​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 31 December 2025

சித்தன் அருள் - 2060 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2








அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2 

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு : https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h31m00s


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===================================
# அன்புடன் திருமூலர் சித்தர்  வாக்கு 
===================================

அகிலமெல்லாம் ஆளக்கூடிய பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியைம் பணிந்து செப்புகின்றேனே, மூலனவனே.

அப்பா அறிந்தும் முதல் பாடலை பின் என்னுடைய பாடலை எடுத்து.

சுவடி ஓதும் மைந்தன் :- முதல் பாடல் திருமந்திரம் பாடுங்க, ஐயா. 

அடியவர்  :- ( பின் வரும் முதல்   பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் 
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

அடியவர்  :-  ( இந்த ராகத்தில் இதுவரை நான் எந்த ஒரு இசையும் படைத்ததில்லை. இந்த ராகத்தின் பெயர் ‘ஆனந்த பைரவி’. இது எப்படி என்னுள் தோன்றியது எனக்கே தெரியாது. 32 ஆண்டுகளில், இந்த ராகத்தை நான் பாடும் முதல் முறை இதுதான். இது முற்றிலும் இயற்கையாகவே என்னுள் உருவானது — உண்மையாகச் சொன்னால் அப்படித்தான். )

திருமூலர் சித்தர் : - இவையாவும் உணர்ந்ததே அறிந்தும் இறைவன் யார் என்பதை நிமித்தம் காட்டி எங்கு என் அறிந்தும் யார் பெரியவன் என்று அறிந்தும் கூட யான் பாடி சொல்லியுள்ளேன். நீங்கள் யோசியுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (திருமூலர் சொல்கிறார். நான் எங்கு வந்து, யார் பெரியவன் என்று பாடியிருக்கிறேன்; அதை நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா?’ என்று கேட்கிறார்.)


அடியவர்  :-  ( மேலே பாடிய பாடலின் பொருள் விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்கள் ) இறைவன் ஒருவனே, அவனைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது, உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்ட சராசரங்களும், அதில் உள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான். ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள், அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது, எப்படி கசப்பான மருந்தும், இனிப்பான மருந்தும் நோயை குணப்படுத்துகிறதோ, அதுபோலவே இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும். இரண்டாக இருக்கும் இறைவனே, பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று விதமான தொழில்களையும் புரிகின்றன. மூன்றாய் நின்ற இறைவனே, உயிர்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில், ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான். நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாகவும் இருக்கின்றான். அதாவது, தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளால் மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன், அவன் ஒருவனே. ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே, உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தம், ஆக்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கின்றான். ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே, மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து, யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி, ஏழாவது சகஸ்ர தளத்திலிருந்து சென்று, அதையும் தாண்டி பரவெளியில் உரைத்திருக்கின்றான். ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனே, தனக்குள்ளே உணர்ந்து, உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

திருமூலர் சித்தர் : - இவைதன் அப்பா அறிந்தும் எது என்று புரிய நிலையில் என்ன உள்ளது என்பதெல்லாம் மானிடன் அறிவானா என்ன? நிச்சயம் அறிவதில்லையே. அவையான் இங்கு செப்ப வந்தேனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மைப் பொருளை யாரும் அறியல, அதை நான் இங்கு வந்து சொல்றேன் என்று திருமூலர் சொல்றார். 

திருமூலர் சித்தர் : - இவை அன்பின் முதலில் ஈசனை படித்து, ஈசனை முன்னிறுத்தி, முன்னிறுத்தி பின் சொல்வேன், நிச்சயம், எவை என்று கூற, திருவாசகம் எனும் புத்தகம் எதனைப் பின் சார்ந்தது? 

சுவடி ஓதும் மைந்தன் :- திருவாசகம் என்ற புத்தகம் எதனை சார்ந்தது? 

திருமூலர் சித்தர் : - இதை எவை என்று கூற, இதனை, இதனையும், இதனை, இப்படியும் இதனை அழைப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- வாசகத்தை திருவாசகத்தை இப்படியும் அழைப்பார். இன்னொரு பொருள் என்ன? 

அடியவர் 2:- சைவ நூல், சைவ நூல், 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 


திருமூலர் சித்தர் : - அப்பா, இதைப்பற்றி எப்படி நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சைவம் என்றால் என்ன?)

அடியவர் 2:- சமயம், சைவம் என்பது ஒரு சமயம். அதுமட்டுமில்லாம, இயற்கையை சார்ந்து வாழ்வது சமயம். சைவம்.


திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் புரிந்தும் கூட மீண்டும் எடுத்துரைக்கின்றேன். சைவம் என்பது எதனை குறிக்கின்றது? 

சுவடி ஓதும் மைந்தன் :- சைவம் என்பது எதனை குறிக்கின்றது? 

திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் எது என்று புரிய, அப்பனே. ஆனாலும் இதை நிச்சயம் தன்னில் கூட காண்பிப்பதில்லை. மனிதன் பின் இவ்வாறு காண்பித்து, காண்பித்து எது என்று அறிய, இறைவனிடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றானே. 
சுவடி ஓதும் மைந்தன் :-  ( “சைவம்… சைவம் என்பதன் குறிப்பு என்ன? எல்லா இடங்களிலும் அன்பை செலுத்த வேண்டும். அப்படியிருக்க, அன்பு செலுத்தாமல் என்ன செய்கிறான்? மனிதன் நடிக்கிறான்—திருவாசகத்தை வைத்துக் கொண்டு மேடையில் நின்று நடிப்பதுபோல். அப்புறம் என்ன செய்கிறார்கள்? எல்லா உயிர்களையும் கொன்று முடித்துவிட்டார்கள், ஐயா. இங்கே என்ன செய்கிறார்? இறைவன் கையில், ஈசன் கையில் என்ன செய்கிறார்கள்? நடித்து நிக்கிறார்கள்… முடிந்துவிட்டது. )
திருமூலர் சித்தர் : -  அப்பா, அடுத்த மதத்தை எவை என்று அறிய, இயேசுவே அறிந்தும் இவை தன் ஆடுகளை வளர்த்தான். ஏனென்றால், இவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று. ஆனால், நிச்சயம் அதை மனிதன் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால், நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எவை என்று அவையே வெட்டுகின்றான். இப்பொழுது இங்கு என்ன ஆயிற்று? 
சுவடி ஓதும் மைந்தன் :- ( இயேசு பற்றி சொல்கிறார்… அப்போ, இவர்கள் என்ன நடிக்கிறார்கள்? இயேசுநாதர் ஆடுகளை வளர்த்தார்—எதற்காக வளர்த்தார்? அதை வெட்டக்கூடாது. அன்பு செலுத்த வேண்டும். அந்த உயிர்கள் எல்லாம் உங்களுக்காக, உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும், அன்பை கொண்டு வரவும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்கவும் இருக்கின்றன. )
திருமூலர் சித்தர் : -  பின், நிச்சயம் தன்னில் கூட மனிதன், மனிதன் அழித்துக் கொள்ளும்போது, இவை தன் பார்த்தால் சந்தோஷம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (மனிதன்… மனிதன் சண்டை போடும், அந்த ஆடுகளை நீங்கள் பார்த்தால் என்ன வரும்? சந்தோஷம் தான் வரும். )

திருமூலர் சித்தர் : -  ஆனாலும், எவை என்று கூற, ஆனால் உங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று இயேசு கூறினான். ஆனால், மனிதன் சுயநலத்திற்காக மாற்றி அமைத்துவிட்டான். அப்பொழுது, அவனிடத்திலே நடித்துக் கொண்டிருக்கின்றார்களே, இது நியாயமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இயேசு என்ன சொல்கிறாராம்?  மனிதனுக்குள் சண்டை எழும்போது, ஆடு உங்களுக்காகவே படைக்கப்பட்டது தானே. இந்த ஆடுகள், மாடுகள்—all these beings—நமக்காகத்தான். அப்படியிருக்க, நாம் என்ன செய்ய வேண்டும்? அவற்றை மகிழ்ச்சியுடன் வைத்துக் காப்பாற்ற வேண்டும். ஆனா என்ன செய்கிறார்கள்? அப்படியே வெட்டுவதற்காக என்று மாற்றி , வெட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அப்ப, என்ன செய்கிறார்கள்? நடிக்கிறார்கள் இயேசு விடமே நின்று நடித்து கொண்டிருக்கிறார்கள். முடிந்துவிட்டது. )

திருமூலர் சித்தர் : -  அப்பா, எவை என்று கூற, எதை என்று அறிய, நபியோனே (பெருமான் நபிகள் நாயகம்) அறிந்தும் கூட, எதை என்று கூற, உன் கண்ணுக்கு பின் எத்தனை தொலைவு, எதை நிச்சயம் தன்னில் கூட குறிக்கின்றதோ, அதை அத்தொலைவில் இருக்கும் பின், ஜீவராசிகள் அனைத்தும் உந்தனக்கே சொந்தம். அதை நீ பாதுகாக்க வேண்டும். எவனாவது எவை என்று அறிய, பின் இதைத்தான் நிச்சயம் பாதுகாக்கின்றானா என்ன? அங்கும் நடித்துவிட்டான் மனிதன். இங்கு எது மெய்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( நபிகள் நாயகம் பற்றி சொல்கிறார்… என்ன சொல்கிறார்? உன் கண்ணுக்கு எவ்வளவு தூரம் தெரிகிறதோ, அந்த எல்லை வரை உள்ள அனைத்தும் உனக்கே சொந்தம். அதை நீ பாதுகாக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நபிகள் நாயகம். ஐயா—எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறார். சித்தர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நமக்கு தெரியாது.  ஆனால் நபிகள் நாயகம் சொல்வது என்னன்னா: ‘உன் கண்களுக்கு எட்டும் தொலைவில் தெரியும் அனைத்தும் உனது பொறுப்பு. அதை நீ பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.’ ஆனால் மனிதன் அவ்வாறு பாதுகாக்கிறானா? இல்லை. )

திருமூலர் சித்தர் : -  அப்பப்பா, இவையெல்லாம் தெரியாத மனிதன், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஒன்றுத்துக்கு உதவாதவனே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இதெல்லாம் வந்து தெரிஞ்சுக்கல. அப்ப யாரு நபிகள் நாயகத்தை ஏமாத்தி இருக்காங்க? இயேசுநாதரை ஏமாத்தி இருக்காங்க. சிவனை ஏமாத்தி இருக்காங்க. அப்ப யாரு இங்க நல்லவங்க? )  

திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் பின் புத்தனே சொன்னான். பின் அனைத்தும் நிச்சயம், பின் தன்னைப் போலே எண்  என்று. யார்? 

சுவடி ஓதும் மைந்தன் :- (புத்த சமயத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் இப்போது. புத்தர் என்ன சொன்னார்?  ‘தன்னைப் போல பிறரையும்  நீ எண்ணு’ (நினை)  என்று சொல்லி வைத்தார்.  யார் சொன்னார்? புத்தர் சொன்னார். யாராவது அதைச் செய்கிறார்களா?  அதுவும் பொய்தான். )

===========================
# திருமந்திரத்தில் பல பாடல்களை மறைத்தே வைத்துவிட்டனர்.
===========================

திருமூலர் சித்தர் : -  அப்பா, இதை யான் எங்கு எதை என்று அறிய, இதை எடுத்து வந்தேனே. இன்னும் பல பாடல்களை அதை மறைத்தே விட்டனர். இதைத்தான் யான் சொன்னேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் திருமூலர், திருமூலர், திருமூலர் நிறைய பாடல்களை எடுத்துட்டு வந்தார். நிறைய பாடல் எடுத்துக்கொண்டார். இதை தான் நான் சொன்னேன்ப்பா. உங்க பத்தி நான் கெட்டது சொல்லலப்பா. மறைச்சிட்டாங்கன்றார். 

திருமூலர் சித்தர் : -  அப்பப்பா, ஏனென்றால் கலியுகத்தில் மனிதன் யான் பெரியவன், நீ பெரியவன், என் மதம் பெரியது என்று அழிக்க வேண்டும் என்று என் புத்தகத்தையே மறைத்து விட்டான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்பவே  இதை எல்லாம் எழுதி வைத்தாராம் திருமூலர். அப்ப மனிதன் என்ன செய்தானாம்?  ‘என் சமயம் பெரியது, உன் சமயம் பெரியது’ என்று சண்டை போடுவதற்காக, என் புத்தகத்தையே வந்து மறைத்துட்டான்பா. )

திருமூலர் சித்தர் : - யாங்கள் விடுவோமா? என்ன கலியுகத்தில்? 

திருமூலர் சித்தர் : -  யான் தவங்கள் ஏற்றது என்ன? எதை என்று புரிய ஈசனிடத்தில் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :-  ( அப்போ நான் ஈசனிடத்தில் செய்த தவம் அதன் பயன் என்ன என்று அவர் கேட்கிறார்.  என்ன பிரயோஜனம்? தவம் செய்ததற்கு பயன் எல்லாம் வீணாகிவிட்டதா? நான் எழுதிய நூல்கள்—அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறேன். )
திருமூலர் சித்தர் : -  ஆனால் நிச்சயம் தன்னில் கூட, தன் சுயநலத்திற்காக, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் பின் அதாவது அடித்துக் கொள்வான் இக்கலியுகத்தில். 

திருமூலர் சித்தர் : -  ஆனால் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். இதுதான் மனிதனின் மூடநம்பிக்கை. நிச்சயம் அனைவருமே இறைவனிடத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

திருமூலர் சித்தர் : -  அப்பொழுது மனிதனை கஷ்டத்திற்குள் இன்னும் வைக்கலாமா? என்ன நீங்களே சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  ( “அப்ப இன்னும் மனிதன் என்ன செய்யலாம்—கஷ்டத்தில் வைக்கலாமா, வேண்டாமா? பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் என்ன சொல்லி இருக்கிறார்கள்? முதலில் எடுத்த உடனே, சைவத்தின் கருத்து என்ன என்பதை அழகாகச் சொல்லி வைத்தார்கள்: ‘எல்லா உயிர்களும் ஒன்று; அன்பே சைவத்தின் அடிப்படை.’ ஆனால் திருமூலர் எழுதிய பல பாடல்களையே மறைத்துவிட்டார்கள். அப்போ என்ன செய்கிறார்கள்? திருவாசகத்தை நடிப்பதுபோல் படிக்கிறார்கள். அடுத்து இயேசுநாதர் பற்றி சொன்னார்கள். அன்பு பற்றி என்ன? நம்ம வீடுகளில் ஜீவராசிகளை வளர்க்க வேண்டும். குருநாதர் கூட கூட்டு பிரார்த்தனையில் ‘வீட்டில் ஜீவராசிகளை வளர்த்தால்தான் அன்பு வளரும்’ என்று சொன்னார். முன்னொரு காலத்தில் மனிதன் ஆடும், மாடும் வளர்த்தான்; இப்போது யார் வீட்டில் என்ன வளர்க்கிறார்கள்? எதுவும் இல்லை. அதனால் அன்பும் கருணையும் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறான்; அதனால் இந்த கலியுகத்தில் பொறாமையும் கோபமும் தான் வெளிப்படுகிறது. வீட்டில் ஜீவராசிகளை வளர்க்க வேண்டும்—இதையே யார் சுட்டிக் காட்டினார்? இயேசுநாதர். ‘உங்களுக்காக படைக்கப்பட்டவை’ என்று அவர் சொன்னார். ஆனால் அதைத் தவறாக மாற்றி, அங்கங்கே பொய்யாக மாற்றி ஏமாற்றிவிட்டார்கள். அடுத்து நபிகள் நாயகம். நபிகள் நாயகம் சொல்வது என்ன? ‘உன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உள்ள ஜீவராசிகள் அனைத்தும் உனக்கு சொந்தம்.’ சொந்தம் என்றால் அடித்து கொல்வது அல்ல; அவற்றுக்கு உணவு கொடுத்து, நீர் கொடுத்து, போஷித்து நல்லபடியா வளர்க்க வேண்டும்; தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அடுத்து புத்தர். புத்தர் அன்பைப் பற்றி ‘தன்னைப் போல பிறரையும் நினை’ என்று சொன்னார். ஆனால் அதையும் யாரும் மதிக்கவில்லை.” ) 


திருமூலர் சித்தர் : -   இவையாவும் செப்பி அறிந்து பல ஞானியர்கள் தவம் இயற்றி, ஆனால் அவர்கள் பின் பொய்யாக்கினார்கள் மனிதர்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகத்தில் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சொன்னது எல்லாமே வந்து பொய்யாகிட்டாங்க. ஞானிகள் சொன்னதெல்லாம் இப்ப நீங்க—ஒரு ஞானி சொன்னதை—சாதாரண மனுஷன் நீங்கத்தான் பொய்யாக்கிட்டீங்கப்பா. அப்படி பொய்யாக்கிட்டு நீங்க நிம்மதியா வாழ முடியும் என்று  நினைக்கிறீங்களா? நிம்மதி இருக்குமா?  இருக்காது. கஷ்டம்தான் மிஞ்சும் என்று சொல்கின்றார்

திருமூலர் சித்தர் : -  இவைத்தன் இதுதான் கலியுகம். இதைத்தன் அறிவியல் வழியாகவே அகத்தியன் பின் உரைக்கும் பொழுது தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (இது நீங்க நார்மலா சொன்னா, சாதாரண ஆன்மீக வழியில சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்கப்பா. கலியுகத்தில் அறிவுகள் அப்படித்தான் இருக்குது. அதனால்தான் அறிவியல் வழியாக அகத்திய பெருமான் வந்து நமக்கு தெளிவா எடுத்துரைக்கிறப்போ, நாம இந்த அறிவுக்கு வந்து சொல்லுன்னு உரைக்கிறாங்க )

திருமூலர் சித்தர் : -   ஏன் எதற்கு இவையெல்லாம் பொய்யாக்கினான் என்றால் மனிதனின் ஆட்சி எதை என்று புரிய பின் இக்கலியுகத்தில் நடக்க வேண்டும் என்பது விதி. 

திருமூலர் சித்தர் : -   அப்பொழுது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இறைவனை இப்படியே பின் நிச்சயம் தன் மனிதனே பொய்யாக்குவான். இதுதான் கலியுகத்தின் உச்சக்கட்டம். 

========================================
# இறைவன் சொல்லியிருப்பதை யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ, அவனது வாழ்க்கை செம்மையாகும்.
========================================

திருமூலர் சித்தர் : -   இறைவன் எதை என்று கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட சொல்லியிருப்பதை பின் யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ, அவனது வாழ்க்கை செம்மையாகும். செம்மையாயிற்று. அவன் விரும்பியதை பின் நிச்சயம் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  (இறைவன் சொன்னதை யார் கடைப்பிடிக்கிறாங்களோ… இறைவன் என்ன சொன்னாரு? என்ன சொன்னாரு? திருமூலர் என்ன சொன்னாங்க? இயேசுநாதர் என்ன சொன்னாரு? நபிகள் நாயகம் என்ன சொன்னாங்க? புத்தர் என்ன சொன்னாரு? இதுதான் இறைவன் சொன்னது. இறைவனுடைய கருத்து அதுதான். இதை எவன் ஒருத்தன் கடைபிடிக்கிறானோ, அவன் வாழ்க்கையில நிம்மதி மிஞ்சும் ப்பா. கடைபிடிக்காதவனுக்கு ஒன்றும் கிடைக்காது ன்றாங்க )

==============================
# ஈசனே தமிழ் எழுத்துக்கள் !!!
==============================

திருமூலர் சித்தர் : -   எதை என்று புரிய யான் இன்னும் சாந்த எழுத்துக்களிலே சொல்வேன். அறிந்தும் எதை என்று எவை என்று கூற தமிழ் எழுத்துக்களே, ஈசனே !!!!! 

=============================
அடியவர்கள் தமிழ் மொழியின் ஆழ்  ரகசியங்களை அறிந்து கொள்ள :-
சித்தன் அருள் - 1587 - அன்புடன் அகத்தியர் - மீர் காட், கங்கை கரை!
https://siththanarul.blogspot.com/2024/04/1587.html
=============================


திருமூலர் சித்தர் : -   இவைதன் வாய்ப்பாடாக அனைத்து மொழியும் இவைதானே பேசுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அனைத்து மொழியும் இது வாய்ப்பாடு. அதான் இக்கு ச் இஞ்  சின்னு இருக்காங்க இல்ல? அது வாய்ப்பாடு. அனைத்து மொழி எல்லா மொழிகளும் இதிலிருந்து தான் வந்ததுன்னு சொல்லி தான் வந்தது. இதுதான் பேசுவாங்க. இப்படித்தான் பேசுவாங்கன்றார். 

திருமூலர் சித்தர் : -   இவைதன் பின் அரிச்சுவடி இயக்க நன்று. இப்பொழுது 


அடியவர் :- ( தமிழ் அரிச்சுவடியை வேகமா படித்தார் _)

கா, ஞா, சா, ஞா, டா, நா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, லா, ரா, நா. 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

===========================
# தமிழ் மொழிதான் உலகத்தில் அனைவரும் பேசுவார்களே 
===========================

திருமூலர் சித்தர் : -   அப்பா, எவை என்று அறிய அனைத்தும் இம்மொழிதான். உலகத்தில் உள்ள அனைவரும் பேசுவார்களே. 

திருமூலர் சித்தர் : -  இவைதன் இவ் எதை அறிந்தும் கூட இதிலிருந்தே வந்தவை மந்திரங்கள் எல்லாம். இதைத்தன் அசைத்தாலே உடலில் உள்ள பின் அசைவுகள் அனைத்தும் பின் அசையும். நோய்களும் மறையும், மந்திரங்களும் ஏறும். மனிதன் தன் நிலையை, தன் நிலையை தெரிந்து கொள்ளலாம். 

அடியவர் :-  ( இந்த எழுத்துக்களில் தான் எல்லா மந்திரங்களும் வந்ததுப்பா. இந்த மந்திரங்களை—இந்த எழுத்துக்களை—நீங்க தெளிவா உச்சரித்தாலே, அதுவே பெரிய மந்திரங்களாகும். இதனால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் எல்லாம் மறையும் )

திருமூலர் சித்தர் : -   இதனால் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட சரியாகவே பல வழியிலும் கூட உண்மைகள் எடுத்துரைப்பேன். ஆனாலும் இதற்குள்ளே அறிந்தும் சில விஷயங்கள் உங்களுக்கு வாழ்வதற்காக தேரையன் சொல்வான். அதை நிச்சயம் தன்னில் அறிந்தும் அதை பயன்படுத்த நன்று. இன்னும் யோசனைகள், இன்னும் வாக்குகளில் பல பல உரைகளில் யான் தெரிவிப்பேன். இப்பொழுது போதும். இதனாலே பின் இறைவன் எதை என்று அறிய அனைத்தும் சமமாக எண்ண வேண்டும் சொல்லிவிட்டேன். 

திருமூலர் சித்தர் : -  இதை அறியாமல் இன்னும் யான் பெரியவன் எதை என்று அறிய இருந்தால், பின் அழிவுகள் நிச்சயம். 

திருமூலர் சித்தர் : -  இதனாலே மனிதன் மனிதனே தன்னைத்தானே வெட்டிக்கொள்வான். அதற்குள்ளே சித்தர்கள் யாங்கள் நிச்சயம் மனிதனை திருத்த வேண்டும். இல்லையென்றால், உலகத்தை அடியோடு அழிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அதான் திருப்பித் திருப்பி சொல்லிட்டு இருக்காங்க. எல்லா மனிதர்களும் ஒருத்தர்–ஒருத்தன். அதான் எல்லா போர்களும், சண்டைகளும் நிறைய. அங்கங்க இயற்கை சீற்றம் பத்தாது. மனுஷன் தனக்குள்ளே போட்டி, பொறாமை எல்லாம் அடித்துக்கொள்ள ஆரம்பிச்சுட்டான். இது இன்னும் பெருகும் ப்பா. அப்போ இதெல்லாம் மாத்துறதுக்காக நாங்க இறங்கி வரோம். ஒன்னு இறங்கி வருவோம். கேக்கலையா? அடி—அடிதான். பின்னி எடுப்பாங்க. சித்தர்கள் வந்து அடிதான் )

திருமூலர் சித்தர் : -   அப்பப்பா, எவை என்று கூற. அப்படி திருந்தவில்லை என்றால், அப்பனை கெட்டவனை பின் உயர்வு ஆக்கி, அதன் மூலம் அடித்து விடுவோம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  ( பாருங்க, ஒரு கெட்டவனை தூக்கி மேல வச்சிட்டா என்ன ஆகும்? பேச முடியுமா? அவ்வளவுதான். ஒரு கெட்டவனை அரசன் மாதிரி மேல வச்சா, ஒன்னு திருந்துங்கன்னு சொல்லுறாங்க. அப்படி திருந்தலைன்னா, கெட்டவனின் செயல்களாலே நமக்கு தட்டுப்பாடுகள் வரும். துன்பம் வரும். எல்லாருக்கும் சிரமம் ஏற்படும் ன்றாங்க. கெட்டவனை முன்னிலையில வச்சா—ஐயா, புரியுதுங்களா—அதன் விளைவு நல்லதா இருக்காது. அதனாலே முடிவில் நாமே நல்லா திருந்தணும். எல்லாம் நல்லா இருக்கணும். ஒற்றுமையா இருக்கணும். நம்ம வாழ்க்கை நல்லா இருந்தா பிரச்சனை எதுவும் வராது. இல்லன்னா, சித்தர்கள் சொல்வது என்ன? கெட்டவனை உயர்த்துல வச்சா, அதன் விளைவால் மக்கள் துன்பப்படுவாங்கப்பா )

திருமூலர் சித்தர் : -  அப்பனே, இங்கு யார் செய்த தவறு சொல்லுங்கள். ஆனால் இறைவன் மீது எவை, எவை என்று அறிய. 

திருமூலர் சித்தர் : -  அறிந்தும், மனிதன் திருந்தி விட்டால் யாருக்கும் இங்கு வேலை ஏது? 

திருமூலர் சித்தர் : -  அவரவர் அறிந்தும் புரிந்தும் தான் தான் வேலைகளை சரியாக செய்ய, இறைவன் கண்ணுக்கு புலப்படுவான். 

திருமூலர் சித்தர் : - மூட நம்பிக்கை நிச்சயம் இப்படியே செயல்பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயம் இறைவனும் கண்ணுக்கு தெரியப்போவதில்லை. இறைவன் இல்லை என்றுதான் கலியுகத்தில் மனிதன் செப்புவான். 

திருமூலர் சித்தர் : - எவை என்று அறிவித்து, திங்களில் பின் அவதாரங்கள் எடுத்த அடியேனுக்கு எதை என்று புரிய மார்கழி திங்கள் மிக மிகவும் பிடித்தது. அவனை நோக்கி ஒரு பாடலை பாடுங்கள். அறிந்து கூட அனைவருக்கும் ஆசீர்வாதம் செல்லட்டும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( பத்து அவதாரம் எடுத்தார் யாரு? பெருமாள். பெருமாளை நினைச்சு ஒரு பாடல் பாடுங்கப்பா. எல்லாருக்கும் ஆசீர்வாதம்—மார்கழி மாசத்துல எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். ஐயா, பாடுங்க. இதுலேயே ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாட்டு இருக்கும். பாருங்க, மகாவிஷ்ணு துதி, பக்கம் 32 ) 

திருமூலர் சித்தர் : -  அப்பா, அறிந்தும் எவை என்று கூற, பின் அவனை தாலாட்டு பாருங்கள். அப்பா, இதை பாடி விடாதே. 

திருமூலர் சித்தர் : -  இவை அறிந்தும் எவை என்று புரிய குறையேது என்றும் 

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :-  ( பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார். அவ் பாடலை பின் வரும் நேரலையில் கேட்டு மகிழுங்கள்)
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h53m20s
( பாடல் வரிகள் ) 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல்
நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட
வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின்
நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா….



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2059 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். கவலைகள் இல்லை. 

இன்னும் சித்தர்கள் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, நல் மனதோடு, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் இருந்தாலே, பல பல உபயங்களை உங்களுக்கு சொல்லி, ஆறுதல் படுத்தி, வெற்றிகளை பெறச் செய்வார்கள். என் சீடர்களோ, இன்னும் பல வகையில் கூட, பின் கண்டுபிடித்தது உள்ளதை, உங்கள் எதிரில் சொல்லி, பின் எதிரில் நின்று சொல்லி, பின் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். 

அதனால்தான், இன்னும் கூட, இதனால், நிச்சயம் இவ் மார்கழி  தன்னில் கூட, அனைத்து சமயங்களும் பின் ஒன்றே என்று கூறுகின்றது. இதனைத்தான், பின் அனைத்து சமயங்களிலிருந்தும் ஒரு பாடலை பாட, நன்று. அறிந்தோம், பின் பைத்தியக்காரன் வந்திருக்கின்றான், அவனை பின் இங்கு வரச் சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, வாருங்கள்)

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- ( மேடை ஏறினார் ) 

குருநாதர் :- அப்பா, ஞான உபதேசங்களை ஆனாலும், இதில் கூட பாடலில் எந்த ஒரு பின், அதாவது மதத்தையும் நீ எடுத்து எடுத்து வரக்கூடாது. என் மீது மரியாதை இருக்க வேண்டும். மரியாதையுடன் எதை என்று கூற, இருப்பேயானால், நிச்சயம் பாடலை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவர் சொல்ல வருவது என்னவென்றால், ஐயா இங்கே எந்த ஒரு மதத்தையும் தனியாகப் புகழ்ந்து பாடக் கூடாது என்பதுதான்.

ஒரு பாடல் என்றால், அது எல்லா மதத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் என்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தால், ஒரு மதத்தை மட்டும் பற்றி பாடக்கூடாது, ஐயா. புரிகிறதா? எல்லா மதத்தையும் சமமாகக் கருதி ஒரு பாடலைப் பாட வேண்டும். என்மேல் மரியாதை வைத்திருந்தால், அதைத்தான் பாட வேண்டும் என்று சொன்னார்கள், ஐயா.

சிவனைப் பற்றியும் தனியாகப் பாடக்கூடாது; அதே போல இந்து மதத்தையும், கிறிஸ்தவத்தையும், முஸ்லிம் மதத்தையும் தனித்தனியாகப் பாடக்கூடாது.  பொதுவாக, புத்தம் உட்பட எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன; அனைவரையும் ஒன்றாகக் கருதி ஒரு பொதுப் பாடலைப் பாட வேண்டும் என்பதே அவர்களின் கருத்து, ஐயா.

அப்படியானால்—எந்த பாடல்?

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- (பின் வரும் பாடலை பாட அழகாக ஆரம்பித்தார்கள்  …. இவ் பாடலை பின் வரும் நேரலை பதிவில் கேட்டு மகிழுங்கள். )


https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h29m20s

(பாடல் வரிகள் )

குருநாதர் அருளே, அருளாகும் 
உலகிலே, இதைவிட பெரிதேது 
மானிடா இதை நீ அறிவாயா?
 
குருநாதர் அருளே, அருளாகும் 
உலகிலே, இதைவிட பெரிதேது 
மானிடா எனை நீ அறிவாயா?

வருவோம், உன் வாசல் தேடி,  
தருவாயா பாத சேவை, 

வருவோம், உன் வாசல் தேடி 
தருவாயோ பாத சேவை, 

ஏழை என் குரலைக் கேட்டு எழுவாயோ,  என் குருநாதா, 
ஏழை என் குரலைக் கேட்டு எழுவாயோ, என் குருநாதா, 

எனக்கொரு வரம் ஒன்று தருவாயா !!

எப்போதும் ஆசிகள் , உன் ஆசிகள் , உன் ஆசிகள். 

குருவே, சரணம்! திருவே, சரணம்! 
குருவே, சரணம்! குருவே, சரணம்! 

குருவே, உன் திருவடி அருள் தானே! 
குருவே, உன் திருவடி அருள் தானே! 
குருவே, உன் திருவடி அருள் தானே! 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 30 December 2025

சித்தன் அருள் - 2058 - அன்புடன் அகத்தியர் - நேத்ரா TV, தமிழ் மொழி தொலைக்காட்சி சேனலில் உரைத்த வாக்கு.




அன்புடன் அகத்திய மாமுனிவர் 26/12/2025 அன்று இலங்கை சர்வதேச வானொலி ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனம் நேத்ரா TV, தமிழ் மொழி தொலைக்காட்சி சேனலில் உரைத்த  வாக்கு.


உலக சர்வதேச வானொலி வரலாற்றில் முதன் முறையாக நேரடி நேர்காணலில் குருநாதர் உலகத்திற்கு உலக நன்மைக்கு உரைத்த வாக்கு


தேதி : 26/12/2025, வெள்ளிக்கிழமை 
இடம் : இலங்கை சர்வதேச வானொலி ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனம், தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல் , நேத்ரா TV


Youtube Link :- https://www.youtube.com/watch?v=ZoF1iuLw-Ro


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


பின் அறிந்தும் இவை யாவும் , அதாவது மானிட குலம் அறிந்தும் என்னவென்று தெரியாமலே, அதாவது கலியுகத்தில் பின் அழிந்து கொண்டே போகும். போகும் எதனால் என்பவை  எல்லாம் மனிதன் அறிந்திராது. ஏனென்றால் பின் வரும் பின் காலங்களில் அறிந்தும் செயற்கையாகவே அனைத்தும் மாறும். இவ் செயற்கையாக மாறுகின்ற பொழுது, அனைத்தும், அதாவது மூளை செயலிழந்து போகும். இதனால் என்னென்ன, ஏது என்றெல்லாம் அறியாமல், அதாவது செயற்கையை மனிதன் பயன்படுத்தினால், பின் உடம்பில் உள்ள உறுப்புகள் பாழாகி என்னென்ன நோய்கள் வரும் என்பதை எல்லாம். 


அவை மட்டுமில்லாமல், அறிந்தும் இன்னும் மனிதன், அதாவது என்னென்ன செய்கின்றானோ, அதற்கு தகுந்தார் போலே, இயற்கையும் நிச்சயம் தன்னில் கூட. அதாவது நிச்சயம் மனிதன் என்ன செய்கின்றானோ, அதை நிச்சயம் தன்னில் அறிந்தும், மீண்டும் இயற்கையானது அழிவுகளை ஏற்படுத்தும். 


இதனால்தான், பின் நல் மனதாக உயர்ந்த எண்ணங்களோடு பறந்த, பின் பறந்த அறிந்தும் கூட, மனத்தோடு இருந்தால், இறைவன் தன் மனதில் நிற்பான். 


அப்படி பின் நின்றால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வுலகத்தை எப்படி, ஏது என்றெல்லாம் புரியும். 


புரிந்தும் அறிந்தும் கூட, எதை என்று கூட, இறைவனையும் காணலாம். 


ஏன், எதற்கு இறைவன் யார் என்பவன், அறிந்தும் புரிந்தும், எதற்காக இத்தனை இத்தனை, பின் தேடி தேடி, மனிதன், அதாவது மனிதன் தான், அதாவது இவ்வுலகையே  கெட்டு, அதாவது பின் அறிந்தும் புரிந்தும். 


இறைவன் அனைவரையும் அழகாக படைத்து, பின் அனைத்தும் தந்து கொண்டேதான் இருக்கின்றான். ஆனால் மனிதனோ, பின் அழிவுகள் அறிந்தும் புரிந்தும், இதனால், பின் கலியுகத்தில் அழிவுகள் மனிதனால் தான் வரும். 


================================
# எப்போது அழிவுகள் நிற்கும் ?
================================


மனிதன் எப்பொழுது நல் மனதாக திருந்துகின்றானோ, அப்பொழுது இவ்அழிவுகள் நிற்கும். மனிதனின் எண்ணங்கள் சரியில்லை என்றால், பின் மனிதன் தீய தீயதன்னில்  கீழே இறங்கிக் கொண்டே வந்தால், அறிந்தும் புரிந்தும், பின் அனைத்தும் அழிவுகளை சந்திக்க நேரிடும். 


இதனால்தான், அறிந்தும் எதை என்று புரிய, பக்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும். இன்னும் ஆழமான பக்தியை அறிந்தும், எவை என்றும் கூட, பின் மக்களுக்கு, பின் தெரியப்படுத்தினால், பின் இதன் மூலம், பின் அறிவு வளரும். நல் சிந்தைகள், நல் சிந்தனைகள் வளரும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும், 


இவ்வாறு நல் சிந்தனைகள் வளர்கின்ற பொழுது, எப்பொழுது பின் செயற்கையாக, பின் எதை என்று அனைத்திலும், எப்பொழுதும் எதை என்று புரிந்தும் கூட, செயற்கையாகவே, மனிதன் எதை என்று புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


இதனால், ஒரு நாள், எதை என்று புரியாமலும், திடீரென்று, நிச்சயம் தன்னில் கூட, பல நோய்கள் வந்துவிடும். பல பலவற்றையும் கூட சந்திக்க நேரிடும். என்ன, ஏது என்றெல்லாம், பின் உடம்பு அறிந்தும் கூட, பின் அதாவது அதி விரைவிலே, எதை என்று புரியாமல், திரண்டு அறிந்தும் புரிந்தும், இவை ஒன்று ஞானத்தை பெறாமல், இறைவனை காணாமல், நிச்சயம் பின் அழிந்துவிடும் இவ்வுடம்பு. 


இதனாலே பரிசுத்த அறிந்தும், பின் புரிந்தும் என்ன, எதுவென்று புதுமையான கால யுகத்தில் அறிந்தும் புரிந்தும் கூட. இதனால்தான், பின் அனைத்து, பின் அதாவது தேவாதி தேவர்களும், நிச்சயம் தன்னில் ரிஷிமார்களும், எப்பொழுதெல்லாம் அதர்மம், பின் தலைக்கீழ் நிற்கின்றதோ, அப்பொழுதெல்லாம் நாங்கள் பிறந்து அறிந்தும் மக்களை காப்பாற்றுவோம் என்பதை எல்லாம். 


அதேபோலத்தான் வருங்காலத்தில் மனிதனுக்கு, அதாவது கலியுகத்தை எப்படி வெல்லலாம் என்பவை  எல்லாம் தெரியாதப்பா, அப்பனே. இதனால் புதுமையான விஷயங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அப்பனே, பின் ஞானவான்கள் வருவார்கள், அப்பா. மனிதர்களுக்கு தெளிவுகள் பெற, அப்பனே. 


ஏனென்றால், அப்பனே, நிச்சயம் மனிதனே, அப்பனே, எண்ணற்ற, அப்பனே, பின் எவை என்று புரியாமலும் கூட, பின்னிப் பிணைந்துள்ளது என்பேன், அப்பனே. சில சில துகள்களாயினும், அப்பனே, எவை என்று உரிய, அப்பனே. இதனால் அனைத்தும் சூரியனுக்கும் சரி, அப்பனே, இன்னும் சந்திரனுக்கும் சரி, அப்பனே. 


=============================
# புவிக்கு வயதாகிக் கொண்டே போகின்றது.
# புவியின் வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. 
=============================


அவை மட்டுமில்லாமல், அப்பனே, புவிக்கு, அப்பனே, வயதாகிக் கொண்டே போகின்றது என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, பல அழிவுகள் சந்திக்க நேரிடும் என்பேன், அப்பனே. 


இதைத்தன் எவ்விஞ்ஞானங்களாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடிக்க முடியாது, அப்பா. 


இதனால், அப்பனே, புவியின், அப்பனே, பின் இவ்வாறு சரியான வேகத்திலே, அப்பனே, புவியானது எதை என்று புரிய, அப்பனே, சுற்றிக் கொண்டிருந்தாலே, அப்பனே, அனைத்து இயக்கங்களும் சரியாகிவிடும். 


ஆனாலும், அப்பனே, வயதாக, அப்பனே, புவியின் வேகம் குறைந்து கொண்டே வர வர, அப்பனே, மனிதன் எண்ணங்கள் மாறும், அப்பா. 


அப்பனே, அதாவது ஒவ்வொரு, அப்பனே, நிச்சயம் வருடத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சிறிது, அப்பனே, பின் அதாவது குறையும், அப்பா. 


இதனால், அப்பனே, நிச்சயம் அவ்வாறு குறைகின்ற நேரத்தில், அப்பனே, எங்கோ ஒரு அழிவு ஏற்படுகின்றது என்பேன், அப்பனே. 


ஆனால் இதை சரியாக மனிதனால் கணிக்க முடியாது, அப்பா.  அப்பனே, சித்தர் பெருமக்களாலே கணிக்க முடியும் என்பேன், அப்பனே. 


===================================
# பூமியின் வேகத்தை அதிகரிக்க…
===================================


இதனால்தான், அப்பனே, அவ்வழிவும் தடுக்க வேண்டும். 


அப்பனே, சரியான புவியின் வேகத்தை கூட அதிகரிக்க வேண்டும். அப்பனே, அதை எப்படி என்றால், மனிதனால் மட்டுமே முடியும் என்பேன், அப்பனே. 


================================
# ஒருமுறை மனிதன் பேசினால் ஒரு கோடி துகள்கள் வெளியே வருகின்றது
================================


இதனால், அப்பனே, சாதாரணம் இல்லை. அப்பனே, மனிதனின் சொல் சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே. மனிதனின் சொல்லில், அப்பனே, அவ்வளவு எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, ஒரு முறை, அப்பனே, மனிதன் பேசினால், அப்பனே, நிச்சயம் ஒரு கோடி, அப்பனே, துகள்கள் வெளியே வருகின்றது என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட 


இதை யார் அறிவார்? எவரும் பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனிடத்திலே அனைத்து திறமைகளும் ஒளிந்திருக்கின்றது என்பேன், அப்பனே. 


இவை சரி செய்யவே, அப்பனே, மனிதனுக்கு தெளிவு பெறவே, அப்பனே, மனிதனுக்கு தெளிவுகள் சரியாக, அப்பனே, யாங்கள் கற்பித்துவிட்டால், மனிதன் வாழ்ந்து கொள்வான், அப்பனே. 


தன்னை சார்ந்தோரும்  வாழ வைப்பான் என்பேன், அப்பனே. இவ்வாறு வாழுகின்ற பொழுது, சந்தோஷமாக வாழ்ந்து, இறைவனையும் காண்பான் என்பேன், அப்பனே. 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் 


இன்னும், அப்பனே, பல வகையில் கூட மனிதருக்கு எடுத்துரைக்க போகின்றேன், அப்பனே. சித்தர்கள் யாவரும் நலம் அறிந்து, அப்பனே, வருவார்கள், அப்பா. தெரிந்து கொள்வார்கள் என்பேன், அப்பனே. இன்னும் கூட, அப்பனே, ஞானங்கள். 

ஆசிகள் !

ஆசிகள் !!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2057 - அன்புடன் அகத்தியர் - இலங்கை யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 4







அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 4 (நிறைவு பகுதி)


தேதி : 23/12/2025, செவ்வாய்க்கிழமை. 
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்




இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.  


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 4) (நிறைவு பகுதி)


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா படிக்கிறேன், நீங்க எல்லாம் சிவபுராணத்தை படிச்சீங்க. சந்தோஷம்! திரும்பி படிக்கின்றேன் அய்யா.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- சரிங்க அய்யா 


குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, கிரகங்களைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட. இராவணன், அப்பனே, நிச்சயம் அழகாக எழுதி வைத்துள்ளான் அப்பா. கிரகங்களைப் பற்றி கூட இராவணனுக்கு தெரியும் என்பேன்  அப்பனே, 


குருநாதர் :-  அப்பனே, கிரகத்தை வென்றால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தன் கையில் என்றெல்லாம் தெரியும் அப்பா, இராவணனுக்கு. அப்பனே, ஆனாலும் அனைத்தும் யான் சொல்லிக் கொண்டே இருந்தால், இராவணன் அகத்திய மாமுனிவரே, அனைத்தும் மனிதனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றாய்  என்று. அதனால், அவனிடத்திலே இன்னும், அப்பனே, பல நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைத்து விட்டு, அவை யாவையும் யான் செப்புவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தால், ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று அவர் கேட்பார். அப்போது நான் அவரிடமே அடுத்த அனுமதியை கேட்டு சொல்கின்றேன்.


குருநாதர் :-  அப்பனே, எவை எதை என்று புரிய? நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இராவணனுக்கும் அவ் சக்தி உள்ளதப்பா. பின் நாடியில் வருவதற்கும், 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனாலும், அமைதியாக, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நாட்கள் செல்லும்.


சுவடி ஓதும் மைந்தன் :- எதிர்பார்க்கலாம். ஆனா என்ன ஆகும்? நாட்கள் போகும், எப்பன்னு தெரியாது.


குருநாதர் :-  அப்பப்பா, எப்படி எல்லாம் கிரகங்களை, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட ஆராய்ச்சி, அப்பனே, பின் செய்தான் என்று தெரியுமா? 


குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, கிரகங்கள் எல்லாம், அப்பனே, பின் அவனிடத்தில் தோல்வி கண்டு விட்டது. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எங்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஆயுள் எதை என்று அறிய, அப்பனே, பின் ஒன்றும் தெரியாமல், கிரகங்கள் எல்லாம், அப்பனே, பின் அவனை மீண்டும் வணங்கி, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று எங்களை, பின் செயல்படுத்தி விடுங்கள் நிச்சயம். அப்பொழுதுதான், பின் நிச்சயம், எங்களால், பின் மனிதனுக்கு, பின் எதைனை  தர முடியுமோ, அவை தர முடியும் என்று. அப்பனே, இதனால் விட்டு விட்டான் கிரகங்களையும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- “அவர் கிரகங்களையே வென்று விட்டார். கடைசியில் என்ன நடந்தது? அவர் கிரகங்களையே நேராக எதிர்த்து அடக்கினார் — கணக்கு இப்படித்தான் முடிந்தது. ஐயா, அவர் உண்மையிலேயே கிரகங்களை வென்றவர். எவ்வளவு ஆராய்ச்சி செய்து, எவ்வளவு முயற்சி எடுத்தாரோ, இறுதியில் கிரகங்களையே அடக்கினார். அப்புறம் கிரகங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொடுக்க வேண்டிய பலனையே கொடுக்க முடியாமல் போனது. அதனால் அவர்கள் வந்து, ‘அப்பா, நீ இப்படிச் செய்தால் ; மனிதனுக்கு எங்களால் கொடுக்க வேண்டியதை கொடுக்க முடியாது’ என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் ‘சரி’ என்று சம்மதித்து கிரகங்களை விட்டுவிட்டார்..


==========================================
# ராவணேஸ்வரரின் கண்களின் சக்தி - ஒரே நேரத்தில் உலகத்தையே பார்க்கலாம் 
===========================================


குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது இரு கண்களால் , அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இராவணன் ஒரே நேரத்தில், அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, பின் உலகத்தையே காணலாம் என்பேன்  அப்பனே.  அப்பேர்ப்பட்ட சக்தி, அப்பனே, இப்பொழுது அவையெல்லாம், அப்பனே, ஆங்கிலத்தில், அப்பனே, உள்ளது என்பேன்  அப்பனே, அதுதான் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இப்போது கேமரா என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலவே, அவருடைய இரண்டு கண்களால் இந்த உலகத்தையே காண முடியும். அது சாதாரண கேமரா அல்ல — இப்போது சொல்லும் கேமராவைப் போல, எத்தனை பிக்சர் இருந்தாலும் அதைக் கடந்து பார்க்கும் சக்தி. அப்படிப் பவர் கொண்ட இரண்டு கண்கள்; கேமரா போல மிகத் தூரம் வரை பார்க்கும். அவர் அப்படிப் பார்த்தால், இந்த உலகமே முழுவதும் அவருக்கு தெளிவாகத் தெரியும்.


குருநாதர் :-  ஏன், எதற்கு?  அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதற்காக என்றெல்லாம், அப்பனே  நிச்சயம் சொல்லுகின்றேன் அப்பனே. 


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களை, அப்பனே, சக்தி ஊட்டுங்கள் முதலில். அப்பனே, அப்பொழுதுதான் அனைத்தும் புரியும். அப்பனே, நிச்சயம், யாங்கள் சக்தி ஊட்டுகின்றேன். அப்பனே, போக போக. 


சுவடி ஓதும் மைந்தன் :- “அப்புறம் அவர்கள் என்ன செய்கிறார்கள்? சக்தியை உங்களுக்குள் ஏற்றினால் தான்,  அந்த சக்தி ஓடத் தொடங்கினால்தான், நீங்கள் இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- அந்த சக்தி இல்லைன்னா, 


குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது கேட்கின்றானே. இவன் போல் கேள்விதான் கேட்க வேண்டும். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இப்போ நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்— ஆனால் அந்த சக்தி இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? நீங்கள் கேள்வியிலேயே நிற்க வேண்டிய நிலைதான் வரும், என அவர் கூறுகிறார்.


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இன்னும், அப்பனே, எவை என்று புரிய அப்பனே, ஏன், எதற்காக அப்பனே, மனிதனின், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது ஒரு அப்பனே, பின் சாதாரண அப்பனே, மனிதன். அப்பனே, இல்லை என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அப்பனே, இரும்பு மனிதனே என்று. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ்  இரும்பு இருக்குல்ல என்னென்ன உள்ளது? எங்கெங்க? அப்பனே  நிச்சயம் தன்னில். இறைவன், அப்பனே  நிச்சயம் தன்னில் சக்தி கொடுக்கின்றான். சக்தி இல்லை என்றால், அப்பனே, என்ன ஆகும் என்பதெல்லாம், அப்பனே, விளக்கத்தோடு வரைபடத்தோடு யான் சொல்கின்றேன். அப்பனே, வருங்காலத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  “ரோபோ என்றால் இரும்பு மனிதன் என்று சொல்வார்கள். எங்கு பேட்டரி வைத்தாலும் அது இயங்கும் — ஏனெனில் அது முழுவதும் வரைபடம் (ப்ரோக்ராம்) அடிப்படையில் செயல்படும். இதைத் தொடர்ந்து நான் அடுத்தடுத்த வாக்கியங்களில் விளக்கப் போகிறேன் என்று அவர் கூறுகிறார்.


குருநாதர் :-  அப்பனே, சொல்லிவிட்டேன். இன்னும் கூட அனுமானிடமே, அப்பனே  நிச்சயம் தன்னோடு  ராமன் இடமே அப்பனே, கேட்டு. அப்பனே, இன்னும் அடுத்தடுத்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவை அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  எதை செப்பினால், இன்னும் அப்பனே, பின் உங்களுக்கு ஆற்றல் கிடைக்கும் என்பதெல்லாம். அப்பனே, ஏனென்றால் அவர்களிடம், அப்பனே, அனுமதி கேட்டுத்தான் என்பேன்  அப்பனே. ஏனென்றால் பின் அவர், அப்பனே, பூமி. அப்பா, இது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “நான் இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மந்திரங்கள் உங்களுக்கு தேவையான சக்திகளை எல்லாம். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் பூமிக்கு நான் வந்திருப்பதால், அவர்களிடமிருந்து அனுமதி கேட்டுத்தான் நான் சொல்ல முடியும், அப்பா…


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் சொல்வேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா கண்டிப்பாக சொல்வேன். (இலங்கையில் அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் போது)


குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் கலியுகத்தில், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒவ்வொருவருக்கும், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று , அப்பனே, இவ்வாறு தெரிந்து கொண்டால், அப்பனே, பின் உலகத்தை, அப்பனே, அழகாக, அப்பனே, காத்திடலாம் என்பேன்  அப்பனே.


குருநாதர் :- அப்பனே, ஒவ்வொரு ஒவ்வொரு மனிதனுக்கு மட்டும் அப்பனே, ஏன் அவ்வளவு சக்திகள்? பின் அப்பனே  நிச்சயம், பின் ஒரு மனிதனுக்கு சக்தி இல்லை. ஏன் யாராவது நினைப்பது உண்டா? சிந்திப்பது உண்டா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  “ஒவ்வொரு மனிதரும் தங்கள் தங்களுடைய உயரத்தில் இருக்கிறார்கள்; அனைவருக்கும் ஒரு வகை சக்தி உண்டு. ஆயிரம் பேரை ஆட்டிப் படைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அப்போது ஒருவர் கேட்பார்: ‘நீங்கள் சாதாரண மனிதர்; உங்களால் ஏன் அப்படிச் செய்ய முடியாது? ஏன் அவருக்கு மட்டும் அந்த அளவு சக்தி?’ காரணம் — அவரிடம் ஒரு தனிப்பட்ட ரேடியேஷன் போன்ற சக்தி உள்ளது.


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வுடம்பு எங்கு சென்றால், உடனடியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  உயரத்தை எட்டி விடும் என்பதெல்லாம் யாங்கள் அறிவோம். 


குருநாதர் :- அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, அத்திருத்தலத்தை யாங்கள் சொல்லுவோம். அப்பனே, அங்கு சென்றால், அப்பனே, நிச்சயம் நீடோடி அப்பனே, பின் உங்களை சார்ந்தவர்கள், அப்பனே, நீங்களும், அப்பனே, பின் சக்திகளை ஏற்றிக்கொண்டு, பின் உங்களிடத்தில் இருக்கிறவர்களும் சக்திகளை ஏற்றலாம் என்பேன்  அப்பனே, அதற்கும் பொறுத்தாக வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அந்த இடங்களுக்கு  போனால்… 


குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் நட்சத்திரங்களும், கிரகங்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதற்கு அதிகரிக்கும், அப்பனே, உங்கள் உடம்பில், அப்பனே, பதிந்துள்ளது என்பேன்  அப்பனே.  


இதனால், அப்பனே, அது எங்கு, அப்பனே, அதிகமாக காணப்படும் என்பதை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நல்ல விதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இராவணன் எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே. அப்பனே, பின் இன்னும் உடம்புகள் எங்கெங்கெல்லாம் புதைத்து வைத்துள்ளான். எங்கு சென்றால், அப்பனே, எதை என்று ஒரு லாபம் என்பதெல்லாம் அப்பனே.


======================================
# நகுலேஸ்வரம் மூலவர் - நகுலேஸ்வரர் மூலவர் (சிவபெருமான்) - இராவணேஸ்வரர் பிரதிஷ்டை செய்த சுரா  கல்லின் ஒரு பகுதி. நகுலேஸ்வர மூலவர்.
======================================


குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் அவ் சுரா கல்லை  பற்றி கூட பேசினேனே. எங்கெல்லாம், அப்பனே, பின் அதனை அவன் எடுத்து வைத்திருக்கின்றான் என்பதெல்லாம் சொல்வேன். அங்கு சென்றாலே போதுமானது என்பேன்  அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அவன் எடுத்து வந்து வைத்து தான், அப்பனே, இங்கு, அப்பனே, பின் ஈசன், பின் லிங்கமாக உள்ளது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணேஸ்வரர் அவர் எடுத்துச் சென்று வைத்ததுதான் இங்கு இருக்கிறது. நகுலேஸ்வரன் கோயிலில் உள்ள சிவலிங்கம், அந்தக் சுரா கல்லிலிருந்து எடுத்து வந்து இங்கு வைத்தது யார்? இராவணேஸ்வரர். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய? அப்பனே, இன்னும் சொல்கின்றேன். அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே. ஆனாலும், அங்கு யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த கோயிலுக்கு அதிகமா பேரு, அவ்வளவு சீக்கிரம் முடியாது என்று சொல்கின்றார்.. 


குருநாதர் :-  அப்பனே, இன்னும் எது என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதனடியில் புதைத்தும் வைத்துள்ளான் என்பேன்  அப்பனே, நிச்சயம் இராவணன் என்பேன்  அப்பனே, சிறு சிறிதாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கீழுக்கும் அங்க இராவணன் புதைத்து வைத்திருக்கிறார். 


================================
# நகுலேஸ்வரம் - ராமேஸ்வரம் சுரங்கப்பாதை 
================================


குருநாதர் :-  அப்பனே, இதற்கும், அப்பனே  நிச்சயம் ராமேஸ்வருக்கும் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  பின் ஒரு வழி உண்டு என்பேன்  அப்பனே, நிச்சயம் அதில் பல வித்தைகள் இருக்கின்றது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த நகுலேஸ்வரன் கோயிலுக்கும் ராமேஸ்வரத்துக்கும் ஒரு சுரங்கப் பாதை உண்டு. . அந்தப் பாதையில் பல ரகசியங்கள் மறைந்திருக்கின்றன என்று என்று சொல்கின்றார்.”


===================================================
இவ் சுரங்கப்பாதை குறித்து அறிந்து கொள்ள நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ராமேஸ்வரம் பாதாள ஆஞ்சநேயர் ரகசியங்கள் 
சித்தன் அருள் 1965
https://siththanarul.blogspot.com/2025/10/1965.html.


ஏற்கனவே ஒரு முக்கோண வடிவமாக நாகலோகம் பாதாள லோகம் பித்ருலோகம் குறித்து திரிகோணமலை நகுலேஸ்வரம் ராமேஸ்வரம்... என வழிப்பாதைகள் இருக்கின்றது இறந்தவர்களின் ஆத்மா இந்த வழியில் தான் பயணம் செய்ய முடியும் என்பதை இலங்கை வாக்கில் குருநாதர் கூறியிருக்கின்றார் மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தெளிவாக அனைத்து விஷயங்களும் புரியும்.
===================================================
சித்தன் அருள் - 1658 - அன்புடன் அகத்தியர் - நாகபூஷணி திருக்கோயில்!
https://siththanarul.blogspot.com/2024/08/1658.html


ராமேஸ்வரத்திலிருந்து அப்பனே எதை என்று கூட நகுலேஸ்வரம் எதை என்று புரிய புரிய அப்பனே (திரி)கோணமலை இதனைச் சுற்றி எவை என்று அறிய அறிய அப்பனே நாகலோகம் உள்ளதப்பா!!!


( அடியவர்கள் உலக வரைபடத்தை பெரிதாக பார்க்க பெர்முடா முக்கோணம் மற்றும்  இந்த ராமேஸ்வரம் , நகுலேஸ்வரம் , திருகோணமலை முக்கோணமும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பது புரியும்.)
===================================================


குருநாதர் :-  அப்பனே, (ராமேஸ்வரம்) அங்கிருந்து என்ன என்றெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அங்கிருந்து, அப்பனே, (மதுரை) மீனாட்சி தாய்க்கும் சுரங்கம். 


குருநாதர் :- அப்பனே, இப்பொழுது தேவையில்லை. அப்பனே, பின் நேரங்கள், அப்பனே, நிச்சயம் வந்து கொண்டே. அப்பனே, ஒவ்வொன்றாக உரைத்துக் கொண்டே, அதை யான் செப்புவேன் அப்பனே. 


===============================
# நகுலேஸ்வரத்தில் அனுமனின் மந்திரங்கள் செம்பினால் சக்திகள் உங்களுக்கு தானாக ஏறும்
===============================


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இதனால் தான், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அனுமானின், அப்பனே, பின் மந்திரங்கள் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் இன்னும், அப்பனே, பல வகையான மந்திரங்கள் கூட இங்கு வந்து அப்பனே  நிச்சயம் அழகாக, அப்பனே, செப்பினாலே. அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  கடன், அப்பனே, எதை என்று பார்த்து. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. சக்திகள் உங்களுக்கே தானாகவே ஏறும் அப்பா. 


========================================
# நகுலேஸ்வரம் மண் அதனை உங்கள்  இல்லத்தில் வைத்தால் , தீய சக்திகள் ஓடிவிடும்.
=========================================


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில். அதனால்தான், அப்பனே  நிச்சயம் தன்னில் ஒவ்வொரு இல்லத்திலும் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  அவர்கள் புதைந்துள்ள, அப்பனே, மண்ணை எடுத்துக்கொண்டு இல்லத்திலே வைத்தால், அப்பனே, தீய சக்திகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ் தீய சக்திகள் எப்படி உருவாகிறது என்பதெல்லாம் யான் வருங்காலத்தில் செப்புவேன். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-   “அதனால்தான் அனுமனின் உடல் புதைந்திருக்கிறது, இல்லையா? அந்தந்த இடங்களில் பெரிய சக்தி இருக்கிறது. அந்த மண்ணை வீட்டில் வைக்கச் சொல்கிறார்கள். அதை வைத்தால் என்ன ஆகும்? தீய சக்தி வராது. சக்தி கொஞ்சம் உயர்ந்து நிலைபெறும்.


குருநாதர் :-  அப்பனே, நல்முறையாகவே. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் ஏன் எதை என்றால், அப்பனே, உங்கள் அப்பனே, பின் இதைப்போல். அப்பனே, எங்கள் பேச்சை கேட்டாலே, உங்கள் குறை தானாகவே யாங்கள் தீர்த்து விடுவோம் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது மாதிரி உங்கள் கஷ்டம், எங்கள் கஷ்டம். நீங்க சொல்றீங்க இல்லையா, இங்க வந்து எங்க பேச்சை கேட்டாலே என்ன ஆகும்? உங்க பிரச்சனைகள் தானாவே தீர்ந்து விடும். 


குருநாதர் :-  அப்பனே, அதேபோல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, உங்கள் கதிரியக்கம் , அப்பனே, பின் அதிகமாக இருந்தால், பல கோடி சித்தர்கள் வந்து வாக்குகள்  செப்புவார்கள் என்பேன்  அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்க ரேடியேஷன் அதிகமா இருந்துச்சுன்னா என்ன பண்ணுவாங்க? எல்லா சித்தர்களும் வந்து நம்மகிட்டயே பேசுவாங்க. 


குருநாதர் :-  அப்பனே, நல்முறையாக இதனால், அப்பனே, எப்படி வளர்ப்பது? அப்பனே, நிச்சயம் அறிவை, அப்பனே, பின் எப்படி வளர்ப்பது உடம்பை? அப்பனே, எப்படி சக்தியை கூட்டுவது? என்பதெல்லாம் வருங்காலம், வருங்காலத்தில். அப்பனே, நிச்சயம் யான் செப்புவேன் அப்பனே. 


இதனால், அப்பனே, நிச்சயம் எதற்காக இங்கு வந்தேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று கூற அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்டிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று கூற ராமனுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது, அனுமானுக்கும், அப்பனே, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இராவணனுக்கும், அப்பனே, பின் அதன் பற்றி  தெரிந்து கொண்டே ஆகவேண்டும். 


இன்னும், அப்பனே, பின் அவர்களைக் கேட்டு, அப்பனே, உங்களுக்கு பின் சில ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட யானே சொல்லிக் கொடுத்திருக்கின்றேன் பல வகையிலும் அவர்களுக்கு.  ஆனாலும், அப்பனே, நிச்சயம் அவர்கள் அனுமதி பெற்றால் தான், அப்பனே, உங்களுக்கும் கூட. அப்பனே, நிச்சயம் பின் அதாவது, அப்பனே, சில தீமைகள் விலகிவிடும் அப்பா. 


குருநாதர் :- அப்பனே, ஞான சூட்சுமத்தை சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இங்கு இருக்கும் மண், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனுமானின் மண் என்பேன்  அப்பனே, எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இங்கு இருக்கும் மண் , இது அனுமான் மண். அதை எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால், உங்களுக்கு பல விஷயங்கள் தெரியும் என்று சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே அவர்கள் இதைச் சொல்லியிருந்தார்கள்.


குருநாதர் :-  அப்பனே, பறந்து பின் விரிந்து காணப்படுகின்றது என்பேன்  அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் அப்பனே, விரிந்து அப்பனே, எங்கெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதற்காக இவ்வுடம்பு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


எங்கு சென்றால், அப்பனே, பின் கதிர் இயக்கங்கள். அப்பனே, அதாவது, அப்பனே, நிச்சயம் இன்னும், அப்பனே, சக்திகள் ஏறும் என்பதை எல்லாம், அப்பனே, வருங்காலத்தில் யான் தெரிவிப்பேன் என்பேன்  அப்பனே. கவலை கொள்ளாதீர்கள். பின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இப்பொழுது போதும் அப்பா. 


அப்பனே, எவ் ரகசியத்தை சொல்ல அப்பனே, எதற்காக அப்பனே, பின் வந்தேனே ஒரு ரகசியம். அப்பனே  நிச்சயம் அதுதான் அனுமானின் ரகசியம் சொல்லிவிட்டேன். 


அப்பனே, பின் இன்னும் ரகசியங்களாக, பின், பின், பின் வாக்கில் உரைக்கின்றேன். அப்பனே, இப்பொழுது போதும் அப்பா. 


ஆசிகள் ! 


ஆசிகள் !!


உங்கள் குறைகள் எல்லாம் கூட யான் அறிவேன் அப்பனே. தீர்த்து வைக்கின்றேன். அவரவர் எண்ணம் படி, நிச்சயம் நடக்கட்டும். ஆசிகள், அப்பா, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, கவலை கொள்ள வேண்டாம். யான் சொல்வதை அழகாக ஏற்றுக்கொண்டு, அப்பனே, வாருங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அடுத்தும், அப்பனே, பின் ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


ஆசிகள் !


ஆசிகள் !!


அப்பனே, சொல்ல வந்தேனே. பின், அனுமானை பற்றி சொல்லிவிட்டேன். 


ஆசிகள் !!! 


இதுதான், அப்பனே, நிச்சயம் தர்மம். அப்பனே, தர்மத்தை காத்திடுங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாக. 


அப்பனே, பின் தர்ம வழியில் சென்று விடுங்கள் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தர்ம வழியில் சென்று கொண்டே அப்பனே, இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில சில. அப்பனே, தடங்களும் தாமதங்களும் வரலாம். 


ஆனாலும், அப்பனே, கவலை கொள்ளாதீர்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின், அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின், நிச்சயம் அழகாக அனுமானும் தர்ம வழியில் தான் எடுத்துச் செல்வான் அப்பனே. உண்மைகளை புரிய வைப்பான் என்றால், அப்பனே  நிச்சயம் அனுமான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே. 


இன்னும், அப்பனே, விவரமான வாக்கெல்லாம் அடுத்தடுத்து யான் செப்புவேன். 


ஆசிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


உங்கள் குறைகள் எல்லாம். அப்பனே, சிறு சிறுதாக. அப்பனே, ஏனென்றால், அப்பனே, விதியிலே எழுதப்பட்டுள்ளது என்பேன்  அப்பனே.  அவையெல்லாம், அப்பனே, மாற்றுவது சாதாரணம் இல்லை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால் மாற்றுகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


யான் சொல்வதை கேளுங்கள் அப்பனே. 


ஆசிகள் !
ஆசிகள் !! 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மீண்டும் சந்திப்போம். 


ஆசிகள் !
ஆசிகள் !! 

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் நிறைவு பெற்றது.)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2056 - அன்புடன் அகத்தியர் - இலங்கை யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 3






அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

தேதி : 23/12/2025, செவ்வாய்க்கிழமை. 
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.  

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3)

குருநாதர் : -  அப்பனே, போக போக, அப்பனே, எதை எதனால் அழிவு, அப்பனே, என்பதை எல்லாம் நான் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே. கவலையில் கொள்ள வேண்டாம். 

அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, இத்தனை, அப்பனே, நிச்சயம் குருமார்கள் எதற்கு, அப்பனே, ஏன் தேடி வந்தார்கள் என்பவை எல்லாம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவருக்கும், அப்பனே, பின் ஒவ்வொரு சிறப்பு உண்டப்பா. சொல்லியும் இருப்பேன். இனிமேலும் சொல்வேன் அப்பனே.

இதைத்தான் தெரிந்து கொண்டால் தான், அப்பனே, இறைவனை காண முடியும் என்பேன் அப்பனே. இறைவன் யார் என்பதை கூட தெரியும் என்பேன்  அப்பனே. இதைத்தான் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, இறைவனை, அப்பனே, நிச்சயம், அப்பனே, வணங்க வேண்டியதுதான் அப்பனே.  ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வணங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்பனே, 

நிச்சயம், அப்பனே, பின் எவை என்று அறிய, அப்பனே, பின் துன்பம் ஏன் வருகின்றது?  அப்பனே, கஷ்டங்கள் எதை என்று அறிய, அப்பனே, பின் துன்பத்திற்கும், பின் கஷ்டத்திற்கும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பல அர்த்தங்கள் என்பேன்  அப்பனே. பின் ஒருவரியில் , அப்பனே, நிச்சயம் அவையாகவும், அப்பனே, பின் நிச்சயம் சொல்வேன் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இறைவன் சாதாரண பட்டவனும் இல்லை அப்பனே, நிச்சயம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சாதாரண பட்டவனே இல்லை அப்பனே.  

எப்படி நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், அப்பனே, எதை என்று புரிய அப்பனே.  இதனால், பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால் தான், அப்பனே, அவ் ஆன்மா முடிவு பெற இல்லாமல்  அப்பனே, அதாவது, முடிவும், அப்பனே, பின் எதை என்று, அப்பனே, பின்  பிறப்பும், அப்பனே, முடிவும், அப்பனே, பின் தெரியாமல், அப்பனே, இருக்கின்றது என்பேன்  அப்பனே. 

பிறப்பு பற்றியும் கூட, அப்பனே, பின் முடிவு பற்றியும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, இதனால், அப்பனே, சொல்லுகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

அப்பனே, அதாவது, அழியும் ஆன்மாக்களின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கதிரியக்கம் தான் இங்கு அதிகமாக இருக்கின்றது அப்பா.


எப்படி, அப்பா, நிச்சயம், அதாவது, அப்பனே, பின், அதாவது, பின், அப்பனே, மனிதன், பின், இறக்கின்ற பொழுது, அப்பனே, மற்றொருவனும்  கூட, அப்பனே, பின், அதாவது, பின், அழுவான் அல்லவா? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே, பின், எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, இதே போலத்தான், அப்பனே, பின், அவ் கதிரியக்கத்துக்கும் , அதாவது, அவ் நுண்ணுயிருக்கும்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உயிர் உண்டு என்பேன்  அப்பனே. 


அழுது புலம்பிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. இவ்வாறாக, பின் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, மனிதனால் எப்படி அப்பா, துன்பம் இல்லாமல் வாழ முடியும்? என்பேன் அப்பனே. 


நிச்சயம், அவ்வாறு, உங்கள் சொந்தங்கள், பந்தங்கள், அப்பனே, அப்படி, அப்படியே, நுண்ணுயிர், அப்பனே, அடுத்த நுண்ணுயிர், அப்பனே, இவ்வாறாக இருக்கின்ற பொழுது, பின், உன் உடம்பிலும், அதனுடைய தொடர்பு இருக்கும் அப்பா. இதனால், அப்பனே, அவை அழுகின்ற பொழுது, அப்பனே, உங்களுக்கும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் முடிவு வராது அப்பா. அப்பனே, பின் ஏதோ ஒரு மூலம், அப்பனே, கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும், தாக்கிக் கொண்டே இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் இறக்கும் நேரத்தில், உடல் மட்டும் அழிந்து விடுகின்றது; ஆனால் அதனுள் இருந்த நுண்ணுயிர்—அதாவது ஆன்மா—தொடர்ந்து இருக்கிறது. நம்முடைய உடம்புக்கும் அந்த நுண்ணுயிருக்கும் பல நுண் இணைப்புகள் உள்ளன. அந்த இணைப்புகள் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், உயிர் இன்னும் இருக்கிறது. உடல் இல்லாமல் உயிர் மட்டும் இருக்கும் அந்த நிலையில்தான், மனிதன் அழுவது போல ஒரு நுண் சத்தம் கேட்கப்படுமாம். 


குருநாதர் : -  அப்பனே, இவை தான் கேட்கலாம் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சரியாக, அப்பனே, பின் அதாவது இருக்க பாடல் ஒன்று இருக்கின்றது என்பேன்  அப்பனே.  வருங்காலத்தில் யான்  சொல்வேன் அண்ணாமலையிலே  வைத்து என்பேன்  அப்பனே.  இவ்வாறு பாடல்களைப் பாடுகின்ற பொழுது, அப்பனே, அவ் சத்தம் கேட்கும் அப்பா,அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் சொல்வது என்னவென்றால்: அந்த நுண்ணுயிரின் அதிர்வை உணர ஒரு குறிப்பிட்ட பாடல் இருப்பதாகவும், அதை அவர் திருவண்ணாமலையில் சொல்லிக் கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார். அந்த பாடலை ஒருவர் சரியாகப் பாடினால், அந்த நுண்ணுயிரின் சத்தம் — காதில் நுண்மையாக கேட்கும் எனறு  அவர் விளக்குகிறார் அய்யா.


குருநாதர் : - அப்பனே, இன்னும் கூட மலையில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் எதிர்க்கும், அப்பனே, எதிர் ஒலிக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.  


அப்பனே, பின் ஒரு இடத்தில், அப்பனே, அண்ணாமலையில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் உட்கார்ந்தால், அப்பனே, நிச்சயம் பாதி இரவில், அப்பனே, அச் சத்தம் கேட்கும். 


அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சதுரகிரியில், அப்பனே, பின் ஒரு இடத்தில் கேட்கும். ஒரு பெரிய பாறை இருக்கின்றது, அப்பா. 


அப்பனே, அது மட்டுமில்லாமல், இன்னும், அப்பனே, நிச்சயம், அப்பனே, (திருப்பதி)  ஏழு மலையானிடத்திலும் இதன் ஒலி கேட்கும் அப்பா.  அது மட்டுமில்லாமல், அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல மலைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தோரணமலை, அப்பனே, நிச்சயம் தன்னில், இன்னும், இன்னும், அப்பனே, பின் பல மலைகள் உள்ளதப்பா. அங்கு ஒரு இடத்தில் அமர்ந்தாலே, நிச்சயம், அப்பனே, நீங்கள் பின், அதாவது, ஓடி வந்து விடுவீர்கள் என்பேன்  அப்பனே. அவ்வளவு சத்தம், அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 


குருநாதர் : -  அப்பனே, இவ் தேசத்திலும் உள்ளதப்பா. அப்பனே, யான் ரகசியத்தை இப்பொழுது சொல்ல மாட்டேன், செப்பிவிட்டேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த நுண்ணுயிர்—அவர் “வைரஸ்” என்று குறிப்பிடும் அந்த முன்னோர்கள் துகள் அழுவது போன்ற ஒரு சத்தம் எழுப்பும். அந்த சத்தம் திருவண்ணாமலையில் சில குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்தால் நுண்மையாக கேட்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நுண்ணுயிர் அழுதுகொண்டே  இருக்கும். ஆனால் உண்மையில், அது அழுது கொண்டே இருக்கும் போது, அதாவது இறந்து போன ஆன்மா தன் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், மனிதர்களுக்கு எப்படி கஷ்டம் இல்லாமல் போகும்? ஒவ்வொருவருக்கும் அவரவர் விதத்தில் கஷ்டங்கள் வரும். 
குருநாதர் : -  எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பனே, நுண்ணுயிர், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, காந்தகத்தில், பின் நுழைய விட வேண்டும் என்பேன்  அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. அதாவது, காந்தகம் தான் இறைவன் அப்பனே. அதை இணைத்து வைத்துவிட்டால், அப்பனே, சந்தோஷமாக வாழலாம் என்பேன்  அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :-  மேக்னெட் என்பது இறைவன் நம்மை இழுக்கும் சக்தி. அந்த துகளான நம்முடைய முன்னோர்களை என்ன செய்ய வேண்டும்? அதை எடுத்து அழகாக சுத்தமாக வைத்துப், இறைவனிடம் ஒட்ட வைக்க வேண்டும். ஒருமுறை அந்த துகளைக் கடவுளின் கையில் ஒட்ட வைத்துவிட்டோம் என்றால், கவலை எதுவும் இல்லை. நமக்கு உள்ளே அமைதியும் சந்தோஷமும் தானாக வரும்.


குருநாதர் : -  அப்பனே, இவ்வாறாக அழிந்து, அப்பனே, பல கோடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நுண்ணுயிர்கள் என்பேன்  அப்பனே. அவையெல்லாம், அப்பனே, இன்னும் அதிகமானால், அப்பனே, மனிதன், அப்பனே, பைத்தியம் போல் திரிவான் அப்பா. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்:- ஒட்ட வைக்க எங்களுக்கு என்ன வழி? 


குருநாதர் : -  அப்பனே, சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ஒவ்வொன்றாக, அப்பனே, என்றால், அனைத்தும், அப்பனே, பின் சொல்லிக் கொண்டாலும், ஒரே நேரத்தில், அப்பனே, யாராலும் செய்ய முடியாது அப்பா. 


குருநாதர் : -  அதனால்தான், அப்பனே, உலக  அழிவு, அழிவு. அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, காப்பாற்ற அப்பனே, ஒவ்வொன்றாக, மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே. அதை செய்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மாற்றங்கள்  ஏராளம் என்பேன்  அப்பனே, இன்னும் எதை என்று புரிய அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று சொல்லி கொண்டே வருகிறார் நம் குருநாதர். அதை நீங்கள் தொடர்ந்து செஞ்சாலே போதுமானது.) 


குருநாதர் : - அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவை தான்  அப்பனே, பின், நிச்சயம், அப்பனே, நிச்சயம் எதை என்று , அப்பனே, வைப்பதற்கும் அப்பனே, எதை என்று புரிய அப்பனே, பின், காந்தகத்தின் ஒட்ட வைப்பதற்கும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, பசும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பாலே தேவைப்படுகின்றது என்பேன்  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. 


===============================
# ஏன் சமீப காலத்தில் ( 2025ஆம் ஆண்டு) இலங்கையில் நீரால் பலத்த அழிவுகள்  வந்தது ? 
==============================


குருநாதர் : -  இவ்வாறாக, அப்பனே, பின், எவை என்று கூற, இவை தான் அப்பனே, அவ்  ஆன்மாக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிந்து கூட, பின் கடல் தன்னில் கூட, அதிகமாக இருக்கும் என்பேன்  அப்பனே.  இதனால்தான், முதலில், அப்பனே, நீரால் தான், அப்பனே, அழிவு என்பது (இலங்கை) இங்கு காட்டுகின்றது.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதலில்  எதனால் அழிவு வரும்? நீரால் தான் அழிவு வரும். அந்த அழிவு வந்து, அது எப்படி உருவாகும்? கடலிலிருந்தே வரும். அந்த அழிவு—ஆன்மாக்கள்—அவை எல்லாம் கடலில்தான் நிறைய இருக்கின்றனாம். 


==================================
# எச்சரிக்கை - அடுத்த கட்ட அழிவு - நுண்ணுயிர்கள் நிலத்திற்கு வந்துவிட்டால் , மனிதனை, மனிதனே  அடித்து கொள்வான்.இது அடுத்த கட்ட அழிவு.
================================== 


குருநாதர் : -  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, பின் கதிர்வீச்சுகள் மாறுகின்ற பொழுது, அப்பனே, நீருக்கும் எவை என்று , அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு மாறுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் நிச்சயம், அப்பனே, பின், நிச்சயம் நுண்ணுயிர்கள் அப்பனே, அப்படியே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நிலத்திற்கு வந்துவிடும் அப்பா. 


குருநாதர் : -  நிலத்திற்கு வந்துவிட்டால், அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம், மனிதன், மனிதன் அடித்துக் கொள்வான் அப்பா. இது அடுத்த கட்டம் என்பேன்  அப்பனே.  


அப்பனே, இதனால், அப்பனே, கடல் நீரின், அப்பனே, நிச்சயம் தன்னில், கதிர்வீச்சுகள் குறைவாக, அப்பனே, பின் இருக்க அப்பனே, நீங்கள் தான், அப்பனே, உங்களால் முடியும் என்பேன்  அப்பனே.  சொல்லிவிட்டேன் அப்பனே. 


அதையும் வரும் காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவ்வாறு கதிர்வீச்சுகள் , அப்பனே, பின் குறைவு, எவை என்று கூட, பின் குறைத்து, அப்பனே, யானும் சொல்கின்றேன் அப்பனே. 


இன்னும் அதிகமானால், அப்பனே, இவை தான் அப்பனே, பின், எவை என்று ஒரு மேகத்தோடு ஒட்டி, அப்பனே, இன்னும் பல வழிகள் கூட, அப்பனே, மழை அடுத்த கட்டம், இது, அப்பனே, அழிந்து போகும். அப்பா. அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே, நிச்சயம் தன்னில்.


அவை அழிவை நிறுத்த. அப்பனே, உங்களாலே, அப்பனே, சில, அப்பனே, பின் ஆன்மாக்களை, அப்பனே, யார் யார், எதை, எவை என்று கூட, அப்பனே, அதிக, அப்பனே, பின் கதிரியக்கம் கொண்ட மனிதனையே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவையெல்லாம் தடுக்க முடியும். 


ஏனென்றால், அப்பனே, குறைவாக உள்ளவன், எதை சொன்னாலும் கேட்க மாட்டான் அப்பா. அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அக் குறைவானவனும் (கூட்டுப் பிரார்த்தனைக்கு) வரவழைத்து, அப்பனே, நிச்சயம் அதிகப்படுத்தி, அப்பனே, அனைத்தும் பின் காக்கலாம் என்பேன்  அப்பனே. சொல்லிவிட்டேன். 


இதனால்தான், அப்பனே, பின் ஒருவனுக்கு, அப்பனே, கதிரியக்கம் அதிகமாக இருந்தால், அப்பனே, அனைத்தும் வெல்லலாம். 


அப்பனே, கதிரியக்கம் குறைவாக இருந்தால், அப்பனே, வெல்ல முடியாது என்பேன்  அப்பனே. 


இதனால்தான், அப்பனே, கதிரியக்கம் ஏற்ற, யாங்கள் உதவி செய்கின்றோம் அப்பனே, வருகிற காலங்களில், அப்பனே, ஆசிகள். அப்பனே, நிச்சயம் இன்னும் சொல்லப் போகின்றேன் அப்பனே. 


இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூற , பின் மக்களுக்காக சிவபுராணத்தை ஓதுங்கள். 


அப்பனே, நல்வடிவமாக, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் பின் பசும், அப்பனே, தன்னில் இருக்கும் பால். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அத்தனை கதிர்வீச்சுக்கள் , அப்பனே, கொண்டுள்ளது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இவை தன் அப்பனே, பின், அதாவது, அப்பனே, அதாவது, அப்பனே, ஒரு, அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் ஒரு மணி அப்பனே, நிச்சயம் விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அது எத்தனை, அப்பனே, மைல் தொலைவில் கலக்கும் என்பதெல்லாம், அப்பனே, அதற்கும் ஒரு பிம்பம் இருக்கின்றதப்பா. அது இப்பொழுது மனிதனால், அப்பனே, உணர முடியாது என்பேன்  அப்பனே. 


அனைத்தும், அப்பனே, நிச்சயம், அதற்கு கடல் நீர் ஒரு விஷம் போன்றது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவையும் வைத்துக்கொள்ளலாம் என்பேன்  அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எங்கெங்கும், அப்பனே, அதனால்தான், அப்பனே, புண்ணிய நதியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அங்கங்கு, அப்பனே, பின், நிச்சயம் ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்பேன்  அப்பனே.  இன்னும் நுண்ணுயிர்கள் என்பேன்  அப்பனே.  அப்பனே, ஒரு பிம்பத்தில் பார்த்தால், நீங்களே பயந்து விடுகிறீர்கள் என்பேன்  அப்பனே. 


அவை ( நுண்ணுயிர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ) இன்னும் மனிதனால் தயாரிக்கவில்லை அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே. இதற்கும், அப்பனே, யான் வழிவகை செய்கின்றேன் அப்பனே.  நீங்களும் பார்க்கலாம். சொல்லிவிட்டேன், அப்பனே. 


அப்பனே, நல்ல விதமாகவே, அப்பனே, நிச்சயம் எதை எது என்று அறிய அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பக்தி என்பது. அப்பனே, இன்னும் எவை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பொய்யா போகும் என்பேன்  அப்பனே, கலியுகத்தில் என்பேன்  அப்பனே. 


ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பக்தி என்பது என்ன என்பது இல்லாமல், அப்பனே, தெரியாமல் போகும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே, யான் பின் பெரியவன், பின் எதை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே, அப்பனே, நிச்சயம் மனிதன், மனிதன், அப்பனே, பின், அதாவது, அப்பனே, மூளை, அப்பனே, பின், சலவை ஆக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை எதையோ, அப்பனே, செய்ய வைப்பான். 


பின், அப்பனே, ஆனாலும், இன்னும், அப்பனே, கதிர்வீச்சு, அப்பனே, ஏற்ற முடியாதப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே, அப்பனே, கதிர்வீச்சுகள் , எங்களால் மட்டுமே, அப்பனே, ஏற்ற முடியும் என்பேன்  அப்பனே. 


அவ்வாறாக, அப்பனே, நிச்சயம் கதிர்வீச்சுகள் ஏற்றிவிட்டால், அப்பனே, நோய்களும் வராது, அப்பனே, நிச்சயம் தொல்லைகளும் வராது. அப்பனே, துன்பமும் வராது. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏற்றிவிட்டால், அப்பனே, இறைவனின் கதிர்வீச்சுகள் இன்னும் அதிகமாகும், அப்பனே , நிச்சயம் சிறிதாவது இருக்க வேண்டும் என்பேன்  அப்பனே. இவ்வாறாக இருந்தால், அப்பனே, நிச்சயம் இறைவனும் தெரிவானப்பா. கண்ணுக்கு சொல்லிவிட்டேன், அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் : - அப்பனே, நலங்களாகவே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதற்காகத்தான், அப்பனே, பின் ராமனைப் பற்றி அப்பனே, பின் எவை என்று , அப்பனே, நிச்சயம், நிச்சயம், இன்னும், அப்பனே, பின் அனுமானும் பற்றி சொல்ல வந்தேன் அப்பனே. நிச்சயம் தெரிந்து கொண்டீர்களா? அனுமான் யார் என்று. 


இன்னும், அப்பனே, (அனுமான்) அவன் கதிர்வீச்சுக்கள், அப்பனே, புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பேன்  அப்பனே. இதனால், அக் கதிர்வீச்சுக்கள் அதிகமாக, அப்பனே, பின் பலம் இருக்கின்ற பொழுது, அவனுடைய நாமம் இன்னும், அப்பனே, பின் உச்சரித்துக்  கொண்டே இருப்பார்கள் என்பேன்  அப்பனே.  இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் உங்களையும் கூட, அப்பனே, கதிர்வீச்சுக்கள், அப்பனே, அதிகரித்து விட்டால், அப்பனே, உங்கள் பெயர், அப்பனே, பின் உலகத்தில் கெடாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் தெரியுமா? சில பேர் ஏன் அப்படியே புகழோட இன்னுமும் இருக்காங்க? கதிர்வீச்சு… கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கிறது. நம்ம கதிர்வீச்சு குறைவாக இருந்திருந்தா, நமது பேரும் அழிந்திடும்; சீக்கிரம் பேரும் அழிந்திடும், மனுஷனும் அழிந்திடும், கஷ்டம் வந்திரும். அப்பனே, கதிர்வீச்சு அதிகமாகும் போது நன்மை உண்டாகும்.


குருநாதர் : - அப்பனே, இவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, யாங்கள் பாடல், அப்பனே, பாடினாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கதிர்வீச்சுக்கள் அதிகமாகும் அப்பா. அடுத்தடுத்து, அப்பனே, யாங்கள் கதிர்வீச்சுக்கள், அப்பனே, பின் அதிகமாக்குகின்றோம் அப்பனே, பின் பாடல்களை பாடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உங்களால் அது ஆக்க முடியாது அப்பா. 


===============================
( அடியவர்கள் கவனத்திற்கு  - பல  கூட்டுப்பிரார்தனைகளில் சித்தர்கள் வந்து பல பாடல்கள் பாடுகின்றனர். அவ் மகத்தான பாடல்கள் எல்லாம் கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்கு கதிர்வீச்சுகளை அதிகமாகும் என்று உணர்ந்து கொள்க )
===============================


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கதிர்வீச்சுகள் ,  அது உங்களால ஏற்ற முடியாது. அதை நாங்க பாடல்களாக பாடி ஏற்றி தருவோம்.


குருநாதர் : - அப்பனே, அடுத்தடுத்து, இதுதான், அப்பனே, யாங்கள் செய்யப் போகின்றோம் என்போம். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான், அடுத்தடுத்து, கதிர்வீச்சுகள் உங்களுக்கு  நான் ஏற்றி கொடுக்கிறோம் என்று சொல்கின்றார்.. 


குருநாதர் : - அப்பனே, இதனால், அப்பனே, மனிதன், அப்பனே, அதாவது, இறைவன் யார் என்றே தெரியவில்லை. அப்பனே, இறைவனை வணங்குகின்றான் அப்பனே. இதுதான், அப்பனே, மனிதனுடைய, அப்பனே, முட்டாள்தனம். 


குருநாதர் : -  அப்பனே, வணங்கி, இறைவன் எதுவுமே செய்யவில்லை என்று, அப்பனே, ஏக்கங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் யார் என்றே தெரியாது. இறைவனை வணங்கி, இறைவனே, எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பல்கள். இதுதானப்பா, மனிதனோட முட்டாள்தனம் என்று சொல்கின்றார் அய்யா.)


குருநாதர் : -  அப்பனே, நிச்சயம், இதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அப்பனே, இவன் நுண்ணுயிர்கள் அழுகின்றதே. அதே போலத்தான், அப்பனே, நீங்கள் அழுது கொண்டே, மற்றவர்களை கெடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். அப்பனே. ஏனென்றால், அப்பனே, புண்ணியங்கள், அப்பனே, நிச்சயம் எது என்றால், எப்ப, நிச்சயம், அப்பனே, இன்னும், இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, முதலில் பாடுங்கள், திருவாசகத்தை.


( தேன் அமுதமான திருவாசகம் - அடியவர்கள்  பாட ஆரம்பித்தனர்….. )


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!