​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 21 November 2025

சித்தன் அருள் - 2014 - மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை - அழைப்பிதழ்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவு படி கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

அனைத்து அகத்தியர் அடியவர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை அழைப்பிதழ்

திருஆலவாய் அண்ணல் அரசாளும் மதுரையில் சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு

தேதி :

07.12.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை

இடம் :

A.S.மஹால் திருமண மண்டபம், 3வது அவென்யூ, நியூ ஹவுசிங் போர்டு, வில்லாபுரம், மதுரை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    கூட்டுபிராத்தனை வருபவர்கள் 'திருவாசகம்' புத்தகம் இருந்தால் எடுத்து வரவும்.

    ReplyDelete