​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 June 2024

சித்தன் அருள் - 1634 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 8

அப்பனே சொர்க்கத்தில் சில திருத்தலங்கள் இருக்கின்றன அதையும் சொல்வேன் வருங்காலத்தில் அப்பனே 

அப்பனே முதலில் சொல்லி விடுகின்றேன் அண்ணாமலை. மட்டும் இப்பொழுது எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே அதனால்தான் நரகத்தில் இருப்பவர்கள் அப்பனே அங்கு நாடுகின்றார்கள் என்பேன் அப்பனே சொர்க்கத்திற்கு அப்பனே 

இன்னும் அப்பனே ஈசனே அழைப்பான்!! என்பேன் அப்பனே! ஏனென்றால் நரகத்தில்  இருந்து இருந்து வேதனைகள் அப்பனே!!

ஆனாலும் அப்பனே சொர்க்கத்தை நாட நாட ஆனாலும் சிறிதளவு அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்படி கஷ்டங்கள் வரும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே சொர்க்கம்... திரு அண்ணாமலையே!!!!

அப்பனே அறிந்தும் இன்னும் வருவார்களப்பா அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் கூட இன்னும் சொல்கின்றேன் அப்பனே சொர்க்கம் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே அதாவது 

அடுத்தபடியாக காசி தன்னில் என்பேன் அப்பனே 

அப்பனே அதை எவை என்று அறிய அறிய மூன்றாவது சொல்லிவிடுகிறேன் அப்பனே கேதாரநாதன். 

(பூலோகத்தில் இருக்கும் சொர்க்கங்கள் 

1. திருவண்ணாமலை 

2. காக்கும் சிவன் காசி 

3. கேதாரநாத். )

அப்படி அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இன்னும் சொல்கின்றேன் அப்பனே இவை போதுமப்பா இப்பொழுது!!!

அப்பனே அறிந்தும் ஆனாலும் அப்பனே ஒன்றிற்கு சென்றால் மற்றொன்றுக்கு செல்ல முடியாதப்பா!!!

எதனால் அப்பனே பின் அதாவது சொர்க்கத்திற்கு செல்ல எவ்வளவு கஷ்டங்கள் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள். 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே 

அதனால் மனிதனாக பிறப்பெடுத்தால் அப்பனே பின் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதாவது என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அனைத்தையும் யான் சொல்வேன் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு அப்பனே!!!

அப்பனே பின் தெரிந்து அதாவது அப்பனே பிறப்பு எதை என்று அறிய அறிய அறியாமலே பிறந்து விட்டது!!!

ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய தெரிந்து ஏற்றத்திற்கு செல்லுங்களேன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்படி தெரிந்து பின் அறிந்து பின் வலம் (சுற்றி)வந்து பின் சென்றால்தான் அப்பனே சொர்க்கமும் கிட்டும் அப்பனே மோட்சமும் கிட்டும்.

அப்பனே இன்னும் இன்னும் பல பேர் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!!! ஆனால் ஒன்றும் ஆகவில்லையே என்று அப்பனே 

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கெல்லாம் அப்பனே இறை பற்றியே இன்னும் தெரியவில்லையப்பா!!!

இறையைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அப்பனே புரியாதப்பா 

அப்பனே அவனுடைய பாதை!!!! ஏனென்றால் போதைகளை கூட அப்பனே எதை என்று அறிய அறிய போதைக்கு அடிமையாகி அப்பனே இன்னும் எதற் எதற்கோ அடிமையாகி அப்பனே பேசுகின்ற பொழுது எப்படியப்பா???

அப்பனே எதை என்று அறிய அறிய யாங்கள் திருத்த முடியும்???????????

அப்பொழுது அடிதான் பலம்!!!

அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே அறிந்தும் கூட போதை எதை என்று அறிய அறிய அப்பனே பல விஷயங்கள் அப்பனே இன்னும் அப்பனே பிற உயிர்களைக் கொல்லுதல் இப்படி நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இப்படி செய்துவிட்டு அப்பனே சொர்க்கத்திற்குப் பின் எவை என்று அறிய அறிய நுழைய சென்றால் அப்பனே பின் அதிக அளவு அப்பனே மீண்டும் அடித்து அப்பனே பின் பின்னோக்கி அப்பனே செல்ல வைப்பான் அப்பனே இறைவன் சொல்லிவிட்டேன். இன்னும் கஷ்டமாகும். 

அப்பனே நரகத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் மனிதன் ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சொர்க்கத்திற்கு சென்றால் எப்படியப்பா??? ஏற்பான் இறைவன்??????

அடித்து நொறுக்குவான் இன்னும்!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று அறிய அறிய இறைவன் எப்படிப்பட்டவன் அப்பனே இறைவனை எங்கு காணலாம் என்றெல்லாம் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முதலில் தெரிந்து கொண்டு வணங்குங்கள் அப்பனே போதுமானது. 

அப்பனே அறிந்தும் கூட இவையெல்லாம் தெரிவதற்கு கூட புண்ணியம் வேண்டும் என்பேன் அப்பனே. 

புண்ணியசாலிகள் நீங்கள்!!!

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அப்பனே அங்கும் இங்கும் அப்பனே அலைந்து திரிந்து அப்பனே அவை இவை என்று சொல்ல அப்பனே பைத்தியமாக போய் விடாதீர்கள் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 18 June 2024

சித்தன் அருள் - 1633 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 7 

அறிந்தும் எதை என்றும் போதாததற்கு ஏன் எவ்வளவு எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் கர்மம் இருந்தால் அனைவரையுமே கர்மத்தில் இருப்பவர்களை ஒன்றாக சேர்ப்பேன்...

புண்ணியம் இருந்தால் புண்ணியத்தில் இருப்பவர்களை மட்டும் ஒன்றாக சேர்ப்பேன். 

ஆனால் கர்மம் எதை என்று அறிய அறிய அதாவது பாவம் புண்ணியம்...

பாவம் இருந்தால் யானே அறிந்தும் கூட பின் பாவத்தை பாவத்தாலே பின் அனைவரையும் அழைப்பேன்....

அறிந்தும் யார்? யார்? என் வாக்கை கேட்க வேண்டும் என்பதை அதாவது அறிந்தும் கூட பின் வாக்குகளை கேட்டு விட்டாலே போதுமானது பின் பாதி கர்மா பின் தொலைந்து விட்டது....

அறிந்தும் எதை என்று கூட பின் 

""""" அகத்தியனுக்கு மற்றொரு பெயர்   
"""""""""கர்மா !!!!!!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் கர்மா அனைத்தையும் தாக்கும் அனைவரையுமே தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே என்னையும் தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே எந்தனுக்கு பின் இவை எல்லாம் அறிவியல் வழியாக கண்டுபிடித்து அதை யான் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் அப்பனே

அதனால் என்னை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட சித்தர்களையும் தாக்குமப்பா!!! பின் கர்மா!!!

ஆனாலும் அப்பனே இவ்வாறு கர்மா சேராமல் இருக்க அப்பனே நிச்சயம் எப்படி என்றெல்லாம் அப்பனே பின் காடுகளிலும் கூட தவங்கள் செய்து அப்பனே இதற்கெல்லாம் அப்பனே விடிவெள்ளியாக அப்பனே அறிவியல் வழியாகவே யான் கண்டுபிடித்தேன் அப்பனே 

இதனால் அப்பனே இதனை அப்பனே அனைத்து சித்தர்களையும் கூட அப்பனே அறிவேன்!!!

அப்பனே இதனை பயன்படுத்திக் கொண்டுதான் அப்பனே நிச்சயம் கர்மா சேராமல் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு சித்தனும் கூட அமைதியாக இருக்கின்றான் அப்பனே. எதை என்று புரிய புரிய மனிதரிடத்தில் பேசினால் கர்மா வந்துவிடும் என்று!!!

ஆனாலும் அப்பனே எதை என்று கூட வருவார்களப்பா அனைத்து சித்தர்களும் கூட வாக்குகள் செப்புவார்களப்பா கவலையை விடுங்கள்!!! எதை என்று அறிய அறிய இன்னும் சொல்லப் போகின்றேன் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்லப் போகின்றேன்!!!

வசிஷ்டனின் அத்திரியின் கூட விசுவாமித்திரனின் கூட அப்பனே வாழ்க்கை வரலாற்றை சொல்லப் போகின்றேன் அப்பனே வரும் காலங்களில் அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே முதலில் சுக பிரம்மனின் 
(சுகர் பிரம்மரிஷி) வாழ்க்கை வரலாற்றை யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பனே இப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் எப்படி எல்லாம் எவை என்று சித்தர்கள் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே அதாவது யாங்கள் பின் ஏதாவது அப்பனே உடம்பு எதை என்றும் புரிய அதாவது பின் மனித உடம்பை பெற்றுவிட்டாலே அப்பனே கர்மா சேர்ந்து விடும். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் இப்படித்தான் இருக்க வேண்டும். 

ஏனென்றால் அவனவன் செய்த வினைகள் அவனைத் தாக்கும் !!

பாவமானது புண்ணியமானது எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே பாதி பாவம் பாதி புண்ணியம் என்பதுதான் மனிதனின் படைப்பு என்பேன் அப்பனே.

அப்பனே அறிந்தும் கூட ஆனாலும்  அதனால் தான் அப்பனே பின் நரகத்தில் அப்பனே பாவம் இருக்கும் வரை நரகம். 

அப்பனே புண்ணியம் இருக்கும் வரை சொர்க்கம். 

அப்பனே சொர்க்கம் எங்கு இருக்கின்றது....??

அப்பனே பூலோகத்திலே அப்பனே... அதை காட்டுவேன் அப்பனே வரும் காலத்தில்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 17 June 2024

சித்தன் அருள் - 1632 - அகத்தியப்பெருமான் அருளிய மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், மூலிகை மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் நண்பர் ஒருவரின், அகத்தியப்பெருமான் அருளிய தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்!

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.
  1. வாதம் - 84
  2. பித்தம் - 48
  3. கபம் - 96
  4. தனுர்வாயு - 300
  5. சயம் - 7
  6. பெருவயர் - 8
  7. சூலை - 200
  8. கண்நோய் - 96
  9. சிலந்தி - 68
  10. சன்னி - 76
  11. கழலை - 95
  12. சுரம் - 85
  13. மகோதரம் - 7
  14. தலைவீக்கம் - 5
  15. உதிரநோய் - 16
  16. பிளவை - 10
  17. படுவன் - 11
  18. பீலி - 8
  19. உருவசியம் - 5
  20. பேரறிகறப்பான் - 90
  21. கெண்டை - 10
  22. குட்டம் - 20
  23. கதிர்வீச்சு - 3
  24. மதிவட்டை - 5
  25. சோலிநோய் - 16
  26. இசிவு - 6
  27. மூர்ச்சை - 7
  28. வேலிநோய் - 46
  29. மூலம் - 9
  30. கழல்நோய் - 10
  31. கடிவிசம் - 52
  32. கிராணி - 25
  33. பல் நோய் - 76
  34. மாலை கண் - 20
  35. அதிசாரம் - 25
  36. கட்டி - 12
  37. கிருமி - 6
  38. முட்டு நோய் - 30
  39. முதிர் நோய் - 20
  40. சத்தி - 5
  41. கல்லடைப்பு - 80
  42. வாய்வு - 90
  43. திமிர் நோய் - 10
  44. மேகம் - 21
  45. நீராம்பல் - 5
  46. காதுநோய் - 10
  47. விக்கல் - 10
  48. அரோசிகம் - 5
  49. மூக்கறுப்பன் - 10
  50. கடிதோடம் - 500
  51. குத்து வெட்டு - 700
  52. கிரந்தி - 48
  53. பொறிவிடம் - 800
  54. துடிநோய் - 100
  55. பிள்ளைநோய் - 100
  56. குமிழி - 7
  57. விப்புருதி - 18
  58. விசபாகம் - 16
  59. பிரநீர்க்கோவை - 200
மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன. அவையாவன,

1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,

1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.

அகத்தியர் கூற்றின் படி

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே
சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.

இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்

கைகண்ட அனுபவ மருத்துவம்!

(கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலை வாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது. அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன். பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத் அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.

அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

மகளிர் மருத்துவம்

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3.சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்
குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 16 June 2024

சித்தன் அருள் - 1631 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

 
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 6

பின் சொர்க்கத்தில் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய அங்கு அப்பனே அவை என்று அறிய அறிய அவர்கள் குள்ளர்கள்.

(சித்தர குள்ளர்கள்...அம்பாஜி வாக்குகளில் குருநாதர் குறிப்பிட்டுள்ளார் சித்தன் அருள் 1613)

அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் கூட அப்பனே உண்மை நேர்மை அப்பனே தவறாமல் இருந்தால் அப்பனே அவர்களை யான் நிச்சயம் கண்களிலும் காட்டுவேன்.

அப்பனே அறிந்தும் கூட  சொப்பனத்தில் வரச் செய்வேன் முதலில். 

அப்பனே அவர்கள் கனவில் வந்து விட்டால் அப்பனே உங்களுக்கு சொர்க்கம் தானப்பா!!!!

அப்பனே இவை எல்லாம் அறிய முடியாதப்பா. 

அப்படி ஆனால் ஒருவன் இருக்கின்றானப்பா!!!!( விஞ்ஞானி) அவனை அறிந்தும் கூட பின் துன்பப்படுத்தி இருக்கின்றார்களப்பா!!

அவன் ஒரு பெரிய விஞ்ஞானி அப்பா... ஆனாலும் பின் உண்மைதனை தெரிவித்து விட்டால் நம்மிடம் எதை என்று அறிய அறிய நம் அனைவருமே சாதிக்க முடியாது என்று பின் அவனை அடித்து நொறுக்கி விட்டார்களப்பா!!! பைத்தியக்காரன் என்று சொல்லிவிட்டார்களப்பா!!

சித்திர குள்ளர்களைப் பற்றி கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி சக விஞ்ஞானிகளால் அடித்து துன்புறுத்தப்பட்டு பைத்தியக்காரன் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர் இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் நமக்கு ஆராய்ச்சியாளர் அறிவியல் வித்தகர்கள் நாம்தான் பெரியவர் என்ற எண்ணம் மறைந்துவிடும் என்று எண்ணி அவரை மறைத்து விட்டார்கள்.)

(ஏற்கனவே குருநாதர் அயோத்தியா குப்தார்கார்ட் வாக்கில் சித்தன் அருள் 1568

மேல் லோகம் தேவலோகம் என்று இருக்கின்றது அதை ஒருவன் அறிந்து கொண்டான்... என்ற தகவலை குருநாதர் வாக்கில் கூறியிருந்ததை நினைவு படுத்துகின்றோம்)

அப்பனே ஆனாலும் யாங்கள் கொண்டு வருவோம் அப்பனே கவலைகள் இல்லை. 

இதனால் அப்பனே மனிதனை அதனால்தான் அப்பனே திட்டி தீர்க்கின்றார்கள் சித்தர்கள் என்பேன் அப்பனே. 

அறிந்தும் கூட அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே...

பின் திட்டாமல் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது ஒரு தந்தையானவன் அறிந்தும் கூட அதாவது பின் அதாவது பிள்ளை எதை என்று அறிய அறிய தவறு செய்கின்றான் எதை எதையோ செய்கின்றான் பின் கொலை எவை என்று அறிய அறிய இன்னும் எதையெதையோ செய்து விட்டு நிச்சயம் அறிந்தும் கூட பின் தந்தை திட்டாமல் இருப்பானா???? அப்பனே எடுத்துக் கூறுங்கள் அப்பனே. 

பின் நல்லது என்று கூட கட்டிப்பிடிப்பானா ?? என்ன ???அப்பனே!!!

இப்படித்தான் பேசுகிறார்கள் மனிதர்கள் அப்பனே முட்டாள் மனிதன். அதனால் தான் அப்பனே நரகத்திலே இருக்கின்றான். 

அறிந்தும் எவை என்றும் அறிய அறிய எதை என்று அறிய  அறிய நிச்சயம் எங்கள் அருகில் அனைத்தும் இருக்கின்றது நிச்சயம் எவை என்று அறிய அறிய அதனால் தான் பின் நரகத்திலிருந்து வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம். 

பின் நரகத்தில் இருக்கும் வரை மனிதனுக்கு கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கும். 

எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இதனால் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கஷ்டங்கள் தான் சொல்லி விட்டேன்... அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அதனால் சொர்க்கத்திற்கு வாருங்கள் அறிந்தும் கூட எதை என்று கூட 

அதனால் சொர்க்கத்திற்கு எதை என்று அறிய அறிய நினைத்து விட்டாலே யான் அழைத்து சென்று விடுவேன்!!!!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பின் அவ் பிறவி இவ் பிறவி இல்லையப்பா !!! பின் நரகத்திலே நரகத்தை அனுபவிக்க வேண்டும் அவ்வளவுதான். 

அதாவது பாவத்தை பாவத்தாலே அனுபவிக்க!!! அறிந்தும் கூட 

புண்ணியத்தை யாங்கள் பார்த்துக் கொள்வோம்...

அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் சித்தர்கள் எதை என்று அறிய அறிய ரகசியங்கள் கூட இன்னும் அப்பனே பார்த்துக் கொண்டால் அப்பனே அவை இவை என்று புரிய புரிய இன்னும் எங்கெல்லாம் எப்படி எதை என்று அறிய அறிய மாற்ற வைப்பது என்பதை எல்லாம் அப்பனே  மாற்றி மாற்றி அப்பனே திருத்தப் போகின்றோம் அப்பனே அடியோடு!!!!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் நன்மைகள் ஏற்படுவது உறுதி அறிந்தும் கூட இதனால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை 

என்னை நம்பினோர் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது அகத்தியனை நம்பினோர் பின் எப்போதும் கெட்டுப் போவதில்லை!!!!!

அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அனைத்தும் புரிந்து வைத்திருக்கின்றான் இவ் அகத்தியன். 

பின் அறிந்தும் கூட சில சில மனிதர்கள் பின் விதியில் இல்லாததையும் கேட்கின்றார்கள்... அதனால்தான் பெரும் தொல்லை. 

அதை மாற்றுவதற்கு போதும்!!!!

அறிந்தும் உண்மைதனை கூட இதனால் உண்மைதனை புரிந்து கொள்ளுங்கள் போதுமானது.. நிச்சயம் பல வழிகளிலும் கூட உங்களுக்கு ஆசிகள் ஈசன் கொடுத்து விட்டான் கந்தனும் அருளி விட்டான் ஆனால் உண்மைதனை தெரிந்து கொள்ளுங்கள்.

நல்லாசிகள் நல்லாசிகள் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் எவை என்றும் அறிய அறிய இன்னும் எதை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் பின் பார்த்து எதை என்று அறிய அறிய பின் கவனித்து அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் வெற்றிகள் உண்டு அனைவருக்குமே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 15 June 2024

சித்தன் அருள் - 1630 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 5

அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் திருத்தப் போகின்றேன் அப்பனே அறிந்தும் கூட..

அப்படி திருந்தாவிடில் அடித்து திருத்தப் போகின்றேன் அவ்வளவுதான். சொல்லிவிட்டேன் இங்கே. 

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் அப்பனே சித்தன் போக்கு எதை என்று அறிய எங்கேயோ போக்கு!!!

எதை என்று அறிய அறிய அறிந்து 
அறிந்து போக்கா?????
அறியாமல் போக்கா???
தெரிந்து போக்கா????
தெரியாமல் போக்கா???

அப்பனே பின் எவனாலும் சிந்திக்க முடியாது அப்பனே பின் சித்தன் வாழ்க்கையை கூட. 

ஆனாலும் அப்பனே பின் எழுதி கொண்டிருக்கின்றார்கள் சித்தன் அவை!! இவை!! என்றெல்லாம்!!! அப்பனே

ஆனால் அவையெல்லாம் பொழுதுபோக்கு அப்பனே!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது திருமணம் செய்து கொள்வது குழந்தைகளை பெற்றுக் கொள்வது அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அவற்றில் ஈடுபாடு இல்லாமல்.... இவை எல்லாம் வீண் என்று மீண்டும் வருவது 

பின் இவ்வாறெல்லாம் எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா?? நியாயம் அப்பனே 

அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம் சித்தர்கள். 

அப்பனே இவ்வாறு சில காலங்கள் சென்று கொண்டிருந்தால் சித்தன் பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன். 

அப்பனே பின் அவ்வாறு பின் சொல்லும் எவை என்று கூட நிலைமைகள் வந்ததால்தான் யாங்கள் வந்து அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் மதி கெட்ட மனிதன் அப்பனே!!! அறிந்தும்கூட!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 14 June 2024

சித்தன் அருள் - 1629 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

பெங்களூர் வாக்குகள் குரு நாதரின் நல் உபதேசங்கள். தொகுப்பு பாகம் 4 

ஒரு அடியவர் தனது வீட்டில்  திருமணம் நிச்சயிக்கப்பட்டு சில பல காரணங்களால் தடைகள் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி வைக்கும்படி ஆகிவிட்டது.  மணமகன் பெயரையும் மணமகள் பெயரையும் குருநாதரிடம் சொல்லி 

அவர் குருநாதரிடம் இப்படியாகிவிட்டதே என்று கேட்ட பொழுது 

அறிந்தும் கூட அப்பனே நியாயமா? அப்பனே அறிந்தும் கூட!!!

இவர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் (திரு)மணங்கள் செய்து எவை என்றும் புரிய புரிய எதை என்று அறிய அறிய அப்பனே செய்திட்டாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய வாழ முடியாதப்பா..

அதனால்தான் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே.

இறைவன் செய்து வைப்பான் அப்பனே. 

அப்பனே பின் வாழ்வதற்கு என்ன மூலாதாரம்??? சொல்!!!

(அடியவர் மௌனம்) 

அப்பனே அறிந்தும் கூட மூலாதாரமே இல்லையப்பா இதனால் திருமணம் செய்து விட்டாலும் எப்படியப்பா வாழ்வார்கள் அப்பனே.

ஆனாலும் அப்பனே ஒருவர் மீது ஒருவர் சண்டைகள் போட்டு அப்பனே காசு இல்லை பின் எவை என்று அறிய அறிய அப்படி இல்லை இப்படி இல்லை பின் வேலை இல்லை என்றெல்லாம் அப்பனே அடித்து எவை என்று அறிய அறிய இருவருக்கும் சண்டைகள் வந்து அப்பனே பிரிந்து விடுவார்கள். 

அதனால் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே. 

பின் இறைவனே நிச்சயம் முடிப்பான்!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் குறைகள் இல்லை.

அப்பனே அறிந்தும் கூட இறைவன் நல்லதிற்கே செய்வான் அப்பனே ஆனால் மனிதன் தான் முட்டாள்தனமாக இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணுவான்!!!!

அப்படி அறிந்தும் கூட பின் எதை என்று கூட தாலி பாக்கியம் அப்பனே எதை என்று அறிய அறிய அவந்தனுக்கும் ஒரு பெரிய கண்டம் அப்பா... ஒரு வருடத்தில் அப்பனே... அதாவது இன்னும் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட இவ்வாறு பிரியும் நிலையும் ஏற்படுகின்றது அப்பனே அவந்தனுக்கு பின் கை கால்களும் கூட அதாவது வாகனத்தில் செல்லும் பொழுது இழந்து விடுவான் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது எதை என்றும் அறிய அறிய திருமணம் ஆகி இருந்தால்.

அதனால் தான் இழுத்து விட்டான் இறைவன். 

(திருமணத்தடையை இறைவனே ஏற்படுத்தியுள்ளார்.)

பின் வந்தவளை (மருமகள்) பின் நோக்கி!!! சொல்வார்கள்... இவள் வந்தாளே!!!  இவளால் தான் தரித்திரம்... இப்படி ஆகிவிட்டதே என்று ..

அப்பனே இது நியாயமா???

அப்பனே அப்பொழுது ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகப் போய்விடுமப்பா!!!

இறைவன் யோசிப்பவன் அப்பனே!!!!

இறைவன் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர்  திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 13 June 2024

சித்தன் அருள் - 1628 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

 

பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் 3

ஒரு பெண்மணி அகத்தியர் பக்தை தன் வீட்டிற்கு பூமி பூஜை செய்வதற்கு குருநாதரிடம் அனுமதி கேட்கும் பொழுது!!!

குருநாதர் 

அறிந்தும் எதை என்று அறிய அறிய தாராளமாக செய்யலாம்!!!!

குருவே எங்கள் வீட்டில்  குழந்தை மகளுக்கு ஒரு சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்தது!!!

அதன் பிறகு பூமி பூஜையும் வீட்டு சுப நிகழ்ச்சி செய்வதற்கும் தடைகள் உள்ளது ... என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை 

நீங்கள் வழி காட்ட வேண்டும்!!!!

குருநாதர்!!! 

 அறிந்தும் கூட அம்மையே  இவை எல்லாம் கேட்கக்கூடாது என்பேன்!!!

எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய

பக்தி செலுத்து!!!! 

எதை என்றும் புரிய புரிய!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய சில சில உயிரினங்களை கொல்லாதிருத்தல் அதிசிறப்பு!!!!!

(வீட்டில் அசைவ உணவு பழக்கத்தை நிறுத்த வேண்டும்!!! எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக்கூடாது ஜீவகாருண்ய முறையில் வாழ வேண்டும்)

வீட்டில் கல்வியில் தொழிலில் தடை தாமதங்கள் தரித்திரங்கள் விலக வேண்டும் என்றால் அசைவத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!!!

உயிர் பலியிடுவது ஒரு உயிரைக் கொண்டு தின்பது இதை நிறுத்தினால் வீட்டில் சுபிட்சங்கள் ஏற்படும்) 

தாயே அறிந்தும் எதை என்று அறிய அறிய அனைவரிடமே ஒன்றை கேட்கின்றேன்!!!

பின் வாயில்லா ஜீவராசிகள் இறந்தால் யாருமே கேள்வி கேட்பதில்லை !!!!!!

ஆனாலும் மனிதன் இறந்தால் மட்டும் பின் அவன் செத்து விட்டான் இவன் செத்து விட்டான் என்றெல்லாம் 

இது நியாயமா????

பின் அறிந்தும் கூட மனிதன் சுயநலத்திற்காகவே வாழ்பவன்!!!

சுயநலமில்லாமல் யார் எப்பொழுது வாழ்கின்றானோ அவன் உயர்ந்து நிற்பான்!!!

ஆனால் சுயநலம் இல்லாத மனிதன் இங்கு இல்லையப்பா!!!!

அப்பனே அறிந்தும் கூட அம்மையே!!!! எதை என்று அறிய அறிய எங்கள் வழியில் பின் வருபவர்களுக்கு அம்மையே... கஷ்டங்கள் அதிகம் தான். 

ஆனாலும் வந்துவிட்டால் சொர்க்கத்தை காட்டுவோம் யாங்கள்!!!!

ஆனால் இப்பொழுது மனிதர்கள் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான் விஷயம். 

நரகம் எவை என்று கூட சொர்க்கம்...

சொர்க்கம் என்பது என்னிடத்தில் (அகத்தியரிடத்தில்)

நரகம் என்பது மனிதரிடத்தில்.... அவ்வளவுதான் வாழ்க்கை. 

அறிந்தும் கூட இதனால் பின் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு பின் என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லையே!!!!!

அறிந்தும் கூட அதனால் பின் நரகத்திலிருந்து யாங்கள் சொர்க்கத்தில் அழைக்க தயாராக இருக்கின்றோம்...

ஆனால் மனிதனோ யாங்கள் நரகத்தில் தான் இருப்போம் என்று நிச்சயம் பின் அழுது புலம்பி கொண்டிருக்கின்றான். 

பின் எப்படி தாயே??

யாராவது சொல்லுங்கள்!!

அப்பனே அறிந்தும் கூட இறந்த பிறகு சொர்க்கம் நரகம் என்று எண்ணுகின்றார்கள் மனிதர்கள் !!!ஆனாலும் அது தவறு என்பேன் அப்பனே

இப்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றான் மனிதன். 

அப்பனே அறிந்தும் கூட அப்பொழுது கஷ்டங்கள் வராமல் இருக்குமா??

யாராவது சொல்லுங்கள்!!!

ஏனென்றால் பின் உங்களுக்கு எதை என்றும் அறிய அறிய பின் என்னுடைய ஆசிகள் பலமுறையும் கொடுத்து விட்டேன் பின் பல பல திருத்தலங்களில் கூட உங்களை யானே ஆசிர்வதித்து விட்டேன். 

அதனால்தான் இதை யான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது. 

பக்குவங்கள் பட்டுவிட்டால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அனைத்தையும் யான் சொல்லி விடுவேன்.

அதனால்தான். அப்பனே இதனால் எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய மூடர்கள் சொல்வார்கள்.... அவை இவை என்றெல்லாம் !!!.......

அனைத்தும் பொய்யப்பா !!!!

மொத்தத்தில் அப்பனே மனிதன் பின் எவை என்று அறிய அறிய நரகத்தில் தான் பிறக்கின்றான். 

அப்பொழுது நரகத்தில் பிறக்கின்ற பொழுது எப்படி அப்பா கஷ்டங்கள் வராமல் இருக்கும்??

சொல்லுங்கள்!!!

ஒரு அடியவர் குறுக்கிட்டு!!!!

ஐயனே அகத்தியப்பா நமஸ்காரங்கள் இந்த நரகத்திலிருந்து நாங்கள் விடுபட நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்!!!

அறிந்தும் கூட அப்பனே இவை யான் முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே 

என் பின்னால் வா!!!! வா!!!!! என்று இழுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.... 

ஆனால் யாங்கள் நரகத்தில் தான் இருப்போம்!!!! நரகத்தில் இருப்பது தான் நல்லது என்று மனிதன் யோசித்துக் கொண்டிருக்கின்றானப்பா!!!

இப்படி இருக்கையில் எப்படியப்பா???

மற்றொரு அடியவர்!!!

குருவே நாங்கள் மனிதர்கள் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். 

குருநாதர்!!!

அப்பனே அறிந்தும் கூட மாயை என்று சொல்லாதே அப்பனே பின் நரகம் என்று சொல்!!!

ஒரு பெண் அடியவர்...

என்னுடைய பெண்ணிற்கு சில லட்சணங்களில் குறைவு உள்ளது !!!! குறிப்பாக கூந்தல் இழப்பு உடலும் சில சரும பிரச்சனைகள் உள்ளது ஐயனே கருணை காட்டி தீர்வு தாருங்கள்!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் செயற்கை உணவை மேற்கொள்வதால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவை தன் பின் உடலில் சேர்ந்து விட்டது .

(செயற்கை உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும்)

ஆனாலும் அதை யான் சிறிது சிறிதாக அகற்றுகின்றேன்... இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்!!!!போதுமானது!!!!

அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஏதாவது பின் செயற்கை எவை என்றும் அறிய அறிய உடம்பில் இருந்தால் நிச்சயம் அவை தன் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய சில சிலவற்றைக் கூட பின் கெடுத்து விடும் என்பேன். 

(Side effects)

அவை மட்டும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அம்மையே எவை என்று அறிய அறிய எதை என்றும் புரியப் புரிய !!!!

(சில செய்வினை கோளாறினாலும் பாதிப்புகள் அதிலிருந்தும் குருநாதர் மீட்டு எடுத்து விட்டார்)

அறிந்தும் கூட ஆனாலும் பின் மீட்டெடுத்தேன் யான்!!! 


கவலை விடு யான் பார்த்துக் கொள்கின்றேன் தாயே....இவை என்னிடத்தில் விட்டுவிடு.

தாயே!!!! அறிந்தும் ஆனாலும் மனிதன் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!

அதனால்தான் எங்களுக்கே கஷ்டமாக இருக்கின்றது.

மனிதனுடைய வினைகள் பொல்லாதவை. 

இப்பொழுது சொன்னானே!!! மாயை என்பது அறிந்தும் கூட பின் மனிதன் நினைப்பதெல்லாம் மாயை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 12 June 2024

சித்தன் அருள் - 1627 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் பாகம் 2

விதியை மாற்றி அருள் நிறைந்த வாழ்க்கைக்கு சித்தர்களின் வழிகாட்டல்!!!!!

அப்பனே யான் சொல்லிய ஔஷதங்களை எடுத்து வர வேண்டும் அப்பனே நிச்சயம்!!!!

மனிதர்கள் செயற்கை உணவுகளை உண்டு உண்டு அப்பனே உடம்பில் உள்ள அழுக்குகள் தங்கி!! தங்கி!!! 

அதை வெளியேற்றி விட்டால் நலன்கள் ஆகும்!!நிச்சயம் மாறும் வாழ்ந்து விடலாம் அப்பனே!!!

அறிந்தும் ஏன் எதற்கு எவை என்று புரியாமல் நிச்சயம் பல மனிதர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்... ஆனாலும் எங்களை தேடி வந்துவிட்டால் அவர்கள் நலனை யாங்கள் பார்த்துக் கொள்வோம்!!!

இதனால் அறிந்தும் கூட விதியையும் கூட கடுமையான போராட்டங்கள் மனக்குழப்பங்கள் அறிந்தும் கூட ஏன் இந்த வாழ்க்கை???? என்றெல்லாம்!!!!

பின் பிரம்மா எதை என்று அறிய அறிய தலை விதி என்கின்றார்களே பின் எழுதி அழகாக அனுப்பி வைத்து விடுகின்றான்!!!!!

அதனால் விதியை மாற்றுவது சுலபம் இல்லை தாயே !!!! பொறுத்திருந்தால் யானே மாற்றுகின்றேன்!!!!

(விதியை மாற்றுவதற்கான வழியையும் குருநாதர் ஏற்கனவே கூறி இருக்கின்றார் குருநாதர் கூறிய திருத்தலங்கள் செல்ல வேண்டும்!!! தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்)

அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் பல வழிகளில் இன்னும் சொல்லுகின்றேன் விளக்கமாக அறிந்தும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இதனால் பல பல வழிகளில் கூட இப்படித்தான் மனிதன் திரிந்து திரிந்து வருகின்றான்!!! வருந்துகின்றான் !!! அப்பனே

ஆனாலும் அவந்தனுக்கு தெரியவில்லை!!!!

எத் திருத்தலத்திற்கு சென்றால்  பின் எவை என்று கூட பின் நாடிச் சென்றால் விதி மாறுமா என்று!!!!

பின் நிச்சயம் மாறுவதில்லை!!! இதனால்தான் இறைவனை எதை என்று அறிய அறிய இறைவன் அருகிலே சென்று சென்று பின் மனக்குழப்பத்தை எவை என்று அறியாமலும் எவை என்றும் புரியாமலும் கூட பின் பின் இறைவனிடம் இவ்வளவு பக்திகள் செலுத்தினோமே... என்றெல்லாம் !!!!......

நிச்சயம் அறிந்தும் கூட எதை என்றும் கூட பொருட்படுத்தாமல் நிச்சயம் பின் இறைவன் நம் தனக்கு உதவிகள் செய்யவில்லையே என்றெல்லாம் அறிந்தும் கூட 

இதனால் விதியில் என்ன?? உள்ளது?? என்பதை ஆராய்ந்து சரியாகவே பின் அறிந்தும் அறிந்தும் சென்றால் நிச்சயம் வெற்றி ஆகும் 

அவ் விதியை எங்களால் மட்டுமே கணிக்க முடியும் நலன்கள் ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 11 June 2024

சித்தன் அருள் - 1626 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!



சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் 

பாகம் 1

தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து குருநாதரிடம் கேட்ட பெண்மணிக்கு குருநாதர் கூறிய அனைவருக்கும் பொதுவான வாக்கு 

அறிந்தும் எதை என்றும் அறிய இப்படித்தான் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் தீர்வுகள் யான் எடுத்துரைத்து விட்டேன்!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட இவையெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் கூட பிள்ளைகள் என்றெல்லாம் நிச்சயம் மனிதர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இறைவன் படைப்பில் அனைத்தும் பின் அறிந்தும் கூட இதனால் நல் ஒழுக்கத்தையும் பின் இறைவன் பாதையையும் பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டால் நிச்சயம் நீடூழி வாழ்வார்கள் சொல்லிவிட்டேன் 

அனைவருக்குமே இது பொருந்தும் அறிந்தும் கூட சிறு வயதில் இருந்தே இறைவன் இருக்கின்றான் என்றெல்லாம் சொல்ல வேண்டும் இன்னும் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல் இவ்வாறெல்லாம் பின் அழைத்துச் சென்று கொண்டிருந்தாலே நலன்கள்!!!

பின் மாறிவிடும் என்பேன் அப்பனே பின் அறிந்தும் கூட அம்மையே ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட அலைந்து திரிந்து பிள்ளைகளை பெற்று விடுகின்றார்கள்... ஆனாலும் அறிந்தும் கூட பின் நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள் 

ஆனால் இறைவனை விட்டு விட்டார்கள் அறிந்தும் கூட 

இறைவன் தான் பாதுகாப்பான் என்ற எண்ணமே வரவில்லை அப்படி எப்பொழுது அந்த எண்ணம் வருகின்றதோ அப்பொழுதே இறைவன் பின் பக்கத்தில் இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!

நல்முறையாக எண்ணத்திலே பின் அனைத்து குழந்தைகளுக்கும் கூட பின் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய பின் சமயம் பார்த்து நிச்சயம் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்!!!

இறைவன் இருக்கின்றான் இறைவனை நம்புங்கள் என்றெல்லாம் நிச்சயம் இறைவனுக்கு பயப்படுங்கள் என்றெல்லாம் நிச்சயம் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் 

 வருங்காலத்தில்  உங்கள் பிள்ளைகள் அனைத்திலும் ஓங்கி நிற்பார்கள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 9 June 2024

சித்தன் அருள் - 1625 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!






சூரத் சத்சங்கம் பாகம் 12

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிவராத்திரி கால கட்டத்தில்  காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்திருந்தார்!!!!

(சித்தன் அருள் 1294 பதிவில் வெளிவந்துள்ளது!!!)

அதில் போலியான சுவடிகள் குறித்து குருநாதர் சினத்துடன் வாக்குகள் தந்திருந்தார்!!!!

பொய்களப்பா!!!!!!! 

எதையெதையோ வைத்துக்கொண்டு அப்பனே வசிய தேவதைகளையும் வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய..........""""" குட்டி சாத்தான்களையும் வைத்துக் கொண்டு..........""" அகத்தியன் பேசுகின்றேன் எதை என்று அறிந்து அறிந்து பின் எவை என்று கூட """"""முருகன் பேசுகின்றான் என்பவை எல்லாம் பொய் பித்தலாட்டமப்பா!!!!!!!!
வேண்டாமப்பா!!!!!!! 

அப்பனே இல்லையப்பா!!! பொய்களப்பா!!! 

நிச்சயம் எதை என்று அறிய அறிய. """""" பேய்களப்பா பேய்கள்!!!!!!!!!! மனிதர்கள் அதை வைத்துக்கொண்டு உரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ( போலியான சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை மட்டும் வைத்துக் கொள்ளாமல் பேய்களையும் வைத்து வாக்குகள் உரைக்கின்றனர்)

ஆனாலும் எப்படியாவது வந்து விட வேண்டும் எப்படியாவது பணங்கள் சம்பாதித்து விட வேண்டும்!!......ஏனப்பா???  எதையென்று அறிந்து அறிந்து.........

என்னிடத்திலே இருந்து உரைக்கின்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே !!!!

"""""ஈசனாக இருந்தாலும்...... இதை என்று கூற பிரம்மனாக இருந்தாலும் அப்பனே அவந்தன் எதை என்று அறிய விஷ்ணுவாக இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய........ 

""""" யான் கட்டளை இட்டால்... அது கட்டளை இட்டது தான்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய !!!!

அகத்தியனை யார்?? என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்??????

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!! """"

ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன் இங்கிருந்து!!!!!!!!!

அதாவது லோபா முத்ராவும் என் அருகில் தான் இருக்கின்றாள் அப்பனே!!!!! 

நிச்சயமாய் அப்பனே இன்னும் அகத்தியனை பொய்யாக்காதீர்கள்!!! பொய்யாக்காதீர்கள்!!!! அப்பனே!!!! 

என்று உரைத்திருந்தார்!!!

இதையடுத்து குருநாதரின் பால் பேரன்பும் பக்தியும் கொண்ட அகத்தியர் அடியவர் இப்படி எல்லாம் நாடியை அதாவது சுவடியை படித்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மிகவும் வருத்தப்பட்டு அடுத்த நாள் குருநாதரிடம் மற்றொரு கேள்வியை கேட்டார்

(சித்தன் அருள் 1296 ல் பதிவு வந்துள்ளது.)

அதில்

குருவே நீங்கள் கூறினீர்கள் பல இடங்களில் சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு வாக்குகள் கூறுகின்றார்கள் என்று கூறி இருந்தீர்கள் கைரேகையை வைத்து பார்க்கப்படும் காண்டநாடி இதனையும் நோக்கி மக்கள் அறியாமல் செல்கின்றனர் பொதுமக்கள் அந்த காண்டநாடியை சென்று படிக்கலாமா வேண்டாமா அது நல்லதா?? கெட்டதா ??

அப்பனே எதை என்று அறிய அறிய இது அவரவர் வினையை பொறுத்தது என்பேன் அப்பனே!!!!

என்று  குருநாதர் பதில் உரைத்திருந்தார்!!!!

அடியவர்கள் அதாவது பக்தர்கள் அனைவரின் அறிவு கண்களை திறக்கும் பதிவு இது நாடிகள் குறித்து சுவடி குறித்து குருநாதர் எப்படியெல்லாம் மனிதர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதை பற்றி இந்த வாக்கில் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றார்!!!

வட இந்தியாவை பொருத்தவரை தமிழ்நாட்டில் இருந்து அதாவது சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரம் இந்த பகுதிகளில் இருந்து சிலர் வட இந்தியாவில் ஒவ்வொரு நகரங்களிலும் அகத்தியர் ஜீவநாடி சிவ சக்தி ஜீவநாடி போகர் ஜீவநாடி காகபுஜண்டர் ஜீவநாடி சப்தரிஷிகள் நாடி மையம் என ஒவ்வொரு பெயர்களிலும் நாடி ஜோதிட நிலையம் என்று நகரங்களிலும் நடத்துகின்றார்கள்.

இப்படிப்பட்ட நாடி நிலையத்திற்கு சென்று குருநாதர் உடைய பெயரால் பக்தியும் பேரன்பும் கொண்டு குருநாதர் தான் வாக்குகள் உரைக்கின்றார் என்று நம்பிக் கொண்டு பல பரிகாரங்களையும் செய்து இதனால் பல பிரச்சனைகளுக்கும் உள்ளாகி கடைசியாக குருநாதரை ஜீவ நாடியின் மூலம் அதாவது உண்மையான ஜீவன் நாடியின் மூலம் கண்டு கொண்டு குருநாதரிடம் சூரத் சங்கத்தில் பல கேள்விகளை நேரடியாக அந்த அடியவர் கேட்கத் தொடங்கினார்.

அவருடைய கேள்விகள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொருந்தும் அனைவருக்கும் சுவடியை குறித்த புரிதல் ஏற்படும்.

ஏற்கனவே நம் குருநாதர் போலியான நாடிகள் எப்படி இயங்குகின்றது என்பதை பற்றி கூறியிருந்தார் மேலும் இந்த சத்சங்கத்தில் பல விளக்கங்களை குருநாதர் கூறியிருந்தார்!!!

அதன் தொகுப்பு பின்வருமாறு!!!!

அடியவர்:

குருவே குருநாதா அடியேன் வாழ்க்கையில் பல அனுபவங்களையும் அடிகளையும் அடியேன் பெற்றுவிட்டேன் இந்த காண்ட நாடி எனும் சுவடியை பார்த்து!! பார்த்து!!!

நேரடியாகவே இதில் துரோகங்கள் நடக்கின்றது!!

தங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன் குருநாதா

ஏனென்றால் மக்கள் அனைவரும் போலியானதை நாடி நாடி அவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள்.

உண்மையான காண்ட நாடி இருக்கின்றதா???? குருவே!!!! காண்டநாடியை பொருத்தவரை அனைவரும் கூறுவது என்னவென்றால் காண்ட  நாடி ஓலைச்சுவடியில் ரிஷி முனிகள் எழுதியிருக்கின்றார்கள் சித்தர்கள் எழுதியிருக்கின்றார்கள் இன்று கூறுகின்றார்கள் அப்படி யாராவது எந்த ஒரு ரிஷிமுனியாவது  எழுதி வைத்திருக்கின்றார்களா???? ஏனென்றால் அதில் ஒருவருடைய முழு வாழ்க்கையைப் பற்றி ரிஷிமுனிகள் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள்!!!!

அப்பனே பின் நிச்சயம் சித்தர்கள் எழுதியிருப்பதை அப்பனே மனிதர்களுக்கு அப்பனே எப்பொழுதும் வராதப்பா!!!!

அப்பனே இது எதை என்றும் அறிய அறிய............ மனிதர்களால் !!!!! எழுதப்பட்டவையே புரிந்துகொள் !!!!!!

குருவே நீங்கள் கூறுகின்றீர்கள் ரிஷிமுனிகள் எழுதியது அல்ல என்று!!!

ஆனால் அவர்கள் ஒவ்வொரு ரிஷி முனி பேரிலும்  வைத்தீஸ்வரன் கோயிலை சுற்றிலும் காண்ட நாடிகள் வாசிக்கின்றார்கள்!!!! பெரிய பெரிய முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் எல்லாம் அங்கு சென்று படித்து விட்டு சரியாக வருகின்றது சரியாக இருக்கின்றது என்றெல்லாம் மதிப்புரை கொடுக்கின்றார்கள்!!! இவையெல்லாம் எப்படி இயங்குகின்றது????

உண்மையில் ரிஷிகள் ஏற்கனவே அவர்கள் வாழ்க்கை வரலாறை எழுதி வைத்து உள்ளார்களா????

அப்பனே இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே!!

சித்தர்கள் ரிஷி முனிகள் எழுதியவை அப்பனே எதை என்று அறிய அறிய மனிதர்கள் கைகளில் கிட்டாது என்பேன்!!! அப்பனே

அப்பனே எதை என்றும் புரிய புரிய வசிய தேவதைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டால் அப்பனே அனைத்தும் சொல்லுமப்பா!!!!...

ஆனால் வசிய தேவதைகளுக்கு சரியான தீனியை அதற்கு இடவேண்டும் அப்படி இடவில்லை என்றால் ஆளையே கொன்று விடும் அப்பனே!!!

பின்பு அதை கேட்பவர்களும் கூட கீழே விழுந்து விடுவார்கள்!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

(வசிய தேவதைகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நாடி ஜோதிடம் சொல்லும் ஜோதிடர்கள் வசிய தேவதைகளை பூஜைகள் செய்து அதற்கு சரியான தீனியை கொடுத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள் அப்படி சரிவர பூஜைகள் வசிய தேவதைகளின் விருப்பங்களையும் நிறைவேற்றாவிட்டால் வசிய தேவதைகள் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருப்பவர்களை கொன்று விடும்!

வசிய தேவதைகளின் நாடிகளை பார்க்கும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையில் கீழான நிலைக்கு செல்ல நேரிடும்)

ஆனால் குருவே சிவநாடி அகஸ்திய நாடி என்று உங்கள் பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் படித்துக் கொண்டு வருகின்றார்கள்!!!!!

அப்பனே எதை என்று புரிய புரிய யாங்கள் சிறிது நேரமே... அப்பனே பார்ப்போம்... இதற்கும் எதை என்று அறிய அறிய அப்பனே..... தண்டனைகள் உண்டு... புரிந்து கொள்!!!

ஆனால் குருவே பழைய பழைய ஓலைச்சுவடியில் தமிழில் எழுதி வைத்திருக்கின்றார்கள்  அதில் எழுத்துக்கள் இருக்கின்றது அந்த எழுத்துக்கள் எல்லாம் யார் எழுதியது???

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவர்களுடைய முன்னோர்கள் (காண்டநாடி வாசிப்பாளர்கள்) எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே ஈசனிடத்தில் பற்று வைப்பவர்களும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் இதைத்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இப்பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது அப்பனே அப்பொழுதெல்லாம் ஈசனை நம்பியும் கூட அப்பனே எழுதி வைப்பார்கள் அப்பனே

யார் யாருக்கு இதை என்றும் அறிய அறிய எடுத்து கூறுவது எப்படி எல்லாம் எதை என்றும் அறிய சுமந்து செல்வது என்றெல்லாம்

ஆனால் இப்பொழுது அப்படியே எதை என்று அறிய அறிய அதை பல வகையிலும் இயக்குகின்றார்கள் என்பேன் அப்பனே

அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை என்று கூட தேவதைகள் மூலமே...

இறைவன் இருப்பதையே மறந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.

(ஓலைச்சுவடிகளில் ஏற்கனவே எழுத்துக்கள் இருக்கும்

பழைய ஓலைச்சுவடிகளில் எல்லாம் ஈசனை நினைத்து பாடல்கள் பதிகங்கள் சில வழிபாட்டு முறைகள் எப்படி நடைமுறை வாழ்க்கை முறைகள் சில அவசியமான குறிப்புகள் மருத்துவங்கள் என்பதையெல்லாம் குறித்து எழுதி வைத்திருக்கும் ஓலைச்சுவடிகள் அவை.

அதாவது அந்த காலத்தில் காகிதங்களோ நோட்டுப் புத்தகங்களோ கிடையாது அதனால் அனைத்து குறிப்புகளும் ஓலைச்சுவடியில் தான் எழுதி வைக்கபட்டிருக்கும்!!!

அதை பயன்படுத்திக் கொண்டு அதாவது அதை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை வசியம் செய்து அதன் மூலம் அனைத்தையும் சொல்வது இதை செய்து கொண்டிருக்கின்றார்கள் இறைவன் இருப்பதை மறந்து விட்டு)

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவையெல்லாம் ஜாதகம் இல்லாமல் நிச்சயம் பார்க்க முடியாதப்பா!!!!! ஜாதகங்கள் உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள் என்பேன் அப்பனே!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் ஜாதகத்தில் அப்பனே இக்கிரகங்கள் இங்கிருந்தால் இப்படிச் செய்யும் என்பதை எல்லாம் அப்பனே பின் முன்னோர்கள் எழுதி எழுதி இப்படித்தான் பலன்கள் சொல்ல வேண்டும் என்று எழுதி எழுதி!!!

இதனால் அப்பனே அதை வாங்கிக்கொண்டு அப்படியே சொல்லிவிடுகிறார்கள் அவ்வளவுதான் அப்பனே !!!

தெரிந்து கொள்ள அப்பனே இதை நீ தெரிந்து கொண்டால் நீயும் சொல்லலாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் கற்றுக் கொடுக்கின்றேன்!!

!(ஜாதகத்தை பார்ப்பதற்கு குருநாதர் அந்த அடியவருக்கு கற்றுக் கொடுக்கின்றேன் என்று நகைப்போடு கூறினார்)

அப்பனே நீ அவந்தனுக்கு உதவிகள் செய்தாயே அவந்தன் உன்னை எதை என்று கூட வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே உந்தனையும்  வசியம் செய்து கொண்டு நீ அவந்தனக்கு காசுகள் கொடுத்தாய் அல்லவா அப்பனே அதையும் அவன் மாந்திரீக பூஜைகள் செய்வதற்கு பயன்படுத்தி அப்பனே அதன் மூலமும் உந்தனுக்கு கர்மா சேர்ந்து விட்டது என்பேன் அப்பனே ஆனால் கவலைகள் இல்லை அப்பனே யான் இருக்கின்றேன் அதை நீக்கிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

(அதாவது காண்ட நாடி படிப்பவரிடம் சென்று வசிய தேவதைகளின் வாக்குகள் பெற்று அதற்கு காண்ட நாடி படிப்பவருக்கு நிதி உதவிகள் செய்ய அந்தப் பணத்தை அவர் தவறான செயல்களில் சில மாந்திரீக பூஜைகள் செய்வதற்கு பயன்படுத்தியதால் அந்த வினையும் இவரை வந்தடைந்துவிட்டது)

குருவே நான் இருபது வருடங்களாக காண்டநாடியை பார்த்து அதன் மூலம்... பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் நான் ஆரம்பத்தில் காண்டநாடியை செல்லும் பொழுது திரு ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் ஜீவனாடியின் மூலமாக நீங்கள் வாக்குகள் தந்து கொண்டிருந்தீர்கள்.. அப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வழியின் மூலம் என்னை அழைத்து இந்த காண்டநாடி ஏமாற்றத்தின் மூலம் என்னை காப்பாற்றி இருக்கலாமே!!!

காண்டநாடி மூலம் எத்தனை ஏமாற்றங்களை நான் சந்தித்து விட்டேன் நீங்கள் அப்போது என்னை அழைத்திருக்கலாம் அல்லவா 

அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தையும் சரி பார்த்து தான் அப்பனே என்னாலும் வாக்குகள் சொல்ல முடியும் செப்பி விட்டேன்!!!!

குருவே காண்டநாடியின் மூலம் வசிய தேவதைகள் வந்து வாக்குகள் உரைக்கின்றார்கள் என்று கூறி இருந்தீர்கள்!!!

அந்த வசிய தேவதைகள் வாக்குகள் என்னை பல ஆலயங்களுக்கு பரிகாரங்களாக செல்ல சொல்லி அதை நான் கடைபிடித்தேன் அதன்படி பல ஆலயங்களுக்கும் சென்றேன். 

இப்படி ஆலயங்களுக்கு செல்ல சொல்வதன் மூலம் வசிய தேவதைகளுக்கு என்ன லாபம்????

அப்பனே அறிந்தும் கூட பின் வசிய தேவதைகள் சொல்வது நடந்தேறும் ஆனாலும் அப்பனே சில கர்மா... பின் அறிந்தும் கூட சொல்கின்றானே அவனைத் தாக்கும் அப்பனே!!!!

அறிந்தும் கூட ஆனாலும் இதை தன் புரிவதே இல்லை அப்பனே எவருக்கும் கூட. 

ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே இதனைப் பற்றியும் கூட ஆனாலும் அப்பனே நல் முறைகளாகவே விளக்கங்கள் இதற்கு தந்தாலும் அப்பனே நிச்சயம் முன்னேற்ற பாதையிலே அப்பனே பின் உள்வாங்கி அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அவ் வசிய தேவதைகள் கூட அப்பனே ஏங்கும் அப்பா!!!

நம்மால் திருத்தலங்களுக்குச் செல்ல முடியாதா!!! இப்படி எல்லாம் பின் இறைவனிடத்தில்!!!

பின் இது போன்று சொல்லி சொல்லி பின் அவைகள் பின் தப்பித்துக் கொள்ளும் என்பேன். அப்பனே!!

அறிந்தும் கூட பின் பாவங்களும் அவர்களுக்கு பின் ஏற்படாது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பின் தானாகவே முன்வந்து அப்பனே எதை என்று கூட நம் தனக்கும் மோட்சங்கள் கிட்டாதா?? என்று எண்ணி எண்ணி பின் பிறருடைய. ........ எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே பின் வாக்குகள் பின் செப்பி அங்கு சென்றால் !!..... (ஆலயங்களுக்கு)

ஆனாலும் இத் தேவதைகளுக்கும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் மோட்சம் என்பது இருக்கின்றதப்பா!!!

ஆனாலும் அப்பனே அத் திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் அத்திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம்!!!

(கட்டுப்பாட்டில் உள்ள வசிய தேவதைகள் அவைகள் மோட்சம் அடைவதற்கு திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்)

ஆனாலும் அப்பனே அவைகள் பின் ஆலயத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு கூட அப்பனே பின் இறைவனே அப்பனே அவைகளை நிறுத்தி வைத்திருப்பான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அவைகள் மனிதர்களைக் கொண்டு இப்படி ஆலயத்திற்கு செல்ல சொல்வதன் மூலம் அவைகளும் மோட்ச கதி அடைந்துவிடும் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே அவை சொல்வதற்கும் பாவம் அப்பனே

எதை என்றும் புரிய புரிய இதனால் தானப்பா சில விளக்கங்கள்.

யான் சொல்வதற்கு ஒன்றுமில்லை அப்பனே இன்னும் தெரிவிக்கின்றேன் அப்பனே 

பின் எப்படி எல்லாம் இயங்குகின்றது என்பதை எல்லாம்!!!!

குருவே வசிய தேவதைகள் சொன்ன ஆலயங்களுக்கெல்லாம் நான் மனதார சென்றேன் !!!பூஜைகள் செய்தேன். தான தர்மங்கள் செய்தேன் இதை இறைவன் ஏற்றுக் கொண்டாரா????

அப்பனே அறிந்தும் கூட அப்பனே வசியதேவதைகள் உன்னை வைத்துக்கொண்டு மோட்சம் அடைந்து விட்டது என்பேன் அப்பனே!!!! உன்னால் மோட்ச கதி அடைந்த வசிய தேவதைகளும் கூட உங்களுக்கு சிலவற்றை................... தவறான வழிகளில் வாரி வழங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன 

ஆனால் அப்பனே அதை எல்லாம் யான் அப்பனே தடுத்து உன்னை கர்மா வினைகள் அண்டாமல் காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அதனால்  அவ் பாவம் உன்னை சேர்ந்து விட்டது அவ்வளவுதான் அப்பனே 

அதை நீக்கவே ஆனாலும் நீயும் நம்பி ஏமாந்து விட்டாய் என்பதற்காகவே யான் வந்து வாக்குகள் செப்பி செப்பி... அப்பனே அக்கர்மாக்களையும் நீக்கி கொண்டிருக்கின்றேன் அப்பனே 

ஏனென்றால் எனை நம்பித்தான் அப்பனே நீ வந்து விட்டாய் அல்லவா!!!

குருவே!!! 

இவர்கள் வசிய தேவதைகளை எப்படி தனது கட்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகின்றது?????

அப்பனே எதை என்று அறிய அறிய அதை நீயும் கூட கட்டுப்படுத்தலாம் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே அதுவும் எவை என்று அறிய அறிய அதில் சில காலம் தானப்பா!!!!

அப்பனே அப்படி கட்டுப்படுத்தும் பொழுது அப்பனே நீ சொல்வதெல்லாம் நடக்குமப்பா!!!!

அப்பனே பிறருடைய வாழ்க்கை வரலாற்றையே நீயே அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட சொல்லி விடலாம்!!!

ஆனாலும் அப்பனே அவை அடித்தால் தாங்க முடியாதப்பா!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய உன்னையே வைத்துக்கொள்!!! அப்பனே நீ எப்படி இருந்தாய் அப்பனே ஆனால் இப்பொழுது எப்படி எல்லாம் போய்விட்டாய் அப்பனே

இவையெல்லாம் அப்பனே வசிய தேவதைகளின் மூலமாகத்தான் அப்பனே நீயும் இப்படி ஆகிவிட்டாய் என்பேன் அப்பனே

குருவே நான் கடந்த 20 வருடங்களாக இந்த சுவடிகளின் பின்னாலே சென்று கொண்டிருந்தேன் 20 ஆண்டுகாலம் நீங்கள் தான் காண்டநாடியில் வந்து வாக்குகள் தந்து என்னை வழிநடத்திக் கொண்டிருந்தீர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன்!!!

எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் தான் அகத்தியர் வந்து எனக்கு இதெல்லாம் கூறுகின்றார் என்று நான் உங்களை நம்பி நம்பி அங்கே சென்று கொண்டிருந்த பொழுது என்னை ஏன் நீங்கள் அதை தடுத்து நிறுத்தவில்லை???? அங்கு செல்லும் பொழுது என்னை ஏன் கட்டுப்படுத்தவில்லை????

அப்பனே எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம் கர்மா வினைகள் தான் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இப்பொழுது உன்னிடத்தில் வந்து உரைத்துக் கொண்டிருக்கின்றேன். 

சில கர்மா வினைகளை அழித்து உன்னிடத்தில் யானும் வந்து கொண்டிருக்கின்றேன்!!! 

எதை என்று அறிய அறிய உன்னிடத்தில் என்னுடைய சுவடியும் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றது இதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

அப்பனே அதை மட்டுமில்லாமல் எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் எவை என்று புரியப் புரிய அவைகளுக்கு (வசிய தேவதைகளுக்கு) சொல்லிவிடுவார்களப்பா!!! 

அதாவது வசிய தேவதைகளுக்கு கூட அப்பனே இவர்கள் நிச்சயம் வந்து கொண்டிருந்தால் இப்படியே வந்து கொண்டே இருக்க வேண்டும் பின் எங்கும் செல்லக்கூடாது என்று கூட!!! எதை என்றும் அறிய அறிய!!!

(வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு வாக்குகள் கூறுபவர்கள் வரும் அடியவர்கள் நம்மிடம் மட்டும் அடிக்கடி வர வேண்டும் இவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது நம்மிடம் மட்டுமே சுவடியை பார்க்க வர வேண்டும் என்று வசிய தேவதைகளுக்கு உத்தரவிட்டு அதன் மூலம் மனதையும் கட்டுப்படுத்தி வசியம் செய்து அவர்களிடமே சென்று கொண்டு இருக்கும் படி செய்து விடுவார்கள்)

குருவே நீங்கள் கூறுவது சரிதான் நான் அங்கே செல்லும்பொழுதெல்லாம் உங்கள் பெயரையே தானே உச்சரித்துக் கொண்டிருந்தேன் நீங்கள் அதை எல்லாம் பார்த்திருப்பீர்கள் அல்லவா பின்பு ஏன் நீங்கள் அதை தடுக்கவில்லை???

அப்பனே எதை என்றும் அறிய அதுவும் ஒரு காரணத்திற்காக தான் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய இப்பொழுது அப்பனே உன் மகனை பின் மகளை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பள்ளி எதை என்று அறிய அறிய கல்லூரிகளுக்கு இங்கெல்லாம் சென்று அப்பனே பின் ஓதிவிட்டு அப்பனே மிகப்பெரிய அப்பனே எவை என்றும் உணர உணர அப்பனே!!!பின் பணிகளுக்கும் இன்னும் இன்னும் ஏனைய பணிகளுக்கும் செல்கின்றார்கள்.

அதேபோலத்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பக்குவங்கள் வரட்டும் என்பதே கூட!!!

பக்குவங்கள் பிறந்து அப்பனே அதன் மூலம் சில கர்மாக்களையும் அழித்து அப்பனே இப்பொழுது யான் உன்னிடத்தில் வந்து செப்பிக் கொண்டிருக்கின்றேன்!!!

இது எவை என்றும் அறிய அறிய பின் என் மீது உள்ள நம்பிக்கையில் தான் அப்பனே யான் வந்தேன்!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

அப்பனே இன்னும் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே உண்மையான சித்தர்கள் யாங்கள் வந்து வாக்குகள் உரைக்கும் சுவடிகள் அப்பனே பல ஆலயத்திற்கும் செல்லும் என்பேன் அப்பனே எதை என்று  அறிய அறிய எல்லாம் இறைவனின் தீர்ப்பு என்பேன் அப்பனே

போலியான சுவடிகள் அப்பனே ஆலயங்களுக்கு செல்ல முடியாது என்பேன் அப்பனே அப்படி சென்றாலும் அவை செயலிழந்து விடும் என்பேன். அப்பனே புரிந்துகொள் அப்பனே!!!

சுவடி என்பது அப்பனே சுவடியை ஓதுவதற்கும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய ஈசனின் அப்பனே விஷ்ணுவின் அப்பனே பிரம்மாவின் அப்பனே அருள் இருந்தால் மட்டுமே இந்த ஜீவநாடி சுவடியை ஓத முடியும் என்பேன் அப்பனே!!!!

வணக்கம் அகத்தியர் பாடிய அவர்களே சித்தன் அருள் 1568 ல் அயோத்தி குப்தார் காட் ல் குருநாதர் தந்த பொதுவாக்கில் 

இன்னும் சொல்லப்போனால் அப்பனே பின் ஒருவன் இருக்கின்றான்!!!

சுவடியை வைத்துக்கொண்டு பின் பல வழிகளிலும் கோடிகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அப்பனே ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

இன்னொருவன் இருக்கின்றான் அப்பனே அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் பின் மறைமுகமாக அனைத்தும் பொய்களப்பா!!! வேஷங்களப்பா!!!

என்று வாக்குகள் தந்திருக்கின்றார் அகத்தியர் பக்தர்கள் பொதுமக்கள் கவனம்

குருவே தங்களுக்கு என்னுடைய நன்றியும் நமஸ்காரமும் இப்பொழுது என்னிடத்தில் நீங்கள் வந்து விட்டீர்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது!!! 

எனக்கு சில பல காரணங்களால் மன அழுத்தத்திற்காக இரவு படுக்கும் பொழுது ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைத்த Parit 20mg எனும் மாத்திரையை உட்கொண்டு வருகின்றேன்!!! எப்போதாவது இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை 

இரவில் உறங்கும் பொழுது பல துர் சொப்பனங்கள் பயங்கரமான அபாயமான கனவுகள் வருகின்றது எனக்கு பயமாக இருக்கின்றது இதற்கு ஒரு தீர்வினை தாருங்கள் குருநாதா!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனைப் பற்றி யான் விவரிப்பதற்கு அப்பனே நிச்சயம் 108 முறை பாலாம்பிகையின் மந்திரமான ஓம் ஐம் க்லீம் சௌம் என்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே உறங்கு அப்பனே!!!!

பின் எப்படி துர் சொப்பனங்கள் வருகின்றது ?? என்று யான் பார்த்துக் கொள்கின்றேன்.!!!!

அது மட்டுமில்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே 108 மணிகள் உள்ள ருத்ராட்ச மாலை எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே நீ எப்பொழுதும் எதை என்றும் அறிய அறிய உன் கழுத்தில் அதாவது இட்டுக் கொண்டு உறங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய சில மூலிகைகளை கூட வரும் காலத்தில் அதாவது நன்னாரி நாயுருவி அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அனுதினமும் நன்னாரி வேர் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதைக்கூட நல் விதமாகவே அப்பனே நிச்சயம் தேனுடன் அப்பனே அனுதினமும் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உண்டு வர அப்பனே

அவை மட்டும் இல்லாமல் அப்பனே மிளகு சீரகம் அப்பனே எதை என்றும் அறிய அறிய சிறிது கிராம்பு அவை மட்டும் இல்லாமல் சிறிது மஞ்சள் அப்பனே இதையெல்லாம் பின் இரவில் படுக்கும் பொழுது கூட அப்பனே நிச்சயம் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

(ஏற்கனவே பாலில் அல்லது சுடு தண்ணீரில் இவையெல்லாம் பொடித்து அரைத்து கலந்து குடிக்கலாம் என்று கூறியிருந்தார் அதாவது மிளகு சீரகம், கிராம்பு மஞ்சள்)

(நன்னாரி வேர் பொடி நாயுருவி வேர் பொடி தேனில் கலந்து உண்ணலாம்)

அப்பனே எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எப்பொழுதும் கூட எருக்கஞ்செடி எதை என்று அறிய அறிய அதன் இலையை கூட அப்பனே இரவில் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உன் பக்கத்தில் இருக்க வேண்டும் அப்பனே.

(வெள்ளை எருக்கு இலை தலைமாட்டில் அதாவது தலையணைக்கடியில் வைத்து உறங்கலாம் உறங்கும் பொழுது அருகில் இருக்க வேண்டும்)

பின்பு பார்த்துக் கொள்வோம் அப்பனே இதனைப் பற்றி இன்னும் விவரமாக உரைக்கின்றேன் அப்பனே!!!!!!

குருவே இன்று எங்கு பார்த்தாலும் சித்த வைத்தியம் சித்த மூலிகைகள் கிடைக்கும் என்று திரும்பிய பக்கமெல்லாம் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்!!! சுத்தமான மூலிகைகள் யாரிடம் கிடைக்கும்??

அப்பனே எதை என்று அறிய அறிய யார் ஒருவர் அப்பனே காசுகளை எதிர்பார்க்கவில்லையோ அவர்கள் தான் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே எவ் மூலிகையை எடுத்தாலும் அப்பனே கர்மா பின் விடாதப்பா  மூலிகைகள் அப்பனே குரு மந்திரம்........... அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களால் முடியாததை நிச்சயம் மனிதர்களால் ஈடுகட்ட முடியாதப்பா!!!

அப்பனே இதனைப் பற்றி விவரமாக குறிப்பிடுகின்றேன் பொறுத்திருக!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 8 June 2024

சித்தன் அருள் - 1624 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!





சூரத் சத்சங்கம் பாகம் 11

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

சூரத் நகரில் காலபைரவர் சன்னதியில் நடந்த குருநாதருடைய சத் சங்கத்தில் ஒரு.... நிலம் வீட்டுமனைகள் வாங்கி விற்கும் தரகு தொழில் செய்யும் ஒருவரும்.... அவருடன் சேர்ந்து ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கும் அதாவது வீடு கட்டுவதில் சில தடை தாமதங்கள் ஏற்பட்டு மேற்கொண்டு வீட்டுப் பணியை தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவரும் குருநாதரிடம் நல் உபதேசம் பெற வந்து அமர்ந்தனர்.

நில புரோக்கர் அவர்கள் என்னுடைய தொழில் சரிவர நடப்பது இல்லை பணம் தங்குவதே இல்லை!!!!  என்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கும் பணவரவிருக்கும் தீர்வு குருநாதர் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதற்கு நம் குருநாதர்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது உன்னுடைய சொத்தை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே அதாவது பின் உன் இல்லத்தில் அனைவரும் இருக்கின்றார்கள் அப்பனே நிச்சயம் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்பனே சொத்து விற்கப்படுகின்றது அப்பனே அப்பொழுது எவ்வளவு மனம் நொந்தும் அப்பனே!!!!

அதே போலத்தான் அப்பனே பலர் பலர் நொந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!! 

அதை போய் இப்படி ஆகவில்லை என்று கூறிவிட்டால் அப்பனே இவையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய மாறிவரும் அப்பா!!!

அப்பனே முன்னோர்களுடைய எதை என்று அறிய அறிய அதாவது கஷ்டத்திற்காகத்தான் அனைவருமே இப்படி செய்கின்றார்கள் அப்பனே!!!

அவ் கஷ்டங்கள் கூட உன்னை சிறிதளவு தாக்குகின்ற பொழுது அப்பனே பின் குடும்பத்தில் கூட சில பிரச்சனைகள் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே பின் இவை செய்யும் பொழுது அப்பனே பின் நன்றோ பின் கெடுதலோ அப்பனே நிச்சயமாய் அப்பனே தானங்கள் செய்ய வேண்டும் அப்பனே!!! அவை நீ செய்யவில்லையே அப்பனே!!

முதலில் செய் அப்பனே நிச்சயம் மாற்றம் அடையும் வாழ்க்கை அப்பனே!!!

(நிலம் மற்றும் வீடுகள் வாங்கி விற்கும் தரகர்கள் அதாவது ஒருவருக்கு மிகுந்த கஷ்டம் வரும் பொழுது தான் அவர்களுடைய பூர்வீக நிலத்தையோ அவர்களுடைய வீட்டையோ இருப்பார்கள் அவர்கள் மனம் நொந்து தங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று விற்கும் பொழுது கூட அதாவது முன்னோர்களுடைய நிலம் சொத்து இவற்றை விற்கும் பொழுது கூட மனம் சங்கடப்பட்டு நிற்பார்கள்!!! அதை இடையில் வாங்கி விற்பது போன்ற பணியில் ஈடுபடும் பொழுது அவர்களுடைய மனக்கஷ்டம் வந்து இந்த செயலை இந்த தொழிலை செய்பவர்களுக்கு தாக்கும்.

நல்லதோ கெட்டதோ ஆனால் இந்த பணியை செய்து வருபவர்கள் அதில் கமிஷன் தொகையாக லாபமும் பார்க்கின்றார்கள்!!! ஆனால் அதில் தான தர்மங்கள் செய்ய வேண்டும் இயலாதவர்களுக்கு உதவிகள் புரிய வேண்டும் அப்படி செய்தால் தான் விற்பவர்கள் மனக்கஷ்டம் நம்மை தாக்கவும் செய்யாது தொழிலும் நன்றாக இருக்கும் குடும்பத்திலும் பிரச்சினைகள் வராது!!!

குருநாதர் உடைய வாக்குகளில் அடிப்படை செயல் என்னவென்றால் தான தர்மங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்வது இதை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் மனிதனுக்கு கஷ்டங்கள் என்பதே வராது)

அப்பனே!!! இறைவன் கொடுக்கின்றானப்பா ஆனால் பேராசைகளப்பா மனிதர்களுக்கு!!!

அறிவுகள் கூட இறைவன் பலமாகவே மனிதர்களுக்கு கொடுத்து இருக்கின்றான் ஆனால் உபயோகப்படுத்துவதே இல்லை அப்பனே!!! சிறிய பங்கு அப்பனே இயலாதவர்களுக்கு அப்பனே ஏதாவது செய்யலாம் என்று நினைத்து விட்டால் அவ் பணம் தங்குமப்பா!!!!.... இல்லையென்றால் அப்படியே சென்று விடும்!!!

அனைத்து மக்களுக்கும் இதை தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

(இங்கே இறையருள் மூலம் தான் அனைத்தும் நடக்கின்றது தொழிலும் வருமானமும் அனைத்தும் ஆனால் மனிதர்களுக்கு இவையெல்லாம் சரியாக நடக்கும் பொழுது அதில் ஒரு பங்கையாவது இல்லாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால் தான் பணமும் தங்கும் இல்லையென்றால் அப்படியே சென்று விடும்)

வீடு கட்டுமான தடையால் வந்திருந்த நபரும் குருநாதரிடம் தீர்வினை கேட்க!!!!

அப்பனே முன்னோர்களை நினைத்துக் கொண்டு அன்னத்தை இயலாதவர்களுக்கு அளித்து வா அப்பனே!!!

அதுமட்டுமில்லாமல் அப்பனே புண்ணிய நதிகளில் இருக்கும் மண் கற்களை கூட எடுத்து வந்து இல்லத்தை அமைக்கும் பொழுது அப்பனே அதனோடு சேர்த்து அமைத்தால் அப்பனே நல் ஆசிகள் கிடைக்கும் அப்பா!!!!

ஆனால் அப்பனே மனிதர்களுக்கு கஷ்டம் என்பது குறைவதே இல்லை அப்பனே எதை என்று கூட எதனால் கஷ்டம் வருகின்றது என்றால் அப்பனே மனிதன் வாழத் தெரியாமல் வாழ்ந்து எதனை செய்ய வேண்டும் என்பதை கூட செய்ய தெரியாமல் செய்து வருகின்றான் அப்பனே!!!!

இல்லத்தை அமைக்கும் போது அப்பனே முன்னோர்கள் ஆசியையும் அப்பனே தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொண்டால் தான் அப்பனே மனிதன் வாழ்க்கையில் தடை தாமதங்கள் இல்லாமல் அனைத்துமே நடக்குமப்பா!!!!

அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டு ஒரு உயிரைக் கொன்று சமைத்து உண்டு தன் இஷ்டத்திற்கு ஏற்ப அனைத்தும் நடந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் எப்படி நடக்கும் அப்பா???

எந்த ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும் என்றாலும் அப்பனே இறைவனுடைய ஆசிகளும் முன்னோர்களோட ஆசைகளையும் பெற வேண்டும் அப்பனே தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் எந்த ஒரு உயிர் வதைத்தலும் செய்யக்கூடாது அப்பனே!!!! அப்படி செய்து கொண்டு இவையெல்லாம் நடந்தேறும் என்று எதிர்பார்த்தால் தரித்திரமப்பா!!!!!!

(வீடு கட்டும் அல்லது வீடு கட்ட நினைக்கும் அடியவர்கள் முன்னோர்கள் நினைத்து தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் அசைவ உணவு பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!

வீடு கட்டுமான பணியின் போது புனிதமான நதிகளில் ஆறுகளில் இருக்கும் கற்கள் மண்ணை எடுத்து வந்து கட்டுமான பொருட்களோடு கலந்து வீடு கட்டும் பணியை செய்ய வேண்டும்.)

அப்பனே எதை என்று கூட மணச்சநல்லூர் (திருச்சி) இங்கிருக்கும் மண்ணை அங்கு வைத்து விடு!!! அங்கு இருக்கும் மண்ணை இங்கு எடுத்து வா!!!!

அங்கும் எதை என்று அறிய அறிய அப்படியே எவை என்று அறிய அறிய பிரம்மபுரி எவை என்று அறிய அறிய சென்று வா அப்பனே அதாவது இப்பொழுது எதை என்று அறிய அறிய பிரம்மனின் திருத்தலம் என்று பின் கூறப்படுகின்றது!!!(திருப்பட்டூர்)

யான் கூறியதை செய்திட்டு வா அப்பனே.... நல் மாற்றங்கள் உண்டாகும் அப்பனே!!!

(வீடு நிலம் இவற்றில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் திருச்சி மணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாதர் ஆலயத்திற்கு சென்று எங்கிருந்து செல்கின்றோமோ தம்முடைய நிலத்தின் அல்லது வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு அங்கு சென்று வைத்துவிட்டு அந்த ஆலயத்தில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொண்டு வந்து நம்முடைய இடத்தில் வைத்து வணங்கி வழிபட்டு வர வேண்டும்!!!! இந்த ஆலயத்திலேயே மண்ணை எப்படி வைத்து வழிபடுவது ஆலயத்தில் கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாய முறைகள் என்ன என்பதை பற்றி ஆலயத்திற்கு உள்ளே அறியலாம் ஆலய நிர்வாகிகளும் ஆலய அர்ச்சகர்களும் இதற்கு உதவுவார்கள் எப்படி செய்ய வேண்டும் என்ற முறை அந்த ஆலயத்தில் பிரதானமாக உள்ளது இதை செய்ய விரும்புபவர்கள் ஆலயத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெற்றுக் கொள்வது நலம்)

இதில் அடியவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் குருநாதர் கூறும் இந்த உபதேசங்கள் அனைவருக்கும் பொதுவாக நடக்க நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் முதலில் புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும்!!!!

முடிந்தவரை இயலாதவர்களுக்கு வாயில்லா ஜீவராசிகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு முடிந்தவரை தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை பெருக்கிக் கொண்டால் மட்டுமே குருநாதருடைய வழிகாட்டுதல் படி தடை தாமதம் இன்றி அனைத்தும் நடக்கும்!!!!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய  வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் தோஷங்கள், பிரச்னைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும். நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.  இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜை விசேஷமானது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது.  மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், நெ.1 டோல்கேட், நொச்சியம் வழியாகத் திருக்கோயிலை வந்தடையலாம்.

அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி, சிறுகாம்பூர் வழியாக நொச்சியம் வந்து, அங்கிருந்து மண்ணச்சநல்லூர் செல்லலாம்.

கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து  வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், நெ.1டோல்கேட், நொச்சியம் வழியாகச் செல்லலாம்.

சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்து மூலமாக வரலாம். அல்லது நெ.1.டோல்கேட் வந்து நொச்சியம் வழியாகவும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலை வந்தடையலாம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர், ஆத்தூர், உப்பிலியபுரம், தம்மம்பட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும், மண்ணச்சநல்லூர் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் கோயிலுக்கு வரலாம். கார், வேன் மூலமாக வருபவர்கள் இதே வழியில் வரலாம். ரயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு ரயில் மற்றும் விமான நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வருவதற்கு உரிய வசதிகள் உள்ளன.

பிரம்மபுரீஸ்வரர் கோயில்

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அல்லது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்  பிரம்மா கோவில், தலையெழுத்தை மாற்றும் கோவில் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 07.30 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரை கோவில் திறந்திருக்கும்.

கோவில் முகவரி :

ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில்,
திருப்பட்டூர், மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621105

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!