​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 11 October 2023

சித்தன் அருள் - 1461 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!




10/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நிச்சயம் அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் போராட்டங்கள் தான் அப்பனே வாழ்க்கை  அதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! இவை செய் அவை செய் ( என்றெல்லாம்) அப்பனே!! 

ஆனாலும் அப்பனே என் பேச்சை சரியாகவே அப்பனே பின் கேட்டு  நடந்து அப்பனே  நிச்சயம் மாற்றங்கள் அப்பனே உணரலாம்!!!

ஆனாலும் அப்பனே அதையும் கூட அப்பனே  பின்பற்றுவதற்கு புண்ணியம் வேண்டுமப்பா!!!

சித்தன் வழியில் அதாவது சித்தன் பின்னே வருவதற்கும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே புண்ணியங்கள் பன்மடங்கு தேவைப்படுகின்றதப்பா!!!!!

அப்பனே புண்ணியம் இல்லை என்றாலும் அப்பனே நிச்சயம் சிறிது சிறிதாக அப்பனே பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே இறைவனை பிடித்து அப்பனே வந்தால் நிச்சயம் யாங்களும் கூட உதவிகள் செய்வோம் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

அப்பனே ஒன்றை கேட்கின்றேன் உங்களை எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

தெரியாமலே பிறந்து அப்பனே தெரியாமலே இறந்து விடாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே தெரியாததை எல்லாம் தெரிய வைத்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பன இறைவனை கூட அப்பனே நிச்சயம் கண்களுக்கு எதை என்றும் அறிய அறிய  இதமாகவே காட்டுவேன் அப்பனே!!!!

எதை என்றும் புரியாத அளவிற்கும் கூட அப்பனே மனிதன் வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து அப்பனே கஷ்டத்திற்கு சென்று சென்று மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து அப்பனே!!!..... ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!! அறிந்தும் கூட!!!

இதனால்தான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! இப்படித்தான் என்பதை எவை என்று அறிய அறிய!!!

அப்பனே பின் அதாவது மஹாளய பட்சையில் எவை என்று அறிய அறிய முன்னோர்களுக்கும் அப்பனே பின் அமாவாசை திதிகளில் கூட அப்பனே ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பின்பு அப்பனே பின் நவ எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமலே நவ இரவுகள் எதை என்றும் அறியாமலே என்றே  நவராத்திரி என்றே!!!

ஆனாலும் அப்பனே இதன் தன்மையைக் கூட அப்பனே முன்னோர்கள் ஆசி பெற்று வந்தாலே ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய சிறு சிறு குறைகள் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட!!

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் எதை என்றும் அறிய அறிய இதனால் எதை என்று கூட முன்னோர்களே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எவ்வாறெல்லாம் இறைவனை வணங்கி வணங்கி போற்றி துதித்தார்களோ !!!! பின் நிச்சயம் மீண்டும் இறைவனிடத்தில் அவர்கள் சென்று அப்பனே இதன் தன்மை அறிவியல் வழியாகவே யான் விவரிக்கின்றேன் விவரித்து எதையன்றி எதை என்று புரியப் புரிய இதனால் அனைத்து பின் ஆன்மாக்களும் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்து பின் எம் பிள்ளைகளும் எங்களுக்கு சரியாகவே கவனித்து கவனித்து இதனால் என்பதை பின் அதாவது முன்னோர்கள் எல்லாம் அப்பனே தெய்வங்களை எப்படி எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய பெண் தெய்வங்களை எல்லாம் எப்படி எப்படி போற்றி போற்றி!!!........

இதனால் அப்பனே பின் அவர்களிடத்தில் எல்லாம் மனம் இருந்து பின் எங்கள் பிள்ளைகளுக்கும் அருள் தாருங்கள் இவ்வாறு கஷ்டத்தில் உள்ளனர் எதை என்று அறிய அறிய.

ஆனாலும் அப்பனே சில ஆன்மாக்கள் பிறந்து விடும் ஆனாலும் அப்பனே பிறக்காத ஆன்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே இவ் புரட்டாதி திங்கள் மட்டுமே ( புரட்டாசி) மாதம் பின் முக்திக்கு செல்லக்கூடிய இறைவனிடத்திலே இருக்கக்கூடிய ஆன்மாக்களும் இவ்வாறு எந்தனுக்கு தெரியாமல் எவை என்று கூட என் பிள்ளைகள் நினைக்கின்றார்களே எங்களைப் பற்றிக் கூட என்று!!!

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே புரியாத அளவிற்கும் கூட அப்பனே நன்று நன்று என்றெல்லாம்!!!!

ஆனாலும் அப்பனே இதை என்று கூட இதனால் இறைவனிடத்தில் பெண் தெய்வங்கள் இடத்தில் முறையிட அப்பனே ஆனாலும் அப்பனே இதனைப் பற்றியும் கூட சொல்கின்றேன் இறைவன் ஒன்றே என்று!!!

ஆனாலும் இப்படி இருக்க நிச்சயம் பின்  அதாவது பின் எவை என்று அறிய என் மீது பின் இவ்வாறு எதை என்றும் அறிந்து அறிந்து செய்கின்ற எவை என்றும் உணர்ந்து இதனால் அவர்களிடத்திற்கும் சென்று நிச்சயம் வழிகாட்டுங்கள் யான் உங்களுக்கு பன்மடங்கு மனித பிறப்பு எடுத்து பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அனைத்தும் செய்தேன் என்றெல்லாம்!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட பின் நவராத்திரி என்றே அறிய அறிய பின் பெண் தெய்வங்கள் இல்லத்திற்கு வருமப்பா!!!!

நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய சில வழிகளிலும் கூட நல் வழியாகவே அப்பனே பின்  நீக்குவதற்கு சில கர்மாக்களை கூட அப்பொழுது அப்பனே நல் முறைகளாகவே யான் சொல்லியவாறே அப்பனே நன்முறைகளாகவே அப்பனே ஒவ்வொரு தினத்தன்றும் அப்பனே நவ மூலமாகவே பின் உடையை அதாவது எவை என்றும் அறிய அறிய ஏதாவது பின் எவை என்று கூட பெண் உடுக்கும் ஆடையை(ரவிக்கை துணி) எவை என்று கூட பின் ஒரு தீபம் ஏற்றி நிச்சயம் அப்பனே பின் ஆடையை வைத்து நலமாகவே சில மஞ்சள் குங்குமம் இதில் கூட அப்பனே அப்பனே எவை என்று அறிய அறிய அறிவியல் உண்மைகள் இருக்கின்றதப்பா!!!! 

இவையெல்லாம் வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே

(நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி மஞ்சள் குங்குமம் வளையல் பூக்கள் என ஒன்பது நாளும் ஒவ்வொரு ரவிக்கை துணி வைத்து தேவியை வணங்கி வருதல் வேண்டும் அப்படி நவராத்திரி முடிந்தவுடன் 9 ரவிக்கை துணி உள்ளிட்ட மஞ்சள் குங்குமத்தை ஆலயத்திற்கு அல்லது ஏழை பெண்களுக்கு அளித்திடல் வேண்டும்)

நிச்சயம் ஒவ்வொரு தினத்திலும் ஒரு அம்பாளை !!!

(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி )

வேண்டிக்கொண்டு அப்பனே நன்முறைகளாக கொடுங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!! நவ எவை என்று அறிய அறிய தினங்களோடு!!!

அப்பனே ஆனாலும் கடைசியில் இவைதன் உணர உணர அப்பனே நிச்சயம் இவைதன் அப்பனே ஏதாவது ஒரு திருத்தலத்தில் இதை அப்பனே எதை என்று அறிய அறிய இல்லையென்றாலும் நிச்சயம் அப்பனே ஏதாவது பெண்ணுக்கும் நிச்சயம் இதை அளிக்க அப்பனே சில தரித்தரங்கள் நீங்குமப்பா!!!

சொல்லிவிட்டேன்!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அதனால்தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஆயுத பூஜை விஜயதசமி என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய உங்களுக்காக  இல்லை அப்பனே இவை போன்று அப்பனே எவை என்று கூட அப்பனே முன்னோர்கள் அதாவது எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே செய்தார்கள் அப்பனே!!

இதனால் முன்னோர்களை இறைவனே அனுப்பி அப்பனே நலமாகவே எதை என்று அறிய மன்றாடி  போராடி அப்பனே இறைவனே அனுப்பி அப்பனே நீங்களும் பின் எவை என்று அறிய அறிய முன்னோர்கள் எல்லாம் எதை எதை பயன்படுத்துகிறார்களோ!!!! அதையெல்லாம் அப்பனே ஓர் நாள் நிச்சயம் எவற்றின் மூலம் முன்னேற்றம் அடைகின்றதோ அப்பனே அவையெல்லாம் வைத்து அப்பனே நிச்சயம் அப்பனே எதை எதை என்று அறிய அறிய பூசைகள் அப்பனே!!!! புரிகின்றதா??? அப்பனே!!

(நவராத்திரி கடைசி நாட்களில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை அன்று பொருள்களை வைத்து பூஜிப்பது)

எதை என்று அறிய அறிய அதனால் உங்களுக்கு ஏதும் செய்யவில்லையப்பா!!! எதை என்று அறிய அறிய உங்களுக்காக எதை என்று அறிய அறிய இதை. மற்றவர்களுக்காகவே செய்கின்றீர்கள் அப்பனே இதுதான் இங்கு சூட்சமம் என்பேன் அப்பனே!!

இவைதன் உணர உணர அதனால் தான் அப்பனே முதலில் முன்னோர்கள் ஆசிகள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய இவை உயர் ஆன்மாக்கள் எதை என்று கூட அணுக்களாகவே அப்பனே!!!!

இவையெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே அப்பனே

எங்கெங்கு ?எதனை? எதனை? அப்பனே நிச்சயம் ஏற்படுத்தி அப்பனே பின் வாக்கினால் செப்பினால் அப்பனே புண்ணியம் என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே 

அதனால் முதலில் அப்பனே புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் அப்பனே!!!

யானும் அப்பனே பிரம்மாவிடத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

என்னிடத்திலே வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பின்  சித்தர்கள் இடத்திலே வாக்குகள் கேட்பவருக்கு எல்லாம் அப்பனே எப்படியப்பா?? யாங்கள் பின் சரி செய்வது?????

(தான தர்மங்கள் புண்ணியங்களே செய்யாமல் குருநாதரிடமும் சித்தர்களிடமும் வாக்குகள் கேட்டால் எப்படி கிடைக்கும்????

புண்ணியம் இருந்தால்தான் வாக்குகள் சித்தர்கள் உரைப்பார்கள்)

அப்பனே யானும் எதை என்று அறிய அறிய சில மனிதர்கள் ஆபத்தான நிலை!! சில கஷ்டங்கள் படுவதையும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

பிரம்மாவிடம் செல்கின்றேன் !!! சென்று  இவ்வாறு செய்!! (விதியை மாற்றி காப்பாற்ற) 

எதை என்று அறிய அறிய ஏன்?? இவ்வளவு எல்லாம் கஷ்டங்கள் என்று அப்பனே கூற!!!

பிரம்மாவும் பின் அகத்திய மாமனிவரே!!! ஏன்?? இவ்வளவு எதை என்றும் அறிந்து பின் ஏதாவது இவன் புண்ணியம் செய்து இருந்தால் தான் யானும் எதை என்று அறிய அறிய மாற்ற முடியும்.

அதனால் இவன் புண்ணியமே செய்யவில்லை அதனால் விட்டுவிடு!!! அகத்திய  மாமுனிவரே!!!

ஏன்?? மனிதருக்காக இவ்வாறு போராடுகின்றாய்??? (மனிதர்கள்) வருவார்கள்!!! போவார்கள்!! அவ்வளவு தான்!!

மீண்டும் அவந்தன் பின் எதை என்றும் அறிய அறிய இறைவனும் அறிவை படைத்து விட்டான் அதை சரியாக பின் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பிறவிகளிலும் அடைந்து எதை என்று அறிய அறிய பின் மோட்ச கதியை எதை என்றும் புரியப் புரிய அதனால் என்ன எவை என்றும் புரிய புரிய மாமுனிவரே!!!!! அனைத்தும் நீங்களே அறிந்துள்ளீர்கள்!!!

அதனால் எதை என்று அறிய அறிய!!! அதனால்தான் அப்பனே சொல்கின்றேன்!!!

யான் சொல்லியதை சரிமுறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்து செய்து அப்பனே பின் தேக்கி!!!!

(புண்ணியங்களை செய்து தேக்கி வைத்திருக்க வேண்டும் தேங்கி நிற்க வேண்டும்  புண்ணியங்கள்)

அப்பனே பின் வைத்திருந்தால் தான் அப்பனே என்னாலும் பிரம்மாவிடம் சென்று பின் பிரம்மா!!! எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்திருக்கின்றானே பின் அப்புண்ணியத்தில் எதை என்று அறிய அறிய ஏதாவது செய் என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே யாருமே இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அப்பனே சில மனிதர்கள் அப்பனே எதிர்பார்த்து எதிர்பார்த்து செய்கின்றார்கள் அப்பனே!!!

(தானம் தர்மங்கள் செய்வதால் இவை எல்லாம் நமக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான தர்மங்கள் செய்யக்கூடாது இப்படி செய்தால்தான் அது புண்ணிய கணக்கில் சேரும்.

 நாம் தான தர்மங்கள் செய்வதால் நமக்கு ஏதாவது கிடைக்கும் என்று செய்தால் அவை புண்ணிய கணக்கில் சேராது)

எதிர்பார்ப்புடன் செய்வது அப்பனே புண்ணியத்தில் சேராதப்பா!!! எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய!!!

அதனால் அப்பனே யான் சொல்லியதை சரியாகவே கடைப்பிடித்துக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது என்பேன் அப்பனே பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.

கலியுகம் அழியும் யுகம் சொல்லிவிட்டேன் அப்பனே!!

அழிவுகளும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே பிரச்சினைகளும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இது ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய புரிய!!!

அப்பனே இதை நிச்சயம் பெண்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் கலியுகத்தில் எதை என்றும் அறியாமலே எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு பெண் அப்பனே நிச்சயம் தன்னை உணர்ந்து நடந்தாலே போதுமானது அப்பா!!!

அப்பனே அனைத்தும் தலை நிமிருமப்பா!!!! அதனால்தான் அப்பனே பெண்களுக்கு முதல் மரியாதை அப்பனே எவை என்றும் அறிய
அறிய. 

ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய பின் அதாவது கணவன்மார்கள் அப்பனே சண்டைகள் சச்சரவுகள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ எவை என்று அறிய அறிய ஒழுக்கமாக எவை என்றும் புரியப் புரிய எதை என்றெல்லாம் அப்பனே இக்கலி யுகத்தில் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பழைய முறைப்படி அப்பனே எதற்காக பின் எவை என்று அறிய அறிய  அறிவியல் வழியாகவும் விளக்குகின்றேன் அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய !!

செய்து வாருங்கள் அப்பனே!!!!

இன்னும் ஐப்பசி அப்பனே இன்னும் எவை என்று அறிய அறிய கார்த்திகை இன்னும் எவை என்றும் அறிய அறிய மார்கழி இதன் சூட்சுமம் அப்பனே இன்னும் எவை என்று அறிய அறிய பின் அதாவது அனைத்து ரகசியங்களையும் சொல்லி விடுகிறேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய தெரியாமல் பின் வழிபடுவதும் அப்பனே இறைவனை வழிபடுவதும் வீணே என்பேன் அப்பனே!!!

எதை என்றும் புரிந்து புரிந்து அதனால் தெரிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே நீங்கள் பாவம் அப்பா!!!! எதை என்று அறிய அறிய அதனால் தான் யாங்கள் சித்தர்கள் அப்பனே எப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய வாழ வைக்க வேண்டுமோ எப்படி எல்லாம் பின் இழுத்து வர வேண்டுமோ என்பதெல்லாம்!!!......

ஆனாலும் அப்பனே சரியாக அப்பனே யுகங்களின் முன்னால் கேட்டுக் கொண்டிருந்தார்கள்!!!!

(பண்டைய யுகங்களில் மனிதர்கள் சித்தர்களின் வாக்கினை சரியாகவே கேட்டு நடந்து கொண்டிருந்தார்கள்)

ஆனால் கலியுகத்தில் அப்பனே எவை என்று கூட மனிதன் கேட்கப்போவதாகவே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் சில வருத்தங்கள்!!!! சில துன்பங்கள் அப்பனே பின் ஏற்படுத்தி அப்பனே நல்வழியிலே அப்பனே யாங்கள் பயணிக்க ஆனாலும் அப்பனே அதற்குக் கூட நிச்சயம் நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே நீங்கள் ஏதாவது புண்ணியம் செய்து இருந்தால் தான் அப்பனே யானும் விதியை மாற்ற முடியும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

நன்றாகவே இதை நிச்சயம் பயன்படுத்த எதை என்று அறிய அறிய வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஐயா வணக்கம், 9 நாளும் ஒவ்வொரு ரவிக்கை துணிவைத்து பூஜை செய்து அன்றே தர்மம் செய்ய வேண்டுமா, அல்லது 9 நாட்களுக்கு பிறகு தர்மம் செய்ய வேண்டுமா,
    மற்றும் நானும் என் கணவரும் 9 நாளும் கோவிலில் தங்கி service செய்ய போகிறோம், கோவிலில் பூஜை செய்து 9 நாட்களுக்கு பிறகு தர்மம் செய்யலாமா, ஐயனிடம் கேட்டு தெரிவிக்கவும், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பப்படி செய்யலாம். நவ ராத்திரியின் பொழுது 9 நாளும் அன்னையை உபசரித்து தானம் செய்ய வேண்டும் என்பதே தாத்பர்யம்!

      Delete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete