​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 March 2023

சித்தன் அருள் - 1314 - அன்புடன் அகத்தியர் - உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்!






11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்

ஆதி ஈசனின் பொற்கமலத்தை  பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!!

அப்பனே நலன்கள் எதை எதை என்று யான் அறிந்து சொல்ல அப்பனே  இப் புவிதன்னில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்!!!!!

ஆனாலும் அப்பனே  பின் அதன் தன்மையை பின் மனிதன் எப்பொழுதுமே உணர்ந்து இருக்கவில்லை ஆனால் அப்பனே எதை என்று யானும் ஆனாலும் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! 

நிச்சயம் அப்பனே நிச்சயம் இறை அருள்கள் பலமாயினும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே !!!

ஆனால் இறையருள் அப்பனே குறையாகின் அப்பனே நிச்சயம் வெற்றிகள் இல்லையப்பா!!!!!

அப்பனே தோல்விகள் தான் அப்பனே சில மனிதர்கள் கூட யான் இறைவனை வணங்குகின்றேனே!!!!!! இறைவன் எதை என்று அறிய அறிய பின் நமச்சிவாய !!!!!! என மந்திரத்தை முருகா !!!!!எனும் மந்திரத்தை பின்  விநாயகர் பெருமானே எனும் மந்திரத்தை இன்னும் பின் அம்பாளுடைய மந்திரத்தையும் பின் செப்பிக் கொண்டிருந்தேனே!!!!!!!!!!!! எந்தனுக்கு ஒன்றும் லாபங்கள் இல்லை என்று  சொல்பவரும் உண்டு உண்டு!!!!

அப்பனே ஆனாலும் உன் மனதை நீ தெளிவுபடுத்த வேண்டும் அப்பனே தெளிவுபடுத்தி நீ யாரென்று உணர்ந்து அப்பனே அப்பொழுதுதான் இறைவன் இடமும் சென்று அப்பனே நிச்சயம் முறையிட்டால் அனைத்தும் செய்வான் அப்பனே!!!!!!

எண்ணத்தில் அப்பனே அழுக்குகள் வைத்துக்கொண்டு இறைவனை வணங்கினாலும் அப்பனே ஒரு பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே!!!!

பின் கடைசியில் பின் இறைவனை வணங்கினேனே!!!!! பல பூஜைகள் செய்தேனே என்றெல்லாம் அப்பனே கேட்பீர்கள் என்ன லாபம்?????? அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் தான் அப்பனே எண்ணம் சரியாக வைத்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

நிச்சயம் அப்படி வைத்து கொள்ளாவிடிலும் கூட நிச்சயம் அப்பனே ஏதாவது எதை என்று அறிய அறிய கஷ்டங்களை கொடுத்து கொடுத்து யாங்கள் நிச்சயம் மாற்றுவோம் அப்பனே!!!!! 

நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!!  அதனால்தான் அப்பனே மனிதர்களுக்கு பல வகையிலும் கூட கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது!!!! 

ஆனாலும் அப்பனே நலமாகவே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து 

இக் கிருஷ்ணனும் அப்பனே பல அவதாரங்கள் பின் ஒரு அவதாரம் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல செய்த அதாவது பல பல ஜென்மங்களில் செய்த புண்ணியங்கள் அப்பனே உங்களை நிச்சயம் அழகாகவே பின் அதாவது பின் அந்தந்த தெய்வங்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் உங்களை அழைக்கும்!!!! 

அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் இன்னும் அப்பனே இப்படியே வாக்குகள் உரைத்து கொண்டு உரைத்துக்கொண்டு இனிமேலும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் யாங்களே தெரிவிப்போம்!!!! அப்பனே மனிதர்களுக்கு கூட!!!!! 

அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே பன்மடங்கு உயர்வுகள் எப்படி கிடைக்கும் என்பதை கூட  யாங்கள் நிச்சயம் கணித்து கணித்து விட்டோம் அப்பனே!!!! 

ஆனாலும் பன்மடங்கு மனிதனை உயர்த்தி விட்டாலும் அப்பனே பின் அவந்தன் எதை என்று அறிய அறிய எப்படியெல்லாம் செய்வான் என்பதை கூட யாங்கள் பார்த்து தான் அதையும் கொடுப்போம் அப்பனே!!!! 

ஆனாலும் அனைத்தையும் கொடுத்திட்டால் அப்பனே அவன் இறைவனையும் வணங்க மாட்டான்!!!! தன் பணத்தை ஈட்டிக்கொண்டு எதை என்று அறிய மக்களையும் கவனிக்க மாட்டான்!!!!! 

அப்பனே சரியாக புரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

வரும் காலங்களில் அப்பனே நோய்கள் தான் பலமாக உள்ளது அப்பனே!!! 

ஏனென்றால் எதையென்று அறிய அறிய அப்பனே மனிதன் தன்னைதானே  கெடுத்து கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

பல வழிகளிலும் கூட பல திருத்தலங்களை யாங்கள் அமைத்தோம்!!!! 

ஆனாலும் அதனை கூட அப்பனே மனிதன் அங்கு சென்றால் கஷ்டம் தான் வருகின்றது இங்கு சென்றால் எந்தனுக்கு கஷ்டங்கள் தான் வருகின்றது என்று!!!! அப்பொழுது ஏன் இறைவனை வணங்க வேண்டும்????? என்றெல்லாம் அப்பனே கலி புருஷனின் காலமும் அப்பனே இன்னும் எதை என்று அறிந்து அறிந்து மாற்றம் அடைய மாற்றமடைய அப்பனே இன்னும் வருத்தங்கள் தான்!!!!!

ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே மௌனத்தை பின் உணர்ந்து உணர்ந்து அதாவது பின் எதையென்று உணர்ந்து உணர்ந்து அமைதியாக எதை என்றும் கூட  உணர்ந்து ஆனாலும் மௌனம் அமைதி எதையென்றும் அறிய சாந்தி!!!! இன்னும் அப்பனே வேறுபாடுகள் இவற்றிற்கெல்லாம் வேறுபாடுகள் உண்டு என்பதை எல்லாம் நிச்சயம் அழைத்து அழைத்து யான் சொல்வேன் அப்பனே!!!! 

இன்பத்திற்காகவே செல்கின்றாயா??? அப்பனே எதை என்று ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!

ஆனாலும் கடைசியில் அப்பனே மீண்டும் மீண்டும் இறைவனை வந்து அடைந்து விடுகின்றாய் அப்பனே !!ஆனாலும் அப்பனே முயற்சிகள் பல செய்ய வேண்டும் அப்பனே!!!!

இறைவனை காண காண கஷ்டங்கள் பட வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுதுதான் இறைவன் ஆசியும் தரிசனம் அருளும் கிடைக்கும் அப்பனே!!!! 

பின் ஒரு முறை இல்லை பலமுறை இல்லை அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய !!!  "

""""""ஒரு முறை இல்லை !!!!

 """"பத்து முறையில்லை!!!!!

 அப்பனே!!!  """" நூறு முறை இல்லை !!!!

""""""ஆயிரம் முறை இல்லை!!!!! 

அப்பனே லட்சம் எதை என்று அறிய அறிய!!! தொழுதால் தான் அப்பனே இறைவனின் தரிசனமும் கிட்டுமே தவிர........

.ஆனால் நடுவில் அப்பனே சில சோதனைகள் இறைவன் கொடுத்தாலும் ஆனாலும் அப்பனே அதில் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன்!!!!

இதனால்தான் அப்பனே இறைவன் கூட அமைதி பொறுத்துக் கொண்டு அப்பனே இவர்களுக்கு கொடுத்தாலும் ஒரு பிரயோஜனம் இல்லை இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகின்றான் அப்பனே!!!!! 

ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் எதை என்று அறிய அறிய ஒரு தந்தை எதை என்று அறிய அறிய தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்று எண்ணுவான் ஆனாலும் நிச்சயம் அப்பிள்ளை தன் தந்தை பேச்சை கேட்டால் அத் தந்தைக்கு சந்தோசம்!!!

அப்பனே அனைத்தையும் அத் தந்தை செய்வான்!!! அப்படி இல்லையென்றாலும் அப்பனே எதை என்று அறிய அறிய  அமைதியை காத்து விடுவான் அவ் தந்தை!!!!

இது போலத்தான் அப்பனே எதை என்று கூட இறைவன் கூட அப்பனே இறைவனுக்கு இறைவனுக்கு பிடித்தார் போல் நிச்சயம் நடந்து கொண்டால் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்று அறிய பின் தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு அனைத்தும் செய்வது அப்பனே நிச்சயம் அதாவது உண்மை எதை என்று அறிய நிச்சயம் உண்மை!!!!

அப்பனே பல வேறுபாடுகள் உள்ளன. அப்பனே அனைத்திற்கும்  எதை எதை என்றும் அறியறிய வகுத்தவனும் ஞானி!!!!! 

இதனைபற்றியும் விவரமாக சொல்கின்றேன்!! அப்பனே. வரும்! வரும் ! காலங்களில் கூட அப்பனே எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட மாடு போல் உழைத்து!! உழைத்து!! அப்பனே  வந்தால்தான் இறை ஆசிகள் கிட்டும் இறைவனின் தரிசனமும் கிட்டும் எங்களுடைய அருள்களும் கிட்டும் அப்பனே!!!!!

ஏதோ எதை என்று அறிய அறிய பின் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டார்கள் பரிகாரங்களாக சென்றுவிட்டார்கள் அதாவது பின் சென்று பின் செய்து விட்டார்கள் பின் போதும்...... அனைத்தும் அப்பனே மாறிவிடும் என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இது இறைவனின் தீர்ப்பு அப்பனே !!!

இறைவனின் தீர்ப்பு யாராலும் மாற்ற முடியாது!! அப்பனே!! 

மனிதனுடைய தீர்ப்பை நிச்சயம் எங்கள் அருளாலும் இறைவன் அருளாலும் நிச்சயம் மாற்ற முடியும் அப்பனே இங்கு தீர்ப்புக்கள் அதாவது கலியுகத்தில் மனிதனின் தீர்ப்புக்களே பலம் ஆகி கொண்டு போய் கொண்டு இருக்கின்றது !!!

ஆனால் அப்பனே அது நிரந்தரம் இல்லை!!!

 """""""""அழித்து விடுவோம் அப்பனே!!! ஒரு நொடி போதும் !!..........

அப்பனே  ஆனாலும் பின் பொறுத்திரு!!! பொறுத்திரு!!!  பின் எவை என்று அறிய அறிய...... திருந்தட்டும்!!!! திருந்தட்டும்!!!! என்றெல்லாம் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

எதை என்று எச் செய்கைகள் மூலம் எதை என்று அறிந்து அறிந்து இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட நீதியை பின் நிலை நாட்டுவதற்காகவே அப்பனே பல யுகங்களாகவே அப்பனே பிறப்பான் பிறப்பான் என்பதை கூட யாங்கள் வழி வகுத்துக் கொண்டே வழி வகுத்து ஆனாலும் அப்பனே இதனைப் பற்றி எதை என்று அறிய அறிய.........

தவறான செய்திகளப்பா!!!! பறந்து போய் விட்டனப்பா!!!!!!

ஆனாலும் இதையென்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் மக்கள் பல பல வழிகளிலும் கூட எதையென்று அறிய அறிய அப்பனே அவைகளையே ஏற்றுக்கொண்டு அப்பனே!!!!

இப்படியா ஒருவன்!!!!!!!

அதாவது கிருஷ்ணன் என்பதை கூட அப்பனே தெள்ள தெளிவாக புரிந்து கொண்டனர்!!!

இவையெல்லாம் அப்பனே பின் . . வீணான மனிதர்களால் வந்தவை தான் அப்பனே!!!!! 

எவையென்றும் அறிய அறிய அப்பனே இவந்தன். ( கிருஷ்ணர்) உண்மையை தெரிவிக்கின்றேன்!!!!! அதாவது பெண்கள் அனைவரையும் கூட பின் தெய்வமாக எண்ணி அதாவது தாயாக எண்ணினால் அப்பனே நிச்சயம் அனைத்தும் சாதிக்கலாம் என்று அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவற்றை என்று  புரிந்து அப்பனே பின் நல்விதமாகவே உணர செய்தவன் !!!

ஆனாலும் அப்படியே மாற்றி விட்டார்கள் அப்பனே இதுதான் தான் பொய்யான உலகமப்பா!!! 

ஆனாலும் இதையெல்லாம் சகித்துக்  கொண்டு அப்பனே அதனால் தான் கடைசியில் சொல்லிவிட்டான் அப்பனே நீதி எது என்று அறிய அறிய நிலை நாட்டுவதற்கும்  தர்மத்தை காப்பதற்கும் அப்பனே நிச்சயம் நிச்சயம் யான் தோன்றுவேன் என்பதை கூட இதை நீங்கள் அனைவரும் உணர்ந்ததே!!!!

அப்பனே ஆனால் கிருஷ்ணனின் லீலைகள் எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் மாறுபட்டு விட்டன அப்பனே ஆனாலும் அதன் வழியாகவே வந்தவர்கள் எதை என்று கூட கருணை மிக்கவர்களாக இவ்வாறு வள்ளல் பின் பேரொளியாக அப்பனே இவ்வாறு செய்தால் தான் நிச்சயம் தர்மம் கூட உன்னை காக்கும் என்று நிரூபித்தவன்!!!!!!

இப்படிப்பட்டவன் அப்பனே எப்படி லீலைகள் செய்ய முடியும்?????????

( கோபியர் காதல், ராச லீலை எல்லாம் பொய் தகவல்கள் ஆகும் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பொய்கள்)

என்பதையெல்லாம் அப்பனே பொய்யான கணக்கை ஒன்றை கூறி மனதை திசை திருப்பி அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அப்பனே காதலுக்கும் இவந்தன் வழிவகுத்தான் என்று பொய்யான தகவலப்பா!!!!!!!

இவ்வாறு பரப்புபவர்கள் பார்ப்பவர்கள் பின் அதாவது பரப்பியவர்களை கூட அப்பனே கஷ்டத்தில் மூழ்கியுள்ளார்கள் என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

அதனால் இவனுடைய கொள்கை ஒன்றே தான்!!!!

அப்பனே அனைத்து பெண்களையும் கூட பின் தாய் எதை என்று அறிய அறிய அப்பனே தாயாக எண்ணிவதே!!!!!!!!

 ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதனால்தான் அப்பனே எவை என்று உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே பின் அவ்வாறு நினைத்தால் தான் எதை என்று அறிய அறிய அதற்காகவே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும்..... ஆனாலும் அனைத்து பெண்களும் எதை என்று அறிய அறிய முன் ஜென்மத்தில் செய்த எதை என்று உணர்ந்து உணர்ந்து இவர்கள்(கோபியர் பெண்கள்) எதை என்று அறிய அறிய அதாவது கிருஷ்ணனுக்கு தான் தாயாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்பனே!!!!

ஆனால் மனிதர்கள் அப்படியே மாற்றி விட்டார்கள் அப்பனே!!!!

 எதை என்று அறிய அறிய ஆனால் அது நிச்சயம் இல்லைப்பா!!!! 

""""""கிருஷ்ணன் உணர்த்தியவன்!!!!!!

 உணர்த்தியது!! """ நீதி!! பின் ""தர்மம்!!! எதை என்று அறிய அறிய பின் """அனைவரும் சமம் !!என்று அறிய அறிய என்று காட்ட!!!!! ஆனால் வந்திருப்பவனை அப்படியே. மாற்றிவிட்டனர்...... 

....எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஏராளமான வாக்குகளில் கூட இவந்தனை( கிருஷ்ணர்) பற்றி நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே!!!!

""""""அவதார புருஷன்!!!!

அதனால் எவை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது கூட பாதிக்கு மேல் உண்மைகளை மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே அதாவது இங்கு ஏன் இவந்தன் திருத்தலம் கொள்கின்றான்!!??!!! அதாவது கொண்டு  எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஆனாலும் அப்பனே இதன் தன்மைகளையும் கூட """"""பத்மநாபசுவாமி..... அப்பனே ஏன்??? அங்கு அவை தன் உணர உணர  பின் """"""துவாரகா!!!!!  எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இன்னும் """""மதுரா!!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து....... 

ஆனாலும் பின் பார்த்தீர்களா!!!!! அப்பனே அனைத்திற்கும் எவை என்று அறிய அறிய பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் பின் திருப்பதி ஏழுமலையான் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்னும் அப்பனே இவையெல்லாம் உணர்த்துபவை அதாவது உணர்த்துவது உண்மை!!!!!

அப்பனே நீங்கள் எல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உண்மைகள் உண்டு!!!!! மாறுபட்டவை எல்லாம் இல்லை!!!!

அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் கூட நிச்சயம் பின் அதாவது கிருஷ்ணனை பிள்ளையாக அடைய முடியவில்லையே???!!!!!.......... என்று எண்ணி பக்தி பின் அதாவது கிருஷ்ணன் மீது  இருந்தவர்களுக்கெல்லாம் பின் அடுத்தடுத்து பிறப்புகள் எடுத்து எடுத்து பின் பிள்ளையாக வாழ்ந்திட்டான்!!!!! அப்பனே!!!

இதன் தன்மையை பின் உணர்ந்து விட்டீர்களா அப்பனே!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய பிள்ளையாகவே இருக்கின்றான் பிள்ளையாகவே பிறக்கின்றான்!!!!! என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் உண்மையான அப்பனே!!!! உண்மையானவையே அப்பனே!!!!

இன்னும் எதை எதை என்று அறிய அறிய அப்பனே போரை( மகாபாரதபோர்) பற்றியும் கூட எப்படி எதையென்று அறிய அறிய ஓர் இலக்கணத்தை எதை என்று உறுதிப்படுத்தி அப்பனே எதை என்று அதனுடன் தொடர்பை செய்து யான் நிச்சயம் காட்டுவேன் அப்பனே இதன் உண்மைகளை கூட!!!

அதனால் தான் அப்பனே பின் கலியுகத்தில் யார் ஒருவன் பெண்களை தெய்வமாக நினைக்கின்றானோ!!!!! நிச்சயம் அவந்தன் உயர்வு அடைவான் இது நிச்சயம் சத்தியம் அப்பனே!!!!

 ஆனால் அப்படி யாரும் நினைப்பதில்லையப்பா!!!! அதனால் தான் மனக்குழப்பங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இன்றைய காலம் அப்பனே தாழ்ந்து கொண்டே போய் கொண்டிருக்கின்றது அப்பனே எதையென்றும்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அதனால் தான் அழிவுகள் அழிவுகள் என்று வந்து கொண்டு இருக்கின்றது அப்பனே!!!!

திருந்துங்கள்!!! அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்திற்கும் காரணம் மனமே!!!! அப்பனே அவ் மனதை பக்குவப்படுத்து அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பக்குவபடுத்தி அப்பனே நிச்சயம் இருந்தால் தான் அதாவது அப்பனே காலி நிலம் எப்படி?? இருக்கும்?? என்பதை கூட நீங்கள் உணர்வீர்கள்!!! அப்பனே அப்படி சரியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது தியானங்கள் செய்து அப்பனே நன் முறையாக இருந்து விட்டால்  அவ் தியானத்தில் கூட யாங்கள் நிச்சயம் வருவோம்!!!! 

உண்மையான தியானங்களில் அப்பனே ஆனாலும் இன்றைய நிலைகள் அப்படி இல்லையப்பா!!!!! 

""""""போதையாகவே திகழ்கின்றான் ஒருவன் !!!அப்பனே!!........ போதையிலே எதை என்று அறிய அறிய என்னை அகத்தியா!!!!! நமச்சிவாயா!!!! அதாவது முருகா என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கின்றான் அப்பனே!!!

என்ன பிரயோஜனம் அப்பனே??????

 எதை என்று அறிய மீண்டும் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அதனால் உண்மை நிலைகளை புரிந்து புரிந்து அப்பனே சரியான வழியில் சென்று சென்று அப்பனே உயர்ந்தவர் ஆகிவிடலாம் அப்பனே!!!! 

நிச்சயம் எவ்வாறெல்லாம் உயரலாம் என்பவையெல்லாம் நிச்சயம் அப்பனே நீதி நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்தாலே அப்பனே நிச்சயம் உயர்வுகள் கிடைத்துவிடும்  என்பேன் அப்பனே!!!! 

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் ஒரு நாள் அப்பனே கீழே தான் விழ வேண்டும் அப்பனே!!!

இதை அனைவரும் உணர்ந்து கொள்ளவே அப்பனே யான் ஒவ்வொரு திருத்தலங்களில் கூட வந்து வாக்குகள் அப்பனே எங்கு எப்பொழுது?? செப்ப  வேண்டுமென்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே ஏற்கனவே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே ஒரு திருத்தலத்தில் இருந்து கூட உரைத்திருந்தேன் அப்பனே!!!!!!

தன் நிலைமைக்கு தானே காரணம் என்று !!!

இதை யான் சொல்லவில்லை அப்பனே ஏற்கனவே நீங்கள் அனைத்தும் அறிந்தவையே!!!! 

ஆனாலும் மறந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!!!! ஆனால் தீயவை மட்டும் பின் மறக்க கூடியவை அல்ல ஆனாலும் எதையென்று அறிய நல்லவை எல்லாம் மறந்துவிட்டு அப்பனே தீயவை எல்லாம் அப்பனே மனதில் நிறுத்திக்கொண்டு அப்பனே இருக்கின்றீர்களே!!!!!  அப்பனே தீயவை என்பது யான் கர்மாவை தான் சொல்கின்றேன் அப்பனே!!

நல்லவை என்பது யான் புண்ணியமாகத்தான் எதை என்று அறிந்து அறிந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே !!!

அதனால் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே எண்ணத்தை சரியாக வைத்துக் கொண்டாலே அதுவும் எதை என்று அறிய அறிய அப்பனே அது ஒரு பெரும் புண்ணியமப்பா!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று தெரிவிக்க தெரிவிக்க அப்பனே நிச்சயம் ஏற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே நலமாகவே!!! 

நலமாகவே எதை என்றும்!!!....... அறியாத அறியாத செல்வத்தையும் கூட அப்பனே நிச்சயம் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் யான் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே !!!! தன் மக்களுக்கு அப்பனே!!! 

நலமாகவே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் வாக்குகள் ஏராளமாக காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

சிறிது சிறிதாக உரைக்கின்றேன் இன்னும் அப்பனே!!!

பல சித்தர்கள் எதை எதை அறிய அறிய அப்பனே இன்னும் வாக்குகள் செப்புவார்கள் என்பேன் அப்பனே!!! 

நலம் ஆசிகள் ஆசிகள் இன்னும் அப்பனே திருத்தலத்தை பற்றியும் பல வகையான சூட்சுமங்கள் உள்ளது என்பேன் அப்பனே இன்னும்  அதனை பற்றிவிவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே !!!!

ஆசிகள்!!!! ஆசிகள் !!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

உடுப்பியின் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய யாத்ரீக ஸ்தலமாகும். கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். 

இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ணர் ஒரு ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக தரிசனம் அளிக்கும் அம்சமாகும். இப்படி கிடைக்கும் தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கிருஷ்ண விக்கிரகத்தின் மீது செய்யப்பட்டுள்ள அலங்காரம் மனம் மயக்கும் விதத்தில் காணப்படுகிறது. சில சமயம் தங்க ஆபரணங்களாலும் சில சமயம் வைர ஆபரணங்களாலும் இந்த விக்கிரகம் அலங்கரிக்கப்படுகிறது.

கருட பகவானுக்கும், ஹனுமானுக்கும் இங்கு தனியே பீடங்கள் உள்ளன. 1500 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ள இந்தக் கோயில் இந்தப்பகுதியிலேயே பழமையான கோயில் எனும் பெருமையை பெற்றுள்ளது. ராம நவமி மற்றும் உகாதி போன்றவை இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களாகும்.

பிரதான பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ கிழக்காகவும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ மேற்காகவும் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல பஸ் நிலையத்திலிருந்து பத்து ரூபாயும், ரயில் நிலையத்திலிருந்து இருபத்தி ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படுகிறது. காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை கோயில் திறந்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment