​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 25 February 2026

சித்தன் அருள் - 2132 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!








23/2/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

========================================
# கலியுகத்தில் பல அற்புதங்களை நாராயணன் நிகழ்த்தி உள்ளானப்பா
========================================

அழகான, அப்பனே, நிச்சயம் கலியுகத்தில் பல அற்புதங்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது நாராயணன் நிகழ்த்தி உள்ளானப்பா.

அவையெல்லாம் யாருக்கு தெரியும்??? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

அதனால் தான், அப்பனே, பின், தெரியாததால் தான், அப்பனே, பிரச்சனையே.!!

அப்பனே, தெரிந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் எதையும், அப்பனே, பின் கேட்க மனது வராதப்பா. 

பின், அதாவது தெரியாமல் இருந்தால், அப்பனே, நிச்சயம் அப்பனே, இறைவன் தந்திடுவான் என்றெல்லாம், அப்பனே,!!!

கேட்டு கேட்டு, அப்பனே, சலித்து சலித்து, அப்பனே, பின், கடைசியில், அப்பனே, நிம்மதி இல்லாத வாழ்க்கை.

அதனால்தான், அப்பனே, பல மனிதர்களுக்கு எடுத்துரைத்து கொண்டே வருகின்றேன், அப்பனே!!

எப்படி ?? இருந்தால், அப்பனே, நலமாகும் என்பவையெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.

இதனால், அப்பனே, அழகாகவே, பின், எவ்வாறு ஆசிகள் பெறுவது என்பதையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன், அப்பனே.

==================================================
# சுயநலத்திற்காக மட்டுமே கடவுளைத் தேடும் மனிதர்கள்!
=====================================================

இதனால்தான், அப்பனே, ஏன்?, எதற்கு?, பின், அதாவது திருத்தலங்கள் என்பவையெல்லாம் மனிதனுக்கு இன்னும்  புரியவே இல்லை.

ஏன்?, எதற்காக? இறைவனை வணங்குகின்றோம் என்பதையெல்லாம்.
ஆனாலும் தன் சுயநலத்துக்காகவே.

ஆனாலும் மனிதனுக்கு இன்னும், அப்பனே, பின், புத்திகள் வளர வளர, அப்பனே, நிச்சயம், ஆனாலும், அப்பனே, பின், அதாவது தாழ்ந்து தான் சென்று கொண்டிருக்கின்றா.

====================================================
# அறிவை அழிவில் செலுத்தி இறைவனையே மறுக்கும் மூடத்தனம்!
=======================================================

ஏனென்றால் அப் புத்திகளை  சரியாக மனிதன் பயன்படுத்துவதில்லை.

சரியாக தெரிந்து கொள்வதும் இல்லை.

அப் புத்தியை  எதற்கெதற்கோ??? பயன்படுத்தி, நிச்சயம் கடைசியில் கெடுத்து, கெடுத்து, நிச்சயம் தன்னையும் கெடுத்து, மற்றவரையும் கெடுத்து. அப்பனே,

இதனால், அப்பனே, பைத்தியமாக திரிந்து, இறைவன் இல்லை, இறைவனை, பின், வணங்கி என்ன பிரயோஜனம்????? என்றெல்லாம், அப்பனே, சில பைத்தியங்கள்.

ஆனாலும் இப்படியே சென்று கொண்டிருந்தால், அப்பனே, அவந்தனக்கு எது என்று புரிய அழிவுகள் ஏற்பட்டு!!

ஏன்?, எதற்கு? என்றால், அப்பனே, அவன் மட்டும், பின், அழியாமல், மற்றவரையும் கூட, பின், அழிவுபடுத்துகின்றானே, அதுதான், அப்பனே, நிச்சயம் தீங்கு.

இதனை நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் யாங்கள் விட்டுவிட போவதில்லை. நலங்களாகவே.

==========================================
# உலகம் அறியாத பகவான் நாராயணர் லீலை வாக்கு ஆரம்பம் 
==========================================

இதனால், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின், அதாவது, பின், நிச்சயம் தன்னில் கூட, பின், நிச்சயம் நாராயணனைப் பற்றி இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன், அப்பனே.

எதை என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, பின், அனைவருக்கும், வருவோருக்கெல்லாம், அப்பனே, வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தானப்பா. நிச்சயம் தன்னில் கூட நாராயணன். 

என்ன வரங்களை??, அப்பனே, கேட்டாலும் உடனடியாக கொடுத்து விடுவான் என்பேன், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வாறாக கொடுத்து கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல மக்கள் நலங்களாகவே இருந்தனர் என்பேன், அப்பனே. 

==================================================
# பக்தர்களைச் சோதிக்க பிச்சைக்காரனாக உருமாறிய நாராயணன்!
====================================================

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அதாவது நிச்சயம் இவ்வாறாக. பத்மாவதி, பின், தாயாரும் நல்விதமாகவே, நிச்சயம் இவ்வாறு வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றாயே, !!!....

நிச்சயம், பின், எதற்கு?, ஏன்? என்று.

அதனால் நிச்சயம் அறிந்தும் கூட. எவ்வாறு என்பதையெல்லாம் அதனாலே உன் பக்தர்களிடம் போய் நிச்சயம் அதாவது இல்லம்' இல்லமாக சென்று பார்!!!

எப்படி செய்கின்றார்கள்?? என்றெல்லாம்!!!

நாராயணனும் இதனால் நிச்சயம் பார்க்கின்றேன் என்று.

இதனால் அழகாக பின் அதாவது பின் அறிந்தும் கூட இங்கிருந்து அதாவது ஒரு பத்து வயது சிறுவனாக மாறிட்டு... நாராயணனும்.... நிச்சயம் பின் தர்மம் ஏந்துபவனாக அதாவது ஒரு பின் பிச்சை பாத்திரத்தை கையில் ஏந்தினான்.

அதாவது நிச்சயம் அறிந்தும் கூட. இதனால் எதை என்று புரிய அனைத்து பக்தர்களிடத்தும் சென்றான். 

==================================================
# "உனக்கு உணவளித்தால் என் செல்வம் குறைந்துவிடும்!" - அதிர்ச்சியளிக்கும் போலி பக்தி!
======================================================

முதலில் ஒரு பக்தனிடம் சென்றான். நிச்சயம் எதை என்று புரிய !!!...

அதாவது தாயே!!!! யாராவது உள்ளே இருக்கின்றீர்களா??? உணவு கொடுங்கள் என்று. 

நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பெண்மணி வெளி அப்பெண்மணி பின் வெளியில் வந்து அதாவது நிச்சயம் எங்களுக்கு பெருமான் கொடுத்தான்!!! அதை யாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!!!

அதாவது இப்பொழுது உனக்கு உணவு அளித்துவிட்டால் அது எங்களுக்கு குறைந்துவிடும் அதனால் பின் வேறு வீடு பார்!! என்று.

அடடா !!! என்றெல்லாம் அதாவது நிச்சயம் பின் மனம் வருந்தினான் பின் பெருமான். 


சரி!!!... போவோம்!! என்று நிச்சயம் மறுவீட்டுக்குச் சென்றான். 

பின் தாயே!!! எவராவது??? இருக்கின்றீர்களா?? உணவு வேண்டும் என்று. 

======================================
# நாராயணனுக்கே தனது சொந்த பூஜை அறையில் நுழையத் தடை!
========================================

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட உணவு இல்லையப்பா.

பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது வீட்டில் வேலை செய்கின்றாயா என்று.

நிச்சயம் எதை என்று கூற பின் நாராயணனும் அதாவது இறைவன் ஆயிற்றே!! நிச்சயம் செய்கின்றேன் என்று.

இதனால் நிச்சயம் தன்னில் கூட!!! பின் அதாவது துணிகளை பின் துவை!!!!
இல்லத்தை பெருக்கு!!!!! என்றெல்லாம்!!!

(நாராயணனுக்கு அதாவது நாராயணன் சிறுவன் ரூபத்தில் அவருக்கு வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி)

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற ஆனாலும் பின் உள்ளே சென்று விடாதே!!! பூஜை அறை இருக்கின்றது!!! அங்கு சென்று விடாதே!!!!
அங்கு நீ சென்றால் தரித்திரம் ஏற்பட்டுவிடும்!!!

ஏனென்றால் நாராயணன் அழகாக பின் எங்கள் நாராயணன் அழகாக அமர்ந்திருக்கின்றான்!!!

யாங்கள் சிறுவயதிலிருந்தே நாராயணனுடைய பக்தர்கள் அவர்கள் இல்லாமல் யாங்கள் இல்லை அதனால் நீ அங்கு சென்று விட்டால் தரித்திரம் உண்டாகிவிடும் என்று!!!

=================================================
# சொந்த சன்னதியிலேயே நாராயணனுக்குக் கிடைத்த அடி!
====================================================

ஆனாலும் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மையான பக்தி இருந்தால் அப்பனே பின் இறைவன் அப்பனே யார்?? என்று கண்டுகொள்ளலாம் என்பேன் அப்பனே!!

உண்மையான பக்திகள் இல்லாததால்தான் அப்பனே அதாவது மனதில் அழுக்குகள் வைத்துக்கொண்டு அப்பனே எவை என்று கூற அப்பனே பின் வெளியில் தேடுவதா????? அப்பனே !! 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரி!!!!! நம் பக்தர்கள் தானே என்று அப்பனே பின் துணியையும் துவைத்தானப்பா!!! இல்லத்தையும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சுத்தம் செய்தான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய கடைசியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரியாமல் பின் அதாவது உள்ளே சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட பூஜை அறையில் அப்பனே பின் சுத்தம் செய்தான் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!! அறிந்தும் கூட!!!

அதாவது அப்பெண்மணி வந்து நிச்சயம் """"பளார் !! என்று பின் தவடையில் (கன்னத்தில்) அப்பனே பின் அடித்து பின் ஏனடா???????? பின் பிச்சைக்காரனே!!! எதை என்று அறிய அதாவது யான் சொன்னேன் அல்லவா முதலில்!!!

பின் பூஜை அறையில் நுழைந்து விடாதே என்று!!

நிச்சயம் வெளியே செல்!! 

உனக்கு உணவும் கிடையாது நிச்சயம் பின் அதாவது எது என்று புரிய எதுவும் கிடையாது என்று!!!

யான் சொல்லியதை  என் பேச்சு கேட்கவில்லை எதை என்று புரிய என்றெல்லாம்!!!
செல் வெளியே!!!

ஆனாலும் நாராயணன் நிச்சயம் தன்னில் கூட மனம் வருந்தினான் எதை என்று புரிய!!

நிச்சயம் எதை என்று அறிய எவை என்று புரியாமல் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் தாயே!!! ஏதாவது பின் அதாவது துணியை துவைத்தேன் அல்லவா!!! நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட ஏதாவது கொடு!!!

நிச்சயம் தன்னில் கூட யான் உண்ணவில்லை என்று!!!

நிச்சயம் பின் நீ  நீ பின் செய்தது சரியா?????? நிச்சயம் தன்னில் கூட அதாவது வெளியே செல்லடா !!  

நிச்சயம் வேண்டாம் பின் அதாவது உன் போல் பின் பிள்ளைகள் இருப்பதனால்தான் பின் அனைத்தும் கெட்ட பெயர் என்று!!

ஆனாலும் நிச்சயம் பின் அவள் தனக்கு ஒரு பிள்ளை!!! நிச்சயம் தன்னில் ஓடோடி வந்து நிச்சயம் அவன் பாவம் என்று!!!

அவள் தன் பிள்ளையை பார்த்து!! அட  பாவி!!!!! நிச்சயம் பின் அனைவரையும் இப்படி பார்த்தால் நீ வாழ முடியாதடா!!! நீ நிச்சயம் உள்ளே செல் என்று!!!

========================================
# ஒரு ஆசிரியன் வீட்டிற்கு சென்ற நாராயணன் 
========================================

ஆனாலும் நாராயணன் மனம் வருந்தி நிச்சயம் அடுத்த வீட்டிற்கு சென்றான்!!

பின் அங்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒரு ஆசிரியன்  பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அறிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் ஒரு நாராயணனைப் பற்றி எல்லாம் பேசி!! பேசி!!! பேசி கொண்டு இருந்தான்!!

ஆனாலும் சிறுவனும் கூட நிச்சயம் அதாவது நம்தனைப் பற்றி தான் பேசுகிறார்கள் நிச்சயம் அவ் ஆசிரியனிடம் செல்வோம் !!

நிச்சயம் அதாவது இவ்வாறு பேசுகின்றான் என்றால் நிச்சயம் அவனும் எதை என்று புரிய!!!

அதாவது வேண்டாம் இப்பொழுதெல்லாம் பின் சுலபமாக முடித்து விடுகின்றேன் அறிந்து கூட!!!

இதனால் நிச்சயம் சென்றான்!!.. பின் அதாவது நிச்சயம் பின் நின்றான் பின் ஆசிரியனிடத்தில்!!

நிச்சயம் பின் இவ்வாறு குழந்தைகளோடு யானும் குழந்தைகளாக இருக்க ஆசைப்படுகின்றேன் என்று !!

ஆனாலும் அவ் ஆசிரியன் சொன்னான் பின் ஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு ஆசையா???? என்றெல்லாம்!!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய!!

அதனால் வெளியே வேண்டுமானால் நில்!! என்று நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அனைவரும் பாடம் பின் படித்துக் கொண்டிருந்தனர்!!

===============================================
# நாராயணனைப் பற்றி பாடம் எடுத்தவன் நாராயணனையே தண்டித்த விந்தை!
==================================================

ஆனாலும் நிச்சயம் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் நாராயணனும் எண்ணினான் பின் எவ்வளவு பக்திகள்?? அதாவது வந்திருக்கின்றோம் நம்தனை கூட உணரவில்லை!!!

ஆனால் முதலிலே சொல்லிவிடுகின்றான் ஓம் நமோ நாராயணா என்று!!!!

என்ன லாபம்?????

அதனால் நிச்சயம் அதாவது நிச்சயம் அதாவது நாராயணன் சொன்னான் அதாவது எதற்கு இவ்வாறெல்லாம் பாடம் கற்றுக்  கொடுத்துக் கொண்டிருக்கின்றாய்??????

அதாவது நாராயணன் யார்? என்று தெரியுமா??? என்று!!

நிச்சயம் பின் கேட்டான் அச்சிறுவன்!!
அதாவது நாராயணனே!!

நிச்சயம் வெளியே செல்லடா!!!! மரியாதை!... அதாவது நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை இவ்வாறு நிச்சயம் கூறினால் பின் நிச்சயம் மரியாதை இல்லாமல் பேசிவிடுவேன் என்று நிச்சயம் கொம்பை எடுத்து பின் அடித்துவிட்டான்!!! நாராயணனை கூட!!

எதை என்று புரிய மீண்டும் அதாவது நிச்சயம் இவையெல்லாம் கலியுகத்திற்கு  தொடங்குவதற்கு தான் எதை என்று கூற!!!...

பின் அதாவது கலியுகம் தொடங்குவதற்குள்ளே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!

====================================
# மற்றொரு வீட்டிற்கு சென்ற நாராயணன் 
====================================

ஆனாலும் இவ்வாறாக பின் அடுத்த வீட்டிற்கு சென்றான்!!! ஆனாலும் அவர்கள் பின் நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் உணவை பின் அளித்துக் கொண்டிருந்தனர் அங்கு நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் அதாவது பின் தாயே!! தந்தையே!! நிச்சயம் யான் உண்ணவில்லை பின் உணவு அதாவது நீங்களாவது கொடுங்கள்!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட !!

ஆனாலும் அவர்களும் கூட நிச்சயம் அதாவது பின் உன் தாய் தந்தையர் எங்கே??? என்று!!!

அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் தாய் தந்தையர் யாருமில்லை!!! ஏதோ உணவை கொடுப்பார்கள் உண்ணுவேன் உறங்குவேன் என்று!!
பின் அவ்வாறு!!!

ஓ !!!!!.... நீ தர்மம் ஏந்துபவனா???? அநாதையா??????? என்றெல்லாம்!!!!! நிச்சயம் தன்னில் கூட!!!

=========================================
# எச்சில் இலையை எடுத்த இறைவனுக்கு விழுந்த கொடூர அடி!
===========================================

ஆனாலும் அதற்கும் நாராயணன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் எவை என்று புரிய எதை என்று அறிந்தும் கூட முதலில் இவரெல்லாம் உண்ணுகின்றார்கள் அல்லவா!!! 

பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட (அவர்கள் சாப்பிட்ட) இலையெல்லாம் எடுத்துவிட்டு கடைசியில் நீ உண்ண வா!! என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. 

அதாவது நிச்சயம் பின் அதாவது இலையெல்லாம் எடுத்தான்!!! நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் இலையெல்லாம் எடுத்தான்!!!

ஆனாலும் கடைசியில் பின் ஒருவனுக்கு நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் இலைகள் போதவில்லை!!! நிச்சயம் தன்னில் கூட. 

அதனால் நிச்சயம் தெரியாமல் ஒரு இலையை நிச்சயம் பின் எடுத்து வந்து இதோ உண்ணுங்கள் என்று நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் கூட எது என்று கூற நாராயணன் வந்து இட்டான்!! இதோ உண்ணுங்கள் என்று!!!

ஆனால் நிச்சயம் அதாவது அவ் பின் பக்தன் அதாவது பக்தன் என்று சொல்லவில்லை ஆனால் மனிதர்கள் இப்படித்தான் கலியுகத்தில் சொல்லுவார்கள்!!

பின் நீயே ஒரு பிச்சைக்காரன் நீ எனக்கு இலையை அளிக்கின்றாயே என்று பின் அங்கும் ஒரு அடி!!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

============================================
# உண்மையை உணர்த்தும் சித்தர்கள்: திருந்தாவிட்டால் தண்டனை நிச்சயம்!
==============================================

நிச்சயம் இறைவனே அப்பனே பின் வந்து மனித ரூபம் அதாவது பின் எடுத்து அப்பனே எவ்வளவு?? கஷ்டங்கள் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!

அப்பனே அவனே அவ்வளவு கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருந்தான்.. கஷ்டங்கள் பட்டுக் கொண்டு எதை என்று அறிய!!! அப்பனே அதாவது மனிதர்கள் நீங்கள் அப்பனே எப்படித்தான்??? நீ கலியுகத்தில் வாழப்போகின்றீர்கள்??? என்பவை எல்லாம் ஆச்சரியத்துக்குரியதே!!!!!

அதனால்தான்  சித்தர்கள் யாங்கள் வந்து நிச்சயம் பல வகையிலும் கூட பல மனிதர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அப்பனே திருந்தினால்  திருந்தட்டும்!!!!

இல்லையென்றால் நிச்சயம் யான் அடி வாங்கியை தீருவேன் என்றெல்லாம்!!!

அப்பனே இருந்தாலும் அப்பனே ஆனாலும் பின் நிச்சயம் மற்றவர்களை அடி வாங்காமல்  இருக்க வேண்டும் பின் அப்படி எண்ண வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!!

இதனால் மற்றவர்களையும் கெடுத்துவிட்டால் அப்பனே உடனடியாக பின் நிச்சயம் யாங்களும் எதை என்று கூற  என்ன? ஏது? செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்வோம்!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நாராயணனே அப்பனே பின் நிச்சயம் பிச்சை எடுத்து!!! அப்பனே எவ்வாறெல்லாம்!!!

ஆனால் மனிதன் இன்றோ!?!?!?! நிச்சயம் யாங்கள் பின் எவை என்று அறிய அறிய பின் சுலபமாக பின் உண்ண வேண்டும் என்றெல்லாம் அப்பனே மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

இதனால் எவ்வாறு?? நியாயம்??

அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் நாராயணனைப் பற்றி தெரியாதப்பா!!!!

==============================================
# அடுத்த வீட்டிலும் உணவு கிடைக்கவில்லை நாராயணனுக்கு!!!
==============================================

அப்பனே பல அப்பனே நிச்சயம் தன்னில் கூட பலவழிகளிலும் கூட இதனால் அப்பனே அடுத்த வீட்டிற்கு எதை என்று புரிய அப்பனே அதாவது அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அங்கும் உணவு கிடைக்கவில்லை நிச்சயம் நாராயணனுக்கு!!!

ஆனாலும் நிச்சயம் பின் பசி எதை என்று புரிய !!!

==================================================
# நாராயணன் பட்ட துயரைக் கண்டு கலங்கிய தெய்வங்கள்!
====================================================

இன்னும் பல பல பெரிய பெரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட நாராயணன் தான் அனைத்தும் கொடுத்தான்!!!

ஆனாலும் யோசிக்கின்றான் அடடா!!! நிச்சயம் அனைத்தும் கொடுத்தோமே!!! ஆனால் மனதைப் பற்றி யோசிக்கவில்லையே என்று!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் இங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றாள்!!! பத்மாவதி தாய்!!!!

நிச்சயம் தன்னில் கூட பின் உலகையாளும் நாராயணனுக்கே இவ்வளவா கஷ்டமா????? என்று!! நிச்சயம் தன்னில் கூட கண்ணீருடனே!!!

நிச்சயம் தன்னில் கூட பின் ஆனால் பின் பிரம்மனும் பின் ஏன்???? இவனுக்கு ஏன்????? இந்த வேலை???? என்று!!!
நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட மனம் வருந்தி!!! 

ஆனாலும் நிச்சயம் இருக்கட்டும் என்று!!!

ஆனாலும் எது என்று புரிய எவை என்று கூட ஈசனும் பார்வதியும் பார்த்திட்டு!!!!! பார்த்திட்டு!!!!!!

ஆனாலும் அனைவரும் ஒன்றே!!! என்ற நிலைமையும் ஏன்??? இவ்வாறாக பிரித்து!! பிரித்து!!! இவையெல்லாம் வருங்காலத்தில் தெளிவுடனே யாங்கள் சித்தர்கள் பின் செப்புவோம்!!

===========================================
(இறைவன் ஒன்று தான் பிரம்மா விஷ்ணு இறைவன் ஒன்றுதான் பிரம்மா விஷ்ணு சிவன் பார்வதி பத்மாவதி என பிரிந்து பிரிந்து காணப்படும் ரகசியத்தை வரும் காலத்தில் வாக்கில் சித்தர்கள் எடுத்துரைக்கப் போகின்றார்கள்)
===========================================

ஏனென்றால் காலங்கள்!! நேரங்கள்!! அதாவது இடம் பொருள் ஏவல் எப்பொழுது?? பின் மனிதனுக்கு சரியாக சொன்னால்.... எப்பொழுது? பின் புரியும்?? என்பவை எல்லாம் யாங்கள் அறிந்து கொள்வோம் அறிந்து கொண்டு பின் நிச்சயம் செப்புவோம்!!!

====================================================
# பசியில்லா ஊரில் பிச்சைக்காரனுக்குக் கிடைத்த குரூரத் தண்டனை!
======================================================

மீண்டும் எதை என்று அறிய இதனால் அவர்கள் நிச்சயம் பின் அதாவது பின்  ஊருக்கே பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அனைவருக்கும் பின் உணவைத் தருபவர்கள்!!!(அன்னதானம் செய்பவர்கள்)

பின் நிச்சயம் அவரிடத்தில் நாராயணன் சென்றான் நிச்சயம் பசிக்கின்றது!!! எதை என்று புரிய என்றெல்லாம்!!!! ஆனால் நிச்சயம் அவன் சொன்னான் பின் எதை என்று கூற ஊரில் பின் பசி என்பதே இருக்கக்கூடாது!!!!

ஆனால் நீ பிச்சை எடுக்கின்றாய் நிச்சயம் இவ்வாறு நிச்சயம் எடுக்கக்கூடாது!!! என்று எதை என்று புரிய!!!!

ஆனாலும் அறிந்தும் கூட எவை என்று அறிய அதனால் பின் உள்ளே அதாவது அடைத்துவிட்டு நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நீ அநாதை!!!! பின் உந்தனக்கு தாய் தந்தை இல்லை!!! பின் நிச்சயம் தன்னில் கூட பின் யாம் அறிவோம் என்றெல்லாம் சொல்லி!!!

ஒரு பின் அதாவது கூண்டில் இட்டு எது என்று அறிய அறிய அதாவது பின் பைரவருக்கு வீசுகிறார்களே அவ்வாறு வீசி எறிந்தார் உணவை!!

================================================
# அனாதைச் சிறுவனை பலியிடத் துணிந்த இரக்கமற்ற மனிதர்கள்!
==================================================

எதை என்று கூற ஆனாலும் நாராயணனே என்னை விட்டுவிடுங்கள்!! பின் உணவும் தேவையில்லை என்றெல்லாம்!!!

நிச்சயம் அதாவது நீ இவ்வாறு (பிச்சை) எடுத்தால் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அதாவது மனசாட்சி இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது நீ பிச்சைக்காரன் தாய் தந்தையும் யாருமில்லை!!!

ஒரு பிரயோஜனமும் இல்லை!!!

உன்னை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எதை என்று கூற பலியிடப் போகின்றோம் என்றெல்லாம் பின் நாராயணனிடம் கூட!!

எதை என்று கூற உன்னை பலியிட்டால் நிச்சயம் தன்னில் கூட!!! அதாவது இவனுக்கு பின் அதாவது ஜாதகன் ஒருவன் சொல்லி இருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட !! அதாவது இன்னும் யோகம் கிட்ட அனைத்து பின் மனிதர்களை ஆள!!(ஆட்சி செய்ய) நிச்சயம் ஒரு பலியிடு!!! என்று பின் அதாவது ஜாதகன் ஜாதகத்தை பார்த்து!!!

அப்பப்பா!!! இது கலியுகம் எவ்வாறு?? என்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள்!!!!

அதனால் நிச்சயம் அவர்களும் எண்ணிக்கொண்டார்கள்!!!

இவன் சரியான ஆள் நிச்சயம் தன்னில் கூட!! இவனுக்கு தாய் தந்தையர் இல்லை!!! நிச்சயம் அநாதை இவனை நிச்சயம் பின் பலியிட்டால் பின் எவ்வாறு எதை என்று புரிய என்பதெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஆனாலும் நாராயணனுக்கும் தெரிந்துவிட்டது நாராயணன் அல்லவா!!!!

நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அதனால் நிச்சயம் தன்னில் கூட இவர்களும் அதாவது இவர்களும் பெரிய பக்தர்கள் தான் உணவை அளிப்பவர்கள் தான்!!!

அப்பனே நிச்சயம் ஆனாலும் எண்ணங்கள் எது போல்??? உள்ளது பார்த்தீர்களா?????

அதற்காகத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் முதலில் கொடுப்பு கொடுத்து பார்ப்பானப்பா!!! நிச்சயம் தன்னை கூட சரியான மனதை பின் வைத்திருக்க வேண்டும்!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே அனைத்தும் அப்பனே பின் போய்விடும் என்பேன் அப்பனே!!!

===============================================
# பலியிடுவதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இறைவன்!
=================================================

இதனால் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அவன் இல்லத்தவளும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அவனை பின் எது என்று கூற எப்படி எல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டுமோ!? அவ்வாறு கவனித்து பின்பு அவனை நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அழகாக கவனித்தார்கள்!! 

பின் உணவும் இன்னும் பின் அதாவது உடையும் நிச்சயம் அனைத்தும் கொடுத்தனர்!!

ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் பொய் சொல்லி பின் ஒரு மலைக்கு அழைத்துச் சென்றனர் (பலியிடுவதற்கு) நிச்சயம் தன்னில் கூட!!!

அப்பனே எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட இப்பொழுது அவ் மலை!! எவ்? மலை??? என்றால் நிச்சயம் அப்பனே பின் கருடன் அப்பனே இருக்கின்றானே!!! (கருடாத்ரி மலை) நிச்சயம் தன்னில் அழகாக அங்கு பின் அதாவது தலை வை!!! என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட!!

===============================================
# மரணத்தின் விளிம்பில் மாயாஜாலம்: நாராயணனைக் காப்பாற்றிய கருடன்!
=================================================

இதனால் எதை என்று புரிய அழகாக பின் எது என்று அறிய வெட்ட!!! நிச்சயம் எது என்று அறிய பின் வாளை ஓங்க!!!!!!!.......

நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிந்தும் கூட பின் (வாளால் வெட்டுவதை) தடுத்து நிச்சயம் பின்  கருடன் எவை என்று அறிந்தும் கூட!!

நிச்சயம் அவை தன் பின் தூக்கி எதை என்று அறியாமலும்!!!

================================================
(வாளை தட்டி விட்டு தூக்கி எறிந்து விட்டார் கருட பகவான்)
================================================

இவர்களையும் கூட பின் அங்கிருந்தே கருடன் எது என்று புரிய அழகாக பின் தூக்கிக்கொண்டு பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று கூற பின் கீழே விட்டுவிட்டது பாதாளத்தில்!!!!! நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் தான் சிறப்பு பின் கருடன் எதை என்று புரிய இன்னும் கூட அவ் மலையில் பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு பின் தோஷங்களாக இருந்தாலும் நிச்சயம் அவ் மலையை பார்த்தாலே நிச்சயம் பின் அவ் தோஷம் பறந்து போகும்!!!

ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு ஒவ்வொரு விசைக்கும் இவையெல்லாம் அறிவியல் வழியாகவும் யான் சொல்வேன்!!!

=============================================
# உங்கள் உயர்விற்கான பரம ரகசியம்  
# சமப்படுத்தினால் மட்டுமே பின் உயர்வுகள் உண்டு
=============================================

ஏன்? எதற்கு? இவைகள் நடந்தது என்பதெல்லாம் அப்பனே அதை சமப்படுத்தினால் மட்டுமே பின் உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே!!!

ஏன்? அப்பனே?? பின் மனிதர்கள் பலர் உயர்ந்து நிற்கின்றார்கள்??

சிலர் அப்பனே பின் தாழ்ந்து நிற்கின்றார்கள்?? அப்பனே சிலர் திருடுகின்றார்கள்?? அப்பனே சிலர் நல்லது செய்கின்றார்கள்?? அப்பனே சிலர் அன்னதானம் செய்கின்றார்கள்??  சிலர் பின் அன்னதானம் செய்வதில்லை???? அப்பனே??

ஏன்?? எதற்கு?? அனைத்தும் அப்பனே கூறுகின்றேன் என்பேன் அப்பனே!!!

அனைத்தும் கூறிவிட்டு நிச்சயம் அனைத்தும் அப்பனே சொன்னால்தான் புரியுமப்பா வாழ்க்கை பற்றி!!!

இல்லையென்றால் பிறந்து அப்பனே இறந்து, அப்பனே இவனை சார்ந்தோரும் அப்பனே. பின் கஷ்டங்கள் படுத்தி அப்பனே நிச்சயம் என்னென்னவோ!?!?!?!?!

இதனால் அப்பனே நாராயணன் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் நிச்சயம் அனைவருக்கும் இவ்வாறு கொடுத்தோமே!! எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே பலவகையிலும் கூட அப்பனே நாராயணன் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று அறிந்தும் கூட!!!

இதனால் மீண்டும் சுயரூபத்தை காட்டிவிடலாமா!? என்று எண்ணி!!!

=================================================
# குடும்பங்களில் மலிந்து கிடக்கும் வன்முறை: விரக்தியடைந்த நாராயணன்!
====================================================

ஆனாலும் இன்னும் கூட பின் அதாவது பல பக்தர்களை சந்திக்கச் செல்வோம்!!! எதை என்று புரிய அதில் யாராவது நன்றாக இருந்தால் நிச்சயம் பார்ப்போம் என்று!!!

இதனால் பின் அனைவரிடத்திலும் சென்றான்!!!

ஆனாலும் ஒவ்வொருவரும் நிச்சயம் மனம் எதை என்று கூற சரியாக பயன்படுத்த நிச்சயம் இல்லை!!!

ஒவ்வொரு இடத்திற்கும் சென்றான் ஒவ்வொரு குறைகள் அதாவது மனைவியை அதாவது கணவன் இழிவுபடுத்துதல்!!!

பின் கணவன் மனைவியை இழிவுபடுத்துதல் பிள்ளைகளை பின் அடித்து நொறுக்குதல் இவ்வாறாகவே இருந்தது கலியுகத்திற்கு  தொடங்குவதற்கு முன்புதான்!! எதை என்று சில பின் நிச்சயம் பின் ஆண்டுகளிலே!!!!

இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் எதை எதையோ செய்து கொண்டிருந்தான் மனிதன்!!!

============================================
#  பல வகையிலும் கூட பின் உணவுக்காக பல நாட்கள் கஷ்டப்பட்டவன்ப்பா!!! பெருமாள்!!!
============================================

அதனால் நிச்சயம் தன்னில் கூட அதை மட்டுமில்லாமல் எவ்வாறெல்லாம்?? பிச்சை எடுத்தான் பின் இலைகளை பின் எடுத்தான்!!!! நிச்சயம் தன்னில் கூட இன்னும் என்னதான் செய்ய வேண்டும்??? என்று எதை என்று புரிய எதை என்று அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே எதை என்று அறிய இதனால் பல வகையிலும் கூட பின் உணவுக்காக பல நாட்கள் கஷ்டப்பட்டவன்ப்பா!!! பெருமாள்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எதை என்று அறிய புரிந்து கொள்ளுங்கள்!!!

எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற இப்பொழுது பின் எதை என்று அறிய அப்பனே பின் நாள்தோறும் அப்பனே பின் பெருமான் இருக்கும் இடத்தில் அப்பனே!!  ஏன் எதற்கு எவை என்று புரிய அப்பனே பின் அனைத்து மக்களுக்கும் தாராளமாக கிடைக்கின்றதே!!!!

====================================================
(குருநாதர் இங்கு வாக்கில் குறிப்பிடுவது.. திருப்பதி திருமலையில் நடக்கும் நித்திய அன்னதானம்

திருப்பதி திருமலையில் உள்ள மாத்ருஶ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பாள் அன்னதானக் கூடம். 

உலகின் மிகப்பெரிய இலவச உணவு விநியோக மையங்களில் ஒன்றாகும். தினசரி 60,000 முதல் 1,00,000-க்கும் அதிகமான பக்தர்களுக்கு (திருவிழா நாட்களில் 2 லட்சத்திற்கும் மேல்) சுடச்சுட, சுத்தமான, ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. இக்கூடம் அதிகாலை முதல் இரவு வரை இயங்குகிறது, பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் தரிசனத்திற்குப் பின் உணவருந்தலாம்
.
 
அமைவிடம்:- திருமலையில் ஆதிவராக சுவாமி கோயிலுக்கு அருகில் மற்றும் பிரதான கோயிலில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ளது.

வசதிகள்: ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது, சூரிய சக்தி மூலம் சமையல் செய்யப்படுகிறது.

உணவு: காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம்: வெங்காயம், பூண்டு சேர்க்காத, சுத்தமான, சுவையான, பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றன. 

பக்தர்களுக்குத் தடையற்ற, தரமான உணவை ஶ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத அறக்கட்டளை மூலமாக தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. 

2023-ம் ஆண்டின் கணக்கின்படி திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் அன்னதானம் உண்டு வருகின்றனர் என்கிறது தேவஸ்தானம். தரிசனத்துக்குக் காத்திருக்கும் இடத்திலும் சிற்றுண்டி, சித்ரான்னங்கள், பால், காபி போன்றவையும் வழங்கப்படுகின்றன. திருமலைக்கு வருவோர் யாரும் ஏழுமலையானைப் பசியோடு தரிசிக்கவோ, பசியோடு மலை இறங்கவோ இங்கு அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.தினமும் சுமார் 17 டன் அரிசியும், 8 டன் காய்கறிகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. 1985-ம் ஆண்டு 2,000 பக்தர்கள் உண்ணும் வகையில் நடைபெற்ற திருமலை அன்னதானம் இன்று லட்சம் பேர் உண்ணும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிரசாத பவனில் தொடர்ந்து உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.14-ம் நூற்றாண்டில் இருந்தே திருப்பதியில் அன்னதானம் நடைபெற்று வந்ததாகத் தல வரலாறு கூறுகின்றது. எனினும் தரிகொண்ட வேங்கமாம்பா எனும் தியாக தீபம் ஒருவராலேயே இங்கு அன்னதானம் நிலைத்த தர்மமாக விளங்கியது என்று கூறப்படுகிறது.1730-ம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், வயலபாடிலு அருகே தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யா-மங்கமாம்பா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் வேங்கமாம்பா. சிறு வயதிலே கணவரை இழந்த இவர், வேங்கடவன் மீது பக்தி கொண்டு பல நூறு பக்திப் பாடல்களை இயற்றினார். மிகுந்த சிரமத்தோடு மலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியைப் போக்க, தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு எல்லோரிடமும் நன்கொடைகள் பெற்று திருப்பதியில் அன்னதானம் வழங்கினார். இதனால் இங்கு வந்த பக்தர்கள் அவரை 'மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' என்றே அழைத்தனர். வேங்கடவனும் அவரை தன்னுள் ஐக்கியமாகிக் கொண்டு இன்றும் ஏகாந்த சேவைக்குப் பிறகு நடை சாத்தும் முன் எடுக்கப்படும் கற்பூர ஆரத்தியை 'வேங்கமாம்பா ஆரத்தி' என்ற பெயரிலேயே ஏற்றுக் கொள்கிறான். அன்று வேங்கமாம்பா விரும்பியபடியே ஏழுமலையான் திருவருளால் பிரமாண்ட அன்னதானப் பணி நடைபெற்று வருகிறது.நித்யானந்தம் என்ற அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற அன்னதானம், தற்போது தரிகொண்ட வெங்கமாம்பள் அன்னப் பிரசாதக் கூடம் என்ற பெயரில் பிரமாண்டமான கட்டடமாக உருவெடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில், ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் 4 அன்னதானக் கூடங்கள் உள்ளன. தரிசனம் முடித்துவரும் பக்தர்கள் ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர் என எந்த வேறுபாடுமின்றி உண்டு வருகின்றனர்.

திருமலையில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மைய நேரங்கள்
காலை நேரம்: காலை 9:45 - பிற்பகல் 3:30
மாலை நேரம்: மாலை 5:45 - இரவு 10:30..

அன்ன பிரசாத மையத்தில் அனைத்து யாத்ரீகர்களுக்கும் இலவச மற்றும் வரம்பற்ற உணவு வழங்கப்படுகிறது.

இது திருமலை பிரதான கோயிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
அன்ன பிரசாத மையம், திருமட தெருவில் உள்ள ஸ்ரீ ஹைக்ரீவர் சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக உள்ளது.)

====================================================

==============================================
# மீண்டும் அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு ….
==============================================

சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே நாராயணன் என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் பின் இன்னும் கூட திரிந்து கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய அப்பனே பின் எங்கு? எதை என்று கூற முதலில் அன்னத்தை!!!!   அதாவது பல வகையிலும் கஷ்டங்கள் பட்டு அப்பனே எதை என்று தெரியாமலும் எவை என்றும் அறியாமலும் வந்து மீண்டும் பின் அதாவது இங்கேயே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வந்துவிட்டான்!!!

பின் பல வகையிலும் கூட இதனால் அமைதியாக இருந்தான்!!!!

அதாவது வருவோருகெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அதாவது பல வகையிலும் கூட அறிந்தும் கூட எதை என்று புரிய அதாவது பல வரங்களை கொடுத்து அனுப்பினான். 

பார்ப்போம் பின் இனியாவது பின் எவை என்று அறிந்து பல வரங்களை இன்னும் கொடுத்து அனுப்பினான்!!!

===============================================
# வரங்களை நிறுத்திய இறைவன்: வெறிச்சோடிய ஆலயங்களும் நோய்களின் பெருக்கமும்!
=================================================

ஆனாலும் மீண்டும் சென்றான்!!! (சோதிக்க) அறிந்தும் புரிந்தும் கூட!!!

இதனால் அனைவருமே இப்படித்தான் எதை என்று கூற அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதே போலத்தான் ஏமாற்றினார்கள்!!!

பின் அனைத்தும் வந்து எவை என்று பணம் ஏதாவது ஏது என்று நல்லது செய்வதில்லை என்று!!!

==============================================
(பெருமாளிடம் வரத்தைப் பெற்று பணத்தை அதிக அளவு ஈட்டினாலும் நல்லது செய்ய யாருக்கும் மனம் வரவில்லை)
==============================================

மீண்டும் அதாவது வரங்களையே நிறுத்திவிட்டான் கொடுப்பதை!!!

நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயம் அனைவருக்கும் பின் அதாவது காசுகள் இல்லாமல் போயிற்று!!!

இதனால் இறைவன் பொய்!!! எதை என்று கூற பின் அறிந்தும் கூற பின் அதாவது நோய்கள் கூட வந்துவிட்டது!!!!

இதனால் இறைவன் பொய் எதை என்று என்றெல்லாம்!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட வெறிச்சோடி கிடந்ததப்பா இவ் நாராயணனின் ஆலயம்!!!!.....

============================================
(ஒரு காலகட்டத்தில் இறைவனை பொய் என்ற நிலைமைக்கு வந்து யாரும் திருப்பதி மலைக்கு போகாமல் திருப்பதி திருமலையே வெறிச்சோடி யாருமில்லாமல் இருந்தது)
============================================

இதுதான் அப்பனே இன்றைய தினத்தில் அப்பனே இன்றைய காலகட்டத்தில் நடக்கப்போகின்றது என்பேன் அப்பனே!!

இறைவன் அப்பனே அனைத்தும் அப்பனே கொடுப்பான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

===============================================
# கடுமையான எச்சரிக்கை - அவசியம் புரிந்து கொள்ளுங்கள் 
===============================================

நிச்சயம் மனதில்லை, கலியுகத்தில் அனைத்தும் எடுக்கின்ற பொழுது தெரியும்!!!! 

மனிதன் சொல்வான் நிச்சயம் இறைவன் இல்லை என்று!!!

இதுதான் கலியுகத்தின் கட்டாயம் என்பேன் அப்பனே!!!

அதனுள்ளே திருந்தி விடுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

பின் அவ் நிலைமைக்கு நிச்சயம் வந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நாராயணன் எவ்வளவு பின் உயரத்திலிருந்து அப்பனே இப்பொழுதும் கூட பின் அதாவது திருந்தட்டும் திருந்தட்டும் என்று ஆசிகளையும் பின் அள்ளித் தந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

அதனால் உலகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காசுகளுக்காக!!!!! அப்பனே!!!

அதாவது பட்டினி கிடக்க, அப்பனே அழிவுகள் பல அப்பனே வந்து கொண்டிருக்கின்றது!!!

================================================
# வினை விதைத்தவன் வினை அறுப்பான்: இயற்கையின் விதி!
==================================================

இதனால் அப்பனே உண்மையை தெரிந்து கொண்டு தெளியுங்கள் என்பேன் அப்பனே!!! ஏன்? எதற்கு?!!!... உங்களை யான் அப்பனே பின் பயப்படுத்தவில்லை என்பேன் அப்பனே!!!

நீங்கள் சரியாக இருந்தாலே அப்பனே இயற்கை மாறிவிடும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!

நீங்கள் சரியாக இல்லை என்றால் அப்பனே அதாவது அப்பனே பல வகையிலும் கூட அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார் அல்லவா!!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொரு அப்பனே பின் செயலுக்கும் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை நிச்சயம் வந்து உங்களையே அடையும் என்பேன் அப்பனே!!! 

மிகவும் சிறப்பாக அப்பனே!!!

======================================
(ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு.. அறிஞரான ஐசக் நியூட்டன் மூன்றாம் விதி)
======================================


===========================================
# கலியுக ரகசியம் - நீங்கள் சிறிது செய்தால் அப்பனே அதிகமாகும் எது வேண்டுமானாலும்.
===========================================

நீங்கள் சிறிது செய்தால் அப்பனே அதிகமாகும் எது வேண்டுமானாலும் இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே!!!

நல்லது சிறிதாக பின் செய்தாலும் அவை அதிகமாகும்!!!

சிறிதாக கெட்டது செய்தாலும் அது இன்னும் அதிகமாகும் என்பேன் அப்பனே!!!

அதனால் பாவ வினைகளில் இருந்து அப்பனே புண்ணியம் எதை என்று அப்பனே பெருக!!!

============================================
# அழிவை நோக்கிச் செல்லும் மனித குலம்: இதுவே திருந்த வேண்டிய இறுதித் தருணம்!
==============================================

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம் ஆதியிலே இறைவன் அழகாக மனிதனை படைத்தான்!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் என்னென்னவோ நினைத்து தவறுகள் செய்தான்!!!

அதனால் அப்பனே தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றான்!!

அதனால் அப்பனே பின் அழிவு நிலைக்கு நிச்சயம் தன்னில் கூட வந்து விடாதீர்கள் மனிதர்களே!!!

இதனால் நீடூழி வாழ வேண்டும் என்பதே அப்பனே அதனால் அப்பனே நிச்சயம் பின் என் பக்தர்கள் சில வழிகளில் கூட தெரிந்து கொண்டு அப்பனே மக்களையும் காப்பாற்றுவார்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் வந்து அப்பனே இறைவனைப் பற்றி தெளிவுபடுத்தி அப்பனே அனைத்தும் அப்பனே பின் வழங்க அப்பனே நிச்சயம் தன்னில் சிலர் கூட அப்பனே பொய் என்றெல்லாம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இன்னும் அப்பனே காசுகள் சம்பாதிப்பதற்கு எதை எதையோ!?!?!?!?! அப்பனே!!!!

ஆனாலும் ஒன்றும் ஆகாதப்பா!!!!!!

கடைசியில் அப்பனே நிச்சயம் பின் வந்து நிச்சயம் அனைத்தும் பொய் என்றுதான் உணரப் போகின்றீர்கள்!!!

அதற்குள்ளே அப்பனே திருந்தி விடுங்கள் அப்பனே!!!

உண்மையான இறைபக்தியை செலுத்துங்கள்!!!

பின் நன்மை அப்பனே பின் எதை என்று கூற அனைவருக்கும் ஒரு நாள் அப்பனே இறப்பு வரும் என்பேன் அப்பனே!!!

===========================================
# ஒற்றுமை சுவடி ரகசியங்களை அளித்த மனிதர்கள் 
===========================================

அதை இப்பொழுதே உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே ஒற்றுமை கதையெல்லாம் சொல்வேன் அப்பனே!!

எவை என்று கூற பின் எவை என்று கூற பின் இவையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று கூற பின் இவையெல்லாம் நிச்சயம் எழுதி எழுதி அப்பனே வைத்தார்கள் சுவடி தன்னில் பெரிய பெரிய ஞானிகள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!

இதனால் பின் அவையெல்லாம் கூட இருந்தால் மனிதன் திருந்தி விடுவான் என்றெல்லாம் அப்பனே (அழித்துவிட்டனர் மறைத்து விட்டனர்)

இதனால் அப்பனே இன்னும் கதைகள் அப்பனே எதை என்று அப்பனே நல்விதமாக இருக்கின்றதப்பா!!!

உண்மையான அப்பனே பின் எவை என்று கூற பின் வரலாற்றையும் கூட அனைத்தும் அழித்து விட்டனர்!!!

அவை முதலில் எடுத்து வந்து மனிதனுக்கு புக்தியை கொடுத்துவிட்டால் அப்பனே அவ்வாறு அப்பனே நிச்சயம் புத்தியை பின் அவன் திருந்தவில்லை என்றாலும்!!.... 

இவைதன் அப்பனே பின் நிச்சயம் எவ்வாறு?? இறைவன் பின் நடந்து!??? எவை என்று கூற உண்மைப் பொருளை அப்பனே நிச்சயம் யாங்கள் அப்பனே சொல்லிச் சொல்லி நிச்சயம் அவந்தன் உண்மையை நம்பித்தான் ஆகவேண்டும்!!!

எதை என்று கூற ஏனென்றால் இக்கலியுகத்தில் பொய்யைத்தான் நம்புகின்றான் மனிதன் அல்லவா!!!

அதுவே நிச்சயம் தன்னில் கூட பதிவாகிவிட்டது!!!

ஆனால் அதனால்தான் வருங்காலத்தில் உண்மைகளை பின் விளக்கமாக செய்து அவ் உண்மைகளுக்கு சக்தி அதிகம் என்பேன் அப்பனே!!!

அவ் உண்மை சக்திகளுக்கு அதிகம் சொல்லி அதிகமாக பின் எவை என்று கூற மூளையை தாக்கி அப்பனே பின் நம்பி விடுவான் என்பேன் அப்பனே!!

ஏனென்றால் கலியுகத்தில் பொய்களான பின் சக்தி அதிகமாகி நிச்சயம் தன்னில் கூட பின் மனித மூளையின் அப்பனே நுழைந்து அப்பனே எதை என்று புரிய அப்பனே!!!!

========================================
# உண்மையை யாரும் தடுக்க முடியாது
========================================

பின் அதனால்..

அப்பனே உண்மையே!! நின்று பேசும்!! நின்று பேசும்!!! உண்மையை யாரும் தடுக்க முடியாது அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!

பின் இன்னும் அப்பனே பின் சித்தர்கள் எழுந்து வருவார்களப்பா நிச்சயம் மாற்றுவார்களப்பா !!!

நல்லோர்கள் அப்பனே பின் எதை என்று அப்பனே பின் வாழ்ந்து அப்பனே பின் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவரும் அப்பனே நிச்சயம் நல்லோர்!! தீயோர்!! என்பதெல்லாம் எங்களுக்கில்லை!!!!

 உங்களுக்காகத்தான் சொல்கின்றேன் அப்பனே!!

பின் எதை என்று கூற எதனால்? நீங்கள் மாறுகின்றீர்கள் என்பவையெல்லாம் அப்பனே யாங்கள் உணர்வோம்!!!!

=========================================
#  தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைத்து, இறைவனை காணுதலே பேரின்பம்
=========================================

அவையெல்லாம் அப்பனே நிச்சயம் நல் மாற்றங்களாக அனைவருமே பின் ஒற்றுமையாக இருந்து அப்பனே இறைவனைக் கண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைத்து அப்பனே இறைவனை காணுதலே பேரின்பம் அப்பனே!!!!

 அவையெல்லாம் வருங்காலத்தில் செப்புவோம்!!!!

 ஆசிகள்!! அப்பனே நாராயணனின் ஆசிகள் !! ஆசிகள்!!

 மீண்டும் தெரிவிப்பேன் நாராயணன் லீலைகளைப் பற்றி!!!
 ஆசிகள்!! ஆசிகள்!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment