​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 28 March 2023

சித்தன் அருள் - 1313 - அன்புடன் அகத்தியர் - தலைக்காவேரி குடகுமலை








11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.  வாக்குரைத்த ஸ்தலம் :  தலைக்காவேரி குடகு மலை

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன்  அகத்தியன்!!!!!

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே எதை  எதை என்று அறிய அறிய அப்பனே பின் என் பக்தர்களுக்கு சென்று கொண்டே இருக்கும்!!!

ஆனாலும் அப்பனே பல பல கர்மா வினைகள் அப்பனே பின் அண்டி அண்டி அப்பனே  எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று கூற ஆனாலும் வரும் காலங்களில் அவையெல்லாம் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்!!!!

ஆனாலும் நோய் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே  சொல்லி  வைத்துக்கொண்டே பின் இருக்கின்றேன் இதனால் அப்பனே நிச்சயம் பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே நிச்சயம் மாற்றங்கள் தான் உண்டு!!!

ஆனாலும் அப்பனே எதையெதையோ பயன்படுத்தி அப்பனே ஆனாலும் அதனால் தான் அப்பனே பின் பல பல ஞானிகளும் கூட அப்பனே பின் இளவயதில் அப்பனே கற்க கற்க நாளும்  என்றெல்லாம்!!!! அப்பனே 

ஆனாலும் அது தெரியாமல் அனைத்து ஆட்டங்களை ஆடிவிட்டு கடைசியில் அப்பனே வயதாக பின் அதாவது வயதான நேரத்தில் பின் இறைவனை வணங்குவதும் அப்பனே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் அப்பனே எதை என்று அறிய  அறிய!!!!

இருப்பினும் பின் ஒரு சந்தர்ப்பம் இறைவன் கொடுக்கின்றான் அப்பனே திருந்துவதற்காக!!!!!

அப்பனே அதையாவது சரியாக பயன்படுத்திக் கொண்டு இனிமேல் எதை என்று அறிய அறிய இறைவன்தான் அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்துவிட்டால் அப்பனே அவனே மிக அப்பனே உயர்ந்தவனாகின்றான் என்பேன் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் கர்மாக்கள் எதையென்று சேர்த்துக் கொண்டே இருப்பவன் அப்பனே ஆனாலும் சிறிது காலத்திற்கு நன்றாகத்தான்.................

ஆனாலும் அப்பனே அக் கர்மாவே அவந்தனை எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே அதேபோலத்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யச் செய்ய கஷ்டங்கள் வந்தாலும் அப்  புண்ணியங்கள் எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே பல பல வழிகளிலும் கூட புண்ணிய நதிகளை யாங்கள் உருவாக்கினோம் அப்பனே!!!!! இப்பொழுது கூட பல சித்தர்கள் ஞானிகள் ரிஷிமார்கள் குருமார்கள் அப்பனே இவர்கள் எல்லாம் அப்பனே என்றுமே அறியாமல் பல பல அப்பனே  பின் காவேரி அப்பனே பின் எதை என்று கூட இன்னும் ஏராளமான அப்பனே பின் தாமிரபரணி இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கங்கை தன்னில் பிரம்மபுத்ரா பின் நர்மதா அப்பனே தபதி பின் சிந்து எதை என்று அறிய இன்னும் கூட இப்ப புண்ணிய நதிகளில் நீராடி  நீராடி விட்டு சென்றே கொண்டிருக்கின்றார்கள் அப்பனே  இவ்வாறு பின் இவ்வாறு நீராடும் பொழுது அப்பனே  அத்தண்ணீர் எதையென்று அறிய அறிய அப்பனே பின் அங்கு சென்று மனிதர்கள் கூட நீராடும் பொழுது நீராடுகின்ற பொழுது அவர்கள் பின் நீராடிய நீர் அப்பனே அப்படியே பின் வரும் பொழுது அது புண்ணியமாகி மனிதரிடத்திலும் அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே மனிதனும் கூட இது சிறிது சிறிதாக கர்மவினையிலிருந்து புண்ணியம் ஆகின்றான் அப்பனே !!!!

அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே இன்னும் இன்னும் யாங்களும் கூட  அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து கூட அதுமட்டுமில்லாமல் அப்பனே எங்கு அதிகமாக சக்திகள் விழுகின்றதோ அதாவது எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அங்கு தான் நாங்கள் உருவாக்கியுள்ளோம்!!!!! 

அதேபோலத்தான் இவ் நதியும்  அதாவது காவிரி அப்பனே எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அதனால் பல கர்மாக்களை அப்பனே நிச்சயம்  தீர்ப்பதற்காகவே  உருவாக்கி உள்ளேன் அப்பனே!!! 

ஆனாலும் அனுதினமும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே செயல்பட்டு செயல்பட்டு அப்பனே நீராடிக் கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் மாற்றங்கள் உறுதி உறுதி என்பேன் அப்பனே எதை என்றும் அறியாமல் அப்பனே என்னால் முடியவில்லையே என்று ஏக்கத்தாலே இருப்பவர்களை கூட அப்பனே அறிந்து அறிந்து நிச்சயம்  செயல்பட்டால் அப்பனே  என்னிடத்தில் கேட்டாலே ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் அழைத்து வந்து அப்பனே ஏதாவது ரூபத்தில் நிச்சயம் யான் அருள்வேன் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே ஒரு  துளி அப்பனே பின் எண்ணத்தில் உண்மையான எதை என்று அறிந்து அறிந்து வைத்துவிட்டால் அப்பனே நிச்சயம் அதை யான் எப்படி
பின் எடுத்துச் செல்வது என்பதையெல்லாம் நிச்சயம் யான் எடுத்துச் சென்று விடுவேன் அப்பனே!!!!

குற்றங்கள் குறைகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதரிடத்திலே அப்பனே முதலில் எண்ணத்தை தூய்மைப்படுத்த தூய்மைப்படுத்த அப்பனே நிச்சயம் மேற் சொன்ன வார்த்தைகள் அப்பனே எதை என்று அறிய புண்ணியத்தை கூட பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!! 

முதலில் எண்ணத்திலிருந்தே கர்மா தோன்றுகின்றது என்பேன் அப்பனே !!! அவ் எண்ணத்தை நன்கு மாற்ற மாற்ற அப்பனே புண்ணியம் பெருகிக்கொண்டே போகும் அப்பனே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே போகும்!!!

எண்ணத்தை கீழ்த்தரமாக ஆக்க ஆக்க கர்மம் சேர்ந்து கொண்டே போகும் அப்பனே கீழ்தரமாகவே போய்விடுவார்கள் மனிதர்கள்!!! இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

நிச்சயம் பல பல மூலிகைகளையும் கூட அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

காவேரி!!!..... அப்பனே இதில் கூட இந்த மூலிகைகள் அடங்கி!!!!! அப்பனே எதை என்று அறிந்து அறிந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே!!!! 

நிச்சயம் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்னும் குற்றாலத்தில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் அப்பனே ஓர்""""""" நாக கன்னிகை """" எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு எதையென்று நீராடும் அனுதினமும் அதிகாலையிலே!!!!! அப்பனே அதாவது மூன்று மணி அப்பனே எதையென்றும் அறிய அறிய அப்பனே அங்கு நவ கன்னிகைகள் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நீராடுவார்களப்பா!!!!!!!! 

இன்னும் எதையென்று அறிய அறிய அப்பனே பின் """" பாம்பின் கால் பாம்பறியும்!!!!!!! என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!!! 

எதையென்று அறிந்து அறிந்து அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே ஊர்ந்து செல்கின்றது அது பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. அப்பனே அப் பாம்பு எதை என்று அறிய அறிய அது ஊர்ந்து செல்லும் பொழுது அப்பனே சிறிது....... ""'""'கக்கும்!!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அது """""" விஷேசமானது """""" அங்கே கலக்கின்றது!!!!!  அதனால்தான் அப்பனே பின் எதை என்று நதியில் அதாவது குற்றாலத்தில் ஓடுகின்ற எவை என்று அறிந்து அப்பனே நிச்சயம் பின் பார்த்து கொள்ளுங்கள்!!!! 

அங்கே நீராடும் பொழுது அப்பனே பின் மேலிருந்து படுகின்ற பொழுது அப்பனே சில மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே!!!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே அங்கே பின் தாராளமாக பின் தலையில் நுழையும் பொழுது கூட அப்பனே மாற்றங்கள் அப்பனே கண்ணுக்கும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஏராளமான விஷயங்கள் மறைந்து கொண்டு எதை என்று அறிய அறிய....மறைத்தும் விட்டனர் அப்பனே!!!

அதனால் தான் குற்றாலத்திலே யான் இருக்கின்றேன் அழகாகவே அப்பனே !!!!!

அங்கெல்லாம் அப்பனே யான் எதை என்று கூட ஒரு மடத்தை அமைத்து பல மனிதர்கள் எதை என்று அறிய அறிய ஒரு காலத்தில் அப்பனே இந்திரனும் சந்திரனும் அங்கு வந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே பல வினைகளை தீர்த்து கொண்டான் அதாவது இந்திரனுக்கு சாபம் இருந்த பொழுது அப்பனே எதை என்று ஒரு காலத்தில் அப்பனே பின் கண் எதை என்று கால்களையும் இழந்து விட்டான்!!!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பின் எவையென்று புரிய அப்பனே அவந்தனுக்கு மோட்சம்எதையென்று ஆனாலும் அப்பனே மறுபிறவி வேண்டும் என்று எண்ணி அழகாக பிறந்தான்

ஆனாலும் அப்பனே பின் எதை என்று உணராமலே ஆனாலும் பின் மூளை பின் சற்று குறை( மூளைகுறைபாடு நோய்) அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே கண்களும் குறை( குருட்டு தன்மை, செவிட்டுதன்மை) காதுகளும் குறை இவையெல்லாம் தீர்ப்பதற்கு அப்பனே எதையென்று அறிய என்னை நாடி நாடி வந்து அப்பனே யான் இங்கே பின் பல தண்ணீர்களையும்( தீர்த்தம்) தண்ணீர் எதை என்று அறிய அறிய பல மூலிகைகளான அப்பனே கொடுத்து எவை என்றும் உணர்ந்து உணர்ந்து பின் நோய்களை குறைத்தேன்!!!!!

இதனால் அப்பனே அவந்தன் கூட அப்பனே அனைத்தும் சரியாகி ஒரு பதவி வகித்தான் அப்பனே அதை அனைவரும் உணர்ந்ததே!!!! 

அதனால் அப்பனே சற்று தாமதிக்காமல் அப்பனே யாங்கள் எதையெதை என்று சொல்வோம்... அவையெல்லாம் நிச்சயம் சரியாக கடைப்பிடித்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் தான் உண்டு!!!!

அதாவது அப்பனே எந்தனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே பின் வேலைகள் பளு அதிகம் என்பதைக் கூட அப்பனே எதை என்று எங்களால் முடியவில்லை என்பதாயினும் நிச்சயம் யோசித்துப் பார்!!!!!!

அனைத்தும் உன்னால் அதாவது மனிதனிடத்தில் அனைத்தும் கொடுத்திருக்கின்றான் இறைவன் அப்பனே!!!!!

ஆனால் அதை சரியாக பயன்படுத்துவதில்லை அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் சரியாக பயன்படுத்தி விட்டால் அவன் அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆளலாம் என்பேன். ஆனால் கர்மா எப்பொழுதும் அப்பனே விட்டு விடுவதே இல்லை !!!!.......

ஆனாலும் கர்மா எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் வந்து கொண்டிருந்தாலும் எதிர்நோக்கி அப்பனே அதாவது இதன் தன்மையையும் கூட எப்படி எது என்று அறிய அறிய அப்பனே ...""மீனை""""" போலே அப்பனே நிச்சயம் பின் மேல்நோக்கி தான் செல்ல வேண்டும் நீரில் கூட.......  அப்பனே!!!!

பின் இறங்கும்போது "" மீன்!! மேல்நோக்கி செல்லும் அப்பனே இவ்வாறு கர்மா தன்னை பிடித்து கொள்ளும்  பொழுது மேல் நோக்கி செல்ல வேண்டும் அப்பனே!!! 

மனிதன் அதாவது எப்படி செல்ல வேண்டுமென்றால் திருத்தலங்களை கூட நாடி பல புண்ணிய நதிகளில் கூட நீராட வேண்டும்!!!!

ஆனால் கர்மா விடாது என்பேன் அப்பனே!!!!

வேண்டாம் என்பது........ ஏன் திருத்தலத்திற்கு போக வேண்டும்???????????

எதை என்று ஏன் புண்ணிய நதிகளில் பின் நீராட வேண்டும் ???????? என்பவை எல்லாம் அப்பனே பின் மனதிற்குள் வரும் அதுதானப்பா!!!!! கர்மா!!!!!

ஆனால் மீன் போன்று அப்பனே பின் மேல் நோக்கிச் சென்றால் அப்பனே பின் இறைவனே எதை என்று அறிய அறிய இவன் தைரியமாக அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து பார்க்கின்றான் என்று கூட கர்மத்தை நிச்சயம் பின் நீக்குவோம் !!!!! நீக்குவான்!!! என்பேன்!!!!

அப்பனே இதை அறிந்து இதை அறிந்து அப்பனே செயல்பட வேண்டும்!!!!! எதை என்று அறிய அறிய இன்னும்  இன்னும் அப்பனே இவற்றின் தன்மைகளிலிருந்து வந்து வந்து அப்பனே எங்கெல்லாம் சக்திகள்!!!! 
எதையென்று அறிய அறிய அங்கெல்லாம் யான் வந்து பல பல மடங்களையும் கூட அப்பனே பல பல வழிகளிலும் கூட ஆலயங்களை கூட எழுப்பினேன் அப்பனே!!!!!! 

இன்னும் அதை எதை என்று அறிய அறிய இன்னும் சக்திகள் வருங்காலங்களில் கூட்டுவேன்!!!!!!!! 

அப்பனே நலன்களாக நலன்களாக ஆசிகள் ஆசிகள் அப்பனே நலன்களாகவே யான் இங்கே தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே எங்கேயாவது இருப்பேன்!!!!

ஆனால் ஒரு பிடித்த இடம் அப்பனே இங்கே தான் எதை என்று அறிந்து அறிந்து அதனால் அப்பனே நன்மைகளே ஆகட்டும் ஆகட்டும் மீண்டும் வந்து உரைக்கின்றேன் அப்பனே இன்னும் பல திருத்தலங்கள் பற்றியும் இன்னும் ஏராளமான திருத்தலங்களை பற்றியும் கூட அப்பனே நிச்சயம் சிறிது சிறிதாக பின் உரைப்பேன் என்பேன் அப்பனே பின் தொடர்ச்சியாகவே அப்பனே இன்னும் பன்மடங்கு இருக்குதப்பா!!!!!!!!!!!!!!!!!!! 

எதையென்று அறிய அறிய அப்பனே வரலாறும் கூட அப்பனே!!!!!!!!! 

இவைதனை உணர்த்தி விட்டால் அப்பனே மனிதன் நிச்சயம் மெய்சிலிர்த்து போவான் அப்பனே!!! 

இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!!!!!

என்னுடைய ஆசிகள் !!!!! நலம்!!!

ஆலயம் மற்றும் விபரங்கள் 

பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடம். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம்( கூர்க்) மடிகேரி தாலுகா பாகமண்டலாவில் உள்ள காவிரியின் பிறப்பிடமான தலைக்காவிரி உள்ளது.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment