​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 18 June 2024

சித்தன் அருள் - 1633 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 7 

அறிந்தும் எதை என்றும் போதாததற்கு ஏன் எவ்வளவு எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் கர்மம் இருந்தால் அனைவரையுமே கர்மத்தில் இருப்பவர்களை ஒன்றாக சேர்ப்பேன்...

புண்ணியம் இருந்தால் புண்ணியத்தில் இருப்பவர்களை மட்டும் ஒன்றாக சேர்ப்பேன். 

ஆனால் கர்மம் எதை என்று அறிய அறிய அதாவது பாவம் புண்ணியம்...

பாவம் இருந்தால் யானே அறிந்தும் கூட பின் பாவத்தை பாவத்தாலே பின் அனைவரையும் அழைப்பேன்....

அறிந்தும் யார்? யார்? என் வாக்கை கேட்க வேண்டும் என்பதை அதாவது அறிந்தும் கூட பின் வாக்குகளை கேட்டு விட்டாலே போதுமானது பின் பாதி கர்மா பின் தொலைந்து விட்டது....

அறிந்தும் எதை என்று கூட பின் 

""""" அகத்தியனுக்கு மற்றொரு பெயர்   
"""""""""கர்மா !!!!!!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் கர்மா அனைத்தையும் தாக்கும் அனைவரையுமே தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே என்னையும் தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே எந்தனுக்கு பின் இவை எல்லாம் அறிவியல் வழியாக கண்டுபிடித்து அதை யான் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் அப்பனே

அதனால் என்னை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட சித்தர்களையும் தாக்குமப்பா!!! பின் கர்மா!!!

ஆனாலும் அப்பனே இவ்வாறு கர்மா சேராமல் இருக்க அப்பனே நிச்சயம் எப்படி என்றெல்லாம் அப்பனே பின் காடுகளிலும் கூட தவங்கள் செய்து அப்பனே இதற்கெல்லாம் அப்பனே விடிவெள்ளியாக அப்பனே அறிவியல் வழியாகவே யான் கண்டுபிடித்தேன் அப்பனே 

இதனால் அப்பனே இதனை அப்பனே அனைத்து சித்தர்களையும் கூட அப்பனே அறிவேன்!!!

அப்பனே இதனை பயன்படுத்திக் கொண்டுதான் அப்பனே நிச்சயம் கர்மா சேராமல் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு சித்தனும் கூட அமைதியாக இருக்கின்றான் அப்பனே. எதை என்று புரிய புரிய மனிதரிடத்தில் பேசினால் கர்மா வந்துவிடும் என்று!!!

ஆனாலும் அப்பனே எதை என்று கூட வருவார்களப்பா அனைத்து சித்தர்களும் கூட வாக்குகள் செப்புவார்களப்பா கவலையை விடுங்கள்!!! எதை என்று அறிய அறிய இன்னும் சொல்லப் போகின்றேன் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்லப் போகின்றேன்!!!

வசிஷ்டனின் அத்திரியின் கூட விசுவாமித்திரனின் கூட அப்பனே வாழ்க்கை வரலாற்றை சொல்லப் போகின்றேன் அப்பனே வரும் காலங்களில் அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே முதலில் சுக பிரம்மனின் 
(சுகர் பிரம்மரிஷி) வாழ்க்கை வரலாற்றை யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பனே இப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் எப்படி எல்லாம் எவை என்று சித்தர்கள் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே அதாவது யாங்கள் பின் ஏதாவது அப்பனே உடம்பு எதை என்றும் புரிய அதாவது பின் மனித உடம்பை பெற்றுவிட்டாலே அப்பனே கர்மா சேர்ந்து விடும். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் இப்படித்தான் இருக்க வேண்டும். 

ஏனென்றால் அவனவன் செய்த வினைகள் அவனைத் தாக்கும் !!

பாவமானது புண்ணியமானது எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே பாதி பாவம் பாதி புண்ணியம் என்பதுதான் மனிதனின் படைப்பு என்பேன் அப்பனே.

அப்பனே அறிந்தும் கூட ஆனாலும்  அதனால் தான் அப்பனே பின் நரகத்தில் அப்பனே பாவம் இருக்கும் வரை நரகம். 

அப்பனே புண்ணியம் இருக்கும் வரை சொர்க்கம். 

அப்பனே சொர்க்கம் எங்கு இருக்கின்றது....??

அப்பனே பூலோகத்திலே அப்பனே... அதை காட்டுவேன் அப்பனே வரும் காலத்தில்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அப்பா அகத்தியா நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  3. Om Namashivaya
    Om Namashivaya
    Om a-Namashivaya
    Nanri ayyane

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete