​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 6 October 2023

சித்தன் அருள் - 1454 - அன்புடன் அகத்தியர் - நிஷ்களங்க் மகாதேவ் கடல் கோயில்!








2/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். நிஷ்களங்க் மகாதேவ் கடல் கோயில். கோலியாக். பாவ் நகர். சௌராஷ்ட்ரா குஜராத். 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே!!!! 

அப்பனே எங்கெங்கு எதை என்றும் அறிந்தறிந்து அப்பனே மக்களுக்கு அப்பனே உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!! 


ஏனென்றால் அப்பனே கர்மா நிலை வந்து கொண்டே அதாவது மனிதனை தாக்கிக் கொண்டே !!!...அப்பனே !!!

இவ்வாறு தாக்கிக் கொண்டு இருக்கும் பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பல இன்னல்களும் கூட பல சங்கடங்களும் கூட அப்பனே !!!!!

மனிதனால் அப்பனே துன்பம் இல்லாமல் அப்பனே வாழவும் எதை என்று கூட அப்பனே அதனால் தான் அப்பனே இன்பம் வரவேண்டும்  அனைவரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்பம் வேண்டும் இன்னும் இன்னும் எதையெதையோ வேண்டி....... 

ஆனாலும் அப்பனே யான் சொல்லியதை சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் யார் ஒருவன் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றானோ அவந்தனை கர்மத்திலிருந்து நல்விதமாகவே மீட்டெடுத்து எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்விதமாகவே மோட்சங்களும் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அவர்கள் இல்லத்திற்கே பின் நிச்சயம் அப்பனே மோட்சங்கள்!!!!!!

ஆனாலும் அப்பனே சித்தர்களின் ஆசிகள் பெறுவது அப்பனே கடினம் தானப்பா இக்கலியுகத்தில் அப்பனே!!!

ஆனாலும் ஆசிகள் பெற்று விட்டால் அப்பனே பின் துன்பங்கள் இல்லையப்பா!!

ஆனாலும் துன்பங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட அப்பனே யாங்கள் பார்ப்போம்!!!! இவன் எப்படி இருக்கின்றான் என்று கூட!!

அதிலும் கூட நீதி நேர்மை தர்மம் கடைப்பிடித்தால் அப்பனே நிச்சயம் எங்கள் அருகிலே யாங்கள் வைத்துக் கொள்வோம் அப்பனே!!!

உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் சித்தர்கள் என்னவென்று அப்பனே அனைத்தையும் வெறுத்தவர்கள் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே கலியுகத்தில் அப்பனே மனிதன் செத்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

அதனை எவை என்றும் அறிய அறிய பின் சாகின்ற நேரத்திலும் நிம்மதி இல்லை!!!!

வாழ்கின்ற நேரத்திலும் நிம்மதி இல்லை!!!

அப்பனே பிறக்கின்ற நேரத்திலும் நிம்மதி இல்லாமலே வாழ்கின்றான் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே பல்வேறு திருத்தலங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய சித்தர்கள் அப்பனே யாங்களே எவை என்றும் புரிய புரிய அப்பனே இவ்வாறெல்லாம் மனிதன் நிச்சயம் கலியுகத்தில் கஷ்டங்கள் படுவான். எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்பதற்கேற்பவே அப்பனே நிச்சயம் அங்கங்கெல்லாம் திருத்தலங்கள் யாங்கள் ஏற்படுத்தி அப்பனே அங்கங்கு சென்றால் அப்பனே தரித்திரம் நீங்கி அப்பனே நிச்சயம் மனித வாழ்க்கையை அப்பனே முடித்துக் கொண்டு எங்களிடத்தில் வந்து விடலாம் என்பேன் அப்பனே!!

அதனால் தான் அப்பனே ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மாயையில் சிக்கிக் கொண்டு அப்பனே எவை என்றும் அறியாமலே மனிதன் திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! எதையென்றும் அறிய அறிய அப்பனே!!

ஏன்!!!????  தர்மனே!!!  பல புண்ணியங்கள் செய்தவன்!!! 

ஆனால் அவந்தனுக்கே ஒரு நிலையில் கஷ்டங்கள். 

கடைசியில் யாருமே இல்லையப்பா!!!!!!!

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஓர் ஐந்தறிவுள்ள ஜீவராசியே அவந்தனுக்கு உற்ற துணையாகவே கடைசியில் எதை என்றும் அறிய அறிய!! 

அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!! 

தான தர்மங்கள் செய்யுங்கள்!! அப்பனே !!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் மட்டும் எதை என்று அறிய அறிய சந்தோஷமாக இருந்தால் அப்பனே இறைவன் கூட நீங்கள் மட்டும் அப்படியே சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி விட்டு அப்பனே போய் விட்டு எதை என்றும் அறிய அறிய போய்க்கொண்டே இருப்பான் அப்பனே!!! 

அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் கவலைகள் இல்லை யான் இருக்கின்றேன் அப்பனே எவை என்று கூட!!! 

என் மக்களை எதை என்று கூட அதனால் தான் அப்பனே பின் ஏனைய சித்தர்களும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய மனிதர்களை முட்டாள் முட்டாள் என்று சொல்கின்றோம் அப்பனே எதை என்று அறிய அறிய 

ஏனென்றால் அப்பனே பைத்தியகாரன் என்பேன் அப்பனே மனிதனை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய... தன் கஷ்டத்திற்காக அப்பனே எவை என்று அறிய அறிய ஒரு பரிகாரமும் செய்வதில்லை அப்பனே எவை என்று அறிய அறிய!!! 

பொருள் சம்பாதிப்பதற்காகவே அப்பனே பூஜைகள் செய்வது!!!!!! 

இன்னும் என்னென்ன அப்பனே எவை என்றும் அறிய அறிய!!! 

ஆனால் சரியாகவே செய்வதில்லை என்பேன் அப்பனே!!!  சரியாக செய்தால் அப்பனே நிச்சயம் துன்பமென்று எவை என்று அறிய அறிய வராதப்பா!!!!! 

அப்பனே யான் ஞானிகளையும் பார்த்துள்ளேன் அப்பனே!!! ஞானிகளுக்கும் கூட துன்பங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!! 

ஆனால் எப்படி எப்படி நீக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே 

ஏனைய எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே 

அதனால் இக்கலியுகத்தில் அப்பனே இறைவன் மனிதனாக வந்தாலும் இறைவன் கூட துன்பப்படவேண்டும் என்பதையெல்லாம் யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் அப்பனே!!! 
நலன்களாகவே!!

தர்மன் எதையென்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அனைத்தும் விட்டு சென்று விட்டது அப்பனே!!! 

ஆனால் அப்பொழுது தான் உணர்ந்தான் அப்பனே!!!  இவ்வுலகத்தில் ஏதும் நிரந்தரமில்லை என்று!!! 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இங்கு அமர்ந்திருந்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

ஆனாலும் எதை என்றும் தெரியாமலே எப்படி இவ்வாறு என்பதை எவ்வாறெல்லாம் வாழ்ந்தோமே!!!!!!........ 

ஆனால் கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதே!!!!!  ஏன் எதற்காக என்றெல்லாம் யோசித்து யோசித்து!!! 

ஆனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய மேலோகத்திலிருந்து """" ஓர் ஒலி!!!!!!  அப்பனே எதை என்று கூட 

""""""" தர்மனே!!!!!!!!!! 

எவையென்றும் புரியாமல் இருக்கின்றாயே!!!!! 

இன்னும் உன் கர்மா!!!! அப்படியே தான் இருக்கின்றது. அதனால் நிச்சயம் சிறிது தூரம் சென்று நீரில் (கடலில்) சென்று நிச்சயம் எவை என்றும் அறிய அறிய தியானங்கள்!!!!! ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து நிச்சயம் அப்பனே இதை யான் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் இப்பொழுது. 

ஒரு குறிப்பிட்ட கடல் எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அங்கிருந்து அப்பனே நிச்சயம் ஒளிகள் பலமாக விழுமப்பா!!!! 

எதையென்று அறிய அறிய அங்கு நிச்சயம் தவங்களோ!!!!! இன்னும் தியானங்களோ!!!!! இன்னும் என்னென்னவோ செய்தாலோ வெற்றியாகும். 

அதை விட்டுவிட்டு எங்கேயாவது அப்பனே சென்று  தவங்களும் தியானங்களும் இன்னும் யோகங்களும் இன்னும் அப்பனே வாசிகளும் (வாசியோகம்) அப்பனே செய்து கொண்டிருந்தால் கர்மா தானப்பா மிஞ்சும் அப்பனே!!! சொல்லி விட்டேன்!!

இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே யோகா எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் வஜ்ரா ( வஜ்ராசனம்) எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே உடம்பிற்கு என்னென்ன ?அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இன்னும் இன்னும் மூச்சு பயிற்சிகள் (ப்ராணயாமம்) ஆனாலும் அப்பனே இவையெல்லாம் மனிதனுக்கு உதவாது என்பேன் அப்பனே 

எங்கிருந்து எதை செய்ய வேண்டுமோ!!!!!  அப்போது தான் கர்மாவும் நீங்கும் அப்பனே சொல்லி விட்டேன்.

அதை உணர்வதற்காகவே அதை உணர்த்துவதற்காகவே சித்தர்கள் யாங்கள் எவை என்றும் அறிய அறிய மக்களுக்கு உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!

அதனால் தர்மனும் கூட எவை என்றும் அறிய அறிய ஒலி கேட்டுவிட்டது!!!!

ஆனாலும் இத்தனை புண்ணியங்கள் செய்தேனே!!!!! அவையெல்லாம் எதை என்றும் அறிய ஒன்று கூட எவை என்று கூட உருப்படவில்லையே!!!

கடலே!!!!!!!  நீ கூட இப்படியா???

எதை என்றும் அறிய அறிய யான் புண்ணியங்கள் எவை என்று கூட பல செய்தேன்!!

ஆனாலும் எவையென்றும் அறிய அறிய என்பதையெல்லாம் நிச்சயம் எதை என்று கூட கடலுக்கும் அப்பனே எதை என்று கூட காதும் கேட்டது!!!

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய தவறுகள் செய்யலாம் ஆனாலும் அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிரும் கூட அப்பனே பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றது பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய அப்பனே இருட்டுக்கும் பகலுக்கும் அப்பனே சூரியனுக்கும் அப்பனே சந்திரனுக்கும் அப்பனே கேட்கின்ற காதுகளும் இருக்கும் அப்பனே எவை என்று அறிய அறிய பார்க்கின்ற கண்களும் இருக்கும் அப்பனே சொல்லிவிட்டேன்!! எதை என்றும் அறிய அறிய

இதனால்தான் அப்பனே இறைவனிடமிருந்து யாரும் தப்ப முடியாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே!! எதை என்றும் புரிய புரிய!!!

அதனால் அப்பனே மீண்டும் அழுதான் தர்மனே!!! அப்பனே எவ்வளவு தர்மங்கள் அப்பனே அவனுடைய மிஞ்சிய அப்பனே யானும் பல வகையிலும் சொல்லி விட்டேன்!!!

ஆனாலும் கடைசியில் யாருமே இல்லையப்பா!!!

இதுதான் அப்பனே மனிதனின் வாழ்க்கை!!!

அப்பனே அனைத்தும் சொந்த பந்தங்களை தேடுவான் அப்பனே இன்னும்  அப்பனே அன்பை காட்டுவான்  கடைசியில் பார்த்தால் அப்பனே சாகின்ற நேரத்தில் அப்பனே பிணம் தான் என்று சாதாரணமாகவே சொல்லிவிட்டு சென்று விடுவார்கள் அப்பனே!!! 

இதற்காகவா?? வாழ்ந்தீர்கள் அப்பனே!!!

அப்பனே வாழும் போதே கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய வாழ்ந்து முடித்து விட்ட பிறகு எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள் அப்பனே

ஏனென்றால் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பனே அடுத்தடுத்த பிறவிக்கு சென்று கொண்டே இருக்கும்.

அதனால்தான் மனிதர்களைக் கூட பாவம் என்று அப்பனே யாங்கள் திட்டியும் தீர்த்து!!!

மனிதா !! இப்படிச் செய்!!! ஒழுங்காக செய் !! திருடாதே!! திருத்தலங்களை அமைத்து அதிலிருந்து வரும் வருமானத்தை எதை என்றும் அறிய அறிய நடத்தாதே!!!!

இறைவனுக்கு தெரியும் இறைவன் தான் உந்தனுக்கு பிச்சை இடவேண்டுமே தவிர நீ ஒன்றும் இறைவனுக்கு பிச்சை அவசியமே இல்லை எங்களுக்கும் பிச்சை இட அவசியமில்லை!!!!

அப்பனே யாங்கள் தான் பிச்சையிட வேண்டும் தெரிந்து கொள்!! அப்பனே!!

எதை என்று அறிய அறிய யான் எதையுமே கேட்கவில்லையப்பா!!!! 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதனாக யாருமே வாழவில்லையப்பா!!!!

அப்பனே யான் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொன்றிலும் கூட ஆனாலும் அப்பனே பக்திகள் ஆனாலும் எப்படியோ தட்டி என் பக்தனாயினும் அப்பனே கஷ்டங்களை கொடுத்துத்தான் இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

யான் அகத்தியனை வணங்கினேனே இன்னும் எதையெதையோ செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே ஆகாது அப்பனே !! எவை என்று கூட!!

அகத்தியன் யார் என்று கூட நிச்சயம் அப்பனே காட்டுகின்றேன் அப்பனே இவ்வுலகத்திற்கு அப்பனே எவை என்று அறிய அறிய!!!

இத்தனை நாட்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தார்கள் அப்பனே

அகத்தியன் அதை இதை எவை என்று அறிய அறிய கஷ்டங்களை நீக்குவான் அப்பனே எதை என்று கூட 

"""நிச்சயம் நீக்க மாட்டேன் அப்பனே!!!!! 

பாவத்தை தான் நீக்குவேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஏனைய சித்தர்களும் கூடஅதுபோலத்தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் பாவத்தை நீக்கி கொள்ளுங்கள் அப்பனே!!!

அப்பொழுது புண்ணியம் சேரட்டும் அப்பனே 

புண்ணியங்கள் எவ்வகையில் என்பதையெல்லாம் அப்பனே சேமித்து சேமித்து அப்பனே பின்பு தான் அனைத்தும் கொடுப்பேன் அப்பனே!!!!

பாவத்தை வைத்துக் கொண்டு எதை கொடுத்தாலும் அப்பனே அழிந்து விடும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

மாய வலையில் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனை வணங்கினாலும் கஷ்டம் கஷ்டம் தான்!!! பாவம் பாவம் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.

அதனால்தான் சித்தர்கள் மூடநம்பிக்கைகளை ஒழியுங்கள் ஒழியுங்கள் என்றெல்லாம் காறியும் துப்புகின்றார்கள் மனிதர்கள் மேலே!!!!! 

மனிதன் ஒரு பொழுதும் அப்பனே உருப்படுவதாக இல்லை என்பேன் அப்பனே

மனிதனாலே அனைத்தும் அழிந்து கொண்டிருக்கின்றது!!!

அதனால் தான் அப்பனே ஈசனே மனிதனை அழித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய அதனால் எப் பாவமும் எதை என்று கூட புண்ணியமும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய எங்களுக்கு மட்டுமே தெரியும் என்பேன் அப்பனே!!!

எங்களை வைத்துக் கொண்டே அப்பனே எதையெதையோ செய்து அப்பனே !!!.....

பாருங்கள் அப்பனே இன்னும் கஷ்டங்கள் தான் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே என்ன பிரயோஜனம் அப்பா???!

எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒழுங்காக முதலில் பாவத்தை நீக்குங்கள்!!=

அவ் பாவத்தை எப்படி நீக்குவது என்பதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே 

ஆனாலும் சொல்கின்றேன் அப்பனே யான் சொல்லியும் எவை என்று அறிய அறிய கேட்காவிடில் நிச்சயம் துன்பம் தான் பற்றிக் கொள்ளும் எவை என்றும் அறிய அறிய

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் நிச்சயம் என் பின்னே வந்தால் அப்பனே நிச்சயம் சில சோதனைகள் கூட நடக்கும் என்பேன் அப்பனே!!!

அதனையும் கூட பொறுத்துக் கொண்டாலே வாழ்க்கையில் உயர்வு பெறலாம் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அனைவரையும் சோதித்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய இன்னும் பொறாமைகள் கூட அப்பனே என் பக்தர்களுக்கே அப்பனே!!

காறியும் துப்பி விடுவேன் அப்பனே!! சொல்லிவிட்டேன் எதை என்றும் அறிய அறிய!! அப்பனே எவை என்று புரிய புரிய!!!

அதனால் அப்பனை ஏனப்பா??? பொறாமைகள் ஏனப்பா??? பொய்கள் அப்பனே!!! என் பக்தர்கள் மீது அப்பனே ஒவ்வொருவரின் மீதும் குறைகள்.... அவனைப் பற்றி இவன் குறை கூறுவதும் இவனைப் பற்றி அவன் குறை கூறுவதும் அப்பனே!!!!!!........

அப்பப்பா!!! திருடர்கள் அப்பா மனிதர்கள் திருடர்கள் என்பேன் அப்பனே!!! இன்னும் கோடிக் கோடியாக திருடர்கள் வந்து அப்பனே சுவடியை படித்து அதை செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் இன்னும் காசுகள் பிடுங்குவானப்பா!!! பிடுங்குவானப்பா!! 

அப்பனே ஒளிந்துள்ளது உன்னிடத்தில் சக்திகள் அப்பனே!!!

அதை சரியாக பயன்படுத்தி என் பேச்சை கேட்டால் அப்பனே நிச்சயம் பாவத்தையும் நீக்கி விடுவேன் உன் குடும்பத்திற்கே மோட்சத்தை கொடுப்பேனே தவிர மற்றவை எல்லாம் செல்லாது அப்பனே!!!

ஏனப்பா எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே உன்னால் அனைத்து முடியும் என்று சொல்கின்றாயல்லவா??!!!!!! நீ தான் உண்மை என்று சொல்கின்றாயல்லவா????!!!!!! 

அப்பனே ஒரு மனிதன் எவை என்று அறிய அறிய உயிருக்காக போராடி கொண்டிருக்கின்றான் அப்பனே...அப்பனே செத்த உடல் அழுது எதையென்று கூட அப்பனே சாகும் உயிர்கள் கூட அப்பனே இவையெல்லாம் நிச்சயம் அப்பனே பிழைக்க வை!!!

அப்பொழுது யான் நம்புகின்றேன் அப்பனே!!!

அப்பனே இவையெல்லாம் செய்ய தெரியாத மனிதனுக்கு அப்பனே இன்னும் அப்பனே எவை என்றும் அறிய அறிய கலியுகத்தில் அப்பனே பக்தன் என்று நடிப்பானப்பா!!! 

ஆனால் செய்வதெல்லாம் அப்பனே திருட்டு எதை என்று கூட பெண்களை வைத்து கொண்டு இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய எதை என்றும் தெரியாமலே இன்னும் இன்னும் எதையெதையோ செய்கின்றான் அப்பனே எவை என்று கூட!!!!

இவ் அகத்தியனுக்கு அனைத்துமே தெரியும் என்பேன் அப்பனே!!!!

என்னை ஒருவன் நம்பி விட்டால் அப்பனே சில சோதனைகள் செய்வேன். ஆனால் அதிலும் தோல்வி அடைந்து விட்டால் அடித்து நொறுக்கி கொண்டிருப்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

காகபுஜண்டனும் ஒவ்வொருவருடைய பேரையும் கூட யான் எடுத்துரைக்கப் போகின்றேன் என்று என்னிடத்தில் வந்தான்!!!!

ஆனால் வேண்டாமப்பா!!!!!  சிறிது பொறுத்துக் கொள்!!!

எதை என்றும் அறிய அறிய இப்பொழுது வேண்டாம்!!!

இன்னும் திருத்துவோம் இல்லை என்றால் இன்னும் பலமாக அடிப்போம்!!!

பின்பும் திருந்தவில்லை என்றால் பெயரை உச்சரிப்போம் என்று யான் சொல்லி விட்டேன்!!!

காகபுஜண்டனும் எதை என்றும் அறிய அறிய அகத்திய மாமுனிவரே!!!! இப்படியே கருணை காட்டிக் கொண்டிருந்தால் இன்னும் மனிதன் அழித்து விடுவான் பக்தி பொய்யாக கூடும்!! யான் எதை என்றும் அறிய அறிய அதனால் சரி!!! எவை என்று அறிய அறிய!!!

பொறுத்திரு !! மகனே!!!! என்று யானும் சொல்லிவிட்டேன்!!!

இதனால் புஜண்ட முனியும் கை ஏற்று சரி முனிவரே என்று எவை என்று புரிய  புரிய !!!

அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்திற்கும் அதிபதி நான்!!!!!!

""""சக்திக்கும் முக்திக்கும்"""" அதிபதி !!!! யான்!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

என்னால் அனைத்தும் செய்ய முடியும் அப்பனே!!! 

உந்தனுக்கு கொடுக்க முடியாதா !?!?!? என்ன !?!?!?!?

அப்பனே !! எந்தனுக்கு நீ கொடுக்க வேண்டுமா!?!?!?!! என்ன !?!?!?!?!

அப்பனே வேண்டாமப்பா!!! வேண்டாம்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

அன்பு எதை என்று அறிய அறிய இதனைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!

அன்பை செலுத்துங்கள்!! அன்பை செலுத்துங்கள்!! மற்றவற்றை செலுத்தினால் துன்பம் தான் வரும்!!

அப்பனே யானே கேட்கின்றேன் அப்பனே திருத்தலங்கள் கட்டுகின்றார்கள் அவனுக்கு ஏனப்பா??? எதை என்று அறிய அறிய அவன் ஒழுங்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றானா????? அப்பனே!!!

கஷ்டங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே ஏனென்றால் கர்மா அப்பனே கர்மம்எவரையும் விடாது சொல்லிவிட்டேன் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே எவை என்று புரியப் புரிய இதனால் அப்பனே தர்மனும் கூட எதை என்று அறிய அறிய

இவ்வாறு கடலே யான் தர்மங்கள் செய்தேனே!!! எங்கு சென்று விட்டது????

அவையெல்லாம் எதை என்று கூட இறைவனே!!! எதை என்று கூட அங்கிருந்து ஒளி கொடுத்தாயே!!!! பின் வழிகளும் காட்ட தெரியவில்லையே!!!! எவை என்றும் புரியப் புரிய எதை என்று அறிய அறிய

இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால்

கடலே !!! எவை என்று அறிய அறிய இத்தனை புண்ணியங்கள் வீணா??????? 

இறைவன் பொய்யா???? என்றதும்!!! 

நிச்சயம் கடலும் வழி விட்டதப்பா!!!!!

எவை என்று அறிய அறிய  அவ் ஒளி வரும் வரை!!! அப்பனே எவை என்று கூற அப்பொழுது ஆனந்த கண்ணீரப்பா!!! தருமனுக்கு!!

எவை என்று புரிய வந்தானப்பா!!!!

எவை என்று அறிய அறிய மீண்டும் ஒலி!!!! 

எதையென்று அறிய அறிய சப்தம் (அசரீரி) கேட்டது!!!

தர்மனே எவை என்று புரிய புரிய இங்கு இவ்வாறு செய்து பின் எவை என்று கூட பின் உன்னிடத்தில் உள்ள அனைவருக்குமே எவை என்றும் புரிய புரிய உடனடியாகவே எதை என்று அறிய அறிய தங்கத்தால் ஆனது (தங்கத்தால் லிங்க பிரதிஷ்டை ) என்பதை கூட பின் நிச்சயம் ஒரு ஒலி!!!! 

ஐய்யய்யோ!!!!!! எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் எதுவுமே இல்லையே!!!!!!

எவ்வாறு?? யான் எதை என்றும் புரிய புரிய எவை என்று அறிய அறிய எப்படி வைப்பது????  இப்பொழுதும் கூட சோதனையா???? எதை என்றும் அறிய அறிய என்று கூட!!! 

ஆனாலும் வந்து விட்டான் 

ஈசனே!!!! எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா எவை என்றும் புரிய புரிய இதனால் எப்படி செய்வது என்று கூட!!!

மேலிருந்து தங்கம் வீழ்ந்ததப்பா எதை என்றும் அறிய அறிய

ஆனால் அதில் வைத்து சந்தோஷம் அடைந்தான் தர்மன்.

அனைத்தும்( தங்கத்திலே லிங்க பிரதிஷ்டைகள் கடலில்) எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய எதை என்றும் தெரியாமலே அறியாமலே ஆனாலும் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட நன்முறைகளாகவே உண்டு உண்டு இதை இப்படியே செய்தார்கள்!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அதனை கூட எவை என்று கூட பின் நல்விதமாகவே இங்கு இருந்து """""கைலாயத்திற்கு செல் !!!!! என்று மேல் இருந்து ஒலி வந்தது.

ஆனாலும் யாரும் இல்லையே என்று இங்கேயே படுத்து உறங்கினான் தர்மன் எவை என்றும் புரிய புரிய!!!

ஆனாலும் கடல் கூட வழி விட்டது எதை என்றும் அறிய அறிய மீண்டும் வந்தது!!

அப்பனே  """எழும் !!!! அப்பா 

உன்னுடைய எதை என்றும் அறிய அறிய புண்ணியங்களைப் பார்த்து யானும் வழி விட்டு விட்டேன் எதை என்று கூட!!!

மீண்டும் சென்று இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விடு!!! என்று!!!

எவை என்றும் புரிய  புரிய அப்பனே தெரிந்து கொண்டீர்களா ?? அப்பனே!!! 

தர்மம் செய்தால் அப்பனே கடலும் விலகும்!!!! எவை என்று கூட மழையும் நில்!! என்றால் நிற்கும்!!

அப்பனே உயிருடன் எவை என்று கூட அதாவது உயிர் இல்லாதவனை கூட அப்பனே பிழைக்க வைக்கலாம் என்பதை கூட யான் நிச்சயம் இங்கு தெரிவித்து எவை என்று அறிய அறிய!!!

அப்பனே இன்னும் இன்னும் தர்மங்கள் அப்பனே தர்மங்கள் அப்பனே எதை என்று கூட புண்ணிய கணக்கு யாருமே இல்லை அப்பா எதை என்றும் அறிய அப்பனே!!!

அவ் புண்ணிய கணக்கு இல்லாதவரை அப்பனே எவ்வளவு இறைவனை வணங்கினாலும் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் அப்பனே கஷ்டங்கள் தேங்கி நிற்குமப்பா!!!!

அப்பனே இதனால் அப்பனே தெரிந்து செய்யுங்கள் தெரியாமல் எதை என்றும் செய்து விடாதீர்கள் அப்பனே தெரியாமல் செய்த எவை என்றும் கூட தெரிந்தும் செய்யும் அப்பனே எவை என்று கூட எவை என்று அறிய அறிய

அதனால்தான் யாங்கள் சித்தர்கள் மனித குலத்திற்காகவே எவை என்று அறிய அறிய இங்கு வந்து உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே எவை என்றும் புரிய புரிய.

இதனால் அப்பனே நல் விதமாகவே அப்பனே இதனால் புண்ணியம் செய்தவனுக்கு அப்பனே எதை வேண்டுமானாலும் வெற்றி கொள்ளலாம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

புண்ணியம் இல்லாதவனுக்கு எதை செய்தாலும் அப்பனே கர்மா தான் எவை என்று அறிய அறிய!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் அனைவருமே கர்மாவை தான் சம்பாதித்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே கர்மத்தை அப்பனே எவை என்று கூட பின் இருக்கும் பொழுது யாங்கள் சுவடியை எவை என்று கூட எதனை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பொய்களாகிவிடும் என்பேன் அப்பனே!!!

அதனால் தான் அப்பனே உண்மை எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே விளக்குவோம்!!! உண்மை நிலைகள் என்னவென்று!!!

இதனால் அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே இவையெல்லாம் தங்கங்களாக ( லிங்கங்கள்)எவை என்று அறிய அறியப்பின் அப்படியே எவை என்று புரியப் புரிய ஆனாலும் மீண்டும் தண்ணீர் வந்தது அப்பனே எவை என்று (லிங்கங்களை) நிரப்பி அப்பனே அப்படியே கற்களாகவே!!!! எவை என்று அறிய அறிய

(தர்மர் அமைத்த தங்கத்தில் ஆன லிங்கங்கள் மீண்டும் கடல் நீரில் வந்து முழுதும் பொழுது மீண்டும் கற்களால் அமைக்கப்பட்ட லிங்கங்களாக மாறிவிட்டது)

இறைவனாகவே அப்படியே!!!

ஆனாலும் எதை என்று கூட தர்மன் நமஸ்கரித்து கடலே எதை என்று அறிய அறிய நீரே எவை என்று புரிய புரிய நன்கு உதவிகள்!!!

ஆனாலும் இனிமேலும் நிச்சயம் இங்கு வருவோருக்கெல்லாம் எதையென்று அறிய அறிய நிச்சயம் பாவம் தான்  அதாவது கலியுகத்தில் பாவம் செய்கின்றவன் தான் பிறப்பான்!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் நீயும் கூட என்னுடைய எப்படி எவை என்று அறிய அறிய பாவத்தை தீர்த்தாயோ!!!!

நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு என்னுடைய அருளால் நிச்சயம் """"" தர்மா""""!!! என்று சொன்னால் நிச்சயம் வழி விட்டுவிடு !!! எதை என்றும் அறிய அறிய

பின் எவை என்று கூட சொல்ல தெரியாவிடிலும் கூட வழி விட்டு விடு!!!

பின் புண்ணியங்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்று கூட சத்தியம் அடித்து செய்து போய்விட்டான் எதை என்று கடைசியில் எதை யென்றும் அறிய அறிய 

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே ஓர் ஓர் இடத்திற்கும் ஓர் ஓர் சக்தி உள்ளது அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

அப்பனே ஆனாலும் இதையே சொல்வேன் அப்பனே!!!! ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு சக்தி அப்பனே எவை என்று அறிய அறிய பணங்கள் வேண்டுமென்றால் தேசம் விட்டு தேசம் அப்பனே இன்னும் எங்கெங்கோ சென்று அப்பனே பிழைப்பிற்காக என்னென்னவோ செய்து வருகின்றான் அப்பனே!!!

ஆனால் புண்ணியத்திற்காக எதையுமே செய்வதில்லை முட்டாள் மனிதன் தரித்திர மனிதன் அப்பனே பாவப்பட்ட மனிதனப்பா எவை என்றும் அறிய அறிய

அதனால்தான் அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே புண்ணியங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே பின் வாக்குகள் எதை என்றும் அறிய அறிய பின் இவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் நீ கர்மா செய்வதற்காகவே வந்து கொண்டிருக்கின்றது எதை என்று கூட அப்படி இருக்கையில் யான் எப்படி நீக்க முடியும்????

(மனிதனுக்கு கர்மாக்கள் இருக்கும் பொழுது எப்படி வாக்குகள் கூற முடியும்? கர்மாக்களை நீக்க முடியும்?

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே நீக்குவேன்!!! உண்மையான அன்பும் பக்தியும் அப்பனே சந்தேகம் இல்லாத எண்ணமும் இருந்தால் அப்பனே நிச்சயம் நீக்குவேன்!!!

யானே வருவேன்!!!

ஆனால் அது போல இல்லையப்பா!!!

யான் முதலிலே வீட்டிற்கு சென்று விடுவேன் இவன் எப்படி !??என்று!!!

ஆனாலும் அங்கு சொல்கின்றார்கள் இங்கு சொல்கின்றார்கள் இவை என்று பொய்கள் அங்கும் இங்கும் சென்றிட்டு அப்பனே கடைசியில் அகத்தியன் பொய் என்று சொல்லி விடுகின்றார்கள் அப்பனே எவை என்றும் புரிய புரிய!!!

நம்பிக்கை அப்பனே நம்பிக்கை தான் நிச்சயம் அப்பனே ஜெயிக்கும் இறைவனையும் என்னால் காட்ட முடியும் என்பேன் அப்பனே!!!

நலமாகவே இன்னும் இன்னும் அப்பனே ஆசிகளோடு மீண்டும் இங்கு வந்து உரைக்கின்றேன் அப்பனே இன்னும் அர்ஜுனனை பற்றியும் இன்னும் பீமனை பற்றியும் இன்னும் இன்னும் நகுலன் சகாதேவனை பற்றியும் இன்னும் விரிவாக விவரிக்கின்றேன் அப்பனே!!

நலன்கள்!!! ஆசிகள்!!! ஆசிகளப்பா!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள்

குஜராத் மாநிலம் பாவ் நகரில் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

குஜராத் மாநிலம் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில். இந்தக் கோயில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் முங்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே உள்ளது.

கடலுக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு சதுர மேடையில் 5 தனித்தனி சுயம்பு சிவலிங்கங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொன்றும் அதை எதிர்கொள்ளும் வகையில் நந்தி சிலை உள்ளது. இந்த ஆலயம் கடலில் அதிக அலைகளின் போது நீரில் மூழ்கி, தாழ்வான காலங்களில் வெளிப்படுகின்றது அனுதினமும் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்க தரிசனம் கிடைக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு கடல் உள் வாங்கும் பொழுது மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் கடலுக்குள் நடந்து சென்று தரிசனம் செய்யலாம் ஆறு மணி நேரம் வரை இந்த தரிசனம் கிடைக்கும் அதன் பிறகு மெது மெதுவாக கடல் நீர் மேலே உயர்ந்து கோயிலையும் லிங்கத்தையும் மூழ்கி கொடிமரம் மட்டும் வெளியே தெரிகின்றது.

அப்படி கடல் நீர் ஆலயத்தை நிரப்பும் பொழுது 20 அடி உயரம் வரை நீர் இருக்கும். சில சமயங்களில் அதிகாலை நேரத்தில் கடல் உள்வாங்கும் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்ய முடியும் சில காலங்களில் மதியம் மூன்று மணி முதல் ராத்திரி பத்து மணி வரை கடல் உள்வாங்கும் அப்பொழுதும் தரிசனம் செய்ய முடியும் இது அனுதினமும் நடந்து கொண்டிருக்கின்றது

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. பணிவான வணக்கம் 🙏 நல்ல தகவல்களை குருநாதர் உரைத்துள்ளார்.ஆனால் தியானம் செய்யும் அந்த குறிப்பிட்ட இடத்தை பற்றி குறிப்பிடவில்லை அந்த இடத்தை கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  2. அப்பனே நீக்குவேன்!!! உண்மையான அன்பும் பக்தியும் அப்பனே சந்தேகம் இல்லாத எண்ணமும் இருந்தால் அப்பனே நிச்சயம் நீக்குவேன்!!!

    யானே வருவேன்!!!

    ஓம் அகத்திசாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete