​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 21 June 2024

சித்தன் அருள் - 1635 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 9

அப்பனே !!!!! அறிந்தும் கூட!!!!!!

அதாவது

அனைத்தும் தெரிந்தவன் அரை பைத்தியக்காரன்!!!! 

பின் எவை என்று அறிய அறிய எதை என்று கூட தெரியாதவன் இன்னும் அதைவிட பைத்தியக்காரன் அப்பனே !!!!

தெரிந்து வைத்துக் கொண்டு பின் கேள்விகளைக் கேட்பவன் இன்னும் அப்பனே பைத்தியக்காரன் என்பேன் அப்பனே. 

பைத்தியத்துக்கு அப்பனே எவ்வளவு எதை என்று அறிய புரிந்தாலும் அப்பனே சொன்னாலும் எதை என்று அறிய புரிந்து பின் எடுத்து அப்பனே கூறினாலும் அப்பனே மீண்டும் பைத்தியனாக வருவான் அப்பனே.

எவ்வாறு பைத்தியம் என்பது அப்பனே... பைத்தியம் என்பது என்ன? 

ஒரு அடியவர் தந்த பதில்.

அறிந்தும் புரிந்தும் தெரிந்தும் தெரியாமலும் இருப்பது. 

குருநாதர் 

அப்பனே அறிந்தும் கூட புரிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை புரியாதது எது????

அப்பனே புரியாதது எது???

அப்பனே அறிந்தும் கூட 

"""" இறைவன்!!!

தெரியாதது எது?????

ஒரு அடியவர் கர்மா என்று பதில் தர!!!......

அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய எப்படி சொன்னாய்????

அப்பனே !!!!

அப்பனே!!!! அறிந்தும் உண்மை கூட தெரியாதது அப்பனே அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் புரிய அப்பனே !!!!

மனிதனின்  """ பாவம் புண்ணியம் !!!!

அப்பனே அறிந்தும் கூட இதனால் பாதி பாவம் பாதி புண்ணியம் இதனால் அப்பனே பின் கஷ்டங்கள்!!!

பாவங்கள் பின் செயல்படுகின்ற பொழுது பின் கஷ்டங்கள் பட வேண்டும்!!!

பின் புண்ணியங்கள் செயல்படும் பொழுது அப்பனே புண்ணியத்திற்கு ஏற்ப பலன்கள் பின் அறிந்தும் கூட. 

அப்பனே இதனால் பாவத்தை மட்டும் எப்படி தூர விலக்குவது??? என்பதைக் கூட வரும் காலத்தில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பல திருத்தலங்களை அமைத்தோம்!!!! அப்பனே அறிந்தும் கூட 

ஆனாலும் எதற்கு என்று மனிதர்களுக்கு தெரியவில்லையே !!!!!!!!! அப்பனே!!

ஆனாலும் அப்பனே இன்னும் இன்னும் திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே. 

அவற்றிற்கெல்லாம் சென்றால் அப்பனே பாவங்கள் தொலைந்து விடும். 

ஆனாலும் அவர்கள் அதாவது பகைவர்கள் அப்பனே இப்பொழுது திருத்தலங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இது முன்பிருந்தே எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே பல திருத்தலங்கள் அழிந்து போயிற்று என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே இவையெல்லாம் இருந்தால் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று அப்பனே. 

பூமிக்கு அடியில் இருந்து... ஈசனே வருவானப்பா வரும் காலத்தில்!!!!!!!

(அதாவது அழிக்கப்பட்ட ஆலயங்கள் பூமிக்கு அடியில் உள்ளது அவையெல்லாம் மீண்டும் எழுந்து வரும் ஈசன் திருவருளால். இந்த வாக்கை பற்றி ஏற்கனவே குருநாதர் ஈசனே ஆங்காங்கே எழுவானப்பா என்று குருநாதர் வாக்குகள் கூறியுள்ளார்

சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

பள்ளசூளகரைமல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

ஈசனே தன்னை உட்படுத்திக் கொண்டுதானே எழுவான் என்பேன் சுயம்புவாக இன்னும் பல இடங்களில் இன்னும்) 

அப்பனே அதனால் தாம் தன் கடமைகளை செய்து கொண்டே வாருங்கள் போதுமானது!!!

அப்பனே புண்ணியம் எதை என்று அறிய அறிய அப்பனே பாவம்!!!

அதிக பாவங்கள் இருந்தாலும் யான் என் அருகிலே வரவழைப்பேன் அப்பனே 

அதிக புண்ணியங்கள் இருந்தாலும் என் அருகில் யான் வரவழைப்பேன் அப்பனே!!!!

இதற்குக் காரணம் என்ன????

அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் பிறந்து விட்டான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் என் அருகில் வர வேண்டும் என்றால் அப்பனே பல பல வழிகளில் கூட அப்பனே பல ஜென்மங்கள் எடுத்து எடுத்து அப்பனே பல கஷ்டங்கள் பட்டு பட்டு அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய வந்தால்தான் அப்பனே எம்முடைய ஆசிகளும்!!!! அதாவது சித்தர்களின் ஆசிகளே கிடைக்குமப்பா!!!!!

அப்பனே ஆனாலும் எங்கள் பின் பலத்தை யாங்களே காட்டுவோம் அப்பனே!!!!

அப்பனே மனிதனிடம் அப்பனே கொடுத்தால் அனைத்தும் பின் தின்று விடுவான் அப்பனே...


அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் கஷ்டங்கள் அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் உண்மை நிகழ்வுகளை சொன்னால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!

ஆனாலும் யான் நீக்கிவிடுகிறேன் அப்பனே எதையும் கேட்டு விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

நலமாகவே!!!

அவரவர் குறை எந்தனுக்கு தெரியுமப்பா!!!

என்னை நம்பி வந்து விட்டீர்கள் அல்லவா...யானே உங்கள் குறைகளை நீக்குகின்றேன் கவலையை விடுங்கள்!!!!

அப்பனே ஆனால் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே... இதனால் அப்பனே நல் முறையாக அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய அப்பனே அனைவருமே முடிந்த போதெல்லாம் அப்பனே பின் பைரவனை நோக்கிச் செல்லுங்கள் (காலபைரவர் ஆலயத்திற்கு) அப்பனே 

மனக்குழப்பம் பின் அடையாது இருக்கும்!!!

(பைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபட மனக்குழப்பம் அடையாது இருப்பீர்கள்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete