​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 15 June 2024

சித்தன் அருள் - 1630 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 5

அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் திருத்தப் போகின்றேன் அப்பனே அறிந்தும் கூட..

அப்படி திருந்தாவிடில் அடித்து திருத்தப் போகின்றேன் அவ்வளவுதான். சொல்லிவிட்டேன் இங்கே. 

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் அப்பனே சித்தன் போக்கு எதை என்று அறிய எங்கேயோ போக்கு!!!

எதை என்று அறிய அறிய அறிந்து 
அறிந்து போக்கா?????
அறியாமல் போக்கா???
தெரிந்து போக்கா????
தெரியாமல் போக்கா???

அப்பனே பின் எவனாலும் சிந்திக்க முடியாது அப்பனே பின் சித்தன் வாழ்க்கையை கூட. 

ஆனாலும் அப்பனே பின் எழுதி கொண்டிருக்கின்றார்கள் சித்தன் அவை!! இவை!! என்றெல்லாம்!!! அப்பனே

ஆனால் அவையெல்லாம் பொழுதுபோக்கு அப்பனே!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது திருமணம் செய்து கொள்வது குழந்தைகளை பெற்றுக் கொள்வது அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அவற்றில் ஈடுபாடு இல்லாமல்.... இவை எல்லாம் வீண் என்று மீண்டும் வருவது 

பின் இவ்வாறெல்லாம் எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா?? நியாயம் அப்பனே 

அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம் சித்தர்கள். 

அப்பனே இவ்வாறு சில காலங்கள் சென்று கொண்டிருந்தால் சித்தன் பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன். 

அப்பனே பின் அவ்வாறு பின் சொல்லும் எவை என்று கூட நிலைமைகள் வந்ததால்தான் யாங்கள் வந்து அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் மதி கெட்ட மனிதன் அப்பனே!!! அறிந்தும்கூட!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. இறைவா நன்றி! அகத்தியா நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. நன்றி அகத்தியர் பெருமானே 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete