​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 11 November 2023

சித்தன் அருள் - 1497 - தீபாவளி ஆசிகள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்களான அகத்தியர் அடியவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும், அகத்தியப்பெருமானின் ஆசிகளும், அடியேனின் நல்வாழ்த்துக்களும். இந்த சோபகிருது வருட புத்தாண்டிலிருந்து உங்கள் வாழ்வில் அனைத்தும் செழிப்பாக அமைந்து, உங்கள் அனைவரையும் அகத்தியப்பெருமான் ஆசீர்வதித்து நடத்தி செல்ல பிரார்த்திக்கிறேன்.

இயன்ற அளவுக்கு தினமும் இல்லாதவர்களுக்கு அன்னம் பாலிக்கவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

4 comments:

  1. உத்தரவு ஐயா

    ReplyDelete
  2. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ஓம்

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete