​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 5 March 2023

சித்தன் அருள் - 1295 - பொது வாக்குக்கான கேள்வி!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்னும் இரண்டு நாட்களில், அகத்தியப்பெருமான் அனுமதித்தால், அடியேனுக்கு அவரிடம், பொது விஷயங்களில் கேள்வி கேட்கிற வாய்ப்பு கிடைக்கும்.

உங்களில் யாருக்காவது அவரிடம் பொது விஷயங்களில் (தனிப்பட்ட வாக்குகளான, வேலை, திருமணம், புத்திரசந்ததி, செல்வம் போன்றவை அல்லாமல்) நல்ல விஷயங்களில் கேள்வி இருந்தால் agnilingamarunachalam@gmail,com  என்கிற ஈமெயிலுக்கு 8ம் தேதிக்குள் அனுப்பி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தவிர்க்கப் படவேண்டிய கேள்விகள் களையப் பெற்று, நிச்சயமாக கேள்விகள் பரிசோதிக்கப்பட்ட பின் தான் அவரிடம் கேட்கப்படும்.

"கேட்கப்படவேண்டிய கேள்வி என தலைப்பிடுங்கள்"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: