​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 10 October 2023

சித்தன் அருள் - 1460 - அன்புடன் அகத்தியர் - திர்கேஸ்வரி சக்திபீடம் தேவாலய். கௌகாத்தி அஸ்ஸாம்!








17/8/2023  அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திர்கேஸ்வரி சக்திபீடம் தேவாலய். கௌகாத்தி அஸ்ஸாம் .

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!! 

அப்பனே நலன்களாக இன்னும் இன்னும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பல பல பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து பல ஞானிகளின் பக்தியை கூட பின் எப்படி எல்லாம் கடைப்பிடித்தார்கள் என்று கூட அப்பனே!!!!

ஆனாலும் இப்பொழுது இருக்கும் மனிதனோ!!!!!????? அப்பனே எதை என்று அறிய அறிய சிறு பக்தியை காண்பித்து பின் ஞானியாக வேண்டும் இன்னும் இன்னும் பெயர்கள்( பட்டங்கள், பதவிகள்) அதை இதை என்றும் அறிய அறிய.........

அப்பனே முதலில் தாய் தந்தையரை கூட அப்பனே எவையென்றும் அறியாமலே அப்பனே அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் முதலில் பின் எவை என்று கூட தாய் தந்தையர் என்று கூட!!!!!!( மாதா பிதா குரு தெய்வம்)

இதனால் அப்பனே குரு எவை என்றும் புரியாமலே இதனால் அப்பனே முதலில் அப்பனே தாய் தந்தையை கூட மதிக்கவில்லை எதை என்று அறிய அறிய அதாவது தாய் தந்தையை மதிக்காமலே எதை என்றும் அறியாமலே எதை என்றும் அறிவாரா????????? இவ்வுலகத்தில் எதை என்று அறிந்து அறிந்து கூட அப்பனே!!!!!!!

(இவ்வுலகத்தில் தாய் தந்தையரை மதிக்காமல் மற்றதை அறிந்து கொள்ள முடியுமா???)

யாங்கள் எதை என்றும் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கூட மனிதர்கள் இங்கு இல்லையப்பா!!!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் திருக்கடையூரில் அதாவது அபிராமியின் பின் எவை என்று கூட ஒரு ஞானி எதை என்று கூற புலமை எதை என்று பலமடங்கு வைத்திருந்து பின் அதாவது பின் அபிராமியின் ஒரு கண்ணாகவே திகழ்ந்தான்!!!!  கூட அறிந்தும் கூட!!!

அறிந்தும் அறிந்தும் கூட!! 

இதனால் மிகுந்த மிகுந்த பக்தியை காண !!!!!ஆனாலும் அறிந்தும் கூட இதனால் பல பல வழியில் கூட வருத்தங்கள் ஏற்பட்டு ஆனாலும் இனிமேல் எதை என்றும் அறிய  அறிய தாயே !!!!!  நிச்சயம் பின் உன்னிடத்தில் இருந்தேன்!!!!

. ஆனாலும் இனிமேலும் யான் இங்கே இருக்க போவதில்லை!!!!!

ஏனென்றால் இன்னும் கலியுகத்தில் தொடர்ந்து தொடர்ந்து இன்னும் மாயை பிறப்பிலெல்லாம் மனிதர்கள் நுழைந்து நுழைந்து இங்கு வருவார்கள்!!!!

அதனால் நிச்சயம் பல கஷ்டங்கள் யான் சந்தித்தேன்!!!!!! ஆனாலும் இனி மேலும் யான் இங்கு  இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து ஆனாலும் பின்  அவ் அபிராமியும் நிச்சயமாய் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் அப்பனே எதை என்றும் உணர்ந்து கூட !!!!

இதனால் நிச்சயமாய் பின் எதை என்றும் அறிந்து அறிந்து அவ் ஞானியவனை கூட சில சோதனைகளுக்குள்ளே!!!!!

ஆனாலும் நிச்சயம்   தவழ்ந்து அறிந்து எதை என்றும் அறிய அறிய ஆனாலும் நடந்து வருகின்ற பாதையில் பல்வேறு மக்களை பார்த்தான்!!

ஆனாலும் எதை எதையோ சொல்லிச் சொல்லி!!!! ஆனாலும்  எதை எதையோ செப்பி செப்பி!!! 

பின் எவை என்றும் அறியாமல் கூட பக்தியை காட்டி காட்டி அனைத்தும்  பொய்களாக்கினர்!!!!

அதனால் நிச்சயம் அங்கங்கே திரிந்து கடைசியில் அதாவது எதை என்றும் அறிய அறிய....... காம ரூபிணியாக இருக்கும் (காமாக்யா கோயில் அஸ்ஸாம்) இடத்திற்கு வந்தடைந்தான்!!!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய ஆனால் அழிவுகள் பலமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எதை என்று அறிய  அறிய (அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகள்)

ஆனாலும் அபிராமியின் நிச்சயம் அறிந்தும் கூட எவை என்றும் உணர்ந்து கூட பின் ஏற்கனவே நிச்சயம் இதுவும் ஒரு சோதனைதான் என்று நிச்சயம் அப்பொழுது அவ் ஞானி உணர்ந்தான்!!!!

எதையென்று அறிய அறிய அவ் தேவியை நிச்சயம் இங்கிருந்தே!!! ( அஸ்ஸாம்) 

அதாவது (திருக்)கடையூரில் இருந்து பின் எதை என்றும் அறிய அறிய  அங்கிருந்து தேவி!!!! பின் பேசினால்  இவந்தனக்கு இங்கே கேட்கும்!!!!!! 

இவந்தனும் பின் இங்கிருந்து பேசினால் அங்கே தேவிக்கு நிச்சயம் கேட்கும்!!!!

இதுதான் எதை என்றும் அறிய அறிய அவ் ஞானியின் பின் எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் ஒரு ரகசியத்தை!!!! அதாவது சித்து!!!! (சித்துக்களில் ஒன்று) வைத்திருந்தான்!!!!!

இதனால் நிச்சயம் இங்கிருந்து பேசுவான்!!!

தாயே!!!!!  தேவியே!!!!!  அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எதை என்றும் உணர்ந்தும் கூட  உன்னால் நிச்சயம் இப்படி ஒரு நிலவரத்தை!!!!! (அழிவுகள்) 

ஆனாலும் யான் உணரவில்லையே !!

தேவியே இப்பொழுது அவ் சக்தியை கொடு!!!! நிச்சயம் யான் காக்கின்றேன் என்று!!!!!

ஆனாலும் அங்கிருந்தே நிச்சயமாய் பின் அறிந்தும் கூட அதாவது என்னைப் பற்றி பாடல்கள்  நிச்சயம் பின்  அறிந்தும் அறிந்தும் கூட பாடு !!! என்று கூற!!!

நிச்சயம் அவ் ஞானி பல பாடல்களை பாடிட்டு !!!! பாடிட்டு !!!அழிவுகளை நிறுத்தினான்!!!!

நிறுத்தினான் என்பதற்கிணங்க!!!

ஆனாலும் பிரம்மனோ எதை என்றும் அறிய அறிய 

முனிவரே !!!!!!!

எதை என்று அறிந்து அறிந்து கூட ஆனாலும் பின் கண்டு கொண்டு!!!.........

யார் மூலம் இதை தடுத்தான் என்பதைக் கூட ஆனாலும் விதியில் கூட அறிந்து அறிந்து பல மனிதர்களுக்கு கூட நோய்கள் நொடிகள் எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அழிவுகள் கூட!!!!

ஆனாலும் பிரம்மதேவனே கோபப்பட்டான்!!!!! அறிந்தும் கூட!!!!!

யார்???? இந்த  முனிவன்??? என்பதையெல்லாம்!!!!

ஆனாலும் முனிவனை அழிக்க பின் நேரில் வந்தான் பிரம்மன்!!!

முனிவனே எதை என்றும் அறிய அறிய ஏன் இத்தனை எவை என்றும் அறிய யான் நிச்சயமாய் அழிப்பதற்கு அதாவது நதியை விட்டு எதை என்றும் அறிந்தும் கூட அனைத்தும் அழியட்டும் என்று தீர்ப்பு!!!!

இதுதான் சிறிது அழிந்தால் தான் இன்னும் திருந்துவார்கள் என்பதற்கிணங்க யான் அழித்து!!...... எதை என்றும் அறிந்தும் கூட இதனால்

ஆனாலும் முனிவனும் கூட பின் பிரம்மதேவனே!!! எதை என்றும் அறிய அறிய!!!!

நீ நினைக்கலாம்!!!!! கோபப்படலாம்!!!!!!

ஆனால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!!!!

என் தாய் இருக்கின்றாள் அறிந்தும் அறிந்தும் கூட !!!!

(பிரம்ம தேவன்) 

அப்படியா!!!!! இப்பொழுதே உன் கணக்கை யான் தீர்த்து வைக்கின்றேன் என்று கூட இப்பொழுதே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் மாற்றி( முனிவரின் விதியை) அமைக்கின்றேன் என்று எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் அவனுடைய விதியை பார்த்தால் நிச்சயம் விதியும் பின் எவை என்றும் அறிய அறிய பின்பு பின் அதாவது எவ்வாறு இருக்கும் என்பதை கூட மறைத்து விட்டது!!!!

ஆனாலும் பிரம்ம தேவன் திகைத்தான்!!!! ஏன் எதை என்று கூட யாம் தான் விதியை எழுதினோம்!!!!.......

ஆனாலும் இப்பொழுது வரைக்கும் தான் இருக்கின்றது ஆனாலும் பின் இல்லையே என்று எவை என்று கூட

(முனிவரின் முழு விதியை பிரம்ம தேவனுக்கு பார்க்க முடியாமல் போய்விட்டது. முனிவரின் விதியை முழுவதுமாக எழுதி வைத்திருந்த சுவடியில் முழுமையாக தெரியவில்லை)

ஆனாலும்  பின் முனிவனே!!!!!  நீ  யார்?????? உண்மையைச் சொல்லிவிடு என்று கூற!!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் என்னை நிச்சயம் என்னை தாயே அதாவது அபிராமியே நிச்சயமாய் அறிந்தும் கூட  இங்கு அனுப்பினாள்!!!! அதனால் என்பதை கூட!!!!

ஆனால் பிரம்மதேவனோ அப்படியா!!!!! எதை என்றும் அறிய அறிய இதனால்.... முனிவனே ஏன் இந்த எதை என்று குறிக்கும் ஆனாலும் இவ்வுலகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் அதனால் சிறிது சிறிது இவ்வாறு அழித்தால் தான் மக்களும் திருந்துவார்கள்!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் திருந்த !!! எவை என்று வழி இல்லை என்பதற்கிணங்க!!!

ஆனாலும் நிச்சயம் தேவியின் அருள் பரிபூரணமாக அனைவரையும் யானே மாற்றுகின்றேன் என்று கூட அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் பிரம்ம தேவனும் சரி முதலில் ஆகட்டும் என்று உடனடியாக அதாவது இப்பொழுது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகின்றது!!!! 

அதை அழைத்து அதையும் கூட சற்று நிறுத்தினான்!!!!!! 

பின் எவையென்று கூற அவையென்று அவ் முனிவனும் கூட இதனால் மக்களை அனைவரையும் எதை என்றும் அறிய அறிய காப்பாற்றினான்!!!!

மீண்டும் எதை என்றும் அறிய அறிய புரிந்து புரிந்து அவ் தேவியின் அதாவது அம்பிகையின் பின் அருளைப் பெற்று நிச்சயம் பல பல பின் பெண்களையும்  கூட தேவி ரூபத்தில் உருவாக்கி நல்விதமாகவே அறிந்தும் அறிந்தும் கூட அனைத்தும் செய்தான்!!!!

இதனால் நல்விதமாகவே அவ் முனிவனையும் கூட இப்பொழுதும் கூட வணங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் எதை என்றும் அறிந்து அறிந்து!!!

அவ் முனிவனும் இங்கே தான் இருக்கின்றான்!!!!

அதனால் நல் முறையாகவே இங்கு வந்து வலம் வந்து வலம் வந்து சுற்றிக்கொண்டே இருந்தால் நிச்சயம்  விதியின் பாதை நிச்சயம் இவ் ஞானியே மாற்றுவான் என்பது திண்ணம்!!!!

சொல்லி எதை என்றும் அறிய அறிய அதனால் விதி மாறவில்லையே விதி மாறவில்லையே என்று ஓர் இடத்தில் உட்கார்ந்தால் அப்படித்தான் நிச்சயம் விதியையும் மாற்ற இயலாது!!!

ஆனாலும் மனிதா பின் எவை என்று கூட பொருள்கள் சேரும் எதை என்றும் அறிய அறிய பணம் சேரும் அதாவது யான் ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

பணங்கள் சேர வேண்டும் என்று ஓர் இடத்தில் அமர்கின்றாயா?????

இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய ஓடுகின்றாயல்லவா!!!!!!!!

அதனால்  ஓடு !!!! நிச்சயம் எதை என்று அறிய அறிய ஓடி ஓடினால்தான்  தான் பணம் கிடைக்கும் என்று நன்றாக உணர்ந்திருக்கின்றாய் அப்பனே!!!! எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய!!!!

ஆனால் ஓடினால் இறையருள் கிட்டும் என்பது மறந்து விட்டதே!!!!!

எதை என்று அறிய அறிய அதனால் தான் சித்தர்கள் புத்திகெட்ட மனிதர்களடா!!!!

பாவிகளடா!!!!...... என்றெல்லாம் பின் எதை என்று கூட இகழ்கின்றார்கள் அப்பனே!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அவ் முனிவனும் கூட அப்பனே இப்பொழுதும் கூட பின் சிரஞ்சீவியாகவே இங்கு நிற்கின்றான் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே நல் முறைகளாகவே அப்பனே எதை என்று கூட அழிவுகள் அழிவுகள் அப்பனே இத் தேசத்தில் கூட அப்பனே!!!

(அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிக்கடி சேதங்கள் அழிவுகள் ஏற்படுவதில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றார்)

ஆனாலும் அடிக்கடி அவந்தன் காத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!! எதை என்றும் அறியாமலே!!!

இதனால் பிரம்மனின் முதல் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ் தேசத்தை (அஸ்ஸாம்) அழிக்க வேண்டும் என்பதே!!!.........

ஆனாலும் அப்பனே எப்பொழுதும் எவை என்று அறிந்து பின் எதை என்று புரிந்து அவ் முனிவன் அப்பனே இங்கே இருந்து யான் இருக்கின்றேன் என்று காண்பிக்கின்றான்!!!!

அத்தோடு நிறுத்திக் கொள்கின்றான் பிரம்மன்!!!!

இதனால் அப்பா எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எவை என்றும் உணர்ந்தும் அப்பனே இன்னும் இன்னும் சித்தர்கள் எதற்காக வந்தார்கள் என்பதெல்லாம் மனிதர்களுக்கு புரியவே இல்லை அப்பனே!!!

இதனால் மனிதன் ஏதோ சித்தன் இருக்கின்றான் காடுகளிலும் மலைகளிலும் கூட அலைந்து பின் எவை என்றும் அறிய அறிய அவனை வைத்து பின் ஏமாற்றி பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!

ஆனாலும் நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவர்களுக்கும் சில கஷ்டங்கள் யானே கொடுப்பேன் அப்பனே!!!

உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! உண்மை நிலையை புரிந்து மக்களை நல்வழிப்படுத்துங்கள்!!!

தான தர்மங்கள் அப்பனே இதை செய்யுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய போட்டி பொறாமைகள் அப்பனே எவை என்று கூட நீக்கச் செய்யுங்கள் அப்பனே!!!!....... இதுவே சித்தர்களின் ரகசியம் அப்பனே!!!!! 

உயிர்களை கொல்லாமை என்பதையெல்லாம் யான் எதை என்றும் அறிந்து சொல்லிக் கொண்டே நான் இருக்கின்றேன் அப்பனே நலன்களாகவே அப்பனே!!

எதையென்றும் அறிய அறிய எங்கள் அருள்களைப் பெற வேண்டுமென்றால் அப்பனே எதை என்று கூட சித்தன் எவ்வாறு என்பதையும் கூட நிரூபித்து அப்பனே சித்தன் வழியில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நல்வழிகளில் நீங்கள் வர தேவையில்லை என்பேன் அப்பனே!!!

நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் யாங்கள் உன்னை தேடி அப்பனே யாங்கள் அழைத்துக்கொண்டு அப்பனே அனைத்து ஆசிர்வாதமும் கொடுப்போம் அப்பனே!!! எவை என்று கூட அப்பனே இறைவனையும் காட்டுவோம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் கூட கொடுப்போம் அப்பனே எதை என்றுகூட!!!

அதனால் அப்பனே தகுதி உள்ளவனுக்கே!!!!!!!!!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அனைத்தும் கொடுப்போம் என்பதை கூட அப்பனே!!!! 

தகுதி இல்லாதவனுக்கு!!! இல்லாதவனுக்கும் கூட அப்பனே எதை என்றும் கூட நன்றி மறவாது!!!!!  பாசம் இறைவன் மீது இருந்தால் நிச்சயம் அப்பனே அவர்களுக்கும் கொடுப்போம் அப்பனே!!!!!

எவை என்று கூட நல்லோர்களும் தீயோர்களும் அப்பனே இவ்வுலகத்தில் ஏராளமப்பா!!!! 

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே அனைவரையுமே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பிறப்பின் ரகசியமே அப்பனே ஏதோ ஒரு கர்மத்திற்காகவே!!!!!

அதாவது கர்மத்தை தீர்ப்பதற்காகவே இப்புவியில் அவதரித்து அப்பனே எதை என்றும் தெரியாமலே வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால் பின் இறைவன் உண்மையை கூட பின் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

வரும் காலத்தில் இன்னும் இன்னும் எடுத்துரைத்து அப்பனே அனைத்தும் எதை என்று கூட சமமானதே!!!.... இறைவன் ஒருவனே என்பதை எல்லாம் அப்பனே சித்தர்கள் நிரூபிப்பார்கள் என்பது கூட திண்ணமப்பா!!!!! எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே அழிவு காலம் தான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் பிடித்துக் கொள்ளுங்கள் அன்போடும் கருணையோடும் பாசத்தோடும் அப்பனே இறைவனை இப்படி பிடித்துக் கொண்டால் அப்பனே அழிவுகள் ஏதப்பா?????????????????????

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் சித்தனுக்கு அழிவுகள் ஏது???????????

அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் சிரஞ்சீவியாகவே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே!!

யாராவது யோசித்தது உண்டா???????!

ஏன்???  எப்படி???? இவர்கள் எல்லாம் வாழ்கின்றார்கள் என்று!!!!!!! 

அப்பனே யாரும் யோசிப்பதில்லை என்பேன். அப்பனே!!!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே மனித குலம் எவை என்றும் அறிய அறிய பேரழிவை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!

அப்பொழுது எப்படி மனிதனால் ஒழுக்கமாக வாழ முடியும் என்பதை கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

ஆனால் யாங்கள் திருத்திக் கொண்டே இருக்கின்றோம்!!! ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம்!!! நல்லோர்கள் வாழ அப்பனே எதை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே அலைந்து திரிந்து பல பல வழிகளிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றால் தான் அப்பனே வெற்றிகள் காண முடியும் என்பேன் அப்பனே!!!

ஓரிடத்தில் அமர்ந்து எதை என்று கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை செய்தாலும் அப்பனே வாழ்க்கையில் அப்பனே சற்று தாமதம் எதை என்றும் அறிய அறிய அப்பனே நோய்களும் கூட கஷ்டங்களும் மனக்குழப்பங்களும் வருமப்பா!!!!!!

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் நல்விதமாக!!! அப்பனே

எதை என்றும் அறிய அறிய ஏன்?? அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து யாங்கள் ஏன்??? அலைய வேண்டும்??? காடுகளிலும் மலைகளிலும் கூட?????

ஏன்? தவங்கள் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து தான் திருத்தலங்களை அமைத்திருக்கின்றோம் அப்பனே!!

அங்கெல்லாம் வந்தால் தான் கர்மாக்கள் நீங்கி எதை என்று அறிய அறிய பிறவியிலிருந்து மோட்ச கதியை எதை என்றும் அறிய அறிய அளிக்க முடியுமே தவிர!!!!!.....

அப்பனே ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் கர்மா தான்!!!!! சேருமப்பா!!!

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் பின் அலையத் தெரிந்த மனிதா!!!!!.......... 

இறைவனுக்காக அலையத் தெரியவில்லையே!!!!!!.........

எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே ஒவ்வொருவரும் ஒன்றைக் கேட்கின்றார்கள் யான் இங்கிருந்தே காண வேண்டும் என்று!!!!

அப்பனே காணுங்கள் அப்பனே எதை என்றும் கூற அப்பனே  ஒன்றும் உன் இல்லத்தில் இருந்தே எதை என்று கூட எவை என்றும் புரிய புரிய ஒன்றும்..... கனவுகள் தான் நீங்கள் காண வேண்டும் எவை என்று அறிய அறிய இப்படியே கண்டு கொண்டிருந்தால் அப்பனே வாழ்க்கையும் முடிந்துவிடும் அப்பனே இறப்பும் ஏற்பட்டுவிடும் அது மட்டுமில்லாமல் நீ கனவு கண்டு கண்டு உன் குடும்பத்தையும் கெடுப்பாய்!!!!...... அப்பனே உன்னிடத்தில் உள்ள அனைவரும் கெட்டு மீண்டும் பிறப்புக்கள் எடுத்து வந்து விடுவாய் அப்பனே!!! 

""""""""காறியும்......!!!!!!! எவையென்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய """"""அகத்தியன் !!!!!! வாயில் இருந்து வந்தால் அப்பனே அது சாபமாக போய்விடும் அப்பனே!!!!! 

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து !!!!!

அதனால் அப்பனே பாசத்தோடே எவையென்று கூட உங்களை நடத்துகின்றேன் அப்பனே!!! 

நல்முறையாகவே திருந்துங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய 

இன்னும் காகபுஜண்டனும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் கூட மனிதர்களை திருத்தப்பார்ப்பான். 

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் ஒவ்வொருவராக என் பக்தன் ஆயினும் அடித்து நொறுக்குவான் அப்பனே!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

எச்சரிக்கையாக இருங்கள்!!! 

எதையென்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே 

அனைவரின் வாழ்க்கையையும் நீங்கள் சொல்கின்றீர்கள் அப்பனே அப்படி நடக்கும்!! இப்படி நடக்கும்!!! இப்பரிகாரங்களை செய்!!!! அப்பரிகாரங்களை செய்!!!!

ஆனால் உங்கள் வாழ்க்கை எப்படி போகும் என்பதே தெரியாதப்பா!!!!

இதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே எவை என்றும் புரிந்து புரிந்து அப்பனே மனிதன் பாவம் என்றெல்லாம் சொல்கின்றோம் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இவ்தலத்தில் அப்பனே நல் விசேஷங்களும் கூட அப்பனே நல்விதமாக அப்பனே எவை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அனைவருமே எவை என்று கூட கந்தனும் அப்பனே எவை என்று கூட எதை என்றும் அறிந்து அறிந்து கணபதியும் அப்பனே எவை என்று கூட சித்தர்களும் அப்பனே நல்விதமாகவே இன்னும் இன்னும் அப்பனே புரட்டாசி திங்களிலும் கார்த்திகை திங்களிலும் நிச்சயம் வந்துட்டு செல்வார்கள் என்பேன் அப்பனே!!!!

நலன்களாக அதனால் அப்பனே தேடி தேடி அப்பனே பின் இறைவனை பின் எவை என்று கூட அலைந்து திரிந்து அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவன் கண்ணுக்கே தெரிவதில்லை என்றால் அப்பனே உன் முதுகிற்கு பின்னாலே இறைவன் வந்து கொண்டே இருப்பான் அப்பனே!!!

இதுதான் அப்பனே ரகசியம் எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் கூட உங்கள் பின்னாலே வந்து கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்று கூட!!!

நீ மனிதன் எதை என்று கூட நடக்கும் பொழுது நிழல் எப்படி பின்னோக்கி வருகின்றதோ அப்படித்தான் அப்பனை இறைவனும் வந்து கொண்டிருக்கின்றான் அப்பனே ஆனாலும் மாயை மறைத்து விடுகின்றது அப்பனே எதை என்று அறிய அறிய!!!

உன் முதுகை பார்!!! ஆனால் எப்படி பார்ப்பது என்பதை கூட அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதை செய்து விட்டால் அப்பனே பார்ப்பதற்கு சுலபமாகிவிடும் என்பேன் அப்பனே!!!!

இறைவனை காட்டுகின்றேன் அப்பனே நல்லாசிகள்!!!! நல்லாசிகள்!!!

குருநாதர் வாக்குரைத்தபின் ஒரு அடியார் குருநாதரிடம்

குருவே சரணம் குரு பாதம் சரணம் திருக்கடையூரில் இருந்து இங்கே வந்து இந்த மாநிலத்தை அழிவிலிருந்து காத்துக் கொண்டிருக்கும் இன்றும் சிரஞ்சீவியாக இருந்து கொண்டு வருடம் முழுவதும் பிரம்மபுத்திரா நதியால் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளில் இருந்து இன்றும் காத்துக் கொண்டிருக்கும் முனிவரின் பெயர் மார்க்கண்டேயர் ரிஷி தானே குருநாதா!!!!!!!!! 

எதை என்றும் அறிய அறிய நிச்சயம் எவை என்று புரிய புரிய புரிந்து கொண்டாய்!!!

அவ் ஞானியின் பெயரும் அதுவே!!!!! மார்க்கண்டேயன்!!!! தான் அப்பனே!!!!! 

அப்பனே நல்லாசிகள்!!! நல்லாசிகள்!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள்

தீர்கேஸ்வரி கோவில், சீதா பர்பதி என்றும் அழைக்கப்படும் திர்கேஸ்வரி மலையில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயர்   இம்மலையில் துறவு தவங்கள் மேற்கொண்டுள்ளார்.

அசாமில் உள்ள தேவியின் உடல் பாகங்கள் விழுந்த சக்தி பீடங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

தீர்கேஸ்வரி மலையடிவாரத்தில் விநாயகர் ஆலயம் உள்ளது.

திர்கேஸ்வரி கோயிலை எப்படி அடைவது

தீர்கேஸ்வரி கோவில் குவஹாத்தியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுடனும் சாலை மற்றும் நீர்வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்ல பேருந்துகள், ஆட்டோக்கள்,  தனியார் வாகனங்கள் மற்றும் டாக்சிகளைப் பெறலாம். பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையிலிருந்து படகு அல்லது மோட்டார் படகு சேவைகளும் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் காமக்யா நிலையம். 

முகவரி:

வடக்கு கவுகாத்தி, கவுகாத்தி
நேரம்: காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. தகுதி இல்லாதவனுக்கு!!! இல்லாதவனுக்கும் கூட அப்பனே எதை என்றும் கூட நன்றி மறவாது!!!!! பாசம் இறைவன் மீது இருந்தால் நிச்சயம் அப்பனே அவர்களுக்கும் கொடுப்போம் அப்பனே!!!!!

    செய்ந்நன்றி அறிதல்

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு. (௱௬ - 106)

    மனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது;
    துன்பக் காலத்தில் உறுதுணையாக(அகத்தியப் பெருமான்+சித்தர்கள்) உதவியவரின் நட்பையும் விடலாகாது

    ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும் தான் இறைவன் இட்ட பிச்சை வாழ்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஓம் அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  2. ஓம் அகத்திசாய நம🙏🙏.

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete