​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 May 2025

சித்தன் அருள் - 1850 - அன்புடன் அகத்தியர் - கதிர்காமம் சிங்கார வேலன் திருக்கோயில்.இலங்கை!




8/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: கதிர்காமம் சிங்கார வேலன் திருக்கோயில்.இலங்கை.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!! அப்பனே நலன்களாகவே!!

அப்பனே கந்தனின் கருணையால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பன் மடங்கு அப்பனே உயர்வுகள் கிட்டுமப்பா!!

அப்பனே ஆனாலும் அவர்களுக்கு எண்ணத்தை அப்பனே சரியாகவே வைத்துக் கொள்ளுதல் வேண்டும் அப்பனே!!

அதாவது அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே எண்ணத்தை மேன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.. அதாவது அப்பனே கடல் போன்று வைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!!

 நீதி நேர்மை அப்பனே இன்னும் எதை என்றும் புரிய அப்பனே பின் எவை என்று அறியாமல் இருந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ்வாறு நீதி நேர்மை இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட சென்றால் நிச்சயம் தன்னில் கூட கடல் எவ்வாறு கொடுக்கின்றதோ!? அவ்வாறு கஷ்டங்கள் நிச்சயம்  தன்னில்  கூட!!!

அப்பனே அறிந்தும் கூட... பின் எதை என்று புரிய அப்பனே... இது தானப்பா எதை என்று கூட ஆன்மாவிற்கு... வழங்கப்பட்டது என்பேன் அப்பனே. 

அதற்குத் தகுந்தாற்போல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் பின் தத்துவத்தை பல வழிகளிலும் கூட எதை என்று புரிய..

இதனால் நன்மைகளாகவே அப்பனே நன்மைகளாகவே இதனால் அப்பனே அறிந்தும் இதன் அப்பனே இன்னும் ரகசியங்கள் அப்பனே பல வகைகள் ஆயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே யான் சொல்வேன்..அப்பனே!!

அவ்வாறு சொல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வெற்றிகள் பின் வாழ்க்கை அப்பனே பின் எப்படி செல்லும் என்பவை எல்லாம் அப்பனே மனிதனுக்கு எடுத்துரைக்கும் பொழுது அப்பனே புரியுமப்பா அப்பனே!!

இன்னும்! புரியாத !?!? புதிராகவே!!!!... உள்ளது மனிதனின் அப்பனே பின் அறிந்தும் கூட எண்ணங்கள் கூட அப்பனே!!!

இறப்பு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பிறப்பு அதாவது... பிறப்பு முதல் அறிந்தும் கூட அப்பனே இன்னொரு வாழ்க்கை தொடங்குகின்றதா?? என்று பின் நிச்சயம் இவ் ஆன்மா அறிந்தும் கூட அப்பனே பின் அழுது அழுது!!!

அதாவது பின் பிறந்து விட்டால் நிச்சயம் சில காலத்திற்கு இப்படியே கூட பின் குழந்தை வடிவமாகவே இருந்து விடலாம்!! 

ஆனால் இறைவன் விடுவானா????....அப்பா! அறிந்தும் கூட!!!

வளர வளர அப்பனே சில புத்திகளையும் கொடுத்து நல் புத்திகளை கொடுத்து!!!

ஆனாலும் அப்பனே அவ் நல் புத்திகளை அப்பனே பின் நிச்சயம் காலம் அப்படியே அறிந்தும் கூட மாற்றி நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே நல் புத்தியை பின் நிச்சயம் தன்னில் கூட பின் நன்முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் அதாவது வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். 

ஆனாலும் பின் சிறுவயதில் அறிந்தும் கூட... இதனால் தான் பக்திக்குள் செல்ல வேண்டும்!!! பக்திக்குள் செல்ல வேண்டும் என்று!!

பக்திக்குள் பின் நிச்சயம் தன்னில் கூட சென்று விட்டால்... நிச்சயம் தன்னில் கூட அனைத்தும்.. இறைவனே நிச்சயம் கொடுப்பான்...

அதாவது பின் நீங்கள் கேட்பீர்களே!!!.. நிச்சயம் மாயை வாழ்க்கையைக் கூட!! நிச்சயம் கொடுத்து பின் அதன் மூலம் பக்குவத்தை கொடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் முக்தியையும் மோட்சத்தையும் நிச்சயம் அருள வல்லான்!!!!

ஆனாலும் அப்பனே இதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும் அப்பனே... இதற்கு தகுதியானவராகவே அப்பனே நிச்சயம் பல பக்குவங்கள் அப்பனே. 
பல பக்குவங்கள் பட்டுப்பட்டு நின்றால் தான்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் கூட அப்பனே உயர்வுகள் அப்பனே கிட்டுமப்பா!!!

அப்பனே உன் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ!?..... அந்த அளவுக்கு உயர்வுகள் அப்பனே நிச்சயம் உண்டு!!

உன் எண்ணங்கள் அப்பனே பின் எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ அப்பனே பின் அவ்வளவு உயரத்திற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நீங்கள் செல்லலாம் அவை மட்டும் இல்லாமல்... அப்பனே நிச்சயம் பின் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் அப்பனே.. இறைவனே அங்கு வந்து அமர்வானப்பா. 

அப்பனே எண்ணங்களே பின் சரியாக இல்லை என்றால் அப்பனே நிச்சயம் இறைவனை வணங்கியும் பிரயோஜனம் இல்லை அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய அப்பனே முதலில் எண்ணத்தை தான் பார்க்கின்றான் அப்பனே. 

இதனால் நல்விதமாகவே அப்பனே... எண்ணத்தை உயர வைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறு பின் நீங்கள் எண்ணத்தை உயர வைத்தால் அப்பனே பின் நிச்சயம் யாங்கள் வந்து நிச்சயம் தன்னில் கூட அங்கு அமர்ந்து அப்பனே பல வகையான உண்மைகளை கூட கற்றுக் கொடுப்போம் அப்பனே. 

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. என்றெல்லாம்.. கோபங்கள் பொறாமைகள் இன்னும் அப்பனே.. போட்டிகள் அப்பனே எதை என்று தெரியாமல் கூட அப்பனே.. உலகத்தில் அப்பனே நடந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.

அவற்றுக்கு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அழிவுகள் தான் அப்பனே... அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

 அப்பனே பின் மனிதன் மனிதனாக வாழ வேண்டுமப்பா!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே எவ்வளவு அப்பனே எதை என்று அறிய அறிய ஞானிகள் சொன்னாலும்..!?!?!?!?!

 அப்பனே நிச்சயம் மனிதன் பின் அவன் போன போக்கிலே போயிட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சில சில தரித்திரங்களை சேகரித்து  அப்பனே பின் பிறவிகளை பெற்றுக் கொண்டே!! பெற்றுக் கொண்டே!!

அதனால் அப்பனே.. தர்மம் செய்!! என்று கூட அப்பனே !!!

நிச்சயம் தன்னில் கூட தர்மம் பின் அப்பனே செய்வோரை அப்பனே பின் கெடுத்தால்... பின் அதைவிட அப்பனே பெரிய பாவம் இவ்வுலகத்தில் இல்லையப்பா.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இறைவனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது தீய சக்திகள் அப்பனே பின் ஓர் உடலை ஆட்கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... தெய்வம் இருக்கின்றது என்றாலும் அப்பனே பின் அறிந்தும் கூட...

அவர்கள் பின் தெய்வம் இல்லை என்றெல்லாம் அப்பனே கலியுகத்தில் பேசுவார்களப்பா.

அப்பனே பின் அதாவது பின் அவனவன் செய்த தவறுகள் அப்பனே! அதாவது யாம் என்ன தவறுகள் செய்தோம்?? என்பதை அப்பனே! நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று புரியாமல் இறைவனை நோக்கி படையெடுக்க படையெடுக்க அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே அதற்குரிய தண்டனைகள் இறைவனே கொடுத்து அப்பனே அதாவது.. பின் உடனடியாக கொடுத்து விடுவான் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே இறைவனை வணங்கினோமே??.. இவ்வாறு ஆகிவிட்டதே!!!!! என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... 

அதாவது அப்பனே நீங்கள் கூட... அப்பனே சேமிப்பு!!... அதாவது வங்கியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிறிது சிறிதாக சேமித்தால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயர்ந்து இலக்கை அடைய முடியும். 

அதேபோலத்தான் அப்பனே... உடனடியாக பக்திக்குள் சென்று அப்படி உடனடியாக கிட்ட வேண்டுமென்றால் அப்பனே எப்படியப்பா??????

அப்பனே!!! இதனால் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!.

பின் இதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உடனடியாக பின் நிச்சயம் தன்னில் கூட அவை இவை.. என்று நடக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே மனிதனின் அப்பனே புத்திகள்... எவ்வளவு?? நிச்சயம் தன்னில்.. அதிகமாக அதாவது சீக்கிரமாக நடக்க வேண்டும் என்று... நிச்சயம் அப்பனே உள்ளதோ...

அதேபோலத்தான் அப்பனே அவனுக்கு அதாவது அதி விரைவிலே கொடுத்து அதி விரைவிலேயே இறைவன் பிடுங்கி கொள்வானப்பா!!!

இதனால் அப்பனே அனைத்தும் அப்பனே மெதுவாகவே... அப்பனே மெது மெதுவாக நடந்தால்தான்.. அப்பனே பின் அதற்குள் காலங்கள் ஓடி விடுகின்றது என்று அப்பனே.

ஆனாலும் தெளிவுகள் அழகாகவே அப்பனே இறைவன் கொடுத்திருக்கிறானப்பா!!

ஆனாலும் அத் தெளிவுகள் சரியாகவே பயன்படுத்துவது இல்லை!!!

அப்பனே நிச்சயம் ஒவ்வொருவருக்கும் அப்பனே ஒவ்வொரு வேலையுடன் அப்பனே பின் நிச்சயம் இறைவன் அனுப்புகின்றானப்பா!!
புவி தன்னிற்கு அப்பனே!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் வேலை!! என்ன வேலை?? என்று தெரியாமல் அப்பனே அலைந்து திரிந்து கொண்டு... இறைவனை வணங்கினாலும் அப்பனே... !?!?!?!?!?!?!

பின் இறைவன் பெயரைச் சொல்லியே இறைவன் பின் என்னிடத்தில் பேசுவான் என்று... இறைவனை எவை என்று கூற அங்கே பார்த்தேன்.. நிச்சயம் தன்னில் கூட பல ருத்திராட்சங்கள் அணிந்தாலும் அப்பனே எதை எதையோ செய்தாலும் அப்பனே நிச்சயம் பின்... 

""""""கடமை தீராமல் கஷ்டங்களும் அதாவது.. தீராதப்பா!!

அதாவது வந்த வேலையை முடிக்காமல் அப்பனே பின் கஷ்டங்களும் தீராதப்பா... நீ எதை எவை என்று அறிய பின் எப்படி வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம் அப்பனே. 

ஆனால் உன் கஷ்டங்கள் தீராதப்பா அப்பனே. 

இதனால்தான் அப்பனே வந்த வேலை என்ன வேலை? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே அது... அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு சொல்லிச் சொல்லி அப்பனே பக்குவத்தை ஏற்படுத்தி... அப்பனே பின் மோட்சத்திற்கு செல்க!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின் அதற்கும் புண்ணியம் வேண்டுமப்பா!!

அப்பனே வந்த வேலை என்ன வேலை?? என்று தெரிந்து கொள்வதற்கும் கூட அப்பனே பல பின் பிறவிகள் நிச்சயம் பின் கடக்க வேண்டுமப்பா!!!

அப்பனே ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அதனால் தான் அப்பனே...இவ் மனித வாழ்க்கை என்பது அப்பனே எப்பேர்பட்ட? வாழ்க்கை என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள் அப்பனே. 

அதாவது பின் பிறந்து வளர்ந்து அப்பனே.. பின் எப்படி எல்லாம் கஷ்டங்கள்? எப்படி எல்லாம் கோபங்கள் அப்பனே இன்னும் அப்பனே நோய்களோடு!! பின் அப்பொழுதுதான் அப்பனே பக்குவங்களே பிறக்கும்!!

ஆனால் சிறுவயதிலேயே பக்குவத்தை அப்பனே இறைவன் கொடுக்கின்றானப்பா!!
ஆனால் அதை அப்பனே அதற்குள்ளேயே அவன் (மனம் மாறி இன்பத்தை நோக்கி)பின் சந்தோஷமாக அவை இவை என்றெல்லாம் அப்பனே யோசிக்கின்றது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட தரித்திரத்தில் சேர்க்கும் என்பேன் அப்பனே. 

இன்று இறைவன் நம் தனக்கு இப்படித்தான் கொடுத்திருக்கின்றான்!! இவ்வளவுதான் என்றெல்லாம் அப்பனே யார் ஒருவன் யோசிக்கின்றானோ... அவன் உயர்ந்தவன் ஆகின்றான் என்பேன் அப்பனே... !!


அதை விடுத்திட்டு (விட்டுவிட்டு) அப்பனே அவன்.. இவன் இப்படி எப்படி? என்றெல்லாம் அப்பனே!!!

(மற்றவரை மற்றவர் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தல்)


ஆனாலும் நிச்சயம் அப்பனே சொல்கின்றேன்... சித்தன் வழியில் வருவதற்கும் அப்பனே தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே...அத் தகுதிகள் அப்பனே சரியாக பெற்றிருக்கவில்லை அப்பா!!

அப்பனே அது மட்டும் இல்லாமல் எங்களை வணங்கியும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே யான் பெரியவன்... அவன் சிறியவன்... என்னிடத்தில் தான் இருக்கின்றான் அகத்தியன்... எந்தனக்கு தான் சொந்தம் என்று சொல்கின்றானே அப்பனே இவந்தன் இன்னும் பக்குவங்கள் அப்பனே பெறவில்லை அப்பனே.

எனக்கு அதாவது எந்தனுக்கு சிலைகள் அமைத்தாலும்!!!!!!!!!!!!! அதற்கு பூஜைகள் செய்தாலும் !!!!!!!!!

நிச்சயம் தன்னில் கூட ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இதனால் அப்பனே அதாவது நால்வருக்கு (நாலு பேருக்கு) தர்மத்தை அப்பனே போதித்து அப்பனே பின் இயலாதவர்களுக்கு அதாவது நிச்சயம் தன்னில் கூட முடியாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. சேவை செய்தால் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் எந்தனக்கு!!!!!!(அகத்திய பெருமானுக்கு மகிழ்ச்சி)

 அப்பனே அதாவது அறிந்தும் கூட அப்பனே சேவைகள் என்பேன் அப்பனே. 

(இயலாதவர்களுக்கு செய்யும் உதவியே அகத்தியருக்கு செய்யும் சேவைகள்)

இதனால் அப்பனே எந்தனுக்கு சிலைகள் வடித்தாலும் !!......அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று கூட பல அபிஷேகங்கள் செய்தாலும்!!!..... அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான் சந்தோஷப்படுவதில்லை என்பேன் அப்பனே 

இருப்பினும் அப்பனே நிச்சயம் ஏற்றுக் கொள்கின்றேன்!!அப்பனே!!!

ஆனாலும் அப்பனே தர்மத்தை கடைப்பிடித்து போட்டி பொறாமைகள் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம் அப்பனே இப்படி செய்தால்தான் நிச்சயம் தன்னில் கூட பிற உயிர்களுக்கு பின் அதாவது தானங்கள் தர்மங்கள் செய்தால்தான் நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே பின் யார் ஒருவன் (தர்மத்தை போதித்தல்) சொல்கின்றானோ!? அவன்தானப்பா!!!!

அப்பனே உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கின்றேன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது என் வடிவத்தில் சிலைகளை அமைத்து அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் என்னதான் எவை என்று புரிய அப்பனே செய்ய போகின்றாய்?????????

சிறிது சற்று யோசி !!! என்பேன் அப்பனே...

அப்பனே நிச்சயம் அதாவது.... தாய் தந்தையருக்கு செய்யாத.....!?!?!?!?!?!?!?

எதை என்று புரிய தாய் தந்தையருக்கு செய்யாத உதவிகள்.. எந்தனக்கு செய்கின்றான் என்றால் அப்பனே... அதாவது இறைவனுக்கு செய்கின்றான் என்றால் அப்பனே!!!.......

அவன் அதிக புத்திசாலியப்பா...?!?!?!?!

தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 

தாய் பின் தந்தையை மதிப்பதில்லை... அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே அறிந்தும்....

பின் குருவையும் மதிப்பதில்லை... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... வேலைகளில் தவறான வேலைகள் எல்லாம்....
அப்பனே இன்னும் குடி...(பழக்கம்) என்றெல்லாம்... இருந்து அப்பனே... அறிந்தும் எதை என்று புரிய கடைசியில் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட!!

பின் அதாவது இறைவனுக்கு நிச்சயம் எதை என்று புரிய அப்பனே... ஏன்? எதற்கு? அப்பனே.. பின் சிலை வடிவங்கள் என்றெல்லாம் அப்பனே!!!!!
நிச்சயம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேனப்பா!!

(மனிதர்களுடைய மனதில் பின் ஏன் ஆலயங்களில் எத்தனை சிலைகள் இறைவனை ஏன் சிலை வடிவத்தில் வழிபடுகின்றோம் இதற்கான சந்தேகத்தை  ரகசியத்தை வரும் காலத்தில் வாக்குகளில் கூற போகின்றார்)

அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

ஆனாலும் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... தெரியாமல் சென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கஷ்டங்கள் தானப்பா!!

தெரிந்து கொண்டு அப்பனே வாழ்க்கை நடத்த வேண்டும் என்பேன் அப்பனே. 

தெரியாமல் வாழ்க்கை நடத்தினால் அப்பனே கடைசியில் அப்பனே நோய்கள் வந்து.. அப்பனே நோயோடு வாழ்ந்து கொண்டிருப்பான் அப்பனே மனிதன் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொண்டு தெரிந்து கொண்டு அப்பனே ஓடுகின்றான்!!

எதை எதையோ நோக்கி ஓடுகின்றான் நிச்சயம் மனிதன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே ஓடுக !! ஓடுக !! அப்பனே பக்தியை நோக்கி ஓடுக!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு பக்தியை நோக்கி ஓடினால் நிச்சயம் அப்பனே.. பின் பக்குவங்கள் பிறந்து அப்பனே பின் அதன் மூலம் அப்பனே ஒரு படி மேலாக இறைவனை காணலாம் என்பேன் அப்பனே...

இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான் என்பதை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எதை என்று புரியாமலும் கூட அப்பனே இதனால் அப்பனே.. நல்வாழ்க்கைக்காக அப்பனே அறிந்தும் கூட சிறிது தாமதப்படுத்தினாலும் நிச்சயம் தன்னில் கூட இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே நல்விதமாகவே. 

இதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே... பின் குறைகள் ஏன்? கொள்கின்றார்கள்??? அப்பனே மனிதர்கள்!!!

 புரியாததை கூட அப்பனே பின் புரியவில்லை என்றால் தான் அப்பனே பின்.. இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே....

உங்களுக்கு உங்கள் குடும்பம் சொந்தமில்லை!!!!

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயிரும் சொந்தமில்லை அப்பனே!!!!!!

பின்.... ஆட்டங்கள் பாட்டங்கள் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே... எதை எதையோ!!....

ஆனாலும் நிச்சயம் அப்பனே உயிரை எப்பொழுது அடக்குவது?? என்பது இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட உடம்பை.. எப்படி அடக்குவது என்பதை கூட இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அவை இவை என்றெல்லாம் ஓடி ஓடி அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எதைத் தேடுகின்றாய் ??அப்பனே!!

எதற்காக வந்தாய்?? அப்பனே முதலில் அதை தேடு!! என்பேன் அப்பனே.

முதலில் அதை தேடிட்டாலே அனைத்தும் உந்தனக்கு கிடைத்துவிடுமப்பா!!

அப்பனே ஆனாலும் பின் கிடைத்திட்டு!!.. அப்பனே பின் இதற்குத்தான்.. ஆசைப்பட்டோமா!?!? என்ற எண்ணம் வந்துவிடுமப்பா!!!

இதனால் அப்பனே.. பின் வேண்டாம் இவ் ஆசைகள் என்று... வந்த பிறகு அப்பனே மோட்சத்திற்கு எளிதாக சென்று விடலாமப்பா!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட...இவ் தேசத்திலும் கூட அழிவுகள் வந்து கொண்டே!!!!

ஆனாலும் கந்தன் காத்துக் கொண்டே இருக்கின்றானப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே...

இவ்வாறு அப்பனே கந்தன் காத்தருள அப்பனே நிச்சயம் அப்பனே இன்னும் மனதை மாற்றியும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏன் அழிவுகள்????????????

 என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 
இதற்காக எவை என்று புரிய அப்பனே நிச்சயம் இறைவன் இருக்கின்றான்!!!!!!! என்று அப்பனே உணர வைப்பதற்காகவே!!!!!!!!!

உணர்த்தி வைப்பதற்காகவே அப்பனே சில சில வழிகளிலும் கூட..

ஏன் எதற்கு அப்பனே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே எவ் உயிரையும் கொல்லக்கூடாது கொல்லக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனின் குழந்தைகளை கொன்றால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இறைவனுக்கு அனைத்து உயிர்களும் பின் ஒன்றே என்பேன் அப்பனே..

அப்படி இருக்க அப்பனே பின் ஒன்றை காத்து விட்டு மற்றொன்றை விட்டு விடுவானா ????? என்ன?!!! அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட இல்லையப்பா செப்பி விட்டேன்!!! அப்பனே 

இதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே பின் இறைவன் கொடுப்பதற்கு தயாராக... அப்பனே யாங்களும்.. எதை என்று புரிய சரியாகவே அப்பனே பின் நல்வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு அப்பனே நிச்சயம் தன்னில்  கூட வணங்காவிடிலும்...யாங்கள் வந்து உதவிகள் செய்து.. அப்பனே அழகாக காத்து கொண்டு அப்பனே எங்களிடத்தில் அழைத்து அனைத்தும் தருவோம் என்போம் அப்பனே.. எதை என்று புரிய அப்பனே.

இதனால் குறைகள் அப்பனே பின் எவை என்று அறிய பின் நிச்சயம் மனிதரிடத்திலே என்பேன் அப்பனே.

அக் குறைகளை எப்படி போக்குவது என்பதை கூட!!! அப்பனே ஆனாலும் இப்போது தெரியாதப்பா!!! அப்பனே நிச்சயம் பின் பணத்தை பின் சொல்லிவிட்டேன் அப்பனே!!...

பணங்கள் பணங்கள் என்று அதையும் கொடுப்பானப்பா அப்பனே... எதை என்று அறிய அறிய எதை நோக்கி செல்கின்றாயோ அப்பனே அனைத்தும் கொடுப்பானப்பா!!

ஆனால் அதன் மூலம் பக்குவங்கள் அப்பனே பின் ஏற்படுத்தி பின் எதை என்று புரிய அப்பனே பின் இதற்கு ஈடாகாது (பணத்தால் ஒன்றும் செய்ய முடியாது) 

என்று நிச்சயம் தன்னில் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட ஒன்றை ஏற்படுத்துகின்ற பொழுது அப்பொழுதுதான்.....

இறைவா காப்பாற்று!!! என்று மனிதன் அப்பனே சொல்வானப்பா!!!

அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் படைத்தவன் பின் இறைவன்!!

அப்பனே... மீண்டும் அப்பனே அவனை நிச்சயம் அப்பனே தொழாமல் நீங்கள் சென்று கொண்டே இருந்தால்... இறைவன் அப்பா... என்ன செய்வான்? அப்பனே!!

அதாவது சற்று யோசியுங்கள் என்பேன். அப்பனே!!!

இறைவனும் யோசிப்பானப்பா!!!.... நாம்தான் படைத்தோம்...

ஆனாலும் மனிதன் பின் இப்படி செல்கின்றானே என்று.. பின் ஏதாவது இவந்தனக்கு கொடுத்தால்தான் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் நம்மிடத்தில் வருவான் என்று.. அப்பனே அதனால்தான் அப்பனே நிச்சயம் சில சோதனைகள் கூட. 

இதனால் அப்பனே சில பக்குவங்களோடு!!! இறை வழிபாடோடு!! தான தர்மங்களும் செய்க!! அப்பனே இவ்வாறு செய்திட்டு வந்தாலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அழிவுகளில் இருந்து காக்க எவை என்று புரிய!! இறைவன்.. எதை என்று புரிய. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அழகாகவே அப்பனே பின் அறிந்தும் கூட. பின் கந்தன் வள்ளி தெய்வானையோடு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... போகனின் சொல்லிற்கு ஏற்பவே.. நிச்சயம் பின் மனிதனுக்கு அப்பனே பல உதவிகள் செய்வதற்கு தயாராகிக் கொண்டே!!!

ஆனாலும் அப்பனே பின் மனிதன் என்னவோ அப்பனே பின்.. தன் வழியிலே அதாவது தன் புத்தி என்ன சொல்கின்றதோ?? அதை கேட்டு விட்டால் நிச்சயம் அப்படியே சென்று விடுவான் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே இதை ஞானிகள் அப்பனே சொல்லி இருக்கின்றார்கள் அப்பனே அதன்படி நடக்க.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அதன்படி நடக்கவில்லை என்றால் அப்பனே நோய்களும்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சில தரித்திரங்களும் சண்டை சச்சரவுகளும் கூட வருமப்பா!!!

அதை நீங்கள் பின் ஏற்றுக் கொண்டு எதை என்று அறிய அறிய மீண்டும் கடைசியில் இறைவனைத் தான் நாடப் போகிறீர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே முன்னே அதனால் தான் அப்பனே... பின் 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்...!!!

 என்பதையெல்லாம் அப்பனே பழமொழியாக... நீங்கள் அறிந்ததே என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே 

அதாவது அப்பனே பின் இறைவன்... அதாவது சூரியன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே 

நீங்கள் அனைவருமே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய அப்பனே அறிந்தும் கூட அப்பனே.. பின் சூரிய குடும்பத்தில் தான் இருக்கின்றீர்கள்.. எதை என்று புரிய அதை.. மறந்துவிடாதீர்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே சூரியன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

எப்பொழுது எதை எவை என்று அறிய அறிய நிச்சயம் தவறுகள் செய்யலாம்.. எதை என்று புரிய எவை என்று அறியாமலும் கூட பின் செய்யலாம் என்றெல்லாம் இருந்தாலும்... அப்பனே சூரியன் பார்த்துக்கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 

இதனால் தக்க சமயத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே (சூரிய) அக்குடும்பத்திற்கு அப்பனே ஒவ்வொருவரும் கூட... இதனைப் பற்றியும் கூட இன்னும் அப்பனே ரகசியமாக இன்னும் அப்பனே விவரமாகவே அப்பனே பல வாக்குகள் உரைப்பேன் என்பேன் அப்பனே... அப்பொழுது புரியுமப்பா.

அப்பனே ஏன் மனிதன் சூரிய குடும்பத்தோடு இணைந்துள்ளான்... சூரியனுக்கும் பின் சம்பந்தம் என்ன??? அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய அறிய பல சேவைகள் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே இதன் தன்மையையும் கூட அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் புரிந்து கொண்டால் வெற்றி உங்களுக்கப்பா!!!

அதனால் அப்பனே வெற்றியை உங்களிலே வைத்துக் கொண்டு அப்பனே பின் அலைந்து திரிந்தாலும் என்ன லாபம்??? என்பதெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே கவலையை விடுங்கள் அப்பனே.. நல்விதமாகவே அப்பனே நிச்சயம் எம்முடைய அருள்கள் அதாவது.. கந்தன் கருணையோடு ஆசிகள்.. ஆசிகள் ஆசிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete