​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 29 October 2023

சித்தன் அருள் - 1487 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்தநாள்>>இந்தவருடம் தலைப்பில், கோடகநல்லூரில் நீளா ப்தூமி சமேத பிரஹன்மாதாவ பெருமாளுக்கு அகத்தியப்பெருமான் நடத்துகிற அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி, அடியவர்கள் பங்களிப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்!

அந்தநாள் இந்த வருடம் பூஜையை பற்றி விரைவில் தொகுப்பாக சமர்ப்பிக்கிறேன்.
















ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஐயா வணக்கம், என் மனதில் பட்டவை... அகத்தியர் வாக்கின் படி இந்த பெருமாளின் திருநாமம் பச்சை வண்ணன்... இவரை பச்சை வண்ணன் என்று பதிவு செய்து வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தலாம்...இன்று பல வரலாறு மனிதர்களால் மறைத்தும் மாற்றியும் அடுத்த தலைமுறைக்கு உண்மைகள் சரியாக கடத்தபடுவதில்லை...அகத்தியர் விருப்பம் என்னவோ!!!🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete