​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 8 March 2023

சித்தன் அருள் - 1297 - அன்புடன் அகத்தியர் - காசியில் குருநாதர் அளித்த பதில் - 2






வணக்கம் அகத்தியர் அடியவர்களே காக்கும் சிவன் காசியில் ஜீவநாடி வாக்குகள் பாகம் 2 

அன்னை பார்வதி தேவியார் பசித்து விசும்பி செய்வதறியாது நின்ற ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் திருவமுது செய்தருளியதைப்போல் கருணையுடன்  பிள்ளைகளாகிய நமக்கு மீண்டும் சுவடியில் வந்து அபயம் அளித்து வாக்குகள் தந்தார்!!!!!! 

குருவே நாங்கள் அனைவரும் பார்வதி அம்மா பக்கம் தான் அன்னையின் பாசம் எவ்வளவு என்பதை புரிந்து கொண்டோம் அன்னை!!!! அற்ப மனிதர்களாகிய முட்டாள் மனிதர்களாகிய எங்களுக்காக  எவ்வளவு தூரம் மன்றாடினார் நாங்கள் அனைவரும் அன்னையின் பின்னால் நிற்கின்றோம் அன்னையோடும் உரையாட வேண்டும் என்று நாங்கள் விருப்பப்படுகின்றோம் என்று ஒரு அடியவர் விருப்பத்தை குருவிடம் தெரிவிக்க

குருவின் பதில்!!! 

அப்பனே!!!!  எதை என்று அறிய அறிய !!!!!

"""""........பேசு.....!!!!! 

அடியவர். 

பார்வதி அம்மா உங்களை வணங்குகின்றோம்!!!! உங்களைப் போற்றி துதித்து பணிகின்றோம்!!!!! உங்களுடைய தரிசனத்தை காஞ்சியிலும் திருவண்ணாமலை அடியேன் எதிர்பார்க்கின்றோம்!!!!

பார்வதி தேவியார் வாக்கு!!! 

எதை என்று அறிய அறிய எவை என்று !!!!! மகன்களே!!!! அனைத்தும் ஆசிகள் தந்து விட்டான் என் மனதில் உள்ள ஈசனே!!!!!

அதனால் குறைகள் எதை என்று அருகாமையில் பின் அதாவது குறைகள் வைத்துக்கொண்டாலும்..... ஆனாலும் ஒவ்வொரு பிறப்பிலும் மனிதன் செய்த தவறுகளால் தான் குறைகளே வந்து கொண்டே வருகின்றது..... ஆனாலும் இதை எதிர்த்து போராடினாலும் மனிதனால் நிச்சயமாய் பின் ஜெயிக்க முடியவில்லை.  ஏன்? எதற்காக?? என்றால் ஆனால் யான் எதைப் பற்றி யான் சொல்வேன்???

இதனால் அனைத்தும் பாவங்களே!!!! அப் பாவத்திற்கு தான் பின் தண்டனையாக பின் உடம்பை(பிறவி) எடுத்து நிச்சயம் பின் அதில் கூட ஆன்மா நுழைந்து அனுபவிக்கின்றது.

ஆனால் ஆன்மாவிற்கு தெரியும் பின் எப்படி தவறு செய்தது என்பதை கூட இதனால் உடம்பை பாழாய் பாடாய் படுத்துகின்றது!!!! 

இதை யான் அறிவேன் என் மனதில் உள்ள ஈசனும் அறிவான்!!!!

இதனால் அறிய அறிய இன்னும் இதனைத் தான் எதிர்த்தார்கள் சித்தர்கள்!!!!

பாவத்தை கழி!!! கழி!!!  என்று!!!! 

ஆனாலும் பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் பொழுது சித்தர்களுக்கு கோபங்கள் தான் வருகின்றது!!!

அதனையும் மீறி மீறி இன்னும் பாவங்களை செய்கின்றார்களே மனிதர்கள் இதனால் தான் எச்சரித்துக் கொண்டே! எச்சரித்துக் கொண்டே! யார்? யார்? மூலம் எதை முன்னெடுத்தால் நன்று எதை எடுத்து பின் பாவ கணக்கையும் கூட கழித்து விடலாம் என்று சித்தர்கள் எண்ணிக்கொண்டே இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் மனிதனால் பின் அதைக் கூட செய்ய முடியவில்லை அப்பொழுது எதனைத் தான் செய்வான் என்று செய்வான் என்று கூறிக் கொண்டாலும் மனிதப் பிறப்பு ஒரு பாவ பிறப்பு!!!

இதனால் பின் கஷ்டங்கள் வந்தே தீரும்!!!! அதாவது உடம்பு( பிறவி) எடுத்து விட்டால் நிச்சயம் கஷ்டங்கள் வந்தே தீரும் இதை யாராலும் தடுக்க முடியாது!!!!

ஏனென்றால் அவனவன் செய்த தவறுகள் ஏராளம் அவனவன் செய்த புண்ணியங்களும் ஏராளம் புண்ணியங்களுக்கு ஏற்பவே வாழ்க்கையும் அமையும்!!!

தவறுகளுக்கு அதாவது பாவங்களுக்கு ஏற்பவே வாழ்க்கையும் அமையும்!!

இதுதான் நீதி!!! நியதி!!!

ஆனால் பின் அதாவது.....இவ் நதி (கங்கை) ஓடுகின்றது இங்கு!!!!!!!!

எதனால் பின் புண்ணியங்கள்??????

(நீராடினால் புண்ணியம் என்பது எதனால்?) 

ஆனாலும் எதை எதை என்று அறியறிய...... எத்தனை ரிஷிமார்கள்!!!!! எத்தனை குருமார்கள்!!!!! எத்தனை சித்தர்கள்!!!!!! எத்தனை ஞானியர்கள்!!!!!
அவர்களெல்லாம் பின் அதாவது""""" ஈசன்!!!! அதாவது என் மனதில் உள்ள ஈசன்...ஈசனின் (சடை) முடியை பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள்!!!!!! அதனால் பின் அதாவது ஈசன் பின் முடியிலிருந்தே... தண்ணீர்( கங்கை பிரவாகம்) இதனால் பின் அங்கே பின் முடியை பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது பின் தண்ணீர் அங்கே( கங்கோத்ரி) கீழே விழுந்து அனைத்து இடங்களுக்கும் செல்கின்றது இதனால் பரிசுத்தமாகின்றது!!!

இதனால் என் மனதில் உள்ள ஈசனின் பின் கருணை எங்கு உள்ளது?? அதனால்தான் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறியாதது போல் இருக்கின்றான் பின் என் மனதில் உள்ள ஈசன்!!!

எதை எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் விளக்கங்கள் எங்கெல்லாம் எதை எதை என்று அறியறிய..... அதாவது பின் எங்கெல்லாம் சக்திகள் மிகுந்து மிகுந்து..............

அதனையும் கூட என் மைந்தன்!!!!!!!!! அகத்தியனே உணர்ந்து உணர்ந்து இங்கு அமைத்தால் நிச்சயம் மனிதர்களுடைய தரித்திரங்கள் கழியும் என்பதை கூட....பின் விஞ்ஞான பூர்வமாகவே அமைத்து விட்டான்!!! அமைத்து விட்டான்!!!

இதனால் அங்கு செல்வதற்கும் அவ் சக்திகள் விடுவதில்லை!!!

அவ் சக்திகள் வரவழைப்பதற்கு நிச்சயமாய் அவசியமாகின்றது புண்ணியங்கள்!!!! பல வழிகளிலும் கூட பல வழிகளிலும் கூட என் மைந்தன் அகத்தியன் உரைத்துக் கொண்டே தான் வருகின்றான்!!!!

ஆனாலும் கேட்பதில்லையே மனிதர்கள்!!!!

ஆனாலும் கேட்கின்றார்கள் சில மனிதர்கள்!!!! அவர்களுக்கு விடிவு காலமும் உண்டு முக்தியும் உண்டு உண்டு!!! 

ஆனாலும் பொய் சொல்லி அறிந்தறிந்து ஆனாலும் எதை என்றும் புரிந்தும் புரிந்தும் தன் வாழ்க்கை தன்னிடத்தில் இருக்கின்றதா???? என்பதையும் கூடஉணராமல் ஆனாலும் உணர்ந்து கொண்டு தன் கையில் என்றால் பின் பார்த்தீர்களா...... எத்தனை நதிகள் எத்தனை நதிகள் என்பதை கூட பின் அதை அறிய பின் சிறிது சிறிதாக உன் கையில் பார்த்தால் தெரியும்......

அதுபோலத்தான் அங்கங்கு நதிகளில் கூட நீராடினால் தான் பின் கர்மங்களும் அழியும் என்பதை கூட ஆணித்தரமாக ... விளக்கங்கள் அதாவது படங்கள் போட்டிருக்க பின் இறைவன் அதாவது """""என் ஈசன் காட்டுகின்றான்!!!!!

(( அவரவர் உள்ளங்கைகளில் ஓடும் கோடுகளைப் போல் நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றது அங்கெல்லாம் சென்று நீராடினால் தான் கர்மங்கள் தொலையும் இதை ஈசன் படங்களைப் போல் அவரவர் கைகளில் காட்டுகின்றார்)

ஆனால் அதனையும் கூட பின் பொருட்படுத்தாமல் மனிதன் தாம் தான் பெரியவன் என்று.....தாம் தான் அனைத்தும் உணர்ந்தவன் என்று செய்து கொண்டிருக்கும் பொழுது அழிவைத் தேடிக் கொள்கின்றான்!!!!

கோபத்தின் மூலமும் அழிவைத் தேடிக் கொள்கின்றான்!!! பொறாமையின் மூலமாகவும் அழிவைத் தேடிக் கொள்கின்றான்!!! ஆசையின் மூலமாகவும் அழிவை தேடி கொள்கின்றான்!!!!

பின் அறிந்து அறிந்து நித்திரையின்( தூக்கம்) மூலமாகவும் பின் தொலைத்து விடுகின்றான்!!!

எதை என்று அறிந்து அறிந்து இன்னும் இன்னும் எதை எதையோ நினைத்து நினைத்து பின் தன்னையே தொலைத்து விடுகின்றான்!!!

இவ்வாறு இருக்க.     """"   என் ஈசன் எப்படி ? காரணமாக முடியும்???

சித்தர்கள் வருவார்கள் ஆனாலும் வந்து கொண்டே வந்து கொண்டே எதை என்று அறியறிய ஓவ்வொரு பின் பக்திமானுக்கும் அருகே இருந்து இவன் என்ன செய்கின்றான்?????..... என்பதை கூட கவனித்துக் கொண்டே இருக்கின்றார்கள்!!!!.......

குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு 

பக்தன்!!!!!.......""" வெளியே!!!!! 

ஆனால்??!!!!!!  """ உள்ளே

பல கோணங்களப்பா!!!!!! கோணங்களப்பா!!!!!!

(வெளி உலகத்திற்கு பக்தனாகவும் உள்ளே பல சிந்தனைகள் ,கோணல் மாணல்,கொண்ட தன்மை)

இவ்வாறு இருந்தால் அப்பனே யான் எதை என்று அறிய அறிய அகத்தியன் பேசுகின்றேன் அப்பனே!!!!!

இவ்வாறு பல மனிதர்கள் கோணங்களில் இருக்கின்றார்கள் அப்பனே!!!!

இவ்வாறு இருக்க!!...யான் எப்படி எதை என்று அறிய அறிய திருத்துவது?????

அப்பனே அங்கேயே. அவந்தனுக்கு பின் ஓர்!!!!!....... """ அடி!!!! 

திருந்தட்டும் என்று பின் கஷ்டங்கள் இட்டு சென்று விடுகின்றேன் அப்பனே!!!!
இதனால் தான் கஷ்டங்கள் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே வேண்டாமப்பா!!!! உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!

உண்மை நிலை !!!! பின் இறைவன் என்பதை முதலில் உணருங்கள் அப்பனே !!!

ஆசையை நீக்குங்கள் ஆசையை நீக்குங்கள் என்றெல்லாம் அப்பனே ஆசையின் மூலமாகத்தான் அனைத்தும் வரும் என்பேன் அப்பனே!!!

அவ் ஆசையை நீக்கி விட்டால் அப்பனே கர்மம் உன்னை அண்டாது!!!

கிரகங்களும் அண்டாது!!!

அப்பனே இறைவனும் உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!

அதனால் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்!!!

ஆசையே வேண்டாமப்பா!!! ஆசையே வேண்டாமப்பா!!!!

எதன் மீதும் பற்று வேண்டாமப்பா!!!!.......

பற்றற்று இரு!!! அப்பனே!!! பற்றிக் கொள்வான் இறைவன் உன்னை!!!!

அப்பொழுது பற்று எதை என்று அறிந்தறிந்து அப்பனே ஆசைகள் பின் என்னென்ன இவ்வுலகில் என்னென்ன மனிதனுக்கு கிடைக்க வேண்டுமோ அதை தன் பின் இறைவனே கொடுப்பான் என்பேன்!! அப்பனே நலமாகவே அப்பனே!!!

அதனால் வேண்டாமப்பா எதை என்று அறிய...அறிய!!! 

அப்பனே பின் கலியுகத்தில் பிறந்தாலே!!!! அப்பனே முதலில் நோய்கள் வரும்!!!

அப்பனே போராட்டங்கள் வரும் மன குழப்பங்கள் வரும் அப்பனே இவையெல்லாம் எவை என்று அறிய அறிய கர்மத்தின் மூலமாகவே... அப்பனே இது கலியுகமப்பா!!! இதனால் ஒரு மனிதன் என்றாலும் அப்பனே ஒழுங்காக வாழ முடியாது அப்பனே எதை என்று அறிய அறிய....

அப்பனே எவை என்று கூற கூற இதனால் மனக்குழப்பங்களாகி போராட்டத்திற்குள்ளாகி அப்பனே மன சஞ்சலத்துடனே வாழ்வான்!!! இவ்வுலகத்தில் அதாவது கலியுகத்தில் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே வேண்டாம் எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வுலகத்தில் ஒரு சிறந்த அப்பனே பின் அதாவது எதை என்று அறிய அனைத்தும் உணர்ந்து கொள்வதற்காக தகுதிகள் கொடுத்திருக்கின்றான் இறைவன் மனிதனுக்கு!!

ஆனாலும் சரியான சரியான வழியில் அதனை பயன்படுத்துங்கள்!!!! அதாவது அறிவை சரியான வழியில் பயன்படுத்துங்கள் அப்பனே!!!! வெற்றி கொள்ளுங்கள் அப்பனே!!! இதனால்தான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!!

புவி உலகில் பிறந்தாலே அப்பனே கஷ்டம் தானப்பா எதை என்று அறியறிய கஷ்டங்கள் இல்லாமல் யாரும் செல்ல முடியாது யாரும் செல்ல முடியாது என்றெல்லாம் அப்பனே வாக்குகள் செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

யாரும் உணர்வதில்லை என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டம் இவ்வுலகத்தில் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் யாரும் இல்லையப்பா!!!!

இதனை யான் பலமுறை பார்த்திட்டேன் அப்பனே!!!ஆனால் கஷ்டங்களை போக்குவதற்கு ஒரே வழி அப்பனே!!!!....இறைவனே!!! 

இறைவனை பின் சரணாகதி அடைதல்!!!!! இவ்வாறு சரணாகதி அடைந்து விட்டால் இறைவனே பின் எதன் மீதும் பற்று வைக்காதே!!!! என்பதை உணர்த்தி விடுவான் அப்பனே பின்பு எதை என்று அறிய அறிய அப்பனே நீ விரும்பியதை அதாவது தராவிடிலும் அப்பனே உந்தனுக்கு என்ன தேவையோ அதை எல்லாம் இறைவனே கொடுப்பான் அப்பனே!!!

இதனால் பின் நிச்சயம் கர்மங்கள் அண்டாது அண்டாது என்பேன் அப்பனே எதை எதை என்று அறிந்தறிந்து!!!!

அதனால் அப்பனே ஆசையை நீக்குங்கள் ஆசையை நீக்குங்கள் என்று சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!!

யான் சொல்லவில்லை அப்பனே.... எதை எதை என்று அறிய அறிய அப்பனே முன்னோர்கள் அப்பனே பல பல அறிஞர்கள் அப்பனே சொல்லிக்கொண்டு தான் வருகின்றார்கள்!!!! 

அதை ஏற்றுக்கொண்டாவது நடந்திடுக!!!... அப்பனே!!!!!

பின் ஆசைகளை வைத்துக்கொண்டு எந்தனுக்கு அவை நடந்ததே!!!!! இவை நடந்ததே!!!  (அப்படி நடந்து விட்டது,  இப்படி நடந்து விட்டது என்று)

அதை எப்படி நீக்க முடியும்??? என்பதெல்லாம் அப்பனே... நீக்க முடியும்??? என்பதையெல்லாம்!!!..... ..  

அப்பனே........ மீண்டும் வந்து என்னிடம் கேட்பதா??????????????? 

அப்பனே சிந்தியுங்கள்!!!!!!! 
எதற்காக நீங்கள் அழிந்தீர்கள்!!!!!..... என்பதை கூட!!!! அப்பனே 

அப்போது தெரிந்து கொண்டீர்களென்றால்....மனிதர்கள் அப்பனே அவ்வாறு எதனையென்று அறிய அறிய......

 அனைத்தும் தெரிந்து கொண்டே.... அப்பனே என்னிடத்தில் அறிந்தறிந்து வந்து வந்து மீண்டும் மீண்டும் என்னையே ( வாக்குகளாக குருவிடம்) கேட்கின்றீர்கள் அப்பனே!!!

அழிவிற்கு காரணம் நீங்கள் தான் அப்பனே!!!!  எதை எதை என்று அறியறிய அதனால்...... பாருங்கள் அப்பனே!!! நீங்கள் என்னென்ன செய்தீர்கள் ?????என்பதை கூட!!!! அதை உணர்ந்து கொண்டால் அப்பனே!!

எதை எதை என்று அறிய அறிய பொய்களப்பா!!!!! பொய்களப்பா என்றெல்லாம் சித்தர்கள் புறம் கூறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் மனிதர்களை!!!!! அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் !!!........"""""""விட்டு விடுவதில்லை யான்!!!!!!!!

அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறியறிய பொய்களப்பா!!!!! பின் திருடர்களப்பா!!!! மனிதர்கள் என்பதையெல்லாம் புசுண்டன்(காக புஜண்டர்) வாக்குகளாகவே பரப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

யாராவது எதை எதை என்று அறிய அறிய தன் மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!! யான் உண்மையானவன் என்று!!!! அப்பனே 

 நிச்சயம்....யான் வாக்குகள் ஈகின்றேன் அப்பனே!!!!! 

அனைத்தையும் எதை எதையோ செய்து விட்டு எவை எவையோ என்று அறிந்தறிந்து செய்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தால் அப்பனே அக்கர்மாவை என்னால் எப்படி எதை என்று நீக்க முடியும்?????

ஆனாலும் எதை என்று அனுபவித்து தான் நீக்க வேண்டும் உறுதியாக கூறுகின்றேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே எவை எவை என்று அறியறிய!!....... """"

நீ இறைவனிடத்திலே பின் அதாவது கர்மம் செய்துவிட்டு இறைவன் அருகிலே இருந்தாலும் நீ நிச்சயம் தண்டனையை அனுபவிக்க தான் வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

இதற்கு பரிகாரங்கள் கிடையாது அப்பனே!!!!

பரிகாரங்கள் செய்தால் இன்னும் எதை எதை என்று அறியறிய...... கிரகங்கள் எவை என்று உணர்ந்து உணர்ந்து இவந்தன் பின் எதை என்று அறிய  தவறுகள் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் தவறுகள் செய்ய துடிக்கின்றான் என்பதை உணர்ந்து கிரகங்களும் அடி பலமாக கொடுக்கும் என்பேன் அப்பனே!!!!

இதனால் பின் யான் பரிகாரங்கள் செய்தேனே ஒன்றும் நடக்கவில்லையே என்றால் அப்பனே!!!!

எதை என்று அறிந்தறிந்து எப்படி நீ கூறலாம்?????? என்பேன் அப்பனே!!!

ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூட யான் அறிவேன் அப்பனே!!!! எதை எதை என்று அறிய அறிய!!!!!

யான் சாதாரணமானவன் இல்லை அப்பனே!!!!!

இதை முதலிலே அப்பனே பின் ஓர் விஞ்ஞான முறையில் அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே அமைத்து அமைத்து ஆங்காங்கு அங்கங்கே அமைத்து அமைத்து இதன் ஆராய்ச்சிகளை கூட பல சிஷ்யர்களை கூட  வைத்திட்டு அப்பனே.... எவை எவை என்று அறியறிய கண்டுபிடிப்புகளும்!!!!! பல பல என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே உணர்ந்திடுங்கள்....அப்பனே மனிதனின் செயற்கையான ரூபத்தை யான் காண்பிக்க போகின்றேன் அப்பனே!!!

அப்பொழுது உணர்ந்தால் இவ்வளவுதான் வாழ்க்கை என்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள் அப்பனே!!!!

இதற்கு அனைவருக்கும் சமமாகவே வாக்குகள் தெரிவிப்பேன் அப்பனே!!!
அனைவரும் உணர்வீர்களாக!!!!!

வேண்டாமப்பா !!  மனிதப் பிறப்பு வேண்டாமப்பா!!!!!

ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment