​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 January 2025

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு!







29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம் தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும் உத்தரவு.

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அனைத்து சித்தர்களும் இங்கு வந்தோம் அப்பா நல்விதமாகவே அப்பனே. 

ஆனாலும் பின் ஏக்கங்கள் அனைவருக்கும் இருக்குமப்பா !!

(கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் வந்து கலந்து கொண்டு நீராட ஏக்கங்கள்)

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இல்லத்திலே அப்பனே பின் நல் முறையாகவே சில மந்திரங்களைக் கூட நிச்சயம் தெரியுமப்பா!!! உண்மை பக்தி இருந்தால் அப்பனே அவர்களுக்கே சில மந்திரங்கள் தெரியுமப்பா!!!

(குருநாதர் பொது வாக்குகளில் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா பாலாம்பிகை மந்திரம் ஆன ஓம் ஐம் க்லீம் சௌம்... என பல மந்திரங்களையும் பொதுவாக்குகளிலும் தனிநபர் வாக்குகளிலும் பல மந்திரங்களை தினசரி செப்பி வர பல மந்திரங்களை உபதேசம் செய்திருக்கின்றார்...)

அப்பனே ஒரு ஐந்து நிமிடம் எங்கு இருந்தாலும் அப்பனே பின் அவ் நீரில் அப்பனே இரு கைகளையும் வைத்து ஈசனையும் கூட அனைத்து தேவர்களையும் கூட இந்திரனையும் கூட சித்தர்களையும் கூட ஞானிகளையும் கூட ரிஷிகளையும் கூட குருமார்களையும் கூட காசி சிவனையும் கூட (காசிநாதன் விஸ்வநாதன்) கூட பின் அறிந்தும் அனைத்து பஞ்சபூத ஸ்தலங்களை கூட நினைத்து..(சிதம்பரம் காஞ்சி ஏகாம்பரம் திருவண்ணாமலை திருக்காளஹஸ்தி திருவானைக்காவல்)

ஆறுபடை வீடுகளையும் கூட 

(திருப்பரங்குன்றம் திருத்தணி ஆவினன்குடி சுவாமிமலை பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர்... இன்னும் 7ம் படைவீடு  மருதமலை ஒன்பதாம் படைவீடு ஓதிமலை) நினைத்து வணங்கி 

அனைத்து பின் நீரையும் கூட... 

(அனைத்து புனித நதிகளையும் அதாவது கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி கோதாவரி இவ் நதிகளின் பெயரை நினைத்து)

பின் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து அப்பனே... இவை தன் அப்பனே நிச்சயம்!!


 ஆனாலும்... பின் முட்டாள்தனமாகவே கேட்பானப்பா!!! எப்படி இவையெல்லாம் சாத்தியம்??? என்று!!

 ( சில பேர்கள்...தெய்வ வாக்கான குருநாதரின் வாக்குகளை உணராமல்)

ஆனாலும் அப்பனே எண்ண அலைகள் இருக்கின்றதே!!!
அதற்கு சக்திகள் அதிகமப்பா!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!!

"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!

அது போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின் எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!

அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!

இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!

 பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும் இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு  தெரியுமப்பா!!! நிச்சயம் அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!

(கும்பமேளாவில் வந்து  திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்

நீராடும் பொழுது அந்த நீரில்

துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து 

 தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!

பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து 

அந்த நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும் நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்..‌ என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்... அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)

அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின்  அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!

அப்படி அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே

இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!

ஆனால் அப்பனே மனிதனோ வேஷங்கள் போட்டு யான் பெரிய ஆள்!! யான் பெரியவன்  என்றெல்லாம் அப்பனே சுற்றி கொண்டிருக்கின்றான்.

ஆனால் உண்மை இறைவனை உணர்ந்தவன் அப்பனே நிச்சயம் பின் எதற்கும் பின் அதாவது பஞ்சம் பிழைப்பானப்பா!! நாடோடியாக செல்வானப்பா!!! இது தான் அப்பனே!!

அதனால்தான் அப்பனே என் பக்தர்களை நிச்சயம் பக்குவப்படுத்தி அப்பனே நல்முறையாக்கி அப்பனே சில பேர்களாவது தேர்ந்தெடுத்து பின் அப்பனே பல பேர்களுக்கு நன்மைகள் செய்யும்படியாக அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஒருவர் போதும் என்பேன் அப்பனே...அவ் ஒருவனை வைத்து அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தையே மாற்றலாம்  என்பேன் அப்பனே...

அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே கொடுப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே... நீங்கள் வாங்குவதற்கு தயாரா???

ஆனால் இதிலும் கேட்பானப்பா!!!! பின் யாங்கள் பின் வாங்க தயார்.

ஆனால் நீங்கள் தான்  கொடுப்பதில்லை என்று!!

ஏனென்றால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்பேன் அப்பனே.

ஆனால் பின் இவ்வாறு கேட்பவன் நிச்சயம் பாவத்தில்!.

ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் நிச்சயம்.. வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே... ஒருவன் குறை கூறிக் கொண்டிருக்கின்றானே !!!

(சித்தன் அருள் வலைத்தளத்தில் வந்து குருநாதர் தரும் வாக்குகளை அப்படி இப்படி என்று கருத்துக்களை பதிவு செய்து குறை கூறிக் கொண்டிருக்கும் நபருக்கு)

அவனை ஊரார் என்னவென்று சொல்கின்றார்கள் என்றால்.. நிச்சயம் இறைவனை வணங்குகின்றான் இவன். 

நிச்சயம் இறைவன் சரியானவன் தான்!

 நிச்சயம் பின் இவன் என்னென்ன???!!.........

அதாவது இவனும் பிழைக்க மாட்டான்!!.... மற்றவனையும் பிழைக்க வைக்க மாட்டான்..

சரியான தண்டனைகள் தான் நிச்சயம் இவந்தனுக்கு கொடுக்கின்றான் என்று ஊரார்கள் அனைவரும் பேசுகின்றனர். 

ஆனால் இவனோ??? யான் பக்தன் பக்தன் என்று!!

ஆனால் நிச்சயம் பல பேர்.. அப்படி!!!

ஆனால் ஒருவன் இப்படி??...

யாருக்கு கொடுப்பான் இறைவன்???

அப்பப்பா!!!.... இதுதான் இன்றைய காலகட்டம் என்பேன் அப்பனே!!

இதனால் யான் சொல்லியவற்றை அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது பின் செய்யப் போவதில்லை. 

புண்ணியங்கள் இருந்தால் தான் செய்வான். 

வரும் காலத்திற்கு அப்பனே உபயோகமாக படும் என்பேன் அப்பனே இவ் வாக்குகள் என்பேன் அப்பனே.

(குருநாதருடைய வாக்குகளை தேடி தேடி பார்ப்பார்கள் அப்பா என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகள் கூறி இருக்கிறார்கள் குருநாதர் தரும் வாக்குகள் எக்காலத்திற்கும் பொருந்தும்... குருநாதர் திருவாய் மலர்ந்து வருங்கால சந்ததியினர் பிள்ளைகள் எல்லாரும் இதை பயன்படுத்தி நன்றாக வாழ்வார்கள் என்று ஆசிகள் தந்து வாக்குகள் தந்திருக்கின்றார் இதை பக்தர்கள் அனைவரும் கடைப்பிடித்து அனைவருக்கும் தெரியப்படுத்தி குருநாதரின் கருணை பெற செய்திடல் வேண்டும் புண்ணியம் இருப்பவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்றும் குருநாதர் கூறி இருக்கின்றார் புண்ணியத்துடன் நம்பிக்கை வைத்து நாம் நலம் பெற குருநாதர் கூறிய வழிமுறைகளை பின்பற்றுவோம்)

அதனால் தான் அப்பனே பின் யாகங்கள் எது தடுத்தாலும்.. எவர் தடுத்தாலும் ஏனென்றால்... மனிதனுக்கு புத்திகள் இல்லை என்பேன் அப்பனே. 

அறிந்தும் கூட!!..

இதனால் தான் அப்பனே நிச்சயம் (மனிதர்களின் பிரச்சாரங்கள்)அனைத்தையும்  பொய்யாக்குவோம் வரும் காலத்தில் என்பேன் அப்பனே.

இவ்வுலகத்திற்கு எவை நல்லதோ அவை நிச்சயம் யாங்கள் செய்வோம் என்போம் அப்பனே.

பின் வரும் வரும் சந்ததியினர்களுக்கு...கூட அழகாக இன்னும் இதை படித்து அப்பனே பயன்படுத்தி அப்பனே நல் முறைகளாகி நல் ஒழுக்கங்களாகவே வாழ்வார்கள் என்பேன் அப்பனே பிள்ளைகள் என்பேன் அப்பனே!

அழகாக ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 28 January 2025

சித்தன் அருள் - 1789 - உலகின் 100+ மொழிகளில் முதன் முறையாக!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே,

உலகம் முழுவதும் நம் குருநாதர், சித்தர்கள் வாக்குகள் சென்று அடையவேண்டும். சித்தன் அருள் வலைத்தளத்தை Google Translate links மூலமாக இங்குப் பல இந்திய  மொழியில் அடியவர்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம். அடியவர்கள் இதனை இதர இந்திய  மொழி அடியவர்களுக்குப் பகிரவும். 

Below are the direct Google Translate links for the blog https://siththanarul.blogspot.com for all supported Indian languages:

1. [Hindi](https://translate.google.com/translate?sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com)
2. [Telugu](https://translate.google.com/translate?sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com)
3. [Kannada](https://translate.google.com/translate?sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com)
4. [Malayalam](https://translate.google.com/translate?sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com)
5. [Marathi](https://translate.google.com/translate?sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com)
6. [Gujarati](https://translate.google.com/translate?sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com)
7. [Punjabi](https://translate.google.com/translate?sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com)
8. [Bengali](https://translate.google.com/translate?sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com)
9. [Assamese](https://translate.google.com/translate?sl=auto&tl=as&u=https://siththanarul.blogspot.com)
10. [Odia](https://translate.google.com/translate?sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com)
11. [Urdu](https://translate.google.com/translate?sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com)
12. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
13. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
14. [Maithili](https://translate.google.com/translate?sl=auto&tl=mai&u=https://siththanarul.blogspot.com)
15. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
16. [Mizo](https://translate.google.com/translate?sl=auto&tl=miz&u=https://siththanarul.blogspot.com)
17. [Bhojpuri](https://translate.google.com/translate?sl=auto&tl=bho&u=https://siththanarul.blogspot.com)
18. [Dogri](https://translate.google.com/translate?sl=auto&tl=doi&u=https://siththanarul.blogspot.com)
19. [Santali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
20. [Nepali](https://translate.google.com/translate?sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com)
21. [Sindhi](https://translate.google.com/translate?sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com)
22. [Kashmiri](https://translate.google.com/translate?sl=auto&tl=ks&u=https://siththanarul.blogspot.com)
23. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
24. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)
25. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
26. [Santhali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
27. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
28. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
29. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)


=================================================

Plesde find the Translation links for all 100+ global languages

Creating direct Google Translate links for all ISO-639 language codes for a specific blog (e.g., https://siththanarul.blogspot.com) involves generating URLs that use Google Translate to translate the blog into each language. Below is a list of such links for all ISO-639-1 language codes (2-letter codes):

### Google Translate URL Format:

https://translate.google.com/translate?hl=<LANG_CODE>&sl=auto&tl=<LANG_CODE>&u=<BLOG_URL>

- <LANG_CODE>: The target language code (e.g., en for English, es for Spanish).
- <BLOG_URL>: The URL of the blog (e.g., https://siththanarul.blogspot.com).

### List of Direct Google Translate Links for All ISO-639-1 Languages:
Replace <LANG_CODE> with the appropriate language code and <BLOG_URL> with https://siththanarul.blogspot.com.

Here’s the list:

1. *Afrikaans* (af):  
   https://translate.google.com/translate?hl=af&sl=auto&tl=af&u=https://siththanarul.blogspot.com

2. *Albanian* (sq):  
   https://translate.google.com/translate?hl=sq&sl=auto&tl=sq&u=https://siththanarul.blogspot.com

3. *Amharic* (am):  
   https://translate.google.com/translate?hl=am&sl=auto&tl=am&u=https://siththanarul.blogspot.com

4. *Arabic* (ar):  
   https://translate.google.com/translate?hl=ar&sl=auto&tl=ar&u=https://siththanarul.blogspot.com

5. *Armenian* (hy):  
   https://translate.google.com/translate?hl=hy&sl=auto&tl=hy&u=https://siththanarul.blogspot.com

6. *Azerbaijani* (az):  
   https://translate.google.com/translate?hl=az&sl=auto&tl=az&u=https://siththanarul.blogspot.com

7. *Basque* (eu):  
   https://translate.google.com/translate?hl=eu&sl=auto&tl=eu&u=https://siththanarul.blogspot.com

8. *Belarusian* (be):  
   https://translate.google.com/translate?hl=be&sl=auto&tl=be&u=https://siththanarul.blogspot.com

9. *Bengali* (bn):  
   https://translate.google.com/translate?hl=bn&sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com

10. *Bosnian* (bs):  
    https://translate.google.com/translate?hl=bs&sl=auto&tl=bs&u=https://siththanarul.blogspot.com

11. *Bulgarian* (bg):  
    https://translate.google.com/translate?hl=bg&sl=auto&tl=bg&u=https://siththanarul.blogspot.com

12. *Catalan* (ca):  
    https://translate.google.com/translate?hl=ca&sl=auto&tl=ca&u=https://siththanarul.blogspot.com

13. *Cebuano* (ceb):  
    https://translate.google.com/translate?hl=ceb&sl=auto&tl=ceb&u=https://siththanarul.blogspot.com

14. *Chinese (Simplified)* (zh-CN):  
    https://translate.google.com/translate?hl=zh-CN&sl=auto&tl=zh-CN&u=https://siththanarul.blogspot.com

15. *Chinese (Traditional)* (zh-TW):  
    https://translate.google.com/translate?hl=zh-TW&sl=auto&tl=zh-TW&u=https://siththanarul.blogspot.com

16. *Corsican* (co):  
    https://translate.google.com/translate?hl=co&sl=auto&tl=co&u=https://siththanarul.blogspot.com

17. *Croatian* (hr):  
    https://translate.google.com/translate?hl=hr&sl=auto&tl=hr&u=https://siththanarul.blogspot.com

18. *Czech* (cs):  
    https://translate.google.com/translate?hl=cs&sl=auto&tl=cs&u=https://siththanarul.blogspot.com

19. *Danish* (da):  
    https://translate.google.com/translate?hl=da&sl=auto&tl=da&u=https://siththanarul.blogspot.com

20. *Dutch* (nl):  
    https://translate.google.com/translate?hl=nl&sl=auto&tl=nl&u=https://siththanarul.blogspot.com

21. *English* (en):  
    https://translate.google.com/translate?hl=en&sl=auto&tl=en&u=https://siththanarul.blogspot.com

22. *Esperanto* (eo):  
    https://translate.google.com/translate?hl=eo&sl=auto&tl=eo&u=https://siththanarul.blogspot.com

23. *Estonian* (et):  
    https://translate.google.com/translate?hl=et&sl=auto&tl=et&u=https://siththanarul.blogspot.com

24. *Finnish* (fi):  
    https://translate.google.com/translate?hl=fi&sl=auto&tl=fi&u=https://siththanarul.blogspot.com

25. *French* (fr):  
    https://translate.google.com/translate?hl=fr&sl=auto&tl=fr&u=https://siththanarul.blogspot.com

26. *Frisian* (fy):  
    https://translate.google.com/translate?hl=fy&sl=auto&tl=fy&u=https://siththanarul.blogspot.com

27. *Galician* (gl):  
    https://translate.google.com/translate?hl=gl&sl=auto&tl=gl&u=https://siththanarul.blogspot.com

28. *Georgian* (ka):  
    https://translate.google.com/translate?hl=ka&sl=auto&tl=ka&u=https://siththanarul.blogspot.com

29. *German* (de):  
    https://translate.google.com/translate?hl=de&sl=auto&tl=de&u=https://siththanarul.blogspot.com

30. *Greek* (el):  
    https://translate.google.com/translate?hl=el&sl=auto&tl=el&u=https://siththanarul.blogspot.com

31. *Gujarati* (gu):  
    https://translate.google.com/translate?hl=gu&sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com

32. *Haitian Creole* (ht):  
    https://translate.google.com/translate?hl=ht&sl=auto&tl=ht&u=https://siththanarul.blogspot.com

33. *Hausa* (ha):  
    https://translate.google.com/translate?hl=ha&sl=auto&tl=ha&u=https://siththanarul.blogspot.com

34. *Hawaiian* (haw):  
    https://translate.google.com/translate?hl=haw&sl=auto&tl=haw&u=https://siththanarul.blogspot.com

35. *Hebrew* (he or iw):  
    https://translate.google.com/translate?hl=he&sl=auto&tl=he&u=https://siththanarul.blogspot.com

36. *Hindi* (hi):  
    https://translate.google.com/translate?hl=hi&sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com

37. *Hmong* (hmn):  
    https://translate.google.com/translate?hl=hmn&sl=auto&tl=hmn&u=https://siththanarul.blogspot.com

38. *Hungarian* (hu):  
    https://translate.google.com/translate?hl=hu&sl=auto&tl=hu&u=https://siththanarul.blogspot.com

39. *Icelandic* (is):  
    https://translate.google.com/translate?hl=is&sl=auto&tl=is&u=https://siththanarul.blogspot.com

40. *Igbo* (ig):  
    https://translate.google.com/translate?hl=ig&sl=auto&tl=ig&u=https://siththanarul.blogspot.com

41. *Indonesian* (id):  
    https://translate.google.com/translate?hl=id&sl=auto&tl=id&u=https://siththanarul.blogspot.com

42. *Irish* (ga):  
    https://translate.google.com/translate?hl=ga&sl=auto&tl=ga&u=https://siththanarul.blogspot.com

43. *Italian* (it):  
    https://translate.google.com/translate?hl=it&sl=auto&tl=it&u=https://siththanarul.blogspot.com

44. *Japanese* (ja):  
    https://translate.google.com/translate?hl=ja&sl=auto&tl=ja&u=https://siththanarul.blogspot.com

45. *Javanese* (jv):  
    https://translate.google.com/translate?hl=jv&sl=auto&tl=jv&u=https://siththanarul.blogspot.com

46. *Kannada* (kn):  
    https://translate.google.com/translate?hl=kn&sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com

47. *Kazakh* (kk):  
    https://translate.google.com/translate?hl=kk&sl=auto&tl=kk&u=https://siththanarul.blogspot.com

48. *Khmer* (km):  
    https://translate.google.com/translate?hl=km&sl=auto&tl=km&u=https://siththanarul.blogspot.com

49. *Kinyarwanda* (rw):  
    https://translate.google.com/translate?hl=rw&sl=auto&tl=rw&u=https://siththanarul.blogspot.com

50. *Korean* (ko):  
    https://translate.google.com/translate?hl=ko&sl=auto&tl=ko&u=https://siththanarul.blogspot.com

51. *Kurdish* (ku):  
    https://translate.google.com/translate?hl=ku&sl=auto&tl=ku&u=https://siththanarul.blogspot.com

52. *Kyrgyz* (ky):  
    https://translate.google.com/translate?hl=ky&sl=auto&tl=ky&u=https://siththanarul.blogspot.com

53. *Lao* (lo):  
    https://translate.google.com/translate?hl=lo&sl=auto&tl=lo&u=https://siththanarul.blogspot.com

54. *Latin* (la):  
    https://translate.google.com/translate?hl=la&sl=auto&tl=la&u=https://siththanarul.blogspot.com

55. *Latvian* (lv):  
    https://translate.google.com/translate?hl=lv&sl=auto&tl=lv&u=https://siththanarul.blogspot.com

56. *Lithuanian* (lt):  
    https://translate.google.com/translate?hl=lt&sl=auto&tl=lt&u=https://siththanarul.blogspot.com

57. *Luxembourgish* (lb):  
    https://translate.google.com/translate?hl=lb&sl=auto&tl=lb&u=https://siththanarul.blogspot.com

58. *Macedonian* (mk):  
    https://translate.google.com/translate?hl=mk&sl=auto&tl=mk&u=https://siththanarul.blogspot.com

59. *Malagasy* (mg):  
    https://translate.google.com/translate?hl=mg&sl=auto&tl=mg&u=https://siththanarul.blogspot.com

60. *Malay* (ms):  
    https://translate.google.com/translate?hl=ms&sl=auto&tl=ms&u=https://siththanarul.blogspot.com

61. *Malayalam* (ml):  
    https://translate.google.com/translate?hl=ml&sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com

62. *Maltese* (mt):  
    https://translate.google.com/translate?hl=mt&sl=auto&tl=mt&u=https://siththanarul.blogspot.com

63. *Maori* (mi):  
    https://translate.google.com/translate?hl=mi&sl=auto&tl=mi&u=https://siththanarul.blogspot.com

64. *Marathi* (mr):  
    https://translate.google.com/translate?hl=mr&sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com

65. *Mongolian* (mn):  
    https://translate.google.com/translate?hl=mn&sl=auto&tl=mn&u=https://siththanarul.blogspot.com

66. *Myanmar (Burmese)* (my):  
    https://translate.google.com/translate?hl=my&sl=auto&tl=my&u=https://siththanarul.blogspot.com

67. *Nepali* (ne):  
    https://translate.google.com/translate?hl=ne&sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com

68. *Norwegian* (no):  
    https://translate.google.com/translate?hl=no&sl=auto&tl=no&u=https://siththanarul.blogspot.com

69. *Nyanja (Chichewa)* (ny):  
    https://translate.google.com/translate?hl=ny&sl=auto&tl=ny&u=https://siththanarul.blogspot.com

70. *Odia (Oriya)* (or):  
    https://translate.google.com/translate?hl=or&sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com

71. *Pashto* (ps):  
    https://translate.google.com/translate?hl=ps&sl=auto&tl=ps&u=https://siththanarul.blogspot.com

72. *Persian* (fa):  
    https://translate.google.com/translate?hl=fa&sl=auto&tl=fa&u=https://siththanarul.blogspot.com

73. *Polish* (pl):  
    https://translate.google.com/translate?hl=pl&sl=auto&tl=pl&u=https://siththanarul.blogspot.com

74. *Portuguese* (pt):  
    https://translate.google.com/translate?hl=pt&sl=auto&tl=pt&u=https://siththanarul.blogspot.com

75. *Punjabi* (pa):  
    https://translate.google.com/translate?hl=pa&sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com

76. *Romanian* (ro):  
    https://translate.google.com/translate?hl=ro&sl=auto&tl=ro&u=https://siththanarul.blogspot.com

77. *Russian* (ru):  
    https://translate.google.com/translate?hl=ru&sl=auto&tl=ru&u=https://siththanarul.blogspot.com

78. *Samoan* (sm):  
    https://translate.google.com/translate?hl=sm&sl=auto&tl=sm&u=https://siththanarul.blogspot.com

79. *Scots Gaelic* (gd):  
    https://translate.google.com/translate?hl=gd&sl=auto&tl=gd&u=https://siththanarul.blogspot.com

80. *Serbian* (sr):  
    https://translate.google.com/translate?hl=sr&sl=auto&tl=sr&u=https://siththanarul.blogspot.com

81. *Sesotho* (st):  
    https://translate.google.com/translate?hl=st&sl=auto&tl=st&u=https://siththanarul.blogspot.com

82. *Shona* (sn):  
    https://translate.google.com/translate?hl=sn&sl=auto&tl=sn&u=https://siththanarul.blogspot.com

83. *Sindhi* (sd):  
    https://translate.google.com/translate?hl=sd&sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com

84. *Sinhala (Sinhalese)* (si):  
    https://translate.google.com/translate?hl=si&sl=auto&tl=si&u=https://siththanarul.blogspot.com

85. *Slovak* (sk):  
    https://translate.google.com/translate?hl=sk&sl=auto&tl=sk&u=https://siththanarul.blogspot.com

86. *Slovenian* (sl):  
    https://translate.google.com/translate?hl=sl&sl=auto&tl=sl&u=https://siththanarul.blogspot.com

87. *Somali* (so):  
    https://translate.google.com/translate?hl=so&sl=auto&tl=so&u=https://siththanarul.blogspot.com

88. *Spanish* (es):  
    https://translate.google.com/translate?hl=es&sl=auto&tl=es&u=https://siththanarul.blogspot.com

89. *Sundanese* (su):  
    https://translate.google.com/translate?hl=su&sl=auto&tl=su&u=https://siththanarul.blogspot.com

90. *Swahili* (sw):  
    https://translate.google.com/translate?hl=sw&sl=auto&tl=sw&u=https://siththanarul.blogspot.com

91. *Swedish* (sv):  
    https://translate.google.com/translate?hl=sv&sl=auto&tl=sv&u=https://siththanarul.blogspot.com

92. *Tagalog (Filipino)* (tl):  
    https://translate.google.com/translate?hl=tl&sl=auto&tl=tl&u=https://siththanarul.blogspot.com

93. *Tajik* (tg):  
    https://translate.google.com/translate?hl=tg&sl=auto&tl=tg&u=https://siththanarul.blogspot.com

94. *Tamil* (ta):  
    https://translate.google.com/translate?hl=ta&sl=auto&tl=ta&u=https://siththanarul.blogspot.com

95. *Tatar* (tt):  
    https://translate.google.com/translate?hl=tt&sl=auto&tl=tt&u=https://siththanarul.blogspot.com

96. *Telugu* (te):  
    https://translate.google.com/translate?hl=te&sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com

97. *Thai* (th):  
    https://translate.google.com/translate?hl=th&sl=auto&tl=th&u=https://siththanarul.blogspot.com

98. *Turkish* (tr):  
    https://translate.google.com/translate?hl=tr&sl=auto&tl=tr&u=https://siththanarul.blogspot.com

99. *Turkmen* (tk):  
    https://translate.google.com/translate?hl=tk&sl=auto&tl=tk&u=https://siththanarul.blogspot.com

100. *Ukrainian* (uk):  
     https://translate.google.com/translate?hl=uk&sl=auto&tl=uk&u=https://siththanarul.blogspot.com

101. *Urdu* (ur):  
     https://translate.google.com/translate?hl=ur&sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com

102. *Uyghur* (ug):  
     https://translate.google.com/translate?hl=ug&sl=auto&tl=ug&u=https://siththanarul.blogspot.com

103. *Uzbek* (uz):  
     https://translate.google.com/translate?hl=uz&sl=auto&tl=uz&u=https://siththanarul.blogspot.com

104. *Vietnamese* (vi):  
     https://translate.google.com/translate?hl=vi&sl=auto&tl=vi&u=https://siththanarul.blogspot.com

105. *Welsh* (cy):  
     https://translate.google.com/translate?hl=cy&sl=auto&tl=cy&u=https://siththanarul.blogspot.com

106. *Xhosa* (xh):  
     https://translate.google.com/translate?hl=xh&sl=auto&tl=xh&u=https://siththanarul.blogspot.com

107. *Yiddish* (yi):  
     https://translate.google.com/translate?hl=yi&sl=auto&tl=yi&u=https://siththanarul.blogspot.com

108. *Yoruba* (yo):  
     https://translate.google.com/translate?hl=yo&sl=auto&tl=yo&u=https://siththanarul.blogspot.com

109. *Zulu* (zu):  
     https://translate.google.com/translate?hl=zu&sl=auto&tl=zu&u=https://siththanarul.blogspot.com

---

### Notes:
- Replace <LANG_CODE> with the appropriate ISO-639-1 code for each language.
- Google Translate may not support all languages perfectly, and the quality of translation may vary.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1788 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை. இலங்கை!






17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: கதிரை மலை. இலங்கை.

வள்ளி திருவிளையாடல் படலம்!!!

மயில் மீது அழகாக!!!! அழகாக!!!! பறந்து செல்கின்ற முருகா!!!!!

உந்தனையே மனதில் பின் மீண்டும் நினைத்து...  உரைப்பேன் அகத்தியனே!!!

கந்தனே!!!!

கந்தனே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவதை எல்லாம் இப்பொழுது எடுத்துரைக்க போகின்றேன்!!!

மீண்டும் அங்கிருந்து பின் கந்தனும் கூட!!!!.

(கதிர்காமத்தில் இருந்து)

வேலவன்

அகத்தியனே!!  நிச்சயம் யாம் செல்வோம்!!! பின் இங்கிருந்து நிச்சயம் இவ் மலை தெரிகின்றதே இங்கு செல்வோம்!!!..

.(கதிரை மலைக்கு) 

பின் அங்கு இன்னும் பல வடிவங்களில் கூட... என்னென்ன இருக்கின்றதோ?? அவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட... ஆனாலும் பின் பார்த்து விடுவோம் வா!! என்று நிச்சயம். 

யானும் கூட!!!

அகத்திய பெருமான் 

முருகா!!! இவ்வாறெல்லாம் பின்... அறிந்தும் இதனை என்று நினைக்க நிச்சயம்..

எதற்காக?? என்னை அனுப்பினார்?? உன் தந்தையான ஈசன்!!

ஆனாலும் இப்பொழுது இப்படி எல்லாம் எனை அழைத்து நிச்சயம்!!!.......

அங்கு (பாரத தேசத்தில் இருக்கும் கைலாயத்திற்கு) சென்றாலும் உன் தந்தை நிச்சயம் விடப்போவதில்லை!!!... அதாவது நீயும் இங்கு என்னை விடப்போவதில்லை!!!... அதனால் என்ன செய்வது?? சரி!!! உன் பின்னே வருகின்றேன்!! என்று!!

வேலவன். 

அகத்தியரே நிச்சயம்... நீயாவது வாரும் !! என் பின்னே!!!

பார்த்துக் கொள்வோம் என்று!!

அகத்திய பெருமான்!

ஆனாலும் நிச்சயம் இப்பொழுதே உன் தந்தை அறிந்திருப்பார்!!!... அனைத்திற்கும் காரணம் அகத்தியன் தான் என்று!!

வேலவன் 

பின் நினைக்கட்டும்!! நினைக்கட்டும்!! அகத்தியரே!!.. நிச்சயம் அவ்வாறு நினைத்தால் என்ன????

யான் இருக்கின்றேன் அல்லவா!!!!

அகத்திய பெருமான் 

 நிச்சயம் அறிந்தும் கூட சரி!!

பின் தலையை இப்படி சாய்ப்பதா?? அப்படி சாய்ப்பதா??.... 

(சரி என்று சொல்வதா வேண்டாம் என்று சொல்வதா) 

என்று தெரியாமல்.. பின் அதாவது நிச்சயம் உன் தந்தையைப் பற்றியும் தெரியும்... 

பின் யான் உடனடியாக சென்று நிச்சயம் பின் முருகன் இப்படித்தான் (அடம்) இருக்கின்றான் என்று!! மன்னித்து விடுங்கள் ஈசனாரே!! என்று சொல்லிவிட்டால்!!!....

சரி அகத்தியனே!! என்று மன்னித்து விட்டு விடுவான்!! அவ்வளவுதான்! 

ஆனாலும் இங்கு நாம் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தையும் உன் தந்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றான். 

சரி பரவாயில்லை!!!

வேலவன். 

அகத்தியரே வாரும்!!! வாரும்!!!

அறிந்தும் எதை என்று கூட இவை ஆனாலும் ஈசனாருக்கும் இவை தெரிந்தது!!

ஆனாலும் மீண்டும் பார்வதி தேவியிடம் ஈசன்!!

பார்வதி தேவியே!!!.. நிச்சயம்தனை கூட பின் அதாவது பின் வரப்போவதில்லை!! கந்தன்! 

எப்படியாவது நிச்சயம் என்னவென்று அதாவது.. ஒரு பெண்ணை அனுப்பினால் என்ன?!! என்று யோசனை!! அதனால் ஒரு பெண்ணை அனுப்புகின்றேன்!! நிச்சயம் அதாவது அறிந்தும் கூட!! எதை என்று அறிய!!

இங்கெல்லாம் அதாவது அப்போதெல்லாம் அதாவது பின் உன் குகன் கூட நிச்சயம் அதாவது ஒன்றும் இல்லாமல் பின் இருக்கும் பெண்களை தான் பிடிக்கும். 

(ஏழை எளிய எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்களை முருகனுக்கு பிடிக்கும்) 


ஆனாலும் அறிந்தும் கூட அதனால்... பின் ஒன்றும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து அனுப்புவோம் என்று. 

இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட... ஒன்றுமே இல்லாமல்... உணவிற்கு கூட வழி இல்லாமல்  இருக்கும் பின் அறிந்தும் கூட பின் அழகாகவே பின் அப்படியே படைத்து நிச்சயம் அவள் தனக்கு... இச்சா சக்தியும், ஞான சக்தியும் அனைத்து சக்திகளையும் இட்டு நிச்சயம் அனைத்தும் 

புரிந்து கொள்ளும் வல்லமையும் கொடுத்து நிச்சயம் பின் இங்கு வள்ளியை அனுப்பினார்.

(கதிர்காமத்திலும் கதிரை மலையிலும் வேடுவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களும் வழிபாடு செய்து வருகின்றார்கள். இன்றளவும் கூட அவர்கள் இனம் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இலங்கையில். 

காட்டில் வாழும் அவர்கள் இனத்தில் இருந்து ஈசன் வள்ளி தேவியை அனுப்பினார்)

மலையில் தனியாக நிற்கும் அப் பெண்ணை பார்த்து முருகன்!!!

வேலவன்

பின் அகத்தியரே!! அகத்தியரே!! அறிந்தும் கூட பின் அழகாக ஒரு பெண் தோன்றுகின்றாள் இங்கே! பின் எதனால் என்று!!

ஆனாலும் யான் அகத்தியன் உணர்ந்து கொண்டேன். 

அகத்திய பெருமான் 

நிச்சயம் முருகா!!! அவை எவை என்று கூட யாருமே இல்லை!!! ஆனாலும் ஒன்றும் இல்லாமல் தான் கீழே இருக்கின்றார்கள்!!(வேடுவர்கள்)

ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட...இவள் மட்டும் இங்கு அழகாக வந்திருக்கின்றாளே!! என்றெல்லாம்!!

ஆனாலும் பின் என் மனது ஆனாலும் அறிந்தது இதெல்லாம் இதன் காரணம் ஈசனாரே என்று!!

யான் முருகனைப் பார்த்து நிச்சயம் முருகா!!! எதற்காக இப்பெண் இங்கு இருக்கின்றாள்?? என்று நீயே கேள் என்று!!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அப் பெண்ணிடம்  நேராகச் சென்று கந்தன்.. அப் பெண்ணை பார்த்து...

பெண்ணே யார் நீ??அழகாக இருக்கின்றாய்!!! எதற்காக? நீ இங்கு வந்தாய்??.. பின் இதெல்லாம் இங்கு அழியப் போகின்றது... இங்கிருந்து ஓடி விடு!! என்று!!

(வள்ளி) அப் பெண்.

யான் இங்கிருந்து செல்ல மாட்டேன்!!! உந்தனை விரும்புகின்றேன் என்று அப் பெண்மணியும் கூட!!

வேலவன். 

என்ன?????

நிச்சயம் நீ என்னை விரும்புகின்றாயா??! அப்படி என்ன???... எப்படி?? அறிந்தும் எதை என்று கூட!!

பின் விரும்புகின்றாயா???? எதற்கு விரும்புகின்றாய்???

(வள்ளி) பெண்மணி 

நிச்சயம் உந்தனை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்று. 

நிச்சயம் முருகன் பின் ஓடிவந்து அகத்தியரே!! அகத்தியரே!!

என்ன இது????!

நாம் தன் அதாவது உலகத்தை காக்க நின்றோம்... ஆனாலும் இப் பெண்மணியோ என்னை விரும்புகின்றேன் என்று இன்னும் ஏதேதோ பின் எடுத்துரைக்கின்றாள்... அதாவது பின் என்னை திருமணம் கொள்கின்றேன் என்று!!!

அகத்திய பெருமான்!!!

அப்பா!!!!!...... எந்தனுக்கு ஏதும் தெரியாது!!!! என்னை விட்டு விடு!!!

பின் நீ!!! ஆவது!! உன் தந்தை...ஆவது!!

 என்றெல்லாம் !!

(நீயாச்சு உன் தந்தையாச்சு) 

வேலவன் 

பின் தந்தைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் யான் நினைத்தேன்... ஆனாலும் பின் அனைத்தையும் நடத்தி வைப்பவனும் கூட பின் ஈசனார் என்று..

ஆனாலும் எதை என்று அறிய அறிய...

அங்கிருந்தே. ஈசன். அகத்தியனே!! ஏதாவது பின் சொதப்பி விடாதே... என்ற சப்தமும் எந்தனுக்கு கேட்டது!!

பின் ஆனாலும் யான் அமைதியுற்றேன்.

(கைலாய மலையில் இருந்து அகத்தியருக்கு மட்டும் ரகசியமாக ஈசன் காரியத்தை கெடுத்து விட வேண்டாம் என்று கட்டளையை கொடுத்து விட்டார்) 

அகத்திய பெருமான் 

நிச்சயம்.... முருகா உன்னுடைய இஷ்டம்!!! அறிந்தும் கூட என்றெல்லாம்!! நிச்சயம் அப்பெண்மணியும் கூட முருகனின் கால்களை கூட கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

நிச்சயம் பின் கட்டிக் கொள்! என்னை என்று!

வேலவன். 

நிச்சயம் அப்படி எல்லாம் பின் அறிந்தும் நிச்சயம் பின் எதை என்று கூட முடியாது..

நிச்சயம் நீ எங்கிருந்தாயோ? நிச்சயம் உன் சொந்த பந்தங்கள் யார் ? என்ன? என்றெல்லாம் நிச்சயம்! 

(வள்ளி) பெண்மணி

இதோ என் சொந்த பந்தங்கள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அனைவரையும் பின் அதாவது பின் காட்டினாள்.

வேலவன்

ஆனாலும் இவர்கள்தான் உன் சொந்த பந்தங்களா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே???(காட்டில் வாழும் வேடுவர்கள்) 

நீ மட்டும் எப்படி இப்படி அழகாக இருக்கின்றாயே?? என்ன? எப்படி? என்று!!!

(வள்ளி) பெண்மணி .

ஆனாலும் என்னை இறைவன் பின் படைத்து விட்டான் இப்படி.. ஆனாலும் எனக்கும் ( திரு)மணம் கூடி வரவில்லை... யாரும் என்னை (திரு)மணம் முடிக்க வரவில்லை!!!

நீயும் பின் இவ் மலையில் சென்று கொண்டிருந்தாய்... உன்னை யான் பார்த்தேன் விரும்பி விட்டேன் என்று ஏதேதோ பேசினாள். 

அகத்திய பெருமான்.. தற்போது நமக்கு

அப்பனே இதன் தாக்கத்தையும் கூட வரும் வரும் வாக்கியத்தில் சொல்கின்றேன் அப்பனே.. நிச்சயம் ஏன்? எதற்காக? இவள் தன் தேடி வந்தாள்?? என்றெல்லாம் அப்பனே பின்...

இச்சா சக்தியும்!! கிரியா சக்தியும்!! இன்னும் அப்பனே பின் அனைத்தும் அனைத்து அஷ்ட சக்திகளும் இணைந்தது தான்..

அப்பனே பின் தெய்வானையாகவே!! அப்பனே பின் வள்ளியாகவே!!!

அறிந்தும் கூட இவையெல்லாம் பின் தத்துவங்களாக வரும் காலத்தில் பின் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே..

நிச்சயம் பின் அதாவது பின் வள்ளியும் கூட அறிந்தும்.. பின் நிச்சயம் தன்னில் கூட.. 

வள்ளி தேவி!!

அதாவது என்னை திருமணம் செய்து கொள்கின்றாயா என்ன? என்று!!

வேலவன் 

நிச்சயம் வேண்டாம் பின் திருமணங்கள் வேண்டாம் என்று!!!

ஆனாலும் பின் அகத்தியனே... பின் என்ன?? இது??? தொந்தரவுகள்!!... இப்படி ஆயிற்றே!!!

நாம் தன் எதற்காக?? வந்தோம்??

ஆனால் இப்படி இப்பெண்மணியே நம்மை விடவில்லை என்று..

நிச்சயம் பின் அகத்தியனே!!! இவள்தனை பின் அழகாகவே.. இவளிடத்தில் சென்று விட்டு விடு!! நிச்சயம் அறிந்தும் என்றெல்லாம்...

இவள்தன் ஒருவளாக அதாவது தனியாக இருக்கின்றாள் அல்லவா!!! நிச்சயம் இவள் ஊரில் அதாவது எந்தனுக்கு இவள் ஊரை காட்டினாள். யான் இங்கிருந்தே பார்த்துவிட்டேன்... நீ இவளை பின் பத்திரமாக இவள் ஊரில் விட்டு விடு என்று. 

அகத்திய பெருமான்..

அறிந்தும் யானும் சென்று நிச்சயம் பின் ஆனாலும்...

வள்ளியோ!!!!? அறிந்தும் கூட பின்...


வள்ளி தேவி 


நிச்சயம் முனிவரே!!! அனைத்தும் நீங்கள் செய்கின்றீர்கள் பின் அதாவது யான் மீண்டும் (கூட்டத்தில்) சென்றால்... என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் அவர்கள். 


(காட்டில் வாழும் வேடுவர் கூட்டம் கூட்டத்திலிருந்து தனியாக சென்ற ஒருவரை குறிப்பாக பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதி முறை அதாவது ஒரு நாள் அல்லது ஒரு இரவு கூட்டத்திலிருந்து விலகி விட்டு சென்று விட்டால் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் இன்றளவும் நாடோடிகளாக இருக்கும் சில குழுக்களிலும் வனவாசிகளாக வாழும் இனங்களிடமும் இந்த நடைமுறை இப்போதும் இருக்கின்றது) 


நிச்சயம் நீங்கள் ஏதாவது ஒன்றை செய்வீர்களாக என்று நிச்சயம்!!


அகத்தியர் பெருமான் 


நிச்சயம் நீ செல் தாயே!! யானும் உன்னுடன் வருகின்றேன் என்று பின் நிச்சயம் அங்கு  அழைத்துச் சென்று!!



கூட்டி வந்தாள்..அக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு..


பின் அவர்களோ!? அதாவது அக் கூட்டத்தினர்... அறிந்தும் கூட இவள் வேண்டாம்!!! எங்களை விட்டு விட்டு இவள் எங்கோ சென்று விட்டாள்!!! நிச்சயம் இவள் எங்களுக்கு திரும்பவும் வேண்டாம் என்று அனைவரும்!! நிச்சயம் பின் எதை எதையோ சொல்லி ஏதேதோ செய்து என்றெல்லாம் நிச்சயம் இவள்தனை விரட்டினார்கள்!



வள்ளி தேவி. 


நிச்சயம் பார்த்தாயா முனிவரே!!!... அங்கு அவர்களிடம் சேர அவர்களும் விடவில்லை!!


 இங்கும்...என்னை விடவில்லை!!! ஏற்றுக்கொள்ளவில்லை!!..


இனி யான் சாகத் தான் போக வேண்டும் என்றெல்லாம். 


நிச்சயம் மீண்டும் பின் முருகனிடத்தில்.(அகத்தியரும் வள்ளியும் முருகன் இருக்கும் இடத்திற்கு)


பின் முருகன் என்னை பார்த்து!!


வேலவன்! 


அகத்தியரே! அகத்தியரே! இது என்ன விளையாட்டு! 

யான் உன்னிடத்தில் என்ன சொன்னேன்???... நீ என்ன? பின் அறிந்தும் கூட என்ன செய்கின்றீர்கள்? என்று!!!


அகத்திய பெருமான். 


முருகா!!!.... என்னை சரியாக விட்டு விடுங்கள்!!!...


பின் மகனும் கூட! தந்தையும் கூட...! சேர்ந்திட்டு!!!!.........


 நிச்சயம்.. பின் இவ்வாறு அவ்வாறு.. பின் இவ்வாறு இல்லாமல் பின் சேர்ந்திட்டு.. இப்படி என்னை செய்கின்றீர்களே எப்படி..? என்றெல்லாம்!!


(தந்தையான ஈசனும் மகனான முருகனும் சேர்ந்து என்னை ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று குருநாதர்) 


அப்பனே யான் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றேன்... நீயும் நிச்சயம் இப் பெண்ணும் கூட ஏதாவது பேசி நிச்சயம்...(ஒரு முடிவுக்கு வாருங்கள்)



வேலவன் 


 நிச்சயம் பின் பெண்ணே!! உன்னை ஏன் உன் கூட்டத்தில் சேர்க்கவில்லை??


வள்ளி தேவி


நிச்சயம் பின் அதாவது உலகத்தை காக்க வந்தவன் நீ அல்லவா... நிச்சயம் ஏன் என்று உந்தனக்கு தெரியாதா???? என்றெல்லாம் நிச்சயம்!!


ஒரு பெண் பின் அதாவது ஒரு இரவு அதாவது கூட்டத்தில் இருந்து விலகி ஓரிடத்தில் சென்றுவிட்டால் நிச்சயம் அவர்களை மீண்டும் நிச்சயம் பின் சேர்க்கப் போவது இல்லை என்னை சேர்க்கவும் மாட்டார்கள் நிச்சயம் ஏற்கப் போவதுமில்லை... யான் நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட. 


இதனால் இதனால் அறிந்தும் இதை தன் புரியாமல் கூட நிச்சயம் அதனால் நீ தான் என்னை நிச்சயம் பின் அறிந்தும் கூட திருமணம் செய்ய வேண்டும். 


நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும். 



வேலவன். 


அய்யய்யோ!!!..... அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொண்டால்....!?!?!! என் தந்தை இருக்கின்றானே... நிச்சயம் கோபம் கொள்வான்!!


பின் அதாவது நீ ஏதோ ஒன்றை வீராப்பாக பேசிவிட்டு உலகத்தை காப்பதாக சொன்னாயே!!! இங்கேயே (இலங்கை கதிர்காமத்திலே) இருக்கின்றேன்!!


 நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னாயே!!!


இப்போது ஒரு பெண்ணை வந்து பின் அழைத்து வந்திருக்கின்றாயே என்று.. நிச்சயம் என் தந்தை கோபம் கொள்வான். 



அகத்தியர் பெருமான் நமக்கு  தற்போது உரைக்கும் வாக்கு


ஆனாலும் இதுவும் ஈசன் செயலே !! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!! இவையெல்லாம் பின் நிச்சயம் புரியாதப்பா!!


பின் எடுத்துரைத்தால் தான் பின் புரியுமப்பா!!!... போகப் போக பின்  ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என் பக்தர்களுக்கு அப்பனே. 


தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வெற்றி உண்டு... வெற்றிகளோடு வாழலாம் என்பேன் அப்பனே... அனைத்தும் அப்பனே பின் அதாவது நீங்களே அன்பு கருணை அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழலாம். 


அதற்காகத்தான் அப்பனே பன்மடங்கு அப்பனே பின் உங்களை உயர வைக்கத்தான்.. பின் யாங்கள் யுகங்கள் யுகங்களாக அப்பனே வந்து தெளிவு படுத்துகின்றோம் அப்பனே. 


அப்பனே தெளிவு பெறாமல் வாழ்ந்து வந்தாலும் நிச்சயம் அப்பனே... கலியுகத்தில் நன்றாக வாழ முடியாதப்பா!! கஷ்டங்கள் அப்பனே இன்னும் துன்பங்கள் ஏற்பட்டு அப்பனே பிரிவு நிலைகள் ஏற்பட்டு அப்பனே நிச்சயம் பின் உங்களை சார்ந்தவர்களும் அழிவு நிலைக்கு தான் செல்வீர்கள் என்பேன் அப்பனே. 


அதனால் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின்.. கந்தனும் கூட!!


வேலவன். 


பின் அகத்தியரே!! என்ன இது? ஏதோ ஒரு விஷயத்திற்காக நாம் வந்தோம்!!


ஆனாலும் கடைசியாக இப்படி இப்பொழுது சிக்கிக் கொண்டோமே என்றெல்லாம்..


நிச்சயம் யான் அகத்தியனும் கூட.. நிச்சயம்.. பின் அறிந்தும் கூட பின்..


அகத்தியர் பெருமான். 


குகனே!!! பின் (திருமணம்) முடித்துக் கொள்!! என்ன!!! அப் பெண்ணை  யாரும் காப்பாற்றப் போவதில்லை..


பின் நீதான் இவ்வுலகத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னாயே.... இப்பொழுது இந்தப் பெண்ணை காப்பாற்று.. இப்போது நீ இந்த பெண்ணை திருமணம் செய்து தான் ஆக வேண்டும்...


அப்படிச் சென்றாலும் அவர்களும் விட மாட்டார்கள்.(கூட்டத்தில் சேர்க்க மறுப்பு)



. இப்படி சென்றாலும் நீயும் ஏற்க மறுக்கின்றாய்!!! 


இப் பெண் எங்கு செல்லும்??? என்று!!


ஆனாலும்.. பின் அறிந்தும் கூட 


வேலவன். 


அகத்தியரே... நிச்சயம் பின் எப்படி ??என்று கூட!!


இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் பக்குவமாக எடுத்துரைத்து பின் பேசினான் வள்ளியோடு. 


வேலவன் வள்ளியுடன் 


நிச்சயம் எனக்கு இவ் ஆசைகள் எல்லாம் இல்லை!! நிச்சயம் ஏதோ உனை யான் பார்த்தது கூட இல்லை!!!


என்னை விரும்புகின்றாய் திருமணம் செய்து கொள்கின்றாய் என்று சொல்கின்றாய்!!!


நிச்சயம் யான் இவ்வுலகத்தை காக்க வேண்டும் அவ்வளவுதான் என்று..


வள்ளி 


நிச்சயம் உன் மேல் அன்பு கொண்டு உள்ளேன்!! நிச்சயம் பின் கந்தா!!! நிச்சயம் அதாவது உன் பக்கத்திலே இருக்கின்றேனே!!! (உன் பக்கத்தில் மட்டும் இருந்து கொள்கின்றேன்) 


நிச்சயம் எனை நீ விரும்பவும் வேண்டாம் திருமணமும் செய்யவும் கொள்ள வேண்டாம்!!... நிச்சயம் யான்!!  எந்தனுக்கு உன் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தை கொடு என்று!!


வேலவன் (தனியாக ஓரமாக அமர்ந்திருந்த அகத்தியரை அழைத்து)


பின் அகத்தியரே நிச்சயம் வாரும்!!! நிச்சயம் பின் இவ்வாறு அதாவது இப்பொழுது ஒத்துக் கொண்டாள். பின் வேண்டாம் என்று திருமணமும் செய்யவில்லை என்று நிச்சயம் இவள் என் பக்கத்தில் நின்றாலே போதும் என்று சொல்கின்றாள்.. என்று 



அகத்தியப் பெருமான்


நிச்சயம் பின் அடடா !! பின் அதாவது முருகா!! யான் 

கூட சென்று விடுவேன்...




 நிச்சயம் அதாவது உந்தனுக்கு வழி காட்டியாக பின் இருக்கலாமே இப் பெண்மணியும் கூட என்று!!


(முருகனிடம் குருநாதர் அதாவது எப்பொழுதும் நான் உன்னுடன் இருந்து கொண்டே இருக்க முடியாது யானும் அங்கு இங்கு என்று சென்று விடுவேன்! ஆனால் இந்த பெண்மணி உன்னுடன் இருந்தால் உனக்கு வழிகாட்டியாக இருப்பாள் அல்லவா என்று)



வேலவன். 


நிச்சயம் அதாவது தந்தை என்ன சொல்லுவானோ??? என்று நிச்சயம்!!


சரி செல்வோம் தந்தையிடமே செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் கந்தனும் கூட. 



(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகன் வள்ளி மூவரும் இங்கு இருக்கும் கைலாய மலைக்கு வந்து ஈசனை சந்தித்து!!)


வேலவன். 


தந்தையே!!! (என்று தயங்கிக் கொண்டு)



ஈசனும் பார்வதி தேவியும்.


அதாவது ஒன்றும் தெரியாதவர் போல் ஈசனாரும் பார்வதி தேவியாரும் முருகனைப் பார்த்து !!!


முருகா!!! ஒரு பெண்ணை அழைத்து வந்து விட்டாயா???


நிச்சயம் நீ பின் இவ்வாறு செய்யலாமா????


உலகத்தை காக்க வேண்டும் என்று அடம் பிடித்து நின்றாயே!!!..


இப்போது ஏன் ஒரு பெண்ணை இப்படியா????



வேலவன்!!


அய்யய்யோ!!  பின் தந்தையே!! அறிந்தும் கூட யான் செய்யவில்லை எதுவும்!! செய்யவில்லை! 


இப் பெண் தான் அனைத்திற்கும் காரணம் என்று. 



ஈசனார் குருநாதரை பார்த்து!


பின் அகத்தியனே.. என்ன இது விளையாட்டு?? அறிந்தும் எதை என்று எவை என்று புரிய புரிய... பின் நீயும் கூட இப்படி ஆகிவிட்டாயே என்று!!


ஆனாலும் அனைத்து விஷயங்களும் கூட பின் ஈசன் அறிவான்!!!


சரி!!! இப் பெண்ணை திருமணம் செய்து கொள்!! என்று ஈசனும் கூட பார்வதி தேவியும் கூட முருகனிடம் திருமணம் செய்து கொள் என்று!!!


வேலவன். 


திருமணமா??????????????


நிச்சயம் இல்லை!!!!!!!!!!


என்னிடத்தில் இவள் வந்தாள்!!.. பின் என்னை விரும்பவும் தேவையில்லை!! நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் எவை என்று புரிய.. நிச்சயம் எதை என்று அறிய அறிய... திருமணமும் செய்ய தேவையில்லை என்றாள்.


நிச்சயம் உன் பக்கத்தில் நின்றாலே போதும் என்றாள்!! என்று!!



அகத்தியர் பெருமான் நமக்கு கூறும் வாக்கு


ஆனாலும் வள்ளியை ஈசனே அனுப்பியது தான் அப்பனே!!!


 ஆனாலும் பக்கத்தில் அதாவது..‌ முருகனும் கூட மனம் மகிழ்ந்து... நிச்சயம். அவள் தனக்கு யாரும் இல்லையே என்று!!!


 நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் பின் பக்கத்தில் இடம் அளித்தான் அப்பனே!!!


அனைத்து சக்திகளும் இணைந்தது தான் வள்ளி என்பேன் அப்பனே!!!


நிச்சயம் பின் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அப்பனே இன்னும் அப்பனே முருகனுக்கு சக்திகள் கொடுத்து (வள்ளியின் சக்தி முருகனுக்கு) இக்கலியுகத்திலும் கூட அப்பனே... பின் எவை என்று அறிய அப்பனே இன்னும் அப்பனே 


""""காத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!



(இலங்கை இன்றும் இருப்பதற்கு முருகனே காரணம். முருகனே லங்காபுரியை மட்டுமல்ல இவ்வுலகத்தையே காப்பாற்றி கொண்டிருக்கின்றார்)


அனைத்து சக்திகளும் இணைந்தது வள்ளி என்பேன் அப்பனே. 


தெய்வானையைப் பற்றிய கூட விவரமாக விவரிக்கின்றேன் அப்பனே. 


இன்னும் அப்பனே பின் எப்படி? எது என்று அறிந்தும் கூட அப்பனே அறிந்து செயல்படுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய அறிய 


அப்பனே பின் ஈசன் அனுப்பியது தான் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே வள்ளிதனைக் கூட அப்பனே!!


சக்திகளாக இருக்கட்டும் என்று அப்பனே!!


இதுதான் அப்பனே பின் அதாவது இன்னும் சொல்கின்றேன்...


ஆனால் இப்பொழுதெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!


என்ன மனிதர்களுக்கு????

(மனிதர்களுக்கு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரிவார்கள்)


அப்பனே பின் எதை என்று அறிய தெரியாமல் என்பேன் அப்பனே!!


(வள்ளி முருகன் குறித்து மனிதர்கள் தன் இஷ்டத்திற்கு கதைகள் கவிதைகள் என உண்மை பொருள் தெரியாமல் பரப்பிக் கொண்டிருப்பதை குருநாதர் சுட்டிக்காட்டுகின்றார்)


இதனால்தான் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 


நிச்சயம் அப்பனே பின் கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்வேன்!!


நடுவில் என்னென்ன நடந்ததுள்ளது?? என்பதையெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட 


அதனால் அப்பனே காத்துக்கொண்டே இருக்கின்றாள் அப்பனே வள்ளியும் கூட மலையின் (கதிரை மலை) மீது நின்று அப்பனே பின் கீழே இருக்கும்(கதிர்காமம்) எவை என்று கூட அழகான எதை என்று அறிய அறிய அப்பனே பெண்களையும் கூட அனைவரையுமே காத்துக் கொண்டு அப்பனே சக்திகளாக திகழ்ந்து கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!


பின் முருகனுக்கு இருக்கக்கூடிய சக்தி!! பின் வள்ளிக்கும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய! உண்டு!!!


ஏனென்றால் அப்பனே முருகனைக் கூட அப்பனே ஈசன் தான் பின் அனுப்பியது!!!


அப்பனே வள்ளியையும் கூட அப்பனே ஈசன் தான் அனுப்பியது..


இதில் என்ன வித்தியாசம் என்பதெல்லாம் அப்பனே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!


உண்மை நிலை தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே இறைவன் ஒன்றும் செய்யப் போவதில்லை... என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே. 


உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!! இறைவனை வணங்குங்கள் பின்பு அனைத்தும் கொடுப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 


பக்குவங்கள் இன்னும் வளரட்டும்!! அப்பனே பின் திருந்தட்டும் பின் மனிதர்கள் அப்பனே நன்முறைகளாக அப்பனே இன்னும் விளக்கத்தோடு அப்பனே நிச்சயம் அப்பனே பல ரகசியங்களை சொல்கின்றேன் அப்பனே!!


ஆசிகள் ஆசிகள் ஆசிகளப்பா!!!.... ஆசிகள்!!!



கதிரை மலை பற்றிய விபரங்கள்.

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் கதிரைமலை முருகனாலயத்தைத் தரிசிக்க மலையேற வேண்டும்.

கதிர்காமத்திலிருந்து 3 1/2 கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலை என அழைக்கப்படும் கதிரைமலை ஆலயத்திற்கு 

 படிக்கட்டுகள் உள்ளன. கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தர்கள் கதிரைமலைக்கும் செல்வார்கள்.

மலையடிவாரத்திலிருந்து சுமார் 5000 கி.மீட்டர் உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அந்தக்காலத்தில் மலைஉச்சியில் வேலுடன் கூடிய முருகனாலயம் அமைந்திருந்ததாகக் கூறுவர்.

இன்று வேலுண்டு.

நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் வேலில் நைவேத்தியங்களை (அவல் கடலை பொங்கல்) சாத்தி வழிபாடு செய்கின்றனர். சிவன் ஆலயமும் உள்ளது.அரச மரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. எங்குமில்லாத குளிர்காற்று வீசிக்கொண்டேயிருப்பது சிறப்பம்சமாகும்.

கதிரமலை மேலே செல்வதற்கு ஜீப் வசதியும் உண்டு.



அடியவர்களுக்கு ஒரு விளக்கம். 


சமீப காலமாக சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதருடைய சித்தர்களுடைய வாக்குகள் படித்து வரும் அடியவர்கள்.. சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விளக்கம். 



அனைத்தும் அறிந்தவர்கள் சித்தர்கள். அஷ்டமா சித்திகளை அடைந்து அகிலத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சித்தர்களுக்கு அனைத்து மொழியும் தெரியும்.. அனைத்து வட்டார வழக்கு மொழியும் தெரியும். 



சித்தர்களுடைய வாக்குகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ??? இந்த வாக்குகள் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றது என்று சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர். 


அகத்தியர் மைந்தன் திரு ஹனுமதாசன் ஐயா காலகட்டத்தில் ஜீவநாடி ஓதும் பொழுது தூய தமிழில் வந்து குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அதில் பல்வேறு சொற்களுக்கு விளக்கம் பொருள் புரியாமல் வேண்டி கேட்டுக்கொண்டு தற்போதைய தமிழில் வந்து வாக்குகள் தாருங்கள் என்று குருநாதரிடம் மன்றாடி கேட்டு குருநாதர் தன்னுடைய வாக்கு நடைமுறையை மாற்றி மக்கள் தற்போதைய காலகட்டத்தில் பேசி வரும் மொழி ஆளுமையில் சித்தர்களும் குருநாதரும் வாக்குகள் தருகின்றனர். 



உண்மையில் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் தான் பாடம் நடத்துவார்... புரியாத மொழியில் புரியாத நடையில் பாடம் நடத்தினால் எப்படி மாணவர்களுக்கு புரியும்??


மாணவர்களுக்கு இருக்கும் புத்திக்கு தகுந்தவாறு தான் பாடம் எடுக்கப்படும். 


இங்கு சித்தர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வாக்குகள் தந்து அவர்களுக்கு புரியும்படி அவர்கள் பேசும் சொற்களை பயன்படுத்தி வாக்குகள் தந்து நமக்கு புரிய வைக்கின்றனர். 


இல்லை !! இது சித்தர்களின் மொழி இல்லை !! சித்தர்களின் வார்த்தைகள் இப்படி இருக்காது என்றெல்லாம் குழப்பங்கள்.



சித்தர்கள் இப்படித்தான் பேச வேண்டும் இந்த சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் மனிதர்கள் நாம் கட்டாயப்படுத்த முடியாது. 


சித்தர்கள் தகாத வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.. எப்படி இப்படி எல்லாம் அவர்கள் கூறுவார்கள் என்று. 


ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் இங்கு தகாத செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் செய்யும் தகாத செயல்களை தகாத வார்த்தைகளில் கூறித்தான் புரிய வைக்க முடியும். 


காகபுஜண்டர் மகரிஷி ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என மனிதர்கள் இங்கு செய்வதை அவரது வாக்குகளில் சொல்லி புரிய வைக்கின்றார்..



சித்தர்கள் தங்களுடைய நூல்களில் உதாரணத்திற்கு அகத்தியர் 12000 ஞானக்கோவை சித்த மருத்துவம் இந்த நூல்களில் எல்லாம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக ரகசியமாக சில மூலிகைகள் மூலிகைகளின் கலவைகள் எப்படி செய்வது என்பதை எல்லாம் மறைமுகமாக சூட்சுமமாக எழுதி வைத்திருப்பார்கள். ஏனென்றால் அதனை அறிந்து கொள்வதற்கு அடிப்படையிலிருந்து பக்குவங்கள் பெற !


படிப்படியாக அந்த ஞானத்தை அடைந்து அந்த பாடலில் இருக்கும் பொருளை புரிந்து கொள்ள முடியும். 


ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வாழ்வு நலம் பெற அவர்களுடைய மக்களுக்கு புரியும் படி வாக்குகள் தந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றார்கள். 



சரி!! ஒரு உதாரணத்திற்கு சித்தன் அருள் 1670 பதிவு எண் அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில் 


அதாவது சாதாரண உரைநடை வழியில் 


நீரின் !!!....


நீரிலே ஊற்றி 


ஊற்றிய பின் 


பின் எடுத்து 


எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம் 


லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட 


ஓடிய நீரை எடுத்து!!!


எடுத்தானாம் ஒருவன் 


ஆனால் வரவில்லையே 


ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!


அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!


நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!



என்று வாக்குகளில் கூறியிருந்தார் இதன் பொருள் விளக்கத்தை அதாவது சாதாரண தமிழில் கூறிய இந்த வாக்கினை வாக்கில் இருக்கும் பொருளை உணர முடியவில்லை..


 இதற்கு என்ன அர்த்தம்??..

என்று சிலருக்கு உணர்ந்து கொள்ள முடியவில்லை.


புரியவில்லை என்றெல்லாம் அடியவர்கள் பேசியிருந்தார்கள். உண்மைதான்..


வாக்குகள் இடையே இது போன்ற தத்துவங்களையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.


ஆனால் சாதாரண தமிழில் வாக்குகள் வந்தால்....இது எப்படி? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்.


வாக்குகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்ற பட வேண்டும் என்பதற்காக தான் சித்தர்கள் தங்கள் வாக்குகளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைக்கின்றார்கள்.




உண்மையில் சித்தர்கள்

புரியாததை தெரியாததை ரகசியங்களை புரியும்படி எடுத்துரைத்து மனிதர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தி வாக்குகள் தந்து கொண்டிருப்பதை....


இது சித்தர்கள் வாக்கு அல்ல!!!... சித்தர்கள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள் என்றெல்லாம் ஏதேதோ தமது கற்பனைக்கு தீனியிட்டு... கருத்துக்களை முன் வைக்காதீர்கள். 


ராஜராஜ சோழனுக்கு எந்த தமிழில் வாக்குகள் தந்திருப்பார்கள்?? ராஜராஜ சோழனிடம் பேசிய தமிழில் இப்பொழுது பேசினால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா???


மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து பாதையை மாற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது!!!


 காலத்தால் கணக்கிட முடியாத சித்தர்கள் அந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் மனோ நிலைக்கு ஏற்ப கலியுகத்தின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப புரியும் படி வாக்குகள் தருவதை உணர்ந்து கொள்ளுங்கள். 


சித்தர்கள் நமது மொழியில் நமக்கு புரியும் வகையில் கருணையோடு மனமிரங்கி நமக்கு புரிய வைப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி தெரிவித்து வணங்குங்கள்.நன்றி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தய்யன் அருள்.....தொடரும்!

Monday, 27 January 2025

சித்தன் அருள் - 1787 - அன்புடன் அகத்தியர் - சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா






17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்:  கதிர்காமம் சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே பல விசித்திர திருத்தலங்கள் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே. 

ஆனாலும் அதை அப்பனே மனிதனால் பின் கண்டு உணர்வதில்லை என்பேன் அப்பனே.

அதற்கும் பல பல புண்ணியங்களும் தேவைப்படுகின்றது  அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் அப்பனே நிச்சயம் அதாவது பின் ஈசன் அப்பனே உலகத்திற்கு அனுப்பும் பொழுதே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே புண்ணியத்தை வைத்து!!!

ஆனாலும் அப்பனே அதை தன் சரியாகவே மனிதன் பயன்படுத்தாமல் அப்பனே எதை எதையோ பயன்படுத்தி கடைசியில் அப்பனே  பின் நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரியாமலே அப்பனே சென்று மீண்டும்..இவ் ஆன்மா பிறப்பெடுத்து அப்பனே மீண்டும் மீண்டும். 

அப்பனே நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரிந்து கொண்டால் அப்பனே பின் நிச்சயம் மோட்சமப்பா!!!

ஆனாலும் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் மீண்டும் மீண்டும் பின் அதாவது பிறவி எடுத்து இவ் ஆன்மா பின் கஷ்டங்களை பின் பட்டு கொண்டு தான் இருக்க வேண்டும். 

இதற்காகத்தான் நிச்சயம் தன் பக்தர்களைக் கூட நல்விதமாக தெரிந்துகொண்டு வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே. 

அதாவது இறைவன் எங்கு இருக்கின்றான்?? பின் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் அப்பனே பின் நன்கு உணர்ந்து கொண்டாலே.. வெற்றிகள் மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கொண்டே!!!!!!

அப்பனே நிச்சயம் பின் அதாவது குழந்தை பிறக்கும் பொழுது அப்பனே சிறிது காலத்திற்கு தந்தையானவனையும் தெரியும் தாயானவளையும் தெரியும். 

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு தெரிந்த பின்பு பின் தந்தையே தாயே என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் போக போக தெரிந்து விடும்...

இது போலத்தான் இறைவன் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை பின் அதாவது அதற்கடுத்து அப்பனே நிச்சயம் அப்பனே குருவாகவும் அதாவது குருவானவனை இறைவனாகவும் அப்பனே இதனை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் பின் உங்களை யாராலும் வெல்ல முடியாதப்பா!!!

அதனால் முதலில் பின் அம்மா என்று!! பின் அப்பா என்று!!! நிச்சயம் அப்பனே ஒரு குழந்தை அதன் பின் அப்பனே நிச்சயம் அப்பனே குரு என்ற ஸ்தானத்தை அதாவது குரு என்பவன் இறைவனாகவும் இருக்கலாம் என்பேன் அப்பனே!!

இதனை அப்பனே பின் நிச்சயம் அக் குழந்தை அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வளர வளர அப்பனே யாராலும் பின் நிச்சயம் அப்பனே எவ் கிரகங்களாலும் அப்பனே எவ் சக்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் தாய் தந்தையை தெரிந்து கொண்டு ஆனாலும் அப்பனே உண்மை பொருளை நிச்சயம் பின் மறந்து பின் விடுகின்றது இவ் ஆன்மா.

அப்பனே அறிந்தும் கூட இதற்கெல்லாம் யார் காரணம்? என்றால் நிச்சயம் மனிதனே!!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இதற்கு தான் நிச்சயம் தாய் தந்தையர் அப்பனே நிச்சயம் குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான்.. இறைவன்!! அதாவது தவறு செய்தால் நிச்சயம் தன்னில் கூட இறைவன் தண்டிப்பான்... என்றெல்லாம் (சொல்லி வளர்க்க வேண்டும்) 

அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் அப்பனே இவ்வாறாகவே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பழைய பின் கல்விக்கூடங்களில் எல்லாம் நிச்சயம் சத்தியம் செய்வார்கள்.. இப்படித்தான் வாழ்வேன் என்று!!

(முந்தைய காலகட்டத்தில் எல்லாம் குருகுலங்களில் பள்ளிக்கூடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வது)

ஆனாலும் அப்பனே பின் அதிலிலே பொய் சொல்லி அப்பனே மனிதன் பின் அதாவது சிறு வயதிலே பொய் சொல்லி அப்பனே பின் பொய்களாக்கி பொய்களாக்கி அதையே அப்பனே வேலையாக செய்து கொண்டிருக்கின்றான் மனிதன். 

எப்படியப்பா வெற்றிகள் கிடைக்கும்???

அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் பின் பொய் சொல்லி கொண்டே வந்தால் அப்பனே பின் தோல்வி அடைந்து கொண்டே வருவீர்கள் என்பேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நன் முறைகளாகவே இறைவனிடத்தில் அன்பை காட்டிக் கொண்டே வந்தால் அப்பனே இறைவன் உங்கள் மீது அன்பை பன்மடங்கு காட்டிக் கொண்டே வருவான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நீங்கள் காட்டுவதில் அப்பனே பின் நிச்சயம் எது? உண்மை? எது? பொய் ? என்றெல்லாம் இறைவனுக்கு தெரியும் அப்பா!!

ஆனாலும் அப்பனே இறைவன் மறைமுகமாக உங்கள் மேல் பின் அன்பை செலுத்தி செலுத்தி கடைசியில் உண்மை பொருளை தெரிவித்து விடுவான் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட கந்தன் அப்பனே பின் சுற்றி திரிந்தான் என்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே விளக்கங்கள் இன்னும் இன்னும் அப்பனே பின் சித்தர்கள் செப்புகின்ற பொழுது... நிச்சயம் உண்மை பொருளையும் கூட அப்பனே தெரியவரும் என்பேன் அப்பனே.

உண்மை பொருளை தெரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் நீங்களே நிச்சயம் அறிந்தும் கூட பின் உங்களை வென்றிட்டு அப்பனே பின் உங்கள் பின் அதாவது குழந்தைகளும் கூட நல்வாழ்க்கையும் கூட அப்பனே நீங்களும் தீர்மானித்து அப்பனே நன்முறைகளாகவே உங்கள் குடும்பங்களே செழிக்கும் என்பேன் அப்பனே.

அப்படி இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் கஷ்டங்கள் அப்பனே நிச்சயம் தாய் தந்தையரை மதிக்காமல் போதல் என்று  தன் பிள்ளைகள் அப்பனே என்றெல்லாம் போய்க் கொண்டே இருக்குமப்பா.

பின் அச் சூழ்நிலை அப்பனே நிச்சயம் இக்கலி யுகத்தில்..

அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே மனிதன் தவறு செய்தாலும் அவனை திருத்திக் கொண்டு உண்மை பொருளை என்னவென்று? பின் விளக்கிக் கொண்டே வருகின்றோம் சித்தர்கள் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் நற்பண்புகள் அப்பனே யாங்களே.. வரும் காலத்தில் பின் கொடுத்து கொடுத்து அப்பனே மாற்றுவோம்!!!

அப்பனே கந்தன் அழகாகவே அப்பனே பின் சுற்றி கொண்டிருந்தானப்பா!!!

அப்பனே எங்கு?? என்றால் இங்கு தான் என்பேன் அப்பனே!!

அப்பனே இங்கும் கூட பின் அப்பனே பின் ஈசனுடைய சாம்ராஜ்யம் அப்பனே. 

ஒரு கயிலை மலையே (கைலாச மலை போன்று) என்று சொல்லலாம் அப்பனே.... இங்குதான் அப்பனே பின் இங்கு தான் அப்பனே பெரிய மலை அப்பனே நிச்சயம் பின் அது தன் கூட பனிக்கட்டியாகவே அப்பனே இறைவன். 

அதாவது அப்பனே பின் அனைத்து தேவாதி தேவர்களும் கூட இதன் அருகிலே அப்பனே பின் அதாவது சிறிது தொலைவிலே அப்பனே பின் இன்னும் கூட அப்பனே அடியில் ஒளிந்துள்ளதப்பா!!!


( கதிர்காம கோயிலில் இருந்து 3  அரை கிலோமீட்டர் தொலைவில் கதிரை மலை என்ற இடம் உள்ளது அங்கு ஏழு மலைகள் சூழ்ந்த பகுதி அங்கும் கோயில் இருக்கின்றது அதன் அருகில் ஈசனுடைய சாம்ராஜ்யம் பனிக்கட்டியாக இருக்கும் மலை அடியில் உள்ளது)


அப்பனே நிச்சயம் இங்கு தான் அப்பனே பின் பிடித்தமான ஒன்று!!!

பின் அதிகாலையிலே கந்தன் அப்பனே சுற்றிக் கொண்டே வருவான். 

ஆனாலும் அப்பனே காலப்போக்கில் அப்பனே பின் அனைவரும் கூட இங்கு வந்தார்கள் என்பேன் அப்பனே..

ஈசனை காண அப்பொழுதெல்லாம் அப்பனே கைலாயம் அங்கே இருக்கின்றது...(பாரத பூமியில்) ஆனாலும் அப்பனே பின் கைலாயம் இங்கும் இருக்கின்றதப்பா!!!(இலங்கையில்)

அப்பனே நிச்சயம் எங்கும்!!!! அதாவது விளையாட்டாகவே சொல்கின்றேன்....

எங்கும் நிறைந்தது கைலாயமே!!!!!


அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் ரகசியங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. 

அதை நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

என்னை அகத்தியனே என்று வணங்குகின்றீர்களே!!!!!!

ஏன்???
எதற்காக???? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தெரிந்து  வணங்க வேண்டும்!! அதனால்தான் என் பக்தர்களுக்கு நிச்சயம் அனைத்தும் சொல்லி பக்குவங்கள் ஏற்படுத்தி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கொடுத்திடுவேன் என்பேன் அப்பனே. 

அதாவது மாயையை தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பவை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... ஆனாலும் உண்மை பொருளை கேளுங்கள் அப்பனே. 

நிச்சயம் பின் அனைத்தும் நிச்சயம் அப்பனே பின் கேட்டாலும் அப்பனே இத் தந்தை உங்களுக்கு என்னவோ  பின் அதைத்தான் கொடுப்பேன்!!
சொல்லிவிட்டேன் அப்பனே. 

இதனால் அப்பனே... சரியாகவே ஆனாலும் இதற்கு தகுந்தார் போல் அறிந்தும் கூட !!!

இதனால் அப்பனே நிச்சயம் பின் ஆனாலும் பின் ஈசனுக்கு நிச்சயம் பின் பார்வதியும் நிச்சயம் அறிந்தும் கூட இதை என்று பின்  சொல்ல இதையன்றி யான் சொல்ல !! இவை என்று உணரும் பின் பொருளுக்கும் கூட பின் அப்படியே!!

இதனால் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது!!!  (கலியுகம் தொடங்கும் நேரத்தில்) அதாவது பின் பார்வதி தேவியிடம் ஈசனாரும் கூட 

தேவியே!! கலியுகம் தொடங்குகின்றது தேவியே!!

இதனால் பின் இங்கிருந்து........இதனால் பின் இங்கிருந்து அதாவது இது மூழ்கும்!!

ஆனாலும் இது பின் இன்னும் இன்னும் பின் அறிந்தும் கூட இவ் மலை கீழ்நோக்கி செல்கையில் நிச்சயம் பின் மனிதனும் கீழ்நோக்கி சென்று கொண்டே இருப்பான்.. இதனால் நிச்சயம் இன்னும் அதாவது நம் பாதைக்கு செல்வோம்.. இதுதான் நிச்சயம் என்று.

இதனால் நிச்சயம் ஆனால்  கந்தனோ !? ...... பின் ஒத்துப் போகவில்லையே!!!

தந்தையே!!! நில்லுங்கள்! பின்! உலகத்திற்கே நிச்சயம் பின் தொண்டு செய்து அனைத்து உயிர்களையும் கூட தன்போல் என்று எண்ணி நிச்சயம் காத்தருள்வாயே!!!

நிச்சயம் எங்கு செல்வோம்?? என்று!!

ஈசனார். 

வேலவா!!! கேள்!!!

அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் இவை எல்லாம் ஏற்கனவே யானே.. நிச்சயத்ததுதான். தீர்மானித்தது தான்!! இவ்வாறு (கலியுகம்) தொடங்குகின்ற பொழுது பின் அதாவது யுகங்கள் இன்னும் இன்னும்!!!

(ஒவ்வொரு யுகத்திலும் என்னென்ன இருக்க வேண்டும் என்னவெல்லாம் இருக்கக் கூடாது என்பதை எல்லாம் ஈசன் தீர்மானித்து எழுதிய விதிப்படி தான் ஒவ்வொரு யுகம் நடக்கும்)


(அகத்தியர் தற்போது) 

அப்பா சொல்கின்றேன் ஒவ்வொரு யுகம் என்ன? ஏது?... அவ் அவ் யுகத்தில் என்னென்ன நடந்தது என்பதை எல்லாம் நிச்சயம் சொல்வேன் அப்பனே!!
அனைவருக்குமே அப்பனே!! அனைவரும் தெரிந்து கொண்டு உண்மை பொருளை பின் நிச்சயம் தேர்ந்தெடுத்து நிச்சயம் உண்மையாக வாழ்ந்து நிச்சயம் பின் அறிந்தும் பின் அதாவது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பின் புவியில் படைத்து விட்டான் அல்லவா!!!

 நிச்சயம் அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொள்ளாதவரிடத்தில் நிச்சயம் அறிந்தும் கூட பின் யாங்கள் எவை எதை என்று நிச்சயம் பின் தெரிந்து கொண்டு வாழ்ந்திட்டு நிச்சயம் மோட்ச கதியை அடையுங்கள்!!

நிச்சயம் பின் அதாவது வேலவனும் கூட பின் 

வேலவன் 
தந்தையே நில்லும்!! ஏன்? எதற்கு? இப்படி என்று!!

ஈசனார். 

வேலவா!! உனக்கு ஒன்றும் தெரியாது!!

 நிச்சயம் கலியுகத்தில் பின் நிச்சயம் பின் நீங்கி விட்டு நாம் வேறு தேசத்திற்கு செல்வோம் என்றெல்லாம் நிச்சயம். 

வேலவன். 

இல்லை!! இல்லை!! யான் இல்லை!!! இங்குதான் இருப்போம் என்று! 

பின் பார்வதி தேவியும் கந்தனை பார்த்து

பார்வதி தேவி 

குகனே!!! அறிந்தும் தந்தை சொல் கேள்!!! என்று!!

வேலவன். 

நிச்சயம் தாயே கேட்கின்றேன்... எனக்கு இங்கே தான் பிடித்தார் போல் இருக்கின்றது அதாவது யான் இங்கேதான் இருப்பேன் என்று!! அறிந்தும் இதை என்று உணர்ந்தும் கூட! 

ஆனாலும் பின் கணபதியும் கூட!!!

கணபதி!!

பின் குழந்தாயே!!! தந்தை தாய் சொல்கின்றார்கள் அல்லவா!!! நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் கூட அறிந்தும் ஆனாலும் இவை தன் கூட பின் அறிந்தும் கூட ஆனாலும்...சரி!!! என்று ஈசனாரும் கூட சரி!!

ஈசனார் 

குகனே!!... இங்கே பின் இருக்கின்றாய் அல்லவா... சரி!!  இரு!!... யார் வேண்டாம் என்று சொன்னது!!!

ஆனாலும் நிச்சயம் உந்தனக்கு புரியாது இப்பொழுது!!

பின் அதாவது யாங்கள் செல்கின்றோம்... அதாவது இன்னொரு கைலாயத்திற்கு!! என்றெல்லாம்!! அங்கிருந்து!!

பின் அங்கிருந்து பின் இது போல் இருக்கும் என்று..

ஆனாலும் பின் கந்தனும் யான் வரமாட்டேன்.. வரப்போவதில்லை நீங்கள் சென்று வாருங்கள். 

ஆனாலும் நிச்சயம் பின் கந்தனும் இங்கிருந்து!!!

ஆனாலும் மனது வரவில்லை!! பின் அறிந்தும்...(சித்தர்கள்) யாங்களும் வந்து!!!

சித்தர்கள்

பின் கந்தா!!!....வா!!!!.... அறிந்தும் பின் அனைவருமே உன்னை அழைக்கின்றோம் அல்லவா!!.. வா நாம் வேறு கைலாயத்திற்கு சென்று விடுவோம் என்று!!


வேலவன் 

ஆனால் பின் இதுவும் கைலாயம் தானே.... யான்.. ஏன்?? எதற்கு??? அங்கு வரவேண்டும் ?? என்று


ஆனாலும் பின் பிரம்மனும் கூட.... 

பிரம்மன்

முருகா!!!... நீ இவ்வாறு பின் சொல்லலாமா???

ஏன் அடம் பிடிக்கின்றாய்??? என்று!! எங்களுடன் வா என்று!!!

பின் விஷ்ணுவும் கூட 

விஷ்ணு 

பின் கந்தனே... அறிந்தும் ஏன் சிறுவனாக இருக்கின்றாய்!!! இன்னும் நீ சிறுவனாகவே இருக்கின்றாயா?? என்று!!

பின் அனைத்து தேவாதி தேவர்களும் இந்திரனும் வந்து இங்கு அறிந்தும் கூட பின்.... முருகனை அழைத்த பொழுது..

முருகன் யான் வருவதில்லை... இதுதான் எந்தனுக்கு சொந்தம் என்று.பின் இங்கே அமர்ந்திட்டான்!!!


சரி!!... பின் ஆனாலும் பார்வதி தேவியும்!!

பார்வதி தேவி 

குகனே நிச்சயம் இவ்வளவு பேர்கள் உன்னை அழைக்கின்றார்கள் அல்லவா!!!

ஏன் ?உனக்கு மட்டும் இவ்வளவு ?... இப்படி அடம் பிடிக்கும் மனமா??? என்றெல்லாம். 

வேலவன் 

யான் வரப்போவதில்லை... இதுதான் எனக்கு கைலாயம் என்று. 

சரி என்று ஈசனும் அறிந்தும் இதை தன் கூட நிச்சயம் 

ஈசனார் 

கந்தா!!!.... சரி!!! உன்னுடைய விருப்பம்.. நிச்சயம் நிறைவேறட்டும்!! யாங்கள் அங்கு செல்கின்றோம்...

 உந்தனுக்கு மனதிருந்தால் வா!!! 

அதாவது இத் தாயையும் தந்தையையும்.. பின் அனைவரையும் பார்க்க!!

இல்லையென்றால் இங்கேயே தங்கிவிடு என்று!!

வேலவன் 

நிச்சயம் யான் வருகின்றேன்... ஆனாலும் நிச்சயம் இங்கே தான் எந்தனுக்கு பிடித்தது..

ஆனாலும் பின் கணபதியும் கூட பின் !!!

கணபதி

முருகா!!! அறிந்தும் கூட.. உனக்கு மட்டும் தான் இங்கு பிடித்தது !!

நீ மட்டும் தான் தனியாக இங்கு விளையாடுவாய்! யாங்கள் எல்லாம் கிளம்புகின்றோம் என்று!!

வேலவன்

பின் சென்றிட்டு வா என்று பின் முருகனும் கூட!!

அறிந்தும் இவைதன் கூட... இதனால் அனைவருமே மனம் வருந்தி அதாவது முருகனை விட்டுவிட்டு பின் மனம் !!!

அறிந்தும் கூட... பின் அதாவது பின் அனைவருமே... பார்வதி தேவியும் கூட மகனே!! மகனே!!
 என்றெல்லாம் !! (மனம் வருந்தி)

நிச்சயம் பின் அதாவது இங்கிருந்து இன்னும் (பாரத பூமியில் இருக்கும்) கைலாய மலைக்கு அனைவரும் சென்றனர். 

அங்கு பின் அங்கிருந்தே அழைத்தனர்.... முருகா! முருகா! என்று!!


வேலவன் 

 ஆனாலும் பின் எந்தனுக்கு கேட்கின்றது... நீங்கள் அனைவருமே என்னை விட்டு விட்டு சென்று விட்டீர்கள் அல்லவா!! நிச்சயம் என்றெல்லாம்! 

பின் ஆனால் கணபதியே நீயும் இப்படித்தான் எப்பொழுதும் பேசுவாய்... 

ஈசனும் பின் அனைவரும் 

சரி பின் இங்கிருந்தே யாங்கள் பார்க்கின்றோம்!! பின் நீ அறிந்தும் கூட!!!




இதனால் பின் அதாவது பின் ஈசனாரும்!!!

எனை  (அகத்தியரை) அழைத்து பின் அகத்தியனே!!!... அறிந்தும் பின் அதாவது.. அவனுக்கு துணையாக இரு...

அவந்தன் வேலவன் பிடிவாதக்காரன் அல்லவா!!
நிச்சயம் அவந்தனக்கு துணையாக இரு!

 இங்கே நிச்சயம் அதாவது அனைத்தும் நீயே அறிந்தவன். பின் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது
இதனால் பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் என்றெல்லாம் நிச்சயம்..

அதனால் முருகனை பின் கவனமாக பார்த்துக் கொள்! என்று!!

பின் யானும் சொன்னேன்.... அவன் வேலவன் அறிவில் வல்லவன்!!! அனைத்து விஷயங்களும் தெரிந்தவன்!!! பின் உந்தனுக்கு தெரியாதா? என்ன ஈசனாரே என்று!!

ஈசனார் 

நிச்சயம் நீ அங்கு செல்!! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்று!!

ஆனாலும் அறிந்தும் நிச்சயம் இங்கு வந்தேன்...

(குருநாதர் அகத்தியர் இலங்கை கண்டி கதிர்காமம் வருகை) 

அழகாகவே மீண்டும் பின் முருகா என்று அழைத்தேன்!!!

வேலவன்!!

அகத்தியனே பின் அறிந்தும்... பின் நீ கூட!!! அதாவது பின் அறிந்தும் விளையாட்டாகவே என்னிடத்தில் இருந்து என்னை விட்டிட்டு நீ கூட சென்று விட்டாயே என்று!!!

அகத்திய பெருமான் 

அய்யய்யோ!!!! முருகா!!! பின் நான் உன்னை எப்படி பின் விட்டு செல்ல????????

பின் என் செல்ல குழந்தையைக் கூட எப்படி இங்கு விட்டுட்டு செல்வேன்???

அதனால்தான் பின் அதாவது உன் தாயும் தந்தையும் பின் சென்றனர் அதனால்... யானும் சென்றுவிட்டேன். 

ஆனாலும் மனதில் ஒரு கவலை முருகனை விட்டுவிட்டோமே!!!... அதாவது விட்டு விட்டு வந்து விட்டோமே என்று!!!


ஆனாலும் உன் தந்தை அதை சரியாக கணித்து பின் எனை அழைத்து பின் ஆனாலும் பின் ஈசன் என்ன சொல்லப் போகின்றான்?? என்பதை கூட யான் அறிவேன்!!!

அதைத்தான் சொல்லப் போகின்றான் என்று யான் சந்தோஷம் கொண்டேன்!!!.. மனம் வருத்தத்தோடு இருப்பதைப் போல் முகத்தை காட்டி கொண்டேன்!! முருகா என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எவை என்று கூட 



வேலவன்.

அகத்தியரே!!! நிச்சயம் உன்னை விட இங்கு அறிவாளி யார்??

நிச்சயம் தெரிகின்றது நிச்சயம் அனைவரையும் கூட இப்படித்தானே காப்பாய் என்றெல்லாம்!!


அகத்தியர் பெருமான் 

 நிச்சயம் சரி!! அனைவரும் சென்று விட்டனர். பின் நீ மட்டும் இங்கு இருப்போமா? என்று!!!



 நிச்சயம் அறிந்தும் பின் அதாவது முருகா!!! நிச்சயம் பின் அதாவது இங்கு நிச்சயம் அறிந்தும் கூட இங்கே... இருந்து பின் ஏன்?? உன் தந்தையும் பின் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள் என்றால்?!....

நிச்சயம் அதாவது அறிந்தும் கூட இவ் பனிமலையும் கூட அப்படியே உள் செல்லப் போகின்றது... இதுதான் கலியுகத்தின் ஆரம்பம்!!!  இதனால் நிச்சயம் பின் அதாவது 

வேலவன் 

 அகத்தியரே !!!பின் ஏன் உன்னால் தடுக்க முடியாதா???


அகத்திய பெருமான் 

 நிச்சயம் உன்னாலும் தடுக்க முடியும் குகனே!! நிச்சயம் இவ்வாறு தான் படைக்கப்பட்டது என்று

வேலவன்

 அதாவது இங்கே விலங்கினங்கள் இன்னும் சிறிய சிறிய நிச்சயம் அன்புக்குரியவைகள்!! இன்னும் அறிந்தும் கூட மரங்கள் செடிகள் இன்னும் பின் அழகாக இருக்கின்றதே இவையெல்லாம் பின் நிச்சயம் அடியில் சென்றுவிடுமா???

அகத்திய பெருமான் 

நிச்சயம் பின் முருகா!!! பின் நாம் சென்று விடுவோம்.. என்றெல்லாம்!! நிச்சயம் அறிந்தும் கூட பின்...பார்!!!

அதோ வருகின்றதே... பலத்த காற்று பின் புயலும் கூட!! நிச்சயம் அறிந்தும் கூட பின்.. இவை வந்தால் இன்னும் அடியில் சென்று விடுவோம் என்றெல்லாம்! நிச்சயம் அறிந்தும் கூட! 

வேலவன் 
பின் அகத்தியரே!! உந்தனுக்கு புரியும் உந்தனுக்கு தெரியும் அல்லவா!!!

 நிச்சயம் அதனை தடுத்து நிறுத்து!!! நிச்சயம்!!

அகத்திய பெருமான் 

முருகா!!! நிச்சயம் பின் தடுத்து நிறுத்த முடியும்!! ஆனாலும் பின் அங்கிருந்து சொல்வார்கள்!! பின் யான் நிச்சயம் தடுத்து நிறுத்தினால்!!!.... அகத்தியனே!!! உன்னை எதற்காக??? இங்கே அதாவது முருகனிடத்தில் போகச் சொன்னேன்?? என்றெல்லாம் நிச்சயம் ஈசன் கேட்பார்! 

அதனால் அழிவு நிச்சயம் ஆரம்பித்துவிட்டது!!!

வேலவன்

 நிச்சயம் யான் வரப்போவதில்லை என்றெல்லாம் அறிந்தும் கூட!!!


 பின் அதாவது வேடிக்கையை பார்!! அகத்தியனே என் வேடிக்கையை பார்!! இப்பொழுது வருவதை அங்கேயே தடுத்து நிறுத்துகின்றேன் என்று!!

முதலில் அறிந்தும் பின் வேல் ஒன்றை கையில் பின் அதாவது பின் எதை நினைக்கின்றானோ!!!! அதை தன் நிச்சயம் கையில் வரவழைக்கும் திறன் நிச்சயம் அதாவது அனைத்து திறன்களையும் கூட பெற்றவன் தான் முருகன்!!!

இதனால் கையில் வேலை வரவழைத்து வேலை எடுத்தான்!!! நிச்சயம் அதை நோக்கி (பலத்த காற்றை) பின் வேகமாக வீசினான்!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் வேலை எதிர்த்து அவ் காற்றும் வந்து கொண்டே இருந்தது...

அகத்திய பெருமான் 

பின் முருகா பார்த்தாயா!!! இதனால் நிச்சயம் இன்னும் உன் தந்தைக்கு கோபம் தான் வரப்போகின்றது!! பின் அதாவது... யான் தான் சொல்லிக் கொடுத்தேன் என்று உன் தந்தை என் மீது கோபம் கொள்ள போகின்றான்...

இதனால் நிச்சயம் நீ வந்துவிடு என்று!!!


வேலவன் 

அகத்தியனே நிச்சயம் யான் வரப்போவதில்லை!! இதுதான் எனக்கு சொர்க்கம்!!! நீ வேண்டுமானால் செல். ஆனால் யான் நிச்சயம் இதை தடுத்து நிறுத்துகின்றேன்!!!

 மீண்டும் என் தந்தையையும் தாயையும் கூட இங்கே அழைத்து வாருங்கள்.. அனைவரையும் கூட என்று!!

அகத்திய பெருமான் 

நிச்சயம் முடியாது!!!

வேலவன் 

பின் அகத்தியனே நிச்சயம் முடியாது என்பதை கூட நீ சொல்கின்றாயா??????

 நிச்சயம் இதனை யான் ஏற்கப் போவதில்லை!!!

அகத்திய பெருமான் 

பின் சில நேரங்களில் சொல்லித்தான் ஆக வேண்டும் முருகா!!! அறிந்தும்!!

ஏனென்றால் உன் தாயும் தந்தையும்... யான் என்ன பேசுகின்றேன் ? என்று அங்கே இருந்து பின் செவி கொடுத்து கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!!! அறிந்தும் இதை தன் உணர்ந்தும் கூட! 

இதனால் நிச்சயம் முருகா வந்துவிடு என்று!!!


வேலவன் 

நிச்சயம் சரி... 


வேல் மீண்டும் பின் வந்துவிட்டது..

 முருகன் வேலுடன் பேசினான்... பின் இவை என்று அறிய!!! மீண்டும் பின் சரியாகவே வந்து நிச்சயம் தன்னில் கூட இங்கே புதைந்தது மர்மமாகவே!!! இன்னும் இப்பொழுது மறைமுகமாக இருக்கின்றதே !! (கருவறையில்)அங்கு அடியில் வேல் ஒன்று அதாவது திரும்பி வந்து விட்டதே...அவ் வேல் நிச்சயம் உள்ளே சென்றுவிட்டது!!! அறிந்தும் கூட!!!

 இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன்!!! ஆனாலும் கடைசியில் தான் விளக்கி விளக்கி சொல்வேன்!!!

((குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான இடம் கதிர்காமம் ஆலய கருவறை .ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார் கருவறை வாயிலில் திரைச்சீலை ஓவியம்

                எந்த  இந்துக் கோயில்களிலும்  இல்லாத வழக்கமாக, எந்நேரமும்  கருவறையை மறைத்தபடி கருவறை வாயிலில் திரையிட்டு இருப்பது கதிர்காமம்,  கந்தன் கோயிலில் மட்டுமே காணப்படும்  நடைமுறை.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர்.
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது.

குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான கருவறையில் முருகன் வேல் அடியில் உள்ளது இந்த ரகசியம் குருநாதர் மூலம் நமக்கு தெரிய வருகின்றது)

இதனால் பின் வேல் உள்ளே சென்று விட்டது!! அங்கே!!!

இருப்பினும் பின் அறிந்தும் கூட மீண்டும்!! முருகன் என்னை பார்த்து

வேலவன் 

அகத்தியனே நிச்சயம் பார்த்தாயா!!! என் தந்தை தான் இதற்கு காரணம் !!!

பின் அதாவது யான் இதைக் கூட வெல்ல மாட்டேனா!!!???

என் தந்தை தான் அங்கிருந்து இயக்குகின்றான் என்று!!!

அகத்திய பெருமான் 

யார்? இயக்குகின்றார்கள்? என்று தெரிகின்றதா முருகா!!!!... 


இதனால் நிச்சயம் நீ வந்துவிடு!!! நாம் சென்று விடுவோம் என்று!!!


வேலவன் 

விடப்போவதில்லை!!! என்று 

இதனால் பின்( யந்திர) தகட்டை சடாசரத்தை எடுத்தான்!!!

 பெரிய ஒரு தகட்டை நிச்சயம் பின் அதாவது வீசினான்!!! அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட!!


(சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரவணபவ மந்திரத்தின் பிரயோகம்)

பின் மீண்டும் அச் சடாச்சர பின் அதாவது தகடு அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் பின் பின் அதாவது எவ்வளவு பின் வேகத்தில் வீசினானோ!!!!... அவ்வளவு பின் வேகத்தில் பின் திரும்பி வந்து மீண்டும் அங்கே விழுந்தது!!


 இப்பொழுது ... அருவமாக அதாவது எதையும் காட்டவில்லையே!!!

(தரிசனத்தின் போது திரை சீலை இட்டு  எதையும் காட்டாமல்)




(கதிர்காம கருவறையில் திரைச்சீலை விட்டு மூடி எதையும் காட்டாமல் எதையும் பார்க்க முடியாமல் இருக்கும் இடத்தில் வேலுடன் சேர்ந்து அந்த ஷடாக்சர எந்திர தகடு இரண்டும் அங்கே உள்ளே மறை பொருளாக இருக்கின்றது) 

அதில் என்னென்ன ?? உள்ளது என்பதை கூட யாங்கள் அறிவோம்!!!

பின் மீண்டும் அங்கே வந்துவிட்டது!!!!


வேலவன் 

பின் அகத்தியனே ஏன் இந்த நிலைமை????

 பின் அதாவது என் தந்தையிடம் சொல்!!! நிச்சயம் யான் சாதிப்பேன் என்று!!!


அகத்திய பெருமான் 

அப்பப்பா!!!!.... எந்தனுக்கு ஒன்றும் தெரியாதப்பா!!!... பின் ஈசன் என்னை அனுப்பினான்... யான் அமைதியாக தான் காத்திருப்பேன் என்று!!!


வேலவன். 

அகத்தியனே உன்னால் முடியும் அல்லவா!! நீ ஏதாவது செய்!! என்று!!

அகத்திய பெருமான் 

நிச்சயம் யான் செய்யப் போவதில்லை! ஏனென்றால் கலியுகம் பின் நிச்சயம் அதாவது.. உன் தந்தைக்குத் தெரியும்... எப்படி எல்லாம் மனிதர் இருப்பார்கள்!! எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை எல்லாம்....


 இதனால் யான் அமைதியாகவே!!! அதாவது அமைதி காக்கின்றேன்!

 அதாவது... பின் நீ செய்வதெல்லாம் யான் விளையாட்டாக எண்ணி பின் நிச்சயம் பார்க்கத்தான் போகின்றேன்.. அவ்வளவுதான் என் வேலை!! நிச்சயம். 

வேலவன் 

பின் அகத்தியனே!!!! நிச்சயம் பின் அதாவது யான் அதாவது பின் அறிந்தும் கூட இவ்வாறு யான் செய்வதெல்லாம் உந்தனுக்கு விளையாட்டாக தெரிகின்றதா????


அகத்திய பெருமான் 

அய்யய்யோ!!! பின் அப்படி இல்லை முருகா!! அப்படி யான் பேசவில்லை முருகா... யான் உந்தனுக்கு உதவினால் நிச்சயம் உன் தந்தையானவன் அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.. பின் என்றெல்லாம் நிச்சயம்!!

அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... பின்பு மீண்டும் எதை என்று அறிய அறிய பின் 

யானே செல்கின்றேன்!!!! அதாவது... மீண்டும் மயில் ஒன்றை அனுப்பினான். நிச்சயம் மயிலும் கூட திரும்பி வந்துவிட்டது.. அறிந்தும் எதை என்று புரிய.. இதனால் எப்படி ஏது என்று அறிய!!!

வேலவன்

நிச்சயம் பின் அகத்தியனே!!! நிச்சயம் அவ்வளவுதானா!! அவ்வளவுதானா!!! பின் அனைத்தும் திரும்பி வந்து விட்டது!! 

பின் இனி யான் என்ன செய்வேன்??? என்றெல்லாம்!!!....

அகத்தியர் பெருமான் 
 
நிச்சயம் தெரிகின்றதல்லவா முருகா!! வா நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்று!! பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய!!

ஆனாலும் நிச்சயம் பின் செல்வோமா என்று!!!


ஆனாலும் முருகன் நிச்சயம் பின் என் கையைப் பிடித்து... அறிந்தும் கூட என்னை இழுத்து!!!

ஆனாலும் எனக்கும் மனம் வரவில்லை!!! ஏனென்றால் நிச்சயம் அறிந்தும் கூட பின் அவை வந்து விட்டால் நிச்சயம் பின் அதாவது பாதி அளவு நீராகவே இருக்கும் என்று!!!(கடல் வந்து மூடிவிடும்) ஆனாலும் நிச்சயம் ஆனாலும்!!

ஈசனாரும் கூட அறிந்தும் கூட!!!


 பின் அதாவது மீண்டும் ஒரு முயற்சி எடுப்போம் என்று முருகனும் கூட!!!

மீண்டும் எதை என்று அறிய நிச்சயம் பின்...

வேலவன் 

அகத்தியனே !!! அதாவது நிச்சயம் உன் சக்தி எவ்வளவு என்று யானே உணர்வேன். 

அதனால் நிச்சயம் தன்னில் கூட யான் மயில் மீது அமருகின்றேன்.. நீ என் பின்னாலே அமர்... போதுமானது. 

அகத்திய பெருமான் 

நிச்சயம் ஐயையோ!!! அறிந்தும் கூட பின் முருகா!! இப்படி எல்லாம் நீ என்னை சோதித்து விடாதே!!!

 நிச்சயம் தன்னில் கூட உன் தந்தைக்கு கூட... எந்தன் ஆற்றல் தெரியும்... இதனால்தான் அறிந்தும் கூட ஈசன் அதாவது உன் தந்தையானவன் என்னை அனுப்பினான்!!!

வேலவன் 

பின் நிச்சயம் அகத்தியனே என்னுடன் நீ வரத்தான்  வேண்டும். நிச்சயம் பின் என் தந்தை தேவையா??? யான் தேவையா??? என்று!!

(நான் உந்தனுக்கு வேண்டுமா? அல்லது என் தந்தை ஈசன் உந்தனுக்கு வேண்டுமா என்று முருகன் குருநாதரிடம்)

அகத்தியர் பெருமான் 

நிச்சயம் நீங்கள் இருவருமே தேவை!!!

வேலவன் 

அப்படி என்றால் நீ என்னுடன் வா என்று!!!

அகத்திய பெருமான் 

ஆனாலும் உன் தந்தை அங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.. பின் எப்படி யான் வருவது?? என்று!!

வேலவன். 

நிச்சயம் மறைத்து விடுவோம் என்று!!

அகத்திய பெருமான் 
 பின் வேலவா.. நிச்சயம் உன் தந்தை எப்பேர்பட்டவன்?? எதை என்று புரிய என்று!!

வேலவன் 

நிச்சயம் பின் யான் சிறுவன் அல்லவா...

அகத்திய பெருமான் 
 
 நிச்சயம் நீ சிறுவன் தான்!

யான் சொன்னேன்!! அறிந்தும் கூட!!!

வேலவன் 

அப்படி என்றால் நிச்சயம் பின் விளையாடுவது போல் நிச்சயம் அறிந்தும் கூட இங்கிருந்து நிச்சயம் யான் நினைக்கின்றேன்!!!

பின் அதாவது உனை கேட்கின்றேன்... என் தந்தை ஏமாந்து போவான்...

நிச்சயம் அகத்தியனே!!!!! நாம் விளையாடுவோமா!!! மயில் மீது என்று!!!!!!!!!!!!!
நிச்சயம் நீயும் கூட பின் அதாவது விளையாடுவோம் என்று!!! (விளையாடுவது போல் விளையாடி அகத்தியரை மயில் வாகனத்தில் ஏற்றி எதிரே வரும் ஆபத்தை தடுக்க முருகன் திட்டம்)

அகத்தியர் பெருமான் 

அடடா!!! பின் முருகா!!! இப்படி எல்லாம் நிச்சயம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் உன் தந்தை..!!!

. இதனால் ஒன்றும் செய்ய முடியாது யான் அமைதியாக இங்கே அமருகின்றேன்.. என்றெல்லாம்!!

நிச்சயம் பின் அறிந்தும் அதனுள்ளே நிச்சயம் அதாவது பின் அதாவது மேல் நோக்கி விஸ்வரூபம் போல் நீர் வந்து கொண்டே இருந்தது. 

ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூட ஒரு பெரிய மலை. அவ் மலையை சுற்றி கிராமங்கள் நிச்சயம் இவைதன் உணர்ந்த.. பின் அளவிற்கும் கூட நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் எதை என்று புரிய... நிச்சயம் பின் அனைத்தும் கூட... பின் கடல் நீர் கொடும் காற்றும் வந்துவிட்டதே என்றெல்லாம்..

. பின் இங்கு வரை வந்துவிட்டது (கதிர்காமம் வரை) 

வேலவன். 

ஆனாலும் அகத்தியனே!!! பின் நிச்சயம் நீ ஏதாவது செய்ய வேண்டும்!!! என்று!!

இதனால் நிச்சயம் இதை என்று புரிய  புரிய பின் இவ்வாறு அழிந்துவிட்டதே.. பாசத்துடன் (முருகன் பாசம் காட்டிய அனைத்தும்) என்றெல்லாம் பின் நிச்சயம்...

அப்பனே இதன் அடியில் உள்ளதப்பா!!!....

இதனால்தான் அப்பனே பெரிய பெரிய ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் அப்பனே பின் இவ் கைலாய மலை அப்பனே... பின் சூட்சமமாகவே உள்ளதப்பா. 

பின் அதாவது பல பல யோகிகள் ஞானிகள் அப்பனே இங்கு வந்து அப்பனே பின் வணங்கி விட்டு செல்வார்களப்பா..

அக் கைலாயம் அவர்களுக்கு தெரியும்.. அவர்கள் கண்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. 

யார்?? நிச்சயம் பின் எவை என்று கூட ஞானிகளுக்கு தெரிகின்றதோ!!?? அவந்தன் மோட்ச நிலையை அடைந்து அப்பனே நிச்சயம் பின் எதை என்று புரிந்து உண்டு அப்பனே இவ்வுலகத்தை காக்க மறு பிறவியை அப்பனே.. இறைவனிடத்தில் கேட்டு வரலாம் என்பேன் அப்பனே..

அதாவது கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பெரிய கைலாயம்!! அறிந்தும் கூட...!!!!



 இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் புரிய.. எவை என்றும் அறிய அறிய.. அப்பனே இதனால் நிச்சயம்... இனிமேலும் பின் அதாவது... முருகன் பேசினான்!!!

வேலவனின் பேச்சு!!

கடல் நீர் இனிமேலும் இதைத் தாண்டி வரக்கூடாது!!! நிச்சயம்... இதுதான் என் வழி என்று... யான் இங்கேயே தங்குகின்றேன் என்று... 
(கதிர்காம கருவறையில்)

குருநாதர் வாக்கு

அங்கே அழகாக முருகன் அமர்ந்திட்டானப்பா!!!

இதனால் அப்பனே அங்கே (மூலஸ்தானத்தில்) ஒரு வழி இருக்கின்றதப்பா!!

 அதை மீறி அப்பனே நிச்சயம் முதல் வழியில்!!!! அப்பனே இன்னும் அப்பனே பின் எவை என்று கூட வருகின்றது...

 ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகனுக்கு பின் பயந்து பின் கடல் நீரும் கூட அங்கே நின்கின்றது...

(பொங்கி வந்த கடல் வெள்ளம் அப்படியே நிற்கின்றது)

இரண்டாவது வழி அப்பனே திருச்செந்தூர் என்பேன் அப்பனே!!!


முதல் வழி கதிர்காமம் 
இரண்டாவது வழி திருச்செந்தூர். 




(உலகத்தில் கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகி அதன் மூலம் இறைவனால் கோபம் கொள்ளப்பட்டு பொங்கி வந்த கடல் நீர் சுனாமி அனைத்தையும் அழித்த பொழுது திருச்செந்தூரில் கடல் பயந்து பின்னே சென்று ஒரு அலை கூட வராமல் நின்றது நினைவுக்கு வரும்

கலியுக தொடக்கத்தில் இதேபோன்று கடல் பொங்கி வந்த பொழுது கதிர்காமத்தில் அமர்ந்து நீரை தடுத்து நிறுத்திய முருகனின் கருணை திருச்செந்தூரிலும் நடந்திருக்கின்றது)

அப்பனே இன்னும் அப்பனே விளக்குகின்றேன் அப்பனே!!! மூன்றாவது வழியையும் கூட!!

பின் அதாவது நீங்கள் சரியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே பின் அறிவு படைத்தவராக இருக்க வேண்டும்... அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்... அப்பனே அன்பு கருணை அப்பனே இருக்க வேண்டும்... அனைத்து உயிர்களையும் கூட அப்பனே தன் உயிர் போல் எண்ண வேண்டும்!!

இப்படி நினைத்தால் அப்பனே வரும் காலத்தில் பின் உங்களுக்கு அனைவருக்குமே கற்றுக் கொடுத்து அப்பனே.. உங்களுக்கு என்ன தேவையோ??? அதை நீங்களே பெற்றுக் கொள்வீர்கள் என்பேன் அப்பனே!!!

ஒவ்வொரு ரகசியத்தையும் சொல்கின்றேன்.. இதனால்தான் அப்பனே பின்... ஆதிசங்கரனும் கூட!!
 அப்பனே நிச்சயம் பின் அனுமானும் கூட!!
 சீதையும் கூட!!
 ராமனும் கூட!!
கிருஷ்ணனும் கூட... அப்பனே இன்னும் புத்தனும்(கௌதம புத்தர்) கூட அப்பனே பின் இன்னும் சித்தர்களும் கூட
ஏன் இங்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அப்பனே!!!..

இங்கு அப்பனே பின் கைலாய மலை அப்பனே அழகாகவே!!! அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... பின் மூழ்கி கிடக்கின்றது என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே பின் அங்கிருந்து அதாவது மறைந்து பின் இருக்கின்றானே!!!........(கருவறையில்)

 அங்கிருந்து...


 கீழ்நோக்கி அவ் பனிமலைக்கு சென்று கொண்டே இருக்கின்றான் என்பேன் முருகன் அப்பனே!!

(கதிர்காம மூலஸ்தானத்தில் மறைமுகமாக அமர்ந்திருக்கும் முருகன் தினமும் கைலாய மலைக்கு கீழ் நோக்கி சென்று வந்து கொண்டிருக்கின்றார்)

அப்படி நிச்சயம் அவ்வாறு இங்கு (கதிர்காமத்திற்கு வந்து) வணங்கினாலே உங்கள் கர்மாவை அப்பனே எடுத்துச் சென்று அதில் விட்டு (மூழ்கி இருக்கும் கைலாச மலையில்) விடுவானப்பா!!! முருகன் அவ்வளவுதான் என்பேன் அப்பனே விஷயம். 

அப்பனே இதை என்று புரிந்து கொண்டு அப்பனே ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய... அப்பனே இதனால் அப்பனே பின் 

அங்கு என்ன உள்ளது?? என்பதைக் கூட அப்பனே.. பின் அதாவது சொல்லிவிட்டேன்!!

இதுவும் கூட பாதி தான் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட பின் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. 

இதனால் அப்பனே இவையெல்லாம் அப்பனே ஈசன் விளையாட்டா?? என்றெல்லாம் அப்பனே...

 நிச்சயம் அப்பனே!!! (ஆம் ஈசனின் விளையாட்டு ஈசனின் விதி)


 இதனால் தான் அப்பனே... பின் கந்தன் அப்பனே.. நிச்சயம்(பொங்கி வரும் கடல்) நீரை அப்பனே... அதாவது கடல் நீரை அப்பனே பின் தடுத்துக் கொண்டே இருக்கின்றான் இன்னும்.. வர வர!!!

எவை என்று கூட அவ் முதல் வழியிலே (கடல் நீர்) நுழைந்து விட்டால் அப்பனே நிச்சயம் பின் அனைத்திலும் கூட பின் நுழைந்து விடும்!! என்பேன் அப்பனே வந்துவிடும்!! என்பேன் அப்பனே!! அப்படியே பின் அறிந்தும் கூட!!!

(கடல் பொங்கி வருவது அதாவது சுனாமி போன்று கலியுகத்தில் அழிவுகள் கடலால் வருவதை முருகன் அங்கு இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றார் இலங்கையையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்)


இதனால்தான் அப்பனே நிச்சயம் கந்தன் காத்துக் கொண்டிருக்கின்றான் அங்கிருந்து!!... அனைவரையும் கூட அப்பனே!!

இன்னும் விளக்கங்கள் சொல்வேன் என்பேன் அப்பனே... பல ரகசியங்கள் இங்கு ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே...

நிச்சயம் பின் கந்தனே இங்கு வரவழைத்து அப்பனே இன்னும் வாக்குகள் பின் கற்பிப்பான்..

 அப்பனே இன்னும் போதனைகள் எல்லாம் அப்பனே... மக்கள் தெரிந்து கொள்ளவே அப்பனே சித்தர்கள் உரைப்பார்கள் அப்பனே...

இப்போதைய நிலைமைக்கு இது போதுமப்பா!!!

எம்முடைய ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே... குருநாதர் உரைத்த இவ்வாக்கின் தொடர்ச்சியாக... கதிர்காம ஆலயத்தில் இருந்து மூணரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கதிரை மலையில் வாக்குகள் நலகினார்...அவ் வாக்குகள் பாகம் இரண்டில் வரும்.

ஆலயம் பற்றிய தகவல்கள்.

கதிர்காமம் கந்தன் திருக்கோவில் - இலங்கை.கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.அமைவிடம் : இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!