​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 26 March 2023

அன்புடன் அருள் - 1311 - அன்புடன் அகத்தியர் - குக்கே சுப்பிரமணியர் கோவில்!






11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : குக்கே சுப்ரமண்யா ஸ்வாமி கோயில். கர்நாடகா 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!  

 அப்பனே எதை எதை யான் சொல்ல அப்பனே!!!!! நிச்சயம் என் மக்கள் அப்பனே எதை என்றும் உணராமலே வாழ்ந்து வருகின்றனர் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் வழி வகுப்போம் அப்பனே மாற்றி அதாவது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம்!!!

 அப்பனே ஆனாலும் வரும் காலங்களில் நோய்கள் அப்பனே பற்றிக்கொள்ளும்!! அப்பனே ஒவ்வொரு விதமான எதை என்றும் தெரியாமலே வரும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் சொல்வதெல்லாம் அப்பனே எதை என்று அறிய  அறிய யாங்கள் நிச்சயம் அப்பனே இப்படி நடக்கும் என்பதையும் கூட யாங்கள் ஏற்கனவே பல கணித்திருக்கின்றோம் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் அவையெல்லாம் வரும் காலங்களில் அப்பனே பல  பயங்கரமான அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அவையெல்லாம் நிச்சயம் யாங்கள் நீக்கி!!!......  ஆனாலும் மனிதர்களுக்கு அதை உரைத்தாலும் அப்பனே மனதில் பயம் ஏற்பட்டு அப்பனே எதை என்று அறிய அறிய  அதனால் அப்பனே நிச்சயம் அது எவை என்று யான் சொல்ல ஆனாலும் அப்பனே அவையெல்லாம் மாற்றி அமைத்து நிச்சயம் நல்வாழ்க்கை யான் தருவேன் அப்பனே !!!! நலமாகவே இதனால் குறைகள் குற்றங்கள் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் வாழ்வில் பல மனிதர்களுக்கு கூட எல்லையில்லா மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது !!!

ஆனாலும் பல மனிதர்களுக்கு எல்லையில்லா துன்பங்களும் கூட வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!

இவற்றிற்கெல்லாம் காரணம் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட யான் எதை என்றும் அறிய!!!!

ஆனாலும் நிச்சயம் எப்படி எதை என்று அறிய அறிய எல்லையில்லா வருத்தங்கள் படுபவரை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

நிச்சயம் மனமிரங்கி  எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு யான் செப்பியுள்ளேன் அப்பனே!!!!!

நிச்சயம் மாற்றி மாற்றி அப்பனே பின் வாழ்க்கை தரத்தை பின் நிச்சயம் சமமாகவே எடுத்துச் செல்வார்கள் என்பேன் அப்பனே!!!

 கவலை இல்லை அப்பனே!!!!

இன்னும் ஏராளமான பின் சித்தர்களும் எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்வார்களப்பா!!!!!

 அதை பின்பற்றி கொண்டாலே நலம் நலம் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை பின்பற்றுவதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே!!!! அதனால்தான் சில சில ஆலயங்களுக்கும் கூட யான் செல்லச் சொன்னேன் அப்பனே!!!!! 

யாங்கள் அமைத்த பின்  ஆலயங்களுக்கு கூட அப்பனே சென்றால் சிலசில பரிசுத்தமான அப்பனே அடியில் இருக்கும் எதை என்று கூற சக்திகள் மேலேழும்பி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அவந்தனை தாக்கும் பொழுது அப்பனே பின் நிச்சயம் மனது மாறும் என்பேன் அப்பனே!!!!!! தெளிவுகள் பெறும் என்பேன் அப்பனே!!!!! 

அப்பனே புத்தியில்லாத மனிதனாக ஏன் அலைகின்றாய்!???  அப்பனே!!!!

எதையென்று அறிந்து அறிந்து எதற்கும் ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே!!!!

அப்படி ஆசைப்பட்டால் கிரகங்களும் கூட உன்னை பிடித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின்  பின் ஆசைகளே வேண்டாம் அப்பனே!!!!!!!

நடப்பது நடக்கட்டும் என்று இருங்கள் அப்பனே போதுமானது !!!!

மற்றவையெல்லாம் யாங்களே வந்து வழிகாட்டுவோம் அப்பனே ஒருவன் ஆசைகள் இல்லாமல் இருந்தால் அப்பனே அவனை தேடி யாங்களே வருவோம் என்போம் அப்பனே!!!!!

ஆனால் ஆசைகள் அதாவது பேராசைகள் இருந்தால் அப்பனே கிரகங்களை பிடித்துக்கொண்டு அதாவது பின் ஆட்டும்!!!!

அப்பனே கிரகங்கள் சரியாக அவனை பிடித்துக்கொண்டு பிடித்துக் கொண்டு ஆடுகின்ற ஆட்டத்தை கூட பார்த்து பார்த்து அவந்தன் கடைசியில் இறைவன் இல்லை என்று நிலைமைக்கு வந்து விடுவான்!!!!

அப்பனே ஆசைகள் வேண்டாம் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து இறைவனை எதற்காக வணங்குகிறீர்கள் என்பதை கூட தெரிந்து வணங்கி நல்விதமாகவே உயர்வதற்கான வழிகள் அப்பனே நல் முறையாகவே மாற்றத்திற்கான வழிகள் யாங்கள் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.!!!!!

எங்களை பின்பற்றுபவர்கள் நிச்சயம் ஒரு அணுவளவும் குறைகள் வராது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய யாங்கள் எடுத்துச் செல்வோம் அப்பனே நல் முறையாக நிச்சயம் வள்ளலாரின் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அவனுடைய பின் நேர்மையையும் கூட எதை என்றும் அறிந்தும் அறிந்தும் உண்மையை கூட !!!!! அப்பனே நிச்சயம் அப்பனே கடைபிடித்து வந்தாலே அவன் சொல்லிய வார்த்தைகள் கேட்டாலே அப்பனே மனங்கள் மாறும் என்பேன் அப்பனே!!!!!!

அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்!!!!! தெரியாமல் பிறந்து விட்டோம் இவ்வுலகத்தில் அப்பனே தெரிந்தும் வாழ வேண்டும் அப்பனே !!!!

இத்தெளிவு பெற வேண்டுமென்றால் அப்பனே வள்ளலார் வகுத்த பல பழமொழிகளை கூட எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே அது சரியானதாக பின் அப்பனே என்று கூட பல மொழிகளாகவும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் வாழ்க்கையின் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நிச்சயமாய் அப்பனே அறிந்து அறிந்து எதை என்று செயல்பட்டு அப்பனே கொண்டே தான் இருக்கின்றது அப்பனே நலமாகவே!!!!

அதனால் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே அறியுங்கள் வாழ்க்கை தத்துவத்தை கூட !!!!!

அப்பனே ஆசைகளில் மூழ்காதீர்கள்!!! மூழ்காதீர்கள் அப்பனே!!!!

ஆசைகளில் மூழ்கினால் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய சொல்கின்றேன்!!!!

கிரகங்கள் தன்னை பிடித்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிய நிச்சயம் கஷ்டங்கள் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே இறைவா நீயே!!!! நீயே படைத்தாய்!!!! உன்னால் அனைத்தும் செய்ய தெரியும் என்று நிலைமைக்கு வாருங்கள் அப்பனே !!!

அனைத்தும் செய்வான் அதை விட்டுவிட்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சில மனிதர்கள் கூட அப்பனே இறைவனை காண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள் அப்பனே!!!! 

வள்ளலார் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிந்தும் அளவிற்கு கூட பின் பல ரகசியங்கள் கூட இறைவனிடத்தில் சொன்னான் அப்பனே எதற்காக என்றெல்லாம்

இன்னும் தெரியப்படுத்தவில்லை அவை எல்லாம் வரும் காலங்களில் யான் தெரியப்படுத்துகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அவன் சுற்றிய அப்பனே திருத்தலங்கள் அப்பனே ஏராளம் ஏராளம்

பின் இறைவனை பார்த்து விடுவோம் என்ற ஏக்கம் அப்பனே அவன் மனதில் இறைவன் நினைப்பை தவிர வேறு ஒன்றும் இல்லையப்பா!!!!!

ஆனாலும் அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் ஒரு பிறவியில் இன்னொரு பிறவியில் கூட அப்பனே எதையென்று அறிய அறிய இன்னும் கூட உடம்பில்லாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அவற்றின் தன்மைகளை புரிய புரிய ஆனாலும் கடைசியில் அப்பனே இறைவன் அப்பனே இறைவன் எங்கு தரிசனம் ஆனாலும் ஜோதி வடிவமாக சென்றுவிட்டான்!!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் நீங்கள் அறிந்தவைகளே!!!!! 

அப்பனே இறைவன் எப்படி வேண்டுமானாலும் எதை என்றும் அறிய அறிய இறைவன் நினைப்பாகவே இருந்தால் அப்பனே நிச்சயம் தரிசனங்கள் இறைவனே நிச்சயம் கொடுப்பான் !!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே நீங்கள் எதை எதை ஆசைப்படுகின்றீர்களோ அப்பனே ஆனால் நிச்சயம் துன்பங்களாயின் அப்பனே யாம்தனக்கு தெரியும் ஆனாலும் அதை நிச்சயம் நீக்கிவிடும் சக்தி என்னிடத்திலே உள்ளது!!!!

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அதனால் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் எதைக் கேட்டாலும் அதன் மூலம்  கர்மா என்றால்  அப்பனே அதனை நிச்சயம் யான் கொடுத்து விடமாட்டேன்!!!! கொடுத்து விடமாட்டேன்!!!!!  சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

ஆனால் உங்களுக்கு தெரியாது அகத்தியன் கொடுக்கவில்லையே இறைவன் கொடுக்கவில்லையே என்றெல்லாம் புலம்புகின்றீர்கள்!!!!! 

ஆனாலும் அப்பனே நிச்சயம் கர்மம் சேராமல் எதை நீங்கள் கேட்கின்றீர்களோ அதைத்தான் யான் கொடுப்பேன் ஆணித்தரமாக சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் என்னிடத்தில் அதை இவை என்று அறிய கஷ்டங்கள் என்று அறிய பின்  தொல்லைகள் என்று அறிய பின் நோய்கள் என்று அறிய அப்பனே இவையெல்லாம் நிச்சயம் கலியுகத்தில் வந்து கொண்டே இருக்கும்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்லியதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் அப்பனே நிச்சயம் குறைகள் வராதப்பா!!!!!
வராதப்பா!!!!! 

பல மூலிகைகளை கூட பல வாக்கியத்தில் கூட பல சித்தர்கள் செப்பி  விட்டார்கள் அப்பனே!!!!!

அதனை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு வந்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் அப்பனே!!!

தன் இல்லவள்( மனைவி) எதை என்று அறிய அறிய நன்றாக தன் பிள்ளைகள் நன்றாக அப்பனே  இன்னும் சொந்த பந்தங்கள் நன்றாக நன்றாக அப்பனே  இவையெல்லாம் எதற்கு அப்பனே கர்மா தான்!!!

அப்பனே மற்றவர்கள் என்னை மற்றவர்களை எதை என்று அறிய அறிய அப்பனே மற்றவர்களையும் கூட அப்பனே அவர்களைப் பற்றி வேண்டு!!!!!!

அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணு!!!!! 

அப்பனே நலமாகவே தான் தன் மனைவியும் எதை என்று அறிய அறிய தன் பிள்ளைகளும் நன்றாக இருப்பார்கள்.!!!

அதை விட்டுவிட்டு அப்பனே எதை என்று அறிய எங்களிடத்தில் எதை என்று அறிய எந்தனுக்கு சந்தோசம் இல்லையே!!!! மணம் ஆகவில்லையே!!!! அதாவது குழந்தைகள் இல்லையே எதை  எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் பின் வகுக்கப்பட்டது !!!!!

அதாவது நீயே ஏற்படுத்திக் கொண்டவை தான் என்பேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் பெரியோர்கள் கூட தன் நிலைமைக்கு தானே காரணம் என்ற பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!! 

இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

தன் நிலைமை என்னவென்று கூட யான் அறிவேன் அப்பனே!!!! நீ என்னென்ன எதை எதை என்று அறிய அறிய என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றாய் என்பதை கூட உன் மனதை அதாவது மனசாட்சிக்கு எதை என்று அறிய அறிய பயப்படாமல் அப்பனே யான் புண்ணியவான் என்று நிச்சயம் என்னிடத்தில் உரை!!!!!! 

அதாவது சித்தர்களிடத்தில் அப்பனே!!! இவ்வாறு வேண்டிக்கொண்டால் அப்பனே நீ என்னென்ன ??கர்மம்??? செய்தாய்?? என்பதை கூட அதுவும் கூட இக்காலத்திலும் கூட என்னென்ன??? செய்தாய்??! என்பதை கூட அப்பனே யான் சொல்வேன் அப்பனே 

அப்பொழுது நிச்சயம் அப்பனே தண்டனைகள் உண்டு அப்பனே!!!

யான் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சொன்னாலும் நிச்சயம் நீ தலைகுனியத்தான் போகின்றாய்!!!  அப்பனே 

அதனால் அப்பனே எதைக் கேட்க வேண்டுமோ அதை கேளுங்கள் அப்பனே நலமாகவே!!!!

இவ் உலகத்தில் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட செப்பிக்கொண்டே யுக யுகங்களாகவை பல  மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டே அப்பனே எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்லிக் கொண்டு வருகின்றோம் சித்தர்கள்!!!! யாங்கள்!!! 

புவி தன்னில் பிறக்க வேண்டாம் !!!!! புவி தன்னில் பிறக்க வேண்டாம் என்றெல்லாம் ஆனால் மனிதனோ யாங்கள் இங்குதான் பிறக்க வேண்டும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பிறந்து பிறக்கின்றார்கள் அப்பனே அப்படி பிறந்து கூட அப்பனே சந்தோஷம் இல்லாமல் வாழ்கின்றார்கள் அப்பனே!!! 

சில காலம் துன்பம் சில காலம் இன்பம் அப்பனே 

ஆனாலும் இயலாதவர்களும் உண்டு!!! 

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைவரும் கர்மாவிற்காகவே பிறந்தவர்கள் அப்பனே!!!! கர்மத்தை அனுபவித்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!! 

ஆனால் எத்தகுதி யாரிடம் இருக்கின்றதோ அப்பனே சில மனிதர்களுக்கு கூட யாங்கள் நிச்சயம் அக் கர்மத்தை நீக்கும் சக்தி கொடுப்போம்!!!!!

அவர்கள் தான் அதை நீக்கிவிட வேண்டும் அப்பனே !!!!

மற்றவர்கள் அதை நீக்கிவிட்டால் அப்பனே கர்மா அவனை எதை என்று அறிய அறிய துரத்தி துரத்தி அடிக்கும் என்பேன் அப்பனே!!!!! 

இதனால் அப்பனே எதை என்று கூட சரியாக சொல்லுங்கள் அப்பனே பொய் பேசாமை அப்பனே பக்திக்குள் நுழைந்து விட்டால் உண்மையாக இருங்கள் அப்பனே!!!! நலமாகவே நலமாகவே 

அப்பனே நிச்சயம் இறைபலங்கள் பற்றியும் கூட இன்னும் எங்கெங்கு எதை என்று அறிய அறிய யாங்கள் எதை என்று கூட எங்கெங்கு சென்றோமோ!!!!!! அங்கெல்லாம் நிச்சயம் மனிதர்களுக்கு வழி வகுத்து விடுவோம் அப்பனே!!!!!! 

ஆனால் நிச்சயம் ஏற்றுக் கொண்டால் அப்பனே நிச்சயம் பின் நீங்கள் கேட்டீர்களே!!!!! அனைத்தும் கிடைக்கும் அப்பனே!!!! 

எதையென்றும் அறிய அறிய அப்படி இல்லை என்றாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!! தோல்வியில்தான் முடியும் என்பேன் அப்பனே!!!!

இவைதன் பல வாக்குகளில் நான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஏதோ எதை என்று அறிந்து அறிந்து அகத்தியன் சொல்கின்றான் என்று விட்டுவிடுவதும் உண்டு!!!! என் பக்தர்களும் இதுபோலத்தான் செய்கின்றார்கள் அப்பனே 

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் சொல்லியிருக்கின்றேன் அப்பனே கர்மாவை எதை என்று அறிய அறிய அதாவது பல சித்தர்களும் கூட சொல்லிவிட்டார்கள் அப்பனே
கர்மாவை தேடி தேடி அலைந்து திரிந்து கர்மத்தை சம்பாதித்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!!

ஆனாலும் புண்ணியங்களை தேடி தேடி சேர்க்க முடியவில்லையே!!!!  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே  புண்ணியங்களையும் கூட தேடித்தேடி தான் நிச்சயம் சேர்க்க வேண்டும்

கர்மத்தை தேடி தேடி சேர்க்கின்றாயே அதைபோலத்தான் அப்பனே புண்ணியங்களை கூட தேடி தேடி நிச்சயம் சேர்க்க வேண்டும்

அப்படி சேர்த்து விட்டால் அப்பனே வாழ்க்கையில் ஒரு குறையும் வராது என்பேன் அப்பனே!!!!! 

அப்பனே நீங்களே யோசியுங்கள் அப்பனே!!!!!

எவ்வாறு புண்ணியம் செய்தீர்கள் அப்பனே மனதில் எதையெதையோ என்று அறிந்து அறிந்து எப்படியெல்லாம் பாவங்கள் செய்தீர்கள் பாவங்கள் செய்தீர்கள் அப்பனே வரும் காலங்களில் பாவங்கள் என்பதை கூட பட்டியலிட்டு காட்டுவேன் அப்பனே!!!!!!

அதைச் செய்தாலும் நிச்சயம் பாவங்கள் தான் அப்பனே!!!!  சண்டை, பிரச்சினைகள் போராட்டங்கள் மனக்குழப்பங்கள் இவைகள் தானே மனிதனை அழித்துவிடும் என்பேன். கொன்று விடும் என்பேன் அப்பனே கலியுகத்தில்!!!!!

அப்பனே கலியவன் சரியாக தெரிந்து கொண்டான் அப்பனே மக்களை திசை திருப்புவதற்கான வழிகள் அப்பனே போராட்டங்களை மனக்குழப்பங்களை சண்டைகளை கச்சரவுகளை அப்பனே எவை என்று அறிய அறிய!!!!!

அதனால் அப்பனே அது கூட அப்பனே கர்மா நிலைமைக்கு ஏற்பவே கிரகங்களும் கொடுத்து......அப்பனே

அதனால்தான் ஆசைகள் வேண்டாமப்பா!!!! ஆசைகள் வேண்டாமப்பா!!!  புவிதன்னில் பிறக்கவேண்டாமப்பா!!! பிறக்க வேண்டாமப்பா!!!! 

ஆனாலும் அதற்காகத்தான் யாங்கள் வந்தோம் மனிதனை புவியிலே நிச்சயம் பிறக்க வைக்க கூடாது புவியிலே பிறக்க வைத்து விட்டாலே பின் கஷ்டங்கள் கஷ்டங்கள்!!!

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!! 

அதனால் அப்பனே நிச்சயம் அதனால்தான் பல திருத்தலங்களை கூட பின் இவ்வாறு அமைத்தால் அங்கு சென்று நிச்சயம் கர்மாக்களை அழித்துக் கொண்டு அப்பனே பின் பேரின்பம் எதை என்று அறிந்து அறிந்து!!!!

அப்பனே முக்திக்கும் வழி அப்பனே பின் மேலோகத்திற்கு சென்று விடலாம் அப்பனே

அதனால்தான் பின் எங்கெங்கெல்லாம் அப்பனே பின் புண்ணியங்கள் அதாவது பல பலங்கள் அதாவது சக்திகள் மிகுந்து அப்பனே கிரகங்களை கூட நட்சத்திரங்களை கூட அப்பனே பின் ஒளி அதிக அளவு படுகின்ற பொழுது கூட யாங்கள் நிச்சயம் அங்கே திருத்தலங்களை அமைத்துள்ளோம் என்போம் அப்பனே

இதனால் நிச்சயம் அங்கங்கு சென்று வந்தால் அப்பனே ஆனாலும் கர்மா கழியும் பொழுது அப்பனே கஷ்டங்கள் கூடிக்கொண்டே போகும் நடுவில் நிச்சயம் நிறுத்தக்கூடாது என்பேன் அப்பனே!!!! 

திருத்தலங்களுக்கு செல்லச் செல்ல கஷ்டங்கள் வரும் என்பேன் அப்பனே ஆனாலும் எதற்காக என்றால் கர்மம் கழிகின்றது என்றுதான் அர்த்தம் அப்பனே!!! 

ஆனால் அனைத்தையும் கழித்து விட்டால் அப்பனே புண்ணியங்கள் சேரும் என்பேன்!!!!

ஆனால் மனிதன் சிறிது தூரத்திற்கே அலைந்து திரிந்து விட்டால் அப்பனே ஆனாலும் யான் சென்றேன் பல திருத்தலங்களுக்கு ஆனால் கஷ்டங்கள் தான் மிஞ்சி விடுகின்றது என்று அமைதியாக இருந்து கொண்டு விடுகின்றான் அப்பனே

அதனால்தான் மீண்டும் அப்பனே அவ் பின் கர்மா கரைய அப்பனே அப்படியே தேங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே!!!

இதனால் நிச்சயம் அவனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உப்பு கூட அப்பனே எதையென்று நீரில் இட்டால்தான் கரையும் என்பேன் அப்பனே!!!! 

மனிதனின் கர்மா அப்படித்தான் அப்பனே திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு அளித்து அளித்து அப்பனே இயலாதவர்களுக்கும் உணவு அளித்து அளித்து ஏதாவது செய்து கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் கர்மா கரைந்து விடும் என்பேன் அப்பனே!!!!

இது உண்மை சத்தியம்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மூடத்தனமாகவே இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே இன்னும் புரிந்து கொள்ளவில்லை அப்பனே அவையெல்லாம் நிச்சயம் யாங்கள் எடுத்துச் சொல்வோம் அப்பனே..

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே சில காலங்கள் எதையென்று அறியாமலே நிச்சயம் மனிதன் வாழ்ந்து வந்து விட்டான் அப்பனே!!!! 

ஆனாலும் இனிமேலும் தெரிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே 

நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி இல்லை என்றாலும் நிச்சயம் பெரிய பெரிய கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய வந்து கொண்டே இருக்கின்றது இவ்வுலகத்தில் அப்பனே 

நலமாகவே வாழுங்கள் அப்பனே என்னுடைய ஆசிகள் அப்பனே சித்தர்களின் ஆசிகள் அப்பனே சித்தர்கள் அப்பனே கொடுக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் மனிதன் கேட்கக் கூடாதவை எல்லாம் கேட்கின்றான் அப்பனே!!! 

அதனால்தான் எங்களுக்கு எதை என்று அறிய அறிய கோபங்கள் மனிதன் மீது அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் பரிசுத்ததோடு இருங்கள் உண்மையை பேசுங்கள் அப்பனே இயலாதவர்களுக்கு இப்படி செய் இப்படி கடந்து செய் இப்படி சென்றால் நலமாகும் என்று அப்பனே 

வேண்டாம் அப்பனே எதற்கும் ஆசைப்படாதீர்கள் எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் இதை பார்க்கும் ஒரு மனிதன் சொல்வான் எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள் அகத்திய மாமுனிவரே!!!! 

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பணம் இருந்தால் தான் இவ்வுலகத்தில் வாழ முடியும் பின் எதற்காக என்றெல்லாம் இன்னும் இதை பார்த்துவிட்டு மனிதர்கள் சொல்வார்கள் என்பேன்!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பணம் இருந்தால் உன்னால்  வாழ்ந்து விட முடியுமா என்ன !!!! அப்பனே  ஆனால் இறைவனின் அருள்களும் எங்கள் அருள்களும் இல்லாமல் நிச்சயம் வாழ முடியாது என்பேன் அப்பனே!!!! 

பணங்கள் தந்து விடுகின்றேன் அப்பனே நிச்சயம் உன்னால் வாழ முடியுமா என்ன????

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே !!!

பணத்தால் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு நொடியில் நிச்சயம் என்னால் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே நீங்கள் மீண்டும் கர்மத்தில் வீழ்ந்து அப்பனே அனைத்தும் சேர்த்துக் கொண்டு விட்டு பின்பு மீண்டும் அழிந்து இப்படியெல்லாம் வாழ்ந்தோமா என்று அப்பனே  நீங்கள் எண்ணக்கூடாது அதனால்தான் அப்பனே எது என்று அறிய அறிய அப்பனே அருள்கள் கோடி எதை என்றும் அறிய அறிய அப்பனே அருள்கள் பெற்றுவிட்டால்  அப்பனே பணங்கள் எதை என்று அறிய அறிய தாராளமாக வந்துவிடும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றேன் அப்பனே

ஆசைகள் வேண்டாம் ஆசைகள் வேண்டாம் அப்பனே!!! 

ஆசைகள் அப்படி எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்டு கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அதை எவை என்று அறிய அறிய நடக்கப் போவதும் இல்லை!!!!

ஏனென்றால் கிரகங்கள் உன்னை பிடித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே !!!! சரியாகவே அப்பனே! முதலில்  ஆசைகள் வேண்டாம், வேண்டாம் அப்பனே கிரகங்கள் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே தூரவே நிறுத்துங்கள் அப்பனே இதைத்தான் யான்  முதலில் சொல்வேன்!!!!!! அப்பனே

பின் எதை எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஆனாலும் நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய என் பக்தர்களுக்கும் கூட இன்னும் வாக்கியங்கள் பல பல வழிகளிலும் கூட எடுத்துரைப்பேன் அப்பனே!!!

சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றிகள் வெற்றிகள் உண்டு உண்டு என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் உணர்ந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் அதாவது   இவ் ஊரிலே பின் எதை என்றும் அறிய அறிய இல்லங்கள்   இவ்வூரிலே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பன்மடங்கு ஆனாலும் பின்  இவ் ஊரில் பல இல்லங்கள் இருந்தது அப்பொழுது

ஆனாலும் இப்பொழுது அவையெல்லாம் அழிந்துவிட்டது என்பேன் அப்பனே ஆனாலும் மலை அரசர்கள் இங்கு வாழ்ந்து தான் வந்தார்கள்!!!!

ஆனாலும் ஒரு இல்லத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே பின் தாய் தந்தையர் முருக பக்தி ஆனாலும் அப்பனே முருகா முருகா என்றெல்லாம் அழைத்து அழைத்து பின் முருகா எதையென்றும் அறிய வேண்டி வேண்டி வேண்டி வேண்டி எதை என்றும் அறிய அறிய ஆனாலும்  அவ் மலைவாசிகள் எதை என்று அறிய அறிய பின் முருகனை நினைத்து பின் எங்கு அலைந்து திரிந்து அப்பனே எங்கெங்கோ சென்றார்கள் பல திருத்தலங்களுக்கு கூட அப்பனே!!! 

ஆனாலும் நடந்தே!!!! எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் 20 வயதில் தொடங்கி அப்பனே 50 வயதுகள் ஆகிவிட்டது அப்பனே பல திருத்தலங்களை சுற்றினர் அப்பனே!!!

நலமாகவே மீண்டும் இங்கு வந்து விட்டனர் அப்பனே ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே ஆனாலும் பின் தன் குடிசையில் தங்க அப்பனே ஆனாலும் பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து  அவ் அம்மையும் பின் கணவரிடம் அப்பனே எதை என்று அப்பனே எதை என்றும் உணர்ந்து எதை என்றும் கூட இவ்வாறு பின் அவ் மகள் சொன்னாள்!!!!!! 

உன்னை நினைத்து நினைத்து பாடுபட்டு பாடுபட்டு நிச்சயமாய்  எங்கும் காணப்படவில்லையே!!!!! முருகன் என்று கண்களில் கண்ணீர்.

ஆனாலும் பின் அவந்தனுக்கும் எதை என்றும் அறிய அறிய அப்படித்தான் சரி யாம்தன் ஏழைகள்!!!!!!! அதனால் இறைவனுக்கு இறைவனுக்கு கூட பின் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மனசாட்சி இல்லையே இறைவன் கூட கண்ணுக்கு தெரியவில்லையே பின் இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது மீண்டும் அதாவது பின் வயதாகி மடிந்து விடுவோம் இங்குதான் என்று!!! 

ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பின் அவ் மகளும் எண்ணினாள்!!!!

நிச்சயம் இதை முருகன் புரிந்து கொண்டான்!!!! எதை என்றும் அறிய அறிய!!!! 

அதனால் பின் அதாவது ஒரு இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது மறுநாள் அதிகாலையில் ஒரு குழந்தை சப்தம் கேட்டது ஆனால் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்

ஆனாலும் பின் பார்த்தால் ஒரு குழந்தை அழகான பெண் குழந்தை!!!!!

ஆனாலும் பின் எதை என்றும் அறிய யாரோ??? விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று ஆனாலும் எடுத்து வளர்த்தனர்!!!!!

ஆனாலும் பின் முருகன் தான் இதை அழகாகவே எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட ஆனாலும் வயதான காலத்தில் ஒரு குழந்தையா என்று எண்ணி ஆனாலும் வளர்ந்தாள்!!!!!!

ஆனாலும் முருகனை பாடி பாடி இங்கெல்லாம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இவர்களுக்கு கூட உணவில்லை இதனால் பின்  அதாவது பெரிய கிராமத்தில் பின் முருகனின் பாடலை அதாவது எதை என்றும் அறிந்தறிந்து வளர வளர அக் குழந்தைக்கு பின் எதை என்று கூற முருகனின் பக்தி அதாவது எதை என்று அறிய அறிய அறிவுகள்!!!!! முருகனே கொடுத்து அனுப்பினான் என்பதை!!!!!

இதனால் பின் அங்கெல்லாம் ஏதாவது முருகன் பாடல்கள் பாடல்கள் பாடி பாடி பின் பணத்தை அதாவது ஏதோ கொடுத்தால் பின் உணவாகவே கொடுப்பார்கள்... எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதை இல்லத்திற்கு எடுத்து வந்து அனைவரும் உண்ணுவார்கள் !!!!

ஆனாலும் அறிந்தறிந்து எதை என்றும் அறியாமல் ஆனாலும் பின் இவர்களும் மனதில் இவ்வாறு இக் குழந்தையை அதாவது கடைசி காலத்தில் நம்தனக்கும் வயதாகிவிட்டதே!!!!!!!!! ஆனாலும்  இக் குழந்தையை யார்? பார்த்துக் கொள்வார்கள்?

பின் இவள்தனுக்கும் ஒன்றும் தெரியவில்லை பாடல்களைப் பாடி பின் உணவு எதை என்று யாராவது என்று கொடுத்தால் உட்கொண்டு எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இப்படி.....இவள்தனுக்கு என்னதான் செய்வது என்று தெரியாமல்!!!!

ஆனாலும் வயது பின் கடந்துவிட்டது இறப்பும் வந்து விட்டது ஆனாலும் இறந்து விட்டார்கள்!!!

ஆனால் குழந்தையோ பின் அழுது புலம்பினாள்!!!! 

யாரும் இல்லையே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மக்களும் பின் எதை என்றும் அறிய அறிய பின் பாசங்கள் காட்ட ஆளில்லையே என்று ஏங்கினாள்!!!!!! 

ஆனாலும் முருகன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் ஆனாலும் இதை என்று அறிய அறிய... ஆனாலும் சரி என்று கூட அனைவரும் எவை என்று அறிய அறிய ஆனாலும் அனைவரும் ஒன்று கூடி எதை என்று பல ஆட்கள் ஆனாலும் பின் எவையென்றும் அவர்களும் சமாதி ஆயினர்!!!

 ஆனாலும் இக் குழந்தையை பார்த்து இவள்தன் பாடி பாடி முருகனை பாடி பாடி என்னதான் சம்பாதித்தாள்????? இவளின் தாய் தந்தையரும் இறந்து விட்டனர்!!!இவள்தனை யாரும் இவ்வூரில் பார்க்க கூடாது இவளிடம் யாரும் பேசக்கூடாது இவளுக்கு யாரும் உணவை கூட தரக்கூடாது!!!!!!

ஏன் என்றால் இவள்தன் அனைத்தும் இழந்தவள் அதனால் இவளை பார்த்தாலே அனைவரும் அனைத்தையும் இழந்து விடுவார்கள் என்று எண்ணி!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனுதினமும் எவை என்று கூட முருகா!!!!! முருகா!!!! என்றெல்லாம் பாடினாள் ஆனாலும் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய உணவு கூட கிட்டவில்லை!!!!

10......20,........30,...... நாட்கள் கடந்துவிட்டன!!!!! 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் புரிந்தும் ஆனாலும் நிச்சயமாய் உணவுகளை யாரும் வழங்கவில்லை !!!!! எதை என்று கூட அழுது புலம்பினாள்!!!!! முருகா முருகா என்றெல்லாம்!!!!

அழுது புலம்பி ஆனாலும் நிச்சயமாய் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் முருகன் கூட கண்களில் பின் கண்ணீர் மல்க பின் ஆனாலும் சரி பார்ப்போம் என்று குழந்தை ரூபத்தில் வந்துவிட்டான் முருகன்!!!!!

ஆனாலும்  எதை என்று அறிய அறிய அழுது கொண்டே!!!........ ஆனாலும் நிச்சயம் அவ் பெண்மணி எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எடுத்து தூக்கினாள் முருகனை!!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் இவ்வாறு குழந்தையை யாரோ விட்டு விட்டு சென்று விட்டார்களே என்றெல்லாம்!!!!! நிச்சயம் பின் ஊருக்குள் சென்று அதாவது இவள்தனை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்..... பின் சிறிது தொலைவு சென்று!!!

ஆனாலும் அனைவரும் சேர்ந்து யாரோ குழந்தையை இவள் தன் எதை என்று அறிந்தறிந்து திருடிவிட்டாள்!!!!  இவள்தன் திருடி!!! என்று கூட பட்டம் சூட்டி!!.... ஆனாலும் பின் அனைவரும் கூட ஒன்று கூடி பின் யார் இந்த குழந்தை எங்கே இருந்து கடத்தி வந்தாய்??? என்றெல்லாம்!!! நிச்சயம் இவள்தனக்கு ஆனாலும்!!

இல்லை இல்லை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நிச்சயம் இல்லை இல்லை இக்குழந்தை தானாகவே அங்கு தவழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது!!!!

ஆனாலும் பின் எதை என்று அவ் மலையின் அரசன் நிச்சயம் ஆண் குழந்தை ஆனாலும் யார் எதை என்று அறிய அறிய எங்காவது எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் ஒரு பெண் வந்து ஓடோடி வந்து பின்  இக்குழந்தை என் குழந்தை தான் என்று!!!

ஆனாலும் எதை என்றும் அறிய நிச்சயம் ஆனாலும் அவளுடைய குழந்தை இல்லை ஆனாலும் எதை என்றும் அறிந்து பின்பற்றுகின்ற பொழுது நிச்சயம் முருகன் பின் அவள்தன் அதாவது மூளைச்சலவை மூளையை சலவை செய்து பின் பைத்தியக்காரி ஆக்கி!............

 ஆனாலும் அப்படியே அவள் சென்று விட்டாள்!!! அவள்தன் எதை என்று கூட!!!

ஆனாலும் பின் முருகன் இவளிடத்திலே அதாவது பின் அழகாக தூக்கிக் கொண்டிருக்கின்றாள் இப் பெண்மணி !!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரிந்தும் கூட!!!!

ஆனாலும் இவளை நோக்கி கற்களை வீசினார்கள்!!! இதோடு இறக்கட்டும் ஆனாலும் அக்குழந்தையைக் கூட பின் எதை என்று அறிய மக்கள் பார்க்கவில்லை யார் குழந்தையும் இல்லை இக் குழந்தையும் சேர்ந்து சாகட்டும் என்று அதாவது குழந்தை சாகட்டும் என்று இப்படிப்பட்ட மனிதர்களும் கூட இக்கலியுகத்தில் இருக்கின்றார்களப்பா!!!!! இருக்கின்றார்கள்!!!!!

அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே மனிதனின் மனது எப்படி எல்லாம் இருக்கின்றது என்பதை இப்பொழுது கூட அப்படி அப்பனே மனிதனின் தன்மை மனங்கள் அதாவது தான் அப்பனே எண்ணம் போல் வாழ்க்கை என்கின்றார்கள் அப்பனே!!!

தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் தன் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்   என்றெல்லாம் எண்ணுகின்றார்களே இவர்கள் எல்லாம் மனிதர்களா??!!

அப்பனே பின் பார்ப்போம் எதை என்று அறிய அறிய பாருங்கள்.....

எதை என்று கற்களை வீசத் தொடங்கினார்கள்!!!! ஆனாலும் ஒரு கல் கூட அப்பனே எதை என்றும் அறிய பின் வீச தொடங்க வீச தொடங்க அப்பனே ஒரு கல்லும் அதாவது ஒரு கல் கூட நிச்சயம் இவர்களை தொடவில்லை கற்கள் கீழே விழுந்தது!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் அப்பனே மனிதர்கள்.... ஆனாலும் இவை நம்பி எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் எங்கோ சக்திகள் இருக்கின்றது என்பதை கூட உணர்ந்து எதை என்றும் அறிய அறிய ஆனாலும் முருகன் அதாவது அக் குழந்தை அனைவரையும் கூட பார்த்து அப்படியே நிற்க வைத்து விட்டான் அப்பனே அந்த மனிதர்களைக் கூட அங்கேயே!!!!!

பின் அடித்து நொறுக்கி அப்பனே பின் அனைத்தையும் அழித்து விட்டான் அப்பனே!!!

ஆனாலும் அவ் மனிதர்கள் எல்லாம் பிறந்து தான் இருக்கின்றார்கள் இவ்வுலகத்தில் அப்பனே!!!! கஷ்டங்கள் பட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!! 

இக் கர்மா தானப்பா!!! இப்படி செய்தால் அப்பனே பின் ஆன்மா எப்படி பின் உடம்பு எடுக்காது????? கூறுங்கள் அப்பனே!!!

ஆனாலும் எதை எதை என்று அறியறிய அப்பனே எவை என்று புரியப் புரிய  ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் அப் பெண்மணிக்கும் கூட சந்தோஷங்கள்!!!!

முருகா!!!!  யான் உன்னை சுமக்கின்ற பாக்கியம் !!!!எதை என்று அறிய அறியறிய இங்கேயே தங்கி விடுவோம் என்று எண்ணி நிச்சயம் அப்பனே எதை என்று அதாவது அக் குழந்தை அதாவது முருகன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரியப் புரிய ஆனாலும் அவள்தன் எண்ணினாள்!!!!! பின் முருகன் நம்தனுக்கு இருக்கின்றானே!!!!! தூக்கிக் கொண்டிருக்கின்றோமே!!......  இப்போது நம் தாய் தந்தை இருந்திருந்தால்!!!!!!!!!!!! எதை என்று அறிய அறிய என்று நினைக்க அவர்களும் உயிர்பிழைத்து வந்து விட்டார்கள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே!!!!யாங்கள் நினைத்தால் பின் மனிதர்களைக் கூட இறப்பாயினும் பின் உயிர் பிழைக்க வைக்க தெரியும் என்பேன்!!.... எங்களுக்கு கூடு விட்டு கூடு பாயும்!!!....................!!!!! அப்பனே ஒரு மனிதனை பிறக்கவைக்கவும் தெரியும் பின் இறக்க வைக்கவும் தெரியும் அப்பனே!!!!

அதனால் எதையென்று அறிய அறிய முருகா!!!!! உந்தனுக்கு எதை என்று அறிய அறிய தெரிந்து  கொண்டார்கள் அப்பனே!!!! 

இங்கேயே நிச்சயம் நாங்கள் திருத்தலம் அமைத்து விடுவோம் என்று நிச்சயம் அவர்களே உயிரோடு எதை என்று அறிந்து அறிந்து முருக பக்தர்களே இத்திருத்தலத்தை அமைத்தார்கள் என்பேன் அப்பனே!!!!!

மறுநாள் எதை எதை என்று அறிய அறிய அமைத்து அமைத்து அப்பனே பெரிய பின் அரசனாகவும் ஆகிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!!! ஜென்மங்கள் ஜென்மங்களாக அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே பக்தியை செலுத்துங்கள் அப்பனே உண்மையான பக்தியை செலுத்துங்கள்!!!! எப்படி நடந்து கொள்வது என்பதை கூட வரும் வரும் வாக்கியத்தில் கூட யாங்கள் சொல்லிக்கொண்டே இருப்போம் அப்பனே!!!

இன்னும் நலன்கள் பெற்று அப்பனே எப்படியெல்லாம் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து அப்பனே வெற்றிகள் பெறலாம் என்பதற்கான வழிகளையும் யாங்கள் காட்டுவோம்!!!!!

எங்கள் வழியில் வருபவர்களுக்கு குறைகளும் கிடையாது அப்பனே!!!! எங்களை எதை என்று அறிய அறிய அப்பனே பின்பற்றி பின்பற்றி அப்பனே நடப்பவர்களுக்கு கூட அப்படி அனைத்தையும் ஒவ்வொன்றாக விலக்கச் செய்வோம் அப்பனே!!!!!

நலன்கள்!!! ஆசிகள்!!! மற்றொரு திருத்தலத்திலும் கூட உரைக்கின்றேன் அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியா கோவில். கர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது. பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது.குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது. வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. மேலும், இக்கோவிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும் மலை அருவிகளும் காணப்படுகின்றன.

மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது.

Subrahmanya Post, Kadaba, Taluk, Subramanya, Karnataka 574238.

குக்கே சுப்ரமண்யா கோவில் தினமும் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும் . மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை தரிசனத்திற்கு பிற்பகல் இடைவேளை உண்டு . இந்த நேரத்தில், பக்தர்கள் பல்வேறு பூஜைகள் மற்றும் சேவைகளில் பங்கேற்கலாம். கோவிலின் பிரசாத நேரம் மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை.குக்கே சுப்ரமணிய கோயிலை எப்படி அடைவது?

குக்கே சுப்ரமணிய கோவிலுக்கு எப்படி செல்வது என்பது இங்கே:

விமானம் : அருகிலுள்ள விமான நிலையம் மங்களூரில் உள்ள பாஜ்பே சர்வதேச விமான நிலையம் 120 கிமீ தொலைவில் உள்ளது.
ரயில் : கோவிலில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சுப்ரமணிய சாலை நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.
சாலை : கர்நாடகாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து சுப்ரமணியாவிற்கு KSRTC பேருந்துகளை இயக்குகிறது.குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகத்தில் பல விருந்தினர் மாளிகைகள் மற்றும் சௌல்ட்ரிகள் உள்ளன, அவை தங்குவதற்கு முன்பதிவு செய்யலாம். விருந்தினர் இல்லங்கள் அக்ஷரா, ஆஷ்லேஷா, கார்த்திகேய கிருபா, குமார கிருபா, ஸ்கந்த கிருபா, ஒரு சோல்ட்ரி மற்றும் ஒரு கோவில் குடிசை. இவை தவிர, பல தனியாருக்குச் சொந்தமான லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்கள் சுப்ரமணிய நகரத்தில் இயங்குகின்றன. அவர்கள் அடிப்படை வசதிகளை வழங்குகிறார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment