​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 June 2024

சித்தன் அருள் - 1634 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 8

அப்பனே சொர்க்கத்தில் சில திருத்தலங்கள் இருக்கின்றன அதையும் சொல்வேன் வருங்காலத்தில் அப்பனே 

அப்பனே முதலில் சொல்லி விடுகின்றேன் அண்ணாமலை. மட்டும் இப்பொழுது எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே அதனால்தான் நரகத்தில் இருப்பவர்கள் அப்பனே அங்கு நாடுகின்றார்கள் என்பேன் அப்பனே சொர்க்கத்திற்கு அப்பனே 

இன்னும் அப்பனே ஈசனே அழைப்பான்!! என்பேன் அப்பனே! ஏனென்றால் நரகத்தில்  இருந்து இருந்து வேதனைகள் அப்பனே!!

ஆனாலும் அப்பனே சொர்க்கத்தை நாட நாட ஆனாலும் சிறிதளவு அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்படி கஷ்டங்கள் வரும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே சொர்க்கம்... திரு அண்ணாமலையே!!!!

அப்பனே அறிந்தும் இன்னும் வருவார்களப்பா அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் கூட இன்னும் சொல்கின்றேன் அப்பனே சொர்க்கம் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே அதாவது 

அடுத்தபடியாக காசி தன்னில் என்பேன் அப்பனே 

அப்பனே அதை எவை என்று அறிய அறிய மூன்றாவது சொல்லிவிடுகிறேன் அப்பனே கேதாரநாதன். 

(பூலோகத்தில் இருக்கும் சொர்க்கங்கள் 

1. திருவண்ணாமலை 

2. காக்கும் சிவன் காசி 

3. கேதாரநாத். )

அப்படி அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இன்னும் சொல்கின்றேன் அப்பனே இவை போதுமப்பா இப்பொழுது!!!

அப்பனே அறிந்தும் ஆனாலும் அப்பனே ஒன்றிற்கு சென்றால் மற்றொன்றுக்கு செல்ல முடியாதப்பா!!!

எதனால் அப்பனே பின் அதாவது சொர்க்கத்திற்கு செல்ல எவ்வளவு கஷ்டங்கள் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள். 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே 

அதனால் மனிதனாக பிறப்பெடுத்தால் அப்பனே பின் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதாவது என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அனைத்தையும் யான் சொல்வேன் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு அப்பனே!!!

அப்பனே பின் தெரிந்து அதாவது அப்பனே பிறப்பு எதை என்று அறிய அறிய அறியாமலே பிறந்து விட்டது!!!

ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய தெரிந்து ஏற்றத்திற்கு செல்லுங்களேன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்படி தெரிந்து பின் அறிந்து பின் வலம் (சுற்றி)வந்து பின் சென்றால்தான் அப்பனே சொர்க்கமும் கிட்டும் அப்பனே மோட்சமும் கிட்டும்.

அப்பனே இன்னும் இன்னும் பல பேர் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!!! ஆனால் ஒன்றும் ஆகவில்லையே என்று அப்பனே 

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கெல்லாம் அப்பனே இறை பற்றியே இன்னும் தெரியவில்லையப்பா!!!

இறையைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அப்பனே புரியாதப்பா 

அப்பனே அவனுடைய பாதை!!!! ஏனென்றால் போதைகளை கூட அப்பனே எதை என்று அறிய அறிய போதைக்கு அடிமையாகி அப்பனே இன்னும் எதற் எதற்கோ அடிமையாகி அப்பனே பேசுகின்ற பொழுது எப்படியப்பா???

அப்பனே எதை என்று அறிய அறிய யாங்கள் திருத்த முடியும்???????????

அப்பொழுது அடிதான் பலம்!!!

அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே அறிந்தும் கூட போதை எதை என்று அறிய அறிய அப்பனே பல விஷயங்கள் அப்பனே இன்னும் அப்பனே பிற உயிர்களைக் கொல்லுதல் இப்படி நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இப்படி செய்துவிட்டு அப்பனே சொர்க்கத்திற்குப் பின் எவை என்று அறிய அறிய நுழைய சென்றால் அப்பனே பின் அதிக அளவு அப்பனே மீண்டும் அடித்து அப்பனே பின் பின்னோக்கி அப்பனே செல்ல வைப்பான் அப்பனே இறைவன் சொல்லிவிட்டேன். இன்னும் கஷ்டமாகும். 

அப்பனே நரகத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் மனிதன் ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சொர்க்கத்திற்கு சென்றால் எப்படியப்பா??? ஏற்பான் இறைவன்??????

அடித்து நொறுக்குவான் இன்னும்!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று அறிய அறிய இறைவன் எப்படிப்பட்டவன் அப்பனே இறைவனை எங்கு காணலாம் என்றெல்லாம் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முதலில் தெரிந்து கொண்டு வணங்குங்கள் அப்பனே போதுமானது. 

அப்பனே அறிந்தும் கூட இவையெல்லாம் தெரிவதற்கு கூட புண்ணியம் வேண்டும் என்பேன் அப்பனே. 

புண்ணியசாலிகள் நீங்கள்!!!

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அப்பனே அங்கும் இங்கும் அப்பனே அலைந்து திரிந்து அப்பனே அவை இவை என்று சொல்ல அப்பனே பைத்தியமாக போய் விடாதீர்கள் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. Sir I have a question. Kindly answer.
    Can I do Shiva pooja at home with stone Shiv linga ? Can you please give me details?
    Thank You for the post.

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம். ஒரு சொம்பு குளிர்ந்த நீரால் லிங்கத்தை அபிஷேகம் செய்து, தெரிந்த மந்திரங்களை அல்லது "ஓம் நமசிவாய" என ஜெபித்து வில்வ இலைகளால் அர்ச்சித்து, எளிதாக உங்களுக்கு பிடித்த எந்த நிவேதனமும் செய்து அவருக்கு அளித்திட, அதை பூஜையாக இறைவன் ஏற்றுக்கொள்வார். பெண் என்பதால், மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்களுக்கு பூசை நீங்கள் செய்யக் கூடாது. வேறு யாரேனும் செய்யலாம்.

      Delete
  2. மிக்க நன்றி ஐயா...☺🙏🙏🙏

    ReplyDelete
  3. அண்ணாமலையார் திருவடிகளை அன்புடன் வணங்குகிறேன். அப்பனே அகத்தியா நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete