் தன்னில் பின் வழிகள் செய்யும்.
எவை, எவற்றை தடுக்க வேண்டும்,? எவற்றை உயர்த்திட வேண்டும்,?? என்பவை எல்லாம் நிச்சயம் அறிந்தும், பின் என் தந்தையே, பின் அனைத்தும் செய்து கொள்வார்.
குறைகள் வேண்டாம், வேண்டாம்!
இதனிடையே அறிந்தும் கூட சில பெரியோர்கள் அவை, இவை மாற்றி அமைக்க, இங்கு அவை எங்கு?? என்றெல்லாம் நிச்சயம் தடுமாற்றங்கள்.
(ஆலயத்திற்குள் சில புதிய பணிகள்)
ஆனாலும், அவையெல்லாம் பின் சரியான முடிவல்ல.
சரியான முடிவை நிச்சயம் அறிந்தும், என் தாய் தந்தையே செய்வார்.
அறிந்தும், யானும் அழகாகவே, அறிந்தும், மூத்தோனும் (கணபதி) பின் அழகாகவே, இங்கு தங்கி வழிகளும் செய்வோம், செய்வோம்.
பலர் மனம் அறிந்தும், பின் சில குற்றங்கள்!!
ஆனாலும், இருப்பினும், இதை அறிய ஆவல் என்பது போல், நிச்சயம் தன்னில் கூட.
இதனால் சித்தர்கள் பரிசுத்தமாகவே, இங்கு பின் தங்களுக்கு தேவையானதெல்லாம் பூர்த்தி செய்வார்கள்.
பின் அப்படி அறிந்தும், நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட, இங்கு பின் காடுகள் நிறைந்த பகுதியாக, பகுதியாகவே,
(முன்பொரு காலத்தில்)
அவற்றின் கூட, பின் பல ஞானியர்கள் இங்கு வந்து, நிச்சயம் பின் தவங்கள் புரிந்து, பின் எண்ணற்ற, பின் திசைகளில் சென்றுள்ளனர்.
நிச்சயம் இவைதன் பின் உருவாக்க, மீண்டும் அவர்கள் பின் தேடி வந்து, அவர்கள் நிச்சயம் தன்னில் கூட, தாய் தந்தையருக்கு பின் சேவைகள் செய்து, அழகாகவே அனைத்தும் பின் நடத்தி, பின் நடத்தி, நடத்தி, பின் நிச்சயம் தன்னில் கூட, அவரவர் குறைகளையும் கூட நிவர்த்தி செய்து, நிவர்த்தி செய்து, முழு மனதோடு வருவோருக்கெல்லாம் ஆசிகள்.
ஆசிகள் நிச்சயம் அறிந்தும், பின் உண்மை நிலையை கொண்டு வர, பின் எண்ணற்ற, எண்ணற்ற, பின் சித்தர்களின் ஆசிகள் இங்கு வந்து கொண்டு, வந்து கொண்டு, எதை முதலில் எழுப்பி, பின் அதனையும் தடுத்து, நிச்சயம் தன்னில் கூட, பின் பெரியோர்கள், பின் உதவிகள் கூட.
தாய் தந்தையரே, பின் அவர்கள் மனதில், அதாவது உள் புகுந்து, நிச்சயம் அறிந்தும் கூட, பின் சேவையை தொடங்குக என்றெல்லாம்,
நிச்சயம் இவ்வாறு சேவைகள் தொடங்க,
அறிந்தும்!
ஆனாலும், சில பெரியோர்களே, அறிந்தும், இவை இப்படி செய்ய, அவை தன் பின் அப்படி ஆகாது.
நிச்சயம் அறிந்தும், இவை இப்படி செய்தால், இப்படியாக போய்விடும் என்றெல்லாம்,
நிச்சயம் ஆனாலும் இல்லை.
பின் தந்தையே, பின் தாயே, அறிந்தும், அனைத்தும் செய்து கொள்வார்கள்.
இதனால் சில நேரங்கள், சில தடை, தாமதங்கள் அறிந்தும், ஏன், எதற்கு என்றெல்லாம், நிச்சயம் இல்லை.
இதனால் சீடனான பின் போகனே, நிச்சயம் இங்கிருந்து வழிகள் செய்வான்.
வழிகள் செய்துவிட்டு, நிச்சயம் பின் தான், நிச்சயம் பின் எண்ணங்கள், பின் தான், தான் எண்ணியவாறு, அனைவருக்குமே போகன் அருள் கூர்ந்து, நிச்சயம் செய்து முடித்திட்டு, நிச்சயம் தன்னில் கூட அருள் பாலிப்பான்.
அப்பொழுது எப்பொழுது? எதை என்று அறிய, நிச்சயம் பின் முன்பெல்லாம், அதாவது எத்தனையோ ஆண்டுகள் அறிந்தும், இங்கு அழகாகவே வீற்றிருந்தேன்.
பின் காவடிகள் சுமந்து, சுமந்து, பின் வந்து, வந்து, நிச்சயம் எம்முடைய ஆசிகளும் பெற்று, பின் அவரவர் தேவைகள் கூட யான் நிவர்த்தி செய்து கொண்டே, நிச்சயம் அறிந்தும்.
இதனால் பின் புரியாமலும் கூட, மனிதன் தவித்தாலும்!!...
இங்கிருந்து சில, நிச்சயம் தன்னில் கூட, பின் மைல் தன்னில் கூட, அழகாகவே, பின் ஆடியுள்ளேன், வள்ளி தெய்வானையோடு.
இதனால் நிமித்தம், நிமித்தம் எண்ணற்ற அறிந்தும், பல கோடிகள், பின் மனிதன் அறிந்தும், எதை என்றும் புரியாமல் இருந்தாலும், அவை தன் நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் வரவழைப்பேன் இங்கு.
வரவழைத்து, இன்னும் மேன்மை பெற செய்வேன், நிச்சயம் அறிந்தும்.
ஏன், எதற்கு, பின் இப்பொழுது கூட,....
யான் வாக்குகள் எங்கு? எதனை? பயன்படுத்த அறிந்தும், இதன் தன்மையும் கூட, நிச்சயம் பின் வந்து, வந்து, இதனால்தான் யான் வந்தேன்.
தாயும் தந்தையும் அழகாகவே வீற்றிருக்க, அவையில் அவர்களுக்கு தேவையானதை, அவர்களே செய்ய,!!!
இதில் போகனும், பின் உள்நுழைந்து, நிச்சயம் பின் அறிந்தும், அவை மட்டுமில்லாமல், திரு மூலனும் அறிந்தும், அறிவின் பாதையை (சிவ)வாக்கியனும் கூட, பின் கோரக்கனும் கூட, நிச்சயம் பின் வழிகள் செய்யும்
செய்யும், அதனையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் நால்வரின், பின் ஆசிகள் பரிபூரணமாக இருக்கின்ற பொழுது,
இடையிடையே, நிச்சயம் தன்னில் கூட, பின் சிவபுராணத்தை, பின் பலமாக ஓதிட்டு வந்தாலே, நிச்சயம் தன்னில் கூட கேட்கும்.
இன்னும் சில பூதங்கள், நிச்சயம் தன்னில் கூட, பின் வருகின்ற பொழுது, அலைகளும் உதவுகின்ற பொழுது, நிச்சயம் இன்னும் மேன்மை பெறும்.
இதனால் தான், தான் குடும்பங்கள் இங்கு இருக்கும், அறிந்தும் கூட, பின் சுற்றி வளைத்து, நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் பரம்பரையும் காக்க, காக்க.
இதனால்தான், நிச்சயம் ஏதோ ஒரு ரகசியத்தில், நிச்சயம் பிறவிகள் பல பிறப்பினும், நிச்சயம் அப்பிறப்பில், நிச்சயம் இறைவனுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்றெல்லாம் எண்ணி,
ஆனாலும் அறிந்தும், இதைத்தன் அப்படியே பரம்பரை காக்க, காக்க, இப்பொழுது பின் சேவை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
இதே போலத்தான், நிச்சயம் பின் இவ்வாறு, பின் முடிக்க, இன்னும் கூட சில சில வழிகளில் கூட, ஞானங்கள் முற்று, பின் பெற்று, அறிந்தும், பின் பல வகையான நன்மைகள், நிச்சயம் பின் தாயும் தந்தையும், நிச்சயம் பின் அவரவர் விருப்பப்படி, நிச்சயம் ஈடுகளை செய்வார்.
இதனால் பணம் இல்லையோ, நிச்சயம் அறிந்தும், எதை என்றும் உழைப்பில்லையோ என்றெல்லாம், நிச்சயம் பின் இவ்வாறே நின்று கிடக்கின்றதே!!!!! என்றெல்லாம், பின் நிச்சயம் எப்பொழுது எதை சரியாக பயன்படுத்தினால், அறிந்தும், எப்படி பின் காலங்கள் காலங்களாக பேசும் என்பதை எல்லாம் சித்தர்கள் உணர்ந்தவர்கள்.
அப்படி இருக்க, நிச்சயம் பின் அகத்தியனும், பின் போகனும் முன்னின்று அனைத்தும் செய்து முடிப்பர். குறைகள் வேண்டாம்.
பின் அனைத்தும், பின் இறைவனுடைய செயலே!!! என்று இருந்தாகவேண்டும். அறிந்தும், பின் முற்பிறவி ஆயினும், இப்பிறப்பு ஆயினும், நிச்சயம் ஆனாலும், பின் உடம்பு அறிந்தும், எதை பொறுத்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு, ஆன்மாவை பொறுத்துக்கொண்டு, அதாவது ஏற்றுக்கொண்டு, வழிகள் அறிந்தும், ஏன்?, எதற்கு,? இவைதன் பின் பயன்படுத்த இன்னும் ரகசியங்கள், நிச்சயம் தன்னில் கூட.
அப்பொழுதெல்லாம், பின் நிச்சயம் வழிகள், வழிகளாகவே, அங்கங்கு ஞானிகள் செல்வார்கள். நிச்சயம் உறைந்தும் (தங்கியும்), பின் இருந்தும் கூட.
ஆனாலும் ஒரு ஒரு இடத்தில் பலமாகவே, பின் நிச்சயம் தன்னில் கூட, ஆசிகள் பின் கிடைக்கும்!! என்றே, அங்கங்கு நிச்சயம் பின் உட்கார்ந்து தியானம் செய்வார்கள்.
நிச்சயம் அப்படிப்பட்ட, பின் நிச்சயம் அவ் ஞானிகள், பின் அதாவது தியானங்கள் செய்து, நிச்சயம் இவ்விடத்தை அறிந்தும், எதை என்று புரிய, இன்னும் சக்திகளை கூட்டினர்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, தந்தையையும் தாயையும் தானாகவே வரவழைத்தனர்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பொழுதெல்லாம், காடுகள் பலமாகவே இருந்தும்,
எதை என்றும் கூற, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே வந்து, இங்கே நில்.
நிச்சயம் தன்னில் கூட, வரும் மக்களுக்கெல்லாம், பின் சேவைகள் செய்!! என்று, தந்தையின் கூட, தந்தை, அதாவது கருணை, நிச்சயம் அவ் ஞானியரின் கருணைக்காகவே வந்து, இங்கு அமர்ந்தார்.
நிச்சயம் தாயும் தந்தையும் கூட, அழகாகவே.
இதை தன் அப்படியே, பின் நிச்சயம் அது உருவாக, பின் மனிதன் உருவாக, உருவாக, இன்னும் இன்னும் சிறப்புகள் பெற்று வாழ்ந்தனர்.
ஆனாலும், இடையே அறிந்தும், ஏதோ இன்னும் அனைத்தும் கிடைத்திற்றே, பொருள் கிடைத்திற்றே, இன்னும் பின் தங்க நகைகள், இன்னும் கூட, பின் வைரங்கள் கிடைத்திற்றே.
ஏன் ? இறையை பின் வணங்க வேண்டும்???? என்று, அவரவர் பாதையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
நிச்சயம் இதனால்தான் குழப்பங்கள்.
மீண்டும் அவர்கள் அழிந்து, மீண்டும் ஒன்றுமில்லாமல், சில பின் ஆண்டுகள் கழித்து, மீண்டும் மீண்டும், கடைசியில் மீண்டும் இப்பாதையை பின்பற்றுகிறார்கள். இதுதான் உண்மை.
====================================
# இறைவன் அனைத்தும் கொடுக்க தயார்.
====================================
எப்படி?, நிச்சயம் பின் இறைவன், பின் அனைத்தும், பின் கொடுக்க தயாராகவே இருக்கின்றான்.
====================================
# கோடியில் ஒருவனே இறைவனை எப்போதும் வணங்குபவர்
====================================
ஆனாலும், அதை பெற்றுக்கொண்டு, நிச்சயம் அறிந்தும், எதை எதையோ, ஆனாலும், அதை பெற்றுக்கொண்டு, நிச்சயம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று, மனிதன் நிச்சயம் கோடியில் ஒருத்தனே நினைப்பான்.
====================================
# திருத்தலம் இன்னும் பல மக்களை திருத்தும்.
====================================
ஆனாலும், அறிந்தும், இதற்குத்தான் சான்றாகவே, இதனால் எப்பொழுதும், நிச்சயம் அறிந்தும், பின் திருவாசகம், இன்னும் தேவாரம், இதை இவையெல்லாம், நிச்சயம் ஓதிட்டு வந்தாலே, நிச்சயம் பின் அறிந்தும், எதை என்று கூற, இன்னும் பின் திருத்தலம் அறிந்து கூட, இன்னும் பல மக்களை, பின் திருத்துவதாகவே இருக்கும்.
பின் அறிந்தும், எதை என்று கூற, தாயும் தந்தையும், நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாகவே, நிச்சயம் அண்ணாமலையில் கூட, அறிந்தும், பல ஞானியர்கள், பின் நிச்சயம் தன்னில் கூட, வலங்கள் வந்து, வலங்கள் வந்து, வலங்கள் வந்து, என் தாயை தந்தையை காண்பதற்காகவே தவங்கள்.
ஆனாலும், நிச்சயம் இங்கே தவங்கள் செய்தால், நிச்சயம் அறிந்து கூட, பின் பார்க்க முடியாது.
அப்பொழுதெல்லாம், நிச்சயம் அங்கங்கு சென்று விடுவோம் என்றெல்லாம், நிச்சயம் சென்று சென்று, அழகாகவே,!!
அறிந்தும், எதை என்னும் கூட, அறிந்தும் கூட, பின் வெட்டியான் என்ற, நிச்சயம் பின் ஞானியோ, இங்கு அழகாகவே தங்கி, அருள் பாலித்து நிச்சயம்.
ஆனால், அவ் வெட்டியான், அறிந்தும், ஆனாலும், அவனை கூட, பின் அறிந்தும், எதை புரியாமலும் கூட, பின் அண்ணாமலையிலே, பின் தங்கி, பல வழிகளில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுதெல்லாம், பின் நிச்சயம், பின் பிணங்களை, பின் எரித்து எரித்து.
ஆனாலும், அங்கேயே தவம் புரிந்து, தவம் புரிந்து, ஆனால், பின் தாயோ, என் தந்தையோ, நிச்சயம் உந்தனக்கு இங்கு இடமில்லை. பின் எங்கேயாவது செல்.
அறிந்தும், நிச்சயம் தன்னில் கூட,
அங்கு நிச்சயம் தவங்கள் செய், நிச்சயம் பன்மடங்காகவே, பின் யாங்களை அறிந்தும், உண்மைதனை என்றெல்லாம் யோசனைகள் மனதின் உள்ளே புகுந்து, தாய் தந்தையரும் கூட.
இதனால், பின் சென்று விடுவோம் என்று, என்று அழகாகவே, பின் அதாவது, பின் சுடுகாட்டில், நிச்சயம் பின் அறிந்தும் கூட, பின் எதை என்றும் உண்மைதனை எடுத்துரைக்க, நிச்சயம் இறைவனே, வா இறங்கி, வா,!!! உன்னை காண வேண்டும் என்று, அவன் ஞானியான், நிச்சயம் அறிந்தும், தாய் தந்தை நினைத்து நினைத்து உருகி,
ஆனால் இப்படி அவனுக்கு பதிவு கிடைத்தது.
அதாவது மனதில், பின் தாயும், பின் தந்தையும் செப்பி ஏற்றார் போல், நிச்சயம் பின் ஆனாலும், செல் எங்கு??, நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் அழகாகவே, நிச்சயம் அறிந்தும், பின் ஓர் சிவ, பின் தரிசனத்திற்காகவே, லிங்கம் அறிந்தும் கூட, இவைதன் கிடைக்கின்ற பொழுது, பின் அங்கேயே நீ தவங்கள் செய்தால், நிச்சயம் பின் அங்கேயே, நிச்சயம் தன்னில் கூட, யானும் பார்வதி தேவியும் வருவோம் என்று.
நிச்சயம் என் தாயும் தந்தையும், அவன் மனதில், பின் நின்று பேச, பின் அப்படியே என்று சந்தோஷம், பின் புகுந்து, பொங்கி வளர, பின் ஓடோடி வந்தான்.
வந்தான், ஆனாலும், கடைசியில் இங்கு, நிச்சயம் தன்னில் கூட, அவ் லிங்கம் சரியாகவே, இவைதன் என்று, ஈசனாரே, பார்வதிதான், இங்கிருந்து, அவ் மலையை நோக்கினான், அழகாகவே.
அறிந்தும், பின் கண்ணில் தென்பட்டது, இங்குதான், நிச்சயம் என் தாயும் தந்தையரும், இங்குதான் தரிசனம், அதாவது அறிந்தும், உண்மைதனை கூட, பின் தரிசனம் காட்டப் போகின்றார்கள் என்று, என்று, நிச்சயம் இங்கு அமர்ந்தான்.
அமர்ந்துட்டு, பல தவங்களையும் மேற்கொண்டு, அறிந்தும், பல வகைகளில் கூட, சக்திகள் கூட்டினான்.
ஆனாலும், பல ஆண்டுகள், பின் தவங்கள் புரிந்து புரிந்து, அவ் வெட்டியான், பின் ஞான வெட்டியான், அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம், பின் அதாவது, தாய் தந்தையரே, வரவில்லை.
ஆனாலும், மனதும், பின் சற்று, பின் கடினமாக யோசித்தான்.
எவ்வளவு???, பின் அங்கிருந்து, நிச்சயம் தன்னில், பின் பேசிட்டு, பின் இங்கு வந்தால், நிச்சயம் தரிசனம் கிடைத்திடுமே, ஈசன் பார்வதியின் தரிசனம் கிடைத்திடுமே என்று, எண்ணி வந்தோம்.
ஆனாலும், அதற்கு பதில், நிச்சயம் எதுவும் கிட்டவில்லையே என்று, யோசித்தான்.
மீண்டும் தவங்கள், பின் ஈசனையே நினைத்து,
பின் அதாவது, பின் தாயை நினைத்து,
நிச்சயம் அறிந்தும், இவை என்று கூற, இவ்வாறு நியாயமா? என்று? எழுந்து, நிச்சயம், பின் பார்வதியே, பின் சிவனே, அறிந்தும், இவ்வாறு நியாயமா,??? பின் நீங்களே, பின் இங்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வரவில்லையே என்றெல்லாம்..
மீண்டும் அறிந்தும், பல் வகையான, அறிந்தும், எதை என்றும், நிச்சயம் தன்னில் கூட, பின் தவங்கள் மேற்கொண்டான்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு புற்றியும் (அவரை சுற்றி புற்றுகளும் எழுந்தது) கூட, நிச்சயம் தன்னில் கூட, பல ஆண்டுகள்.
பின் அவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் தவ வலிமை, பின் பெருக்க வேண்டும்.
நிச்சயம் இதற்கு ஏதாவது, பின் உரு கொடுக்க வேண்டும் என்று, நிச்சயம் தன்னில் கூட, இறைவா என்றெல்லாம், நிச்சயம் அங்கிருந்து, அறிந்தும், எதை என்று கூற, பின் அதாவது, தந்தையே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு நாக வடிவில், அறிந்தும், எதை என்று புரிய, பின் ஒரு பெண்ணை அனுப்பினான்.
நிச்சயம் இவனை தவத்தை, நிச்சயம் சில தடுத்து விடலாம் என்றெல்லாம், அறிந்தும்,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, அறிந்தும், எதை என்று அறிய, யான் வந்துள்ளேன் என்று.
பின் ஆனாலும், தவத்தின் வழியே, நிச்சயம், பின் எவர்,??
பின் அறிந்தும், எதை என்று கூற, வாசனை திரவியங்கள் பூசிட்டு!!!
, ஆனாலும், இதற்கெல்லாம், நிச்சயம், பின் அவன் ஞான அறிந்தும், அதாவது, வெட்டியான், பின் இடம் கொடுக்கவே இல்லை,
ஆனாலும், அறிந்தும், நிச்சயம் தன்னில் கூட (ஞானிக்கு), கோபம் வந்துவிட்டது.
இப்பொழுதே, அறிந்தும், எதை என்று கூட, சாபத்தை விட்டு விட்டான், பெண்ணே, வந்தது யார்? என்று, பின் நிச்சயம், யான் தெரிந்து கொண்டேன்.
நீ பாம்பாக மாறுவாய் என்று.
ஆனாலும், நிச்சயம், அவ் பாம்போ, அறிந்தும், புரியாமலும் கூட, பின் எப்படி??, நிச்சயம், பின் அதாவது,
ஈசனாரே!!! பார்வதி தேவியே!!!
பின் நிச்சயம், தன்னில், நீங்கள் தான் அனுப்பிவிட்டீர்கள்,
ஆனால் இப்பொழுதே, நிச்சயம், இப்படி ஆகிவிட்டதே, நிலைமை, பாம்பாகவே, என்றெல்லாம்.
நிச்சயம், பின் ஈசனும், பின் பார்வதியும், நிச்சயம், தன்னில் கூட, எப்பொழுதாயினும், நிச்சயம், நீ அங்கே இரு.
நிச்சயம், அங்கு இருந்தால்தான், உந்தனக்கு , பின் நிச்சயம், தன்னில் கூட, பல வகைகள் கூட, புண்ணியங்கள், நிச்சயம், தன்னில் கூட, அவ்வாறாகவே, உன் சந்ததிகள் வளரும்.
அவ்வாறு வளர்கின்ற பொழுது, பல மக்களை, இதை காப்பாற்றவே, உதவும், என்றெல்லாம்.
நிச்சயம், அவ்வாறாகவே, நிச்சயம், பாம்பு வடிவாக, பின் அவ் பெண் ஆனாள்.
அறிந்தும், ஆனாலும், இப்பொழுதும் கூட, அதன் சந்ததிகள், இங்கு சுற்றிக் கொண்டே வருகின்றது.
அதாவது, பாம்பின் ரூபமாகவே, எடுத்து எடுத்து.
இதனை கூட, சக்திகளாகவே, அவையே உருவாக்கும்,
(ஆலயத்தினர்... இந்த ஆலயத்திற்கு நாகங்கள் அடிக்கடி சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்று திரு ஜானகிராமன் அய்யா அவர்களுக்கு தெரிவித்தார்கள்)
அவ்வாறாகவே, இதை அறிந்தும், இன்னும் பலமாகவே, பின் அறிந்தும், இதை தன் உணர,
ஆனாலும், அவ் பாம்பின் பின் அறிந்து கொண்டே இருக்கின்றது, ஒவ்வொருவரின் மனநிலையும் பார்த்து.
நிச்சயம், இவ்வாறாக, இதற்கு எங்கு பணங்கள்?? என்றெல்லாம், ஆனாலும், வரும்.
அறிந்தும், எதை என்று புரிய, ஆனாலும், ஈசன் பின் தலத்தை, பின் அறிந்தும், அதாவது, என் தந்தையும் தாயும், பின் தலத்தை, பின் அமைப்பது (சிவாலயம்) சாதாரணம் இல்லை, நிச்சயம் தன்னில் கூட, பல வகையான கஷ்டங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்,
இதனால் அதனுள்ளேயே ஓடோடி விடுகிறார்கள்.
நிச்சயம், பின் அங்கு தாக்குமா?, இங்கு தாக்குமா?, இங்கு சரியில்லை, பின் ஏதோ ஒன்று எதை என்று இருக்கிறது என்றெல்லாம், ஆனாலும், அனைத்தும் பொய்யே,
ஆனாலும் ஒன்றில்லை, ஆனாலும் நன்றே அறிந்தும், எதை என்று புரிய, ஆனாலும், சக்திகள் இருக்க, நிச்சயம் மெதுவாகத்தான் நடக்கும்.
ஆனாலும் எண்ணலாம், பின் நடக்க, அதாவது, பின் நிச்சயம், பின் இவ்வாறாக, எவ்வாறாக, பணங்கள் இல்லையே என்று,
நிச்சயம், பணங்கள், நிச்சயம், பின் பாம்பின் கையில் அதிகமாகவே.
அறிந்தும், இடையிடையே, இதனால், நிச்சயம், அறிந்தும், நொடிப் பொழுதிலே, நிச்சயம், பின் கொடுக்க முடியும்.
ஆனாலும், பின் அறிந்தும், ஆனாலும், அவ்வாறு, நிச்சயம், ஏற்று, பின் செய்துவிட்டால், நிச்சயம், தன்னில் கூட, பின் மகிழ்வார்கள்.
அவரவர் குழந்தைகளுக்கு, நிச்சயம், வருங்காலத்தில், பெரிய பதவிகளும் கிடைக்கும்.
அறிந்தும், எதை எவை என்று புரிய, நிச்சயம், அதை அறிந்தும், பின் உண்மைதனை கூட, நிச்சயம், அரசியல் சார்ந்தவை, நிச்சயம், பின் யோகங்கள் கிட்டும்.
தற்பொழுது நிலைமை எப்படி?, ஏது எவை என்று அறிய, ஆனாலும் வந்தாலும், பின் வராவிடிலும், ஏன் எதற்கு இவைதன் பின் புகுத்த ஞானங்கள் இல்லையே, மனிதனுக்கு.
ஞானங்கள் இல்லாமல் அலைந்து திரிவான்.
============================
# பிறர் வினைகளை கவ்வி எடுத்துச்செல்லும் நாகம்.
=============================
உண்மைதனை விளக்க, இதனால், நிச்சயம், பின் கையெடுத்து அறிந்தும், பின் நாகம் அறிந்தும், எதை என்றும் புரிந்தும் கூட, பின் சக்திகள் வருவோருக்கெல்லாம் அள்ளித் தரும், பின் நிச்சயம், உண்மையானவர்களுக்கே.
============================
# சக்திகளை அள்ளித்தரும் நாகம்
=============================
அறிந்தும் பிறர் வினையும் எதை என்று புரிய, அப்படியே கவிழ்க்கும் !!
அறிந்தும் போகப் போக, இவை தன் பின் நீங்களே, பின் பார்க்க பார்க்கக்கூடும்.
நிச்சயம் அறிந்தும், ஏன்? எதற்கு? இவ் திருத்தலம் அமைய வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் அறிந்தும், பின் நீங்கள் பின் கண்டுகொள்ளாவிடிலும், நிச்சயம் அவ் ஞான வெட்டியான் இதை, நிச்சயம் பின் நிவர்த்தி செய்துவிடுவான். பின் நிச்சயம் அதி விரைவிலே.
அறிந்தும் சாதாரணம் இல்லை, அறிந்தும்
ஒவ்வொருவரும், நிச்சயம் தன்னில் கூட, பின் எங்கு, பின் இல்லத்தில் ஆயினும் சரி, பின் நாடு ஆயினும் சரி, நிச்சயம் அங்கங்கு, பின் எங்கு? எதனை என்று அறிய, பின் நியமிக்க, நிச்சயம், பின் முதல்வன் வேண்டும்.
அவ்வாறு, நிச்சயம், தாய், பின் தந்தையே, முதல்வர்களை, பின் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சிறுவர்களை எல்லாம் சேர்த்து, முடித்து விடுவார்கள்.
அறிந்தும் இதனுள்ளே பல வகையான, அறிந்தும் எதை என்று கூற, மாய வித்தைகளின் கூட. ஆனாலும், பின் பலிப்பதில்லையே.
( மாய வித்தை = மாந்தீரிகங்கள் / செய்வினை )
தாண்டவம் கலியுகத்தில், (மாய வித்தை/செய்வினை) இவைதன் தாண்டவம் ஆடும் இறைவனிடத்திலே.
அறிந்தும் புரிய வைப்பார்,!!
இறைவனிடத்தில், நிச்சயம் தன்னில், அறிந்தும் கூட, பின் மாயை வித்தைகள் அதிகமாகவே, பின் வேகமாகவே செயல்படும்.
ஆனாலும் அறிந்தும் இறைவன் பலமோ!?, நிச்சயம், அதாவது எங்களுடைய பலமோ!?, சற்று பின் நிச்சயம் தாழ்ந்து தான் இருக்கும்.
ஏனென்றால் பின் அதாவது பின் கருணை படைத்தவன் என் தந்தை.
நிச்சயம் அதற்கும் ஒரு நிச்சயம் பின் விமோசனம் கொடுப்பான்.
நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய, கடைசியில் வெல்லப் போவது, நிச்சயம் பின் என் தந்தையே!!!!.
இக்கலியுகத்தில் இவையெல்லாம், நிச்சயம் அறிந்தும் கலியுகத்தில், நிச்சயம் பின் அறிந்தும், இதை தன் புரியாமலும் மனிதன் வாழ்வான்.
கலியுகத்தில் அறிந்தும் பின் எதை என்று அறிய அறிய மனிதன் நல்விதமாக வாழக்கூடாது என்பதற்கு இணங்கவே,........
நிச்சயம் என் தந்தையிடம் பின் மாய வித்தைகள் சண்டையிட்டுக் கொண்டே,......... சண்டையிட்டுக் கொண்டே........
ஆனாலும் மெதுவாயினும் பின் தந்தையே ஜெயிப்பான்.
இருந்தும் எதைப்பற்றியும், இதனால் பின் அழகாகவே அறிந்தும், நிச்சயம் விடப்போவதில்லை, பின் நாகங்கள்.
அறிந்தும் அறிந்தும் புரிந்தும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் இவைதன், நிச்சயம் அறிந்தும், பின் இவ்வாறாகவே, நிச்சயம் வினைகள், பின் வாகனத்தால், பின் அடிகளும் கூட, நிச்சயம் உயிர் சேதங்களும் கூட.
ஆனாலும் தந்தையே!! அதற்கு பொறுப்பு.
(மாய வித்தை/செய்வினை இதை செய்பவர்கள் வாகனங்களில் அடி படுவார்கள்)
இதை தன் உணர்ந்து, அதைக் கூட பாதுகாக்க, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், பின் தந்தையே.
இதை தன் புரிய புரிய, இதனால் வெற்றிகள் உண்டு.
அறிந்தும் அனைவருக்கும் புரியும் போல் விளக்குகின்றேன்!!!!
நிச்சயம் ஒரு குழந்தை அறிந்தும், பின் அவ்வாறாகவே, குழந்தை, பின் அதாவது தாய் தந்தையர் நினைக்கலாம்,
குழந்தையாக இருக்கும் பொழுதே, வெற்றியாக!!!!...., நிச்சயம், பின் அனைத்திலும் ஜெயிக்க வேண்டும்??? என்றால், எப்படி பின் கொடுப்பார்கள் இறைவன்?.
இதை தன், நிச்சயம், பின் நாக கன்னிகள் அழகாகவே, இங்கு அமர்ந்திருக்க, நிச்சயம் அறிந்தும், உண்மைதனை கூட, பின் அனைவருக்குமே, நிச்சயம், பின் நினைத்ததை கொடுத்து, பின் அறிந்தும், சிலவற்றை, பின் மன மாற்றத்தை, பின் ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் நலமாகும்.
நிச்சயம் அறிந்தும், எதை என்றும் புரிந்தும் கூட, இல்லத்திலே அமர்ந்திருக்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட, பின் உருவமாகவோ, நிச்சயம், பின் எவ்வாறாகவோ, நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அறிந்தும் எதை என்று புரிய, ஆனால் மக்களோ, இவையெல்லாம் கலியுகத்தில் கண்டு கொள்ளப் போவதே இல்லை.
இறைவனா ??????????
என்று, (எங்கிருக்கின்றார் இறைவன் என்று)
நிச்சயம் அறிந்தும், பின் பேசும், நாளும் வந்து கொண்டே இருக்கின்றது.
எதை என்று புரிய, பலங்கள் அதிகமாகவே, உங்களுக்கு என் பலத்தை இன்னும் தருகின்றேன்.
இதை அறிந்து, நிச்சயம், பின் இதனால் அறிந்தும், இங்கு போகனே அழகாகவே, பின் இருப்பான்.
இதை தன் உணர, இதனால்தான், நிச்சயம் தன்னில் அறிந்து கொண்டு, எவை என்று நீங்கள் விரும்பினீர்களா????
இங்கு வருவீர்கள் என்று, நிச்சயம் இல்லை.
அறிந்தும், பின் இப்படி எல்லாம் நடக்கும்???? என்று!!!!.... விரும்பினீர்களா????
, நிச்சயம் இல்லை என்று.
அனைத்தும் என் தாயும் தந்தையும் செயலே.
இதனால் அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொருவருக்கும் அருளாசிகள் கொடுத்து, நிச்சயம், பின் உங்கள் இல்லத்தில், பின் அனைத்தும் யான் நிறைவேற்றி விடுவேன்.
எதை என்று புரிய, அதனால் சாதாரணம் இல்லை.
நிச்சயம் தன்னில் கூட, உங்களிடம், பின் வேலை வாங்கி, அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் முன்பெல்லாம் அறிந்தும், பின் நிச்சயம், பின் காலங்கள், காலங்களாக, நிச்சயம் என் தந்தைக்கு சேவை செய்தவர்களை மட்டுமே,!!!.......
இப்பொழுதும் அழைப்பான், அவ்வளவுதான்.
மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து வரவேண்டும்!!!
நிச்சயம் அறிந்தும், புரிந்தும், இவை தன் வளர, நிச்சயம் சாதாரணம் இல்லை.
=======================================
# ஈசன் சோதனையின் மூலமே பல திறமைகள் வரும்
=======================================
நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும், பின் சோதிப்பது!!!!, பின் என் தந்தையினுடைய வேலை.
நிச்சயம் அதன் மூலமே பல திறமைகள் உங்களுக்கு வந்துவிடும்.
அறிந்தும், இதனால் உங்களை நீங்களே வெல்லலாம்!!!
பின் சோதனை இல்லை என்றால், நிச்சயம் நீங்களும் ஏனோ!? தானோ!? என்று வந்து, பின் நிச்சயம் தன்னில் கூட விலகிக்கொண்டே, விலகிக்கொண்டே.
பின் நிச்சயம் இதையும் கூட ஏற்படுத்துவார், என் தந்தை!!!
அறிந்தும், இதை தன், நிச்சயம் தன்னில் கூட, பின் அதி விரைவிலே , நிச்சயம் அறிந்தும், புரிந்தும் கூட, யானே, நிச்சயம் பலங்கள் கொடுத்து, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் இங்கு அமர்ந்து செய்து முடிப்பேன்.
இதை தன் உருவாக்க, நிச்சயம் எத்தனை எத்தனை? மனிதர்களின் உள்ளம், நிச்சயம் எத்தனை? எத்தனை?, பின் மாறுபாடுகள்,
அனைத்தும் உணர்ந்துமே, பின் வெற்றியே !!!
===========================
# ஈசனார் சாதுவாக இவ் ஆலயம் வழியே செல்வார்
==========================
அறிந்தும், நிச்சயம் அறிந்தும், புரிந்தும், நிச்சயம் இவ் வழியாக செல்வான், நிச்சயம் பின் தந்தையே, நிச்சயம் தன்னில் கூட!!
, பின் அதாவது அறிந்தும், சாதுவாகவே!!!
இதை தன் நிச்சயமாக அறிந்தும், பின் புரிந்தும், இவை தன்னில் கூட, நிச்சயம் பின் மனங்களை, பின் பக்குவப்படுத்தவே!!!, பின் தாமதமாகவே!!!
வலுவை கூட்ட! கூட்ட! என்று அறிந்தும், எதை என்று புரிய, நிலையான பின் அனைத்தும், பின் தாங்கும் சக்தி படைத்துவிடும் மனம்.
அறிந்தும், உண்மையெனில், நிச்சயம் பின் அவ் வெட்டியானும்!!! துணை இருக்க,!!!!
நிச்சயம் வந்தவர் குறைகள் எல்லாம் நீங்கும்.
நிச்சயம் அவ்வாறு, நிச்சயம் பின் வேறு எதை என்று பயன்படுத்தி வந்தாலும்,!!!!....
பின்
நிச்சயம் வெட்டியான் அறிந்தும், பின் அடிகளை கொடுத்து,!!! நிச்சயம் பலமாக,!!!
ஏன்? இப்படி திருத்தலத்துக்கு சென்றோமே, இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம்.
இவர்கள் எல்லாம், நிச்சயம் மாந்திரீகத்தில் நுழைந்தவர்கள்.
அறிந்தும், எதை புரியும், பின் பக்கத்தில் உள்ளவனே!!!!!!,(ஆலய பொறுப்பாளர் ஒருவருக்கு ) பின் அனைத்தும், பின் நிச்சயம் தந்தை உந்தனுக்கு கற்பிப்பார்.
எதை, எதை, பின் முன்னிறுத்த, நிச்சயம் அறிந்தும், எதை தன் பணங்கள் அறிந்தும், பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அரசு சார்ந்த வகையிலும் கூட.!!!!
ஞானங்கள்!! அறிந்தும், புரிந்த தன்மையும் கூட, ஏன்?, எதற்கு?, இவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அருகிலிருந்து, வழிகளும் செய்வேன்.
குற்றங்கள் இல்லை!! குறைகள் இல்லை!!, நிச்சயம் அவ் வெட்டியான், பின் அழகாக இங்கு இருப்பது, பின் அனைவருக்குமே, நிச்சயம் சொந்த பந்தங்களோடு, நிச்சயம் அறிந்தும், பல வகைகளில் கூட, பின் எதிர்ப்பு எவை என்று அறிய, பின் தூளாகி போகும்.
நிச்சயம் அறிந்தும், உண்மைதனை கூட, எடுத்துரைக்க, நிச்சயம் எதை என்று புரிய, பின் அபிஷேகங்கள் அறிந்தும், பின் தந்தையிடம், தாயிடம் சென்று, பல (புண்ணிய) நதிகளில் கூட, பின் எடுத்து வந்து, நிச்சயம், பின், பின் அறிந்தும், பின் அதாவது, இதை தன் யான் ஏன் இங்கு செப்புகின்றேன்??? என்றால், நிச்சயம் புரியும் படியே, சரியாகவே, சில சில வழிகளில் கூட, பின் தீய வினைகளால்,!!!....
நிச்சயம் அவை தன் அபிஷேகங்கள் செய்ய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும், பின் சரியாகிவிடும்,
நிச்சயம், பின் அதாவது, ஈசனுக்கே!!!!!!, இவை என்றால்,!?!?!?!?!
நிச்சயம் தன்னில் கூட, நீங்களும் கூட, யோசிக்கலாம்.
ஆனாலும், நிச்சயம் இல்லை.
ஆனாலும், அறிந்தும், எதை என்று புரிய, பின் எவை என்று அறிய, செய்தே ஆக வேண்டும்.
இவையெல்லாம், பின் நிச்சயம், பின் பரம்பரையாக, பரம்பரையாக, நிச்சயம் தன்னில் கூட, வந்தவையே.
அதனால், அப்படியே செய்யும்.(செய்யவும்)
இதனால், நிச்சயம் அங்கு சக்திகள் இருப்பதை, நீங்கள், பின் உங்களிடத்தில் வரும்.
இதை புரிந்து கொண்டால், நன்று,
அறிந்தும், ஏன்?, எதற்கு?, பின் புரியாமலே, மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையில், நிச்சயம் சித்தர்கள், நிச்சயம் தன்னில் , அதன் தன்னில் கூட, பின் வாழ்ந்து, நிச்சயம், பின் எதை என்று புரிய, நிச்சயம் விடை அளிப்பார்கள், அதிவிரைவிலே.
போகனை, பின் இங்கே வைத்திருக்கின்றேன்!!
அறிந்தும், எதை என்று புரிய, அதனால், பின் இன்னும் தவங்கள் செய்து கொண்டே இருக்கின்றான். முடியவில்லையே வெட்டியான்!!! (தவங்கள்).
அறிந்தும், இதை தன் முடிவாயின்,( தவம் பூர்த்தி )பின் ஈசன், பின் அதாவது பார்வதியும், நிச்சயம் அழகாக வந்து, நிச்சயம், பின் அறிந்தும், அப்பொழுது அவந்தனக்கு சந்தோஷங்கள்.
அறிந்தும், இன்னும் இதனைப் பற்றி, பின் அகத்தியன் வருகின்ற பொழுது புரியும், (அகத்தியர் மறு வாக்கு கூறும் பொழுது)
இதை என்று அறிய, பின் எம்முடைய ஆசிகள், வள்ளி தெய்வானையுடன் வந்து, !!!!நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் ஒவ்வொருவரையும் கூட யான் அழைப்பேன், செந்தூருக்கு.
அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில், இதை என்று அறிய, பின் நிச்சயம் அறுபடை(வீடுகள்), பின் நிச்சயம் அறிந்து கூட,
பின் யான், பின் படை, அதி எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, படையோடே உங்களுக்கு ஆசீர்வதிப்பேன்.
ஏதோ எவை என்று அறிய, நிச்சயம் முற்பட்டாலும், நிச்சயம் ஆசிகளோடு, வள்ளி தெய்வானையோடே, வள்ளி தெய்வானையோடு, ஆசிகளோடு, நிச்சயம் மூத்தோன் அழகாகவே வழிநடத்திச் செல்லும்.
=======================================
# மனிதன் - வெறும் கருவியே. இயக்குபவர் இறைவனே.
=======================================
இதனால் நிச்சயம், பின் அதாவது, பின் எதை என்று புரிய, நிச்சயம் இவ்வாறு தான், பின் காலங்கள் காலங்களாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கருவிகள் மட்டும் நீங்கள் என்று.
இதை தன் சார்ந்து சார்ந்து, நிச்சயம் தன்னில் கூட அழகாகவே, பின் வருவேன், சஷ்டி தன்னில் உங்கள் இல்லத்திற்கே.
அறிந்தும் சில, பின் (மாந்திரீக ). தகடு ஆயினும், நிச்சயம் தூரே எடுத்து விடுவேன்.
ஏன்?, எதற்கு?, நிச்சயம் தன்னில் கூட,
பின் அறிந்தும், இதை தன் அறிய, இவைகளால் தான் தான், நிச்சயம் தன்னில் கூட, தாழ்ந்து போகின்றது, (சில எதிர்மறை மாந்தரீக தகடுகளின் சக்தியால்)
இன்னும் பின், அதாவது, சக்தியை புகுத்த புகுத்த, நிச்சயம் என் தந்தை.
அறிந்தும், இதை தன் நிச்சயம் தன்னில் கூட, பின் அண்ணாமலையிலே, பின் அறிந்தும்!!!
, எவை என்றும், பின் நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் நல்கும், குற்றங்கள் இல்லை.
குறைகள் இல்லை, நிச்சயம், பின் எவை புரிய, பின் நால்வர் துணையோடு, அனைத்தும் முடிந்து விடும்.
அறிந்தும், புரிந்தும், பெரிய வேலை ஒன்றுமில்லை.
ஆனாலும், இவை தன் நிச்சயம், பின் பெரிய வேலைகளாகவே காட்டும்.
ஞானங்கள், உபதேசங்கள், நிச்சயம், பின் தாயிடம் கேட்க வேண்டும். தன் பிள்ளை எல்லாம் எப்படி? கஷ்டங்கள், பின் பட்டு வளர்த்தாள் என்று!!!.....
இதே போலத்தான், பின் திருக்கோயிலும்.
(திருக்கோயில் கட்டுவது பிள்ளையை பெற்று வளர்ப்பது போல.
பல கஷ்டங்கள் பட்டால் தான் திருக்கோயில் கட்ட முடியும். திருக்கோயில் அதனை நிர்வகிக்க முடியும்.)
அதனுள்ளே , அவை சார்ந்து!?!?, இவை சார்ந்து!?!?,
( சில மனிதர்கள் எதிர் மறை சக்திகளை நம்பிக் கொண்டு )
நிச்சயம், பின் நிச்சயம், விளையாடுவதில், பின் வல்லவனே...., பின் நிச்சயம், என் தந்தையே.
ஆனாலும் இவை தன்னே, பின் பக்குவங்கள், இதனால் குற்றங்கள் இல்லை, குறைகள் இல்லை, அனைத்தும் நலமாகும்.
இருந்தும் எதை என்றும் புரியும், அதனுள்ளே திருத்தலம், பின் அதி விரைவிலே, பின் நிறைவேறும் என்று, நிறைவேற வேண்டும் என்று, ஒருவன் நிச்சயம் (எதிர்மறை மாந்தரீக )தகட்டை, பின் இங்கே வைத்து, நிச்சயம் அதனையும், பின் அவன் ஞான வெட்டியான், அறிந்தும் கூட, பின் முடித்துவிட்டான் கதையை.
(அதிவிரைவாக ஆலயம் கட்ட வேண்டும் என்று ஒருவர் - இவ் ஆலயத்தில் மாந்திரீக தகடு வைத்து விட்டார். அதனை அங்குள்ள ஞான வெட்டியான் என்ற ஞானி செயல் இழக்க வைத்துவிட்டார்.)
அறிந்தும், எதை என்று புரிய, ஆனால் மனிதனுக்கு இன்னும் உண்மை நிலை தெரியவில்லை.
இதனால்தான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
உண்மை நிலையை, பின் தெரிய, நிச்சயம் கஷ்டங்கள் பட்டுத் தான் ஆக வேண்டும்.
அறிந்தும், நிச்சயம் தன்னில் கூட, பின் தாயும், பின் தந்தையும், பின் கடை நாளும், உங்களுக்கு துணை இருக்க, பின் வழிகள் செய்வார்கள். கவலைகள் விடுங்கள்.
அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அழகாகவே, பின் அதி விரைவிலே, நிச்சயம், பின் யாங்களே நடத்தி விடுவோம்.
எதை என்று புரிய, அன்பின் பின் உருவம், நிச்சயம் தன்னில் கூட, நாளை பொழுது, நிச்சயம், பின் தாயும் தந்தையும் இங்கு வருவார்கள்.
ஆசிகள் கொடுப்பார்கள் அனைவருக்கும்.
நிச்சயம், அவரவர் தேவையை, நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.
பின் உணர்ந்து கொள்ள, நிச்சயம், பின் அறிந்து, பின் நீங்களே!!!!!
அன்பின் பின் இறுதியானது, தீர்ப்பு, குற்றங்கள் இல்லை!!, குறைகள் இல்லை!!, நல்விதமாக, நிச்சயம், தன்னில் கூட,
பின் பல வகைகளிலும் கூட, நிச்சயம், பின் அதாவது, பின் யானே உருவாக்குவேன், பின் நிச்சயம், எவ்வாறெல்லாம்? இதற்கு அமைக்க வேண்டும்? என்று, மனிதர்களை.
பின் அதன் மூலம், நீங்களும், நிச்சயம், தன்னில் கூட, பின் பணங்களும் கூட வரும்!!
இதை தன் சற்று, பின் பின் அறிந்தும், எதை என்று புரிய, புரிய, நிச்சயம், அதனாலே, ஆசிகளோடு, நிச்சயம், பின் அனைத்தும் முடிவடையும்.
மீண்டும் அகத்தியன் பின் செப்புகின்ற பொழுது, உங்களுக்கு பல விஷயங்கள், பின் புரிந்துவிடும், ஆசிகள், ஆசிகள்.
அடியவர் கேள்வி:
அய்யா !! இது எந்த காலத்துல , யாரு இந்த கோயில் பிரதிஷ்டை பண்ணது?
அன்புடன் முருகப்பெருமான் வாக்கு :-
அப்பப்பா, அறிந்தும், நிச்சயம், தன்னில் கூட சொன்னேனே!!!. எதை புரியாவிடிலும் கூட, புரிந்து கொண்டு, நிச்சயம், தன்னில் இன்னும், அதாவது, ஒரே முறையில் சொல்வேன் என்றால், நிச்சயம், அதற்கும், பின் எதை என்று புரிய, ஆனாலும், சுலபமாக, பின் ஞானியர்கள் பற்றி சொல்லி விட்டேன், ஆனால் இதற்கு பலமாகவே, பின் வாக்குகள் உரைக்கும் என்று, உரைக்கின்ற பொழுது, தெரியும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
ஆலய முகவரி.
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
புத்தகரம்
திருப்பத்தூர் to ஜெயபுரம் (வழி), நாட்றாம்பள்ளி தாலுகா.
ஜோலார்பேட்டை வட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம் - 635651.
https://maps.app.goo.gl/34q4LmPvPEFLn7iS7?g_st=atm
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)


.jpeg)


No comments:
Post a Comment