10/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: முன்னேச்சுவரம் அருள்மிகு வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயம்.சிலாபம் குருநாகல் புத்தளம் மாவட்டம்.வடமேற்கு மாகாணம். ஸ்ரீ லங்கா.
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே அறிந்தும் கூட அப்பனே பல திருத்தலங்களுக்கு பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சக்திகள் அப்பனே பலமாக!! பலமாக!!
அப்பனே ஏன் எதற்கு என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தாலும்... அதை பின் தெளிவடைய நிச்சயம் தன்னில் கூட வரும் காலத்தில் சித்தர்கள் அப்பனே உரைத்துக் கொண்டிருக்க அப்பனே நிச்சயம் பின் அதாவது மனிதனிடத்தில் புண்ணியங்கள் பின் தேங்கி நிற்க... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அதாவது பின் ஈர்ப்பு விசை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட மனிதனை அப்பனே ஈர்க்கும் என்பேன் அப்பனே!!
இதனால் அறிந்தும் கூட அப்பனே பின் அவ்வாறு ஈர்ப்பினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்தான் அப்பனே பல சம்பந்தங்கள் உண்டு உண்டு!!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒரு ஜென்மத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது பின் தெரியாமல் அப்பனே பின் அதாவது பின் லட்சுமணன் கூட அப்பனே அறிந்தும் அறியாமல் இருந்தாலும் கூட.. காட்டுக்கு செல்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. எதை என்று புரியாமல் கூட... அப்பனே!! பின்
"""என்ன சலசல !(சலசலப்பு) என்று நிச்சயம்... அறிந்தும் பின் எதை என்றும் கூட!!
அதை அறிந்தும் என்ன சலசலப்பு ??? என்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது புதரில் தான் நிச்சயம் சத்தம் வருகின்றது.. என்று கேட்க நிச்சயம் தன்னில் கூட..
அதாவது ஒரு பெரிய கல்லை எடுத்து நிச்சயம் தன்னில் கூட!!!
அப்பனே பாம்பு...!!
(காட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த லட்சுமணன் அருகே புதரில் இருந்து வந்த சலசலப்பை கேட்டு லட்சுமணன் ஓய்வுக்கு இடையூறாக இந்த சத்தம் இருக்கின்றது என்று கோபத்தால் ஒரு கல்லை எடுத்து எறிய அங்கே இருந்த இரு பாம்புகள் மேல் பட்டு விட்டது அவை இறந்துவிட்டது)
அப்பனே பாம்பின் மேல் அப்பனே ஆனால் அவன் அறியாதப்பா!! நிச்சயம் தன்னில் கூட... ஏதோ சத்தம் கேட்கின்றது என்று.. சலசல என்று!!!
ஆனாலும் பின் சிறிது நேரம் அப்பனே பின் அங்கும் இங்கும் சென்று ஓய்வெடுக்க அப்பனே பின் லட்சுமணன் கூட!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் கோபத்தால் அப்பனே.. என்ன சத்தம் என்று சலசலவென்று.. என்றெல்லாம் அறிந்தும் கூட!!
ஆனாலும் அப்பனே ஒரு பெரிய கல்லை தூக்கி நிச்சயம் அப்புதருக்குள் இட்டிட்டானப்பா!!!!
ஆனாலும் அப்பனே அங்கு பாம்பு அங்கு இரண்டு பாம்புகள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் எதை என்று புரிய... அப்பனே பின் இறந்திற்று!!!
அப்பனே ஆனாலும் சலசல எனும் சத்தம் அடங்கிற்று!!!
பின்பு எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அறிந்தும் ஒரு சந்தேகம் லட்சுமணனுக்கு ஏற்பட்டது!!!
பின் ஆனாலும் இவ்வளவு.. பெரிய கல்லை தூக்கி அங்கு வீசினோமே!!!...... அங்கு என்ன? இருக்கின்றது என்று பார்ப்போம் என்று நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அறிந்தும் கூட... அங்கு இரு பாம்புகள்!! இறந்து!!!!
ஆனாலும் சாபம் !!!
அறிந்தும் எதையென்று கூற!!!
நிச்சயம் தன்னில் கூட அவ் பாம்புகள் எங்களை கொன்றாய்!! அல்லவா!!!
நிச்சயம் தன்னில் கூட பின் இதற்கு தீர்வே !!!!! கிடையாது!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நீ மனநிலை பாதித்தவன் போல்... மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் இருந்து.. நிச்சயம் தன்னில் கூட பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் எவ்வாறு??? யாங்கள் சந்தோஷமாக இருந்தோமோ!!..
நிச்சயம் தன்னில் கூட ஏதோ சந்தோஷம்!!! உந்தனுக்கு வாழ்க்கையில் பின் சந்தோஷமே கிடைக்கக் கூடாது என்றெல்லாம்.. என்றெல்லாம் பின் பாம்புகள் சபித்தது!!!
ஆனாலும் லட்சுமணனும்
ஐயகோ!!!!!!.... அறிந்தும் யான் பல வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. திரிந்தேன்!!!
ஆனாலும் ஏதோ!!! ஓய்வெடுக்க ஒரு நிச்சயம் பின் அறிந்தும் பின் நிச்சயம் உறங்கினேன்... நிச்சயம் ஆனாலும் இப்படி????... ஆகிவிட்டதே என்று!!!
ஆனாலும் அவ் பாம்புகளும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய!!!
அப்பப்பா!!!.. ஆனாலும் இப்படி ஆயிற்றே என்பதை எல்லாம்... ஆனாலும் அப்பனே... அறிந்தும் இதன் தத்துவத்தைக் கூட... அப்பனே இன்னும் இன்னும்... இதனை அறிவித்து அப்பனே.. மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய மீண்டும் ஒரு சத்தம் கேட்டது!!!!
நிச்சயம் நீயும் பின் பாம்பு வடிவமாகவே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் இதை என்று புரியாமலும் கூட பின் அதாவது... நிச்சயம் நீ பாம்பு ரூபம் எடுப்பாய்.. எங்களை போன்று என்று சாபம்..அவ் பாம்புகளும் சபித்தது!!!
இதனால் அறிந்தும் ஏன் எதற்கு என்று புரியாமலும் கூட அறிந்தும் பின் ரகசியங்களை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இதனால்.பின் அதாவது
ஊர்ந்தே சென்றது!!
(பாம்புகளின் சாபத்தால் பாம்பாய் மாறிய லட்சுமணன் பாம்பு வடிவில் ஊர்ந்து சென்றார்)
பின் அதாவது அவன் சீடர்களுடன் வந்தான்!!! அவ் சீடர்கள் எல்லாம் எங்கே லட்சுமணன்??? எங்கே லட்சுமணன்???
என்றெல்லாம் தேடி அலைந்தும் கூட!! திரிந்தும் கூட!! நிச்சயம் பல வழிகளிலும் கூட பின்... கூட அவனுடைய சீடர்களும் கூட திரிந்தனர்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... அவர்களும் பின் பாம்பை நிச்சயம் அறிந்தும் ஒருவன்... இதை கொன்று விடலாம் என்று!!!
ஆனாலும் பின் அவ் பாம்பு (லட்சுமணன்) படமெடுத்து !!!!
நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் அதாவது நம் தன்னைப் பார்த்து படமெடுக்கின்றதே.. என்று நிச்சயம் தன்னில் கூட அதில் ஒரு சீடன் கூட...இவ் பாம்பை அடிக்கலாம் என்று!!
ஆனாலும் நிச்சயம் ஒரு கோலை (தடி)எடுத்தான்!!...
அதனுள்ள பின் நிச்சயம் தன்னில் கூட அது பின் நிச்சயம் அவ் பாம்பு எங்கோ சென்றுவிட்டது!!!
ஆனாலும் பின் அவன் தான் அதாவது அவ் பாம்பு தான் லட்சுமணன் என்று யாரும் உணரவில்லை!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட பின்.. அதாவது அவனிடத்தில் பின் அவனிடத்தில் உள்ள சீடர்கள் எல்லாம் லட்சுமணனை தேடினார்கள்!!!
பின் லட்சுமணன் எங்கே?? லட்சுமணன் எங்கே?? என்றெல்லாம்!!
ஆனாலும் பின் நிச்சயம் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை!!
அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் லட்சுமணன் பாம்பு வடிவில் இருந்து மிக மிக பின் அறிந்தும் எதை என்று பின் வருந்திக் கொண்டே!! வருந்திக் கொண்டே!!
இப்படி ஆகிவிட்டதே!!! சிறிது நேரம் ஓய்வு எடுத்தோமே!!!... ஆனாலும் பின் தெரியாமல்...
இப்பொழுது என்ன ஏது?? இவ் சாபத்தை எங்கு தொலைக்க ?????? என்றெல்லாம்!!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும்!!
இதனால் பின் ஒரே வழி!!!!
அறிந்தும் ஆனாலும் அவ் வழியாகவே அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும்... ஒரு முனிவன் வந்தான்!!
பின் அவன் நாமம் கபிலன்!! (கபில முனிவர்) பின் நிச்சயம் தன்னில் கூட அவ் கபிலன்... அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட!!
ஆனாலும் அவ் பாம்பு மீண்டும் உறங்கி... நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் கபிலன் அந்த வழியே செல்கின்ற பொழுது நிச்சயம்...அவ் பாம்பு கண்ணுக்கு தென்பட்டது.
பார்த்தான்!!... நிச்சயம் பின்... லட்சுமணனே!! என்று அழைக்க!!!
நிச்சயம் முனிவரே அறிந்து கொண்டாயா!!!!
எவ்வளவு கஷ்டங்கள் யான் கஷ்டங்கள் பட்டேன் சில ஆண்டுகளில் கூட!! மறைவாக வாழ்ந்தேன்!
ஆனாலும் சொந்த பந்தங்கள் எல்லாம் அதாவது அறிந்தும் கூட அனைவரும்.. என்னை தேடுவார்களே!!!
யான் எங்கு எதைச் சொல்ல???
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று நிச்சயம் தன்னில் கூட... நீயும் கூட பின் அறிந்து கொண்டாய்!!!
இப்படி யான் லட்சுமணன் தான் என்று!!!
கபிலமுனி
நிச்சயம் கவலைப்பட தேவையில்லை!! நிச்சயம் பின் உன் சாபங்கள் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய.. இதை என்றும் இங்கிருந்தே நிச்சயம் சில சில மைல் தொலைவில் நிச்சயம் நீ அங்கு செல்க!!!
அங்கு ஈசனும் பார்வதி தேவியும் அழகாகவே குடி கொண்டிருப்பார்கள் நிச்சயம்!!
(முன்னேஸ்வரர் வடிவாம்பிகை. முன்னேஸ்வரம் ஸ்தலம்)
நீ அங்கு சென்று பின் அதாவது நீ சென்றாலே... நிச்சயம் அவர்களுக்கு தெரிந்து விடும்... இதனால் சாப விமோசனத்தை அங்கு பெற்றுக் கொள்க என்று!! நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் பின் லட்சுமணன் பின் வருவதை அதாவது கபில முனி சொல்லிட்டான் நிச்சயம்.. அங்கு தான் இருப்பார்கள் (சிவன் பார்வதி) சில காலங்கள் என்று!!
ஆனாலும் இதை உணர்ந்து கொண்டார்கள் ஈசனாரும்!! பார்வதி தேவியும்!! அறிந்தும் எதை என்று!!
ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட பின்... ஊர்ந்திட்டு இங்கு லட்சுமணன்.. வந்தான்!! அறிந்தும் இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய!!
ஆனாலும் இங்கு ஈசன்!!
இங்கு ஈசனை காணவில்லை!!! அவ் முனிவனையும் கூட நிச்சயம் தன்னில் கூட!!
லட்சுமணன் யாம் அங்கிருந்து இங்கு வந்தோமே!!!!...... எவ்வளவோ கஷ்டங்கள் பட்டு!!!
ஆனாலும் இங்கு இல்லையே!! ஈசன்!!
ஈசன் இல்லையே என்று மனம் வருந்த!!!
நிச்சயம் தன்னில் கூட மீண்டும் இங்கிருந்து நிச்சயம்.. பின் திரும்ப காட்டிற்கு சென்றான்.
ஆனாலும் அங்கும் இங்கும் அவ் முனிவரை எங்கே என்று தேடினான்... நிச்சயம் முனிவன் கண்களுக்கு புலப்படவில்லை.
மீண்டும் நிச்சயம் ஒரே வழி... ஈசனை நினைப்போம்!!!.. இல்லையென்றால் நிச்சயம் என்று இன்னும் கூட லட்சுமணனுக்கு சொந்த பந்தங்கள் அனைவரும் நம்மை தேடுவார்களே தேடுவார்களே என்றெல்லாம்!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரியாமலும் கூட ஆனாலும் மீண்டும் பின் ஒரே வழி நிச்சயம் பின் அறிந்தும் கூட ஈசனை நினைத்து நிச்சயம் பின் தவம் புரிவோம்.
நிச்சயம் பின் பிழைத்தால் நிச்சயம் பின்.. அதாவது அறிந்தும் கூட என்று!!
மீண்டும் அறிந்தும் கூட பின் அதாவது தவங்களை அதாவது அறிந்து தியானத்தில் ஆழ்ந்து!! லட்சுமணன் ஆழ்ந்த தியானத்தில் நமசிவாயா!! நமசிவாயா!!! என்று!!
மீண்டும் நிச்சயம் தன்னில் கூட பின் அவ் வழியாக பின் கபில முனி வந்தான்!!
அறிந்தும் எதை என்றும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின்... வந்தது பின் நிச்சயம் அறிந்தும் கூட... அதாவது பின் தியானத்திலிருந்து!!!
நிச்சயம் கபில முனிவரே!!!... நில்லும்!!!
நிச்சயம் அன்று நீ சொன்னாய்!!!
ஆனாலும் யானும் தேடிப் போனேன்!!.. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அங்கே ஈசனே இல்லை!!! நிச்சயம் நீ முனிவனா??????
பின் நிச்சயம் தன்னில் கூட உண்மையானவனா???
ஆனால் நிச்சயம் என்னை கண்டு கொண்டாய் ஆனால் அங்கு ஈசன் இல்லையே!!! என்று!!
கபிலமுனி
லட்சுமணனே!!.. பின் இதுவும் கூட விதியின் விளையாட்டு தான்!!
மீண்டும் நீ அங்கு செல்!!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று புரிய!!!
பாம்பு வடிவில் இருந்த லட்சுமணன்
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட...யான் அங்கு... போகப் போவதில்லை!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட!! ஈசன் வரட்டும் இங்கு!! என்றெல்லாம் !!
நிச்சயம் பின் அதாவது என்னை கொன்று குவித்து இருப்பார்கள்.
ஆனால் யான் அங்கும் இங்கும்... !!!
(பாம்பு வடிவில் லட்சுமணன் செல்லும் பொழுது உயிருக்கு ஆபத்துக்கள்)
அதனால் பின் ஈசனை நினைத்து இங்கேயே தவம் செய்யப் போகின்றேன் என்று!!!
ஆனாலும் பின் கபில முனியோ!!!!!...
லட்சுமணனே!!... நிச்சயம் நீ தவங்கள் செய்வாய்!!.. சில ஆண்டுகளிலேயே நிச்சயம் பின் உந்தனுக்கு அறிந்தும் எதை என்று கூட...இவ் பாம்பிற்கு நிச்சயம் அறிந்தும்... ஒருவன் வருவான் உன்னை இங்கேயே கொன்றுவிடுவான்!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட... நிச்சயம் நீ சாதிக்க முடியாது என்றெல்லாம்!!!
நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட நிச்சயம்.. மீண்டும் பின் அதாவது...
லட்சுமணன் கபில முனியிடம்!!
பின் எப்படி செல்வது??? என்று!!!
கபில முனியும்!!!.. பின் லட்சுமணா!! அதாவது யான் உன்னை அழைத்துச் செல்கின்றேன்!! நிச்சயம் தன்னில் கூட!! அறிந்தும் பின் அதாவது... அழகாக என் முதுகில் ஏறி கொள் என்று!!! நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது அங்கிருந்து பின் புறப்பட்டு நிச்சயம் இங்கே பின் நிச்சயம் பின் தவங்கள் செய் என்று பின் அதாவது கபில முனிவனும் கூட.. இங்கு விட்டு விட்டு சென்று விட்டான்.
இதனால் இங்கு லட்சுமணன் நமச்சிவாயா நமசிவாய.. என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட..
இதனால் அறிந்தும் பின் எதை என்று புரிய நிச்சயம் பின்... அழகாகவே இங்கு ஈசனும் பார்வதி தேவியும் நிச்சயம் தன்னில் கூட பின்!!!
அதாவது லட்சுமணனே!!!
பின் உன்னை நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.. பல ஆண்டுகள் நீ இப்படியே இருந்தாய்... நிச்சயம் தன்னில் கூட யாங்கள் அறிவோம்!!!
நிச்சயம் பின் இவ் சாபத்தை அறிந்தும் எதை என்று அறிய அறிய... இன்றுடனே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் எவை என்று கூட உன் சாபமும் தீர்ந்தது என்பதற்கிணங்க!!! நிச்சயம் பின் அதாவது பின் அறிந்தும் கூட!!!
பின்......அவ் இரு பாம்புகளும் அறிந்தும் கூட... பின் வந்து!!
பின் ஈசனே!!!!.... மறைமுகமாக!!.. ஈசனே என்று!!! அதாவது ஈசனிடமே பேசிற்று!!!
நிச்சயம் இவனுக்கு தண்டனையாக!!! யாங்கள் இருவரும் கூட பின் அதாவது ஒன்றோடொன்று.. பின் அதாவது நேசித்து இருந்தோம்...
இவந்தன் கூட எங்களை கொன்றிட்டான்!!!
இதனால் இவந்தனக்கு பின்... மீண்டும் பின் சாபம் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் அதாவது சாபத்தை நீங்கள் நீக்குகின்றாயா?? என்று ஈசனிடம்!!! நிச்சயம் சாபத்தை நீக்கி விடாதே நீக்கி விடாதே என்றெல்லாம்!!!
நிச்சயம் ஈசனும் ஆனாலும்!!! செய்த தவறுக்கு தண்டனை மனித ரூபத்தில் இருந்து... இவ்வாறு அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் எவ்வளவு கஷ்டங்கள்?? இதனால் என்றெல்லாம்... நீங்கள் உணர வேண்டும்!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய...
இதனால் மீண்டும் அவ் இரு பாம்புகளும் கூட நிச்சயம் இவனுக்கு அறிந்தும்... எதை என்று அறிய அறிய பின் அதாவது எதை என்று புரிய... மோட்சத்தையும் கொடுத்து விடாதே ஈசனே!!!
ஆனாலும் உன்னை தானே யாங்கள் எண்ணிக் கொண்டு எண்ணிக் கொண்டு... பல தவங்கள் செய்தோம்!!!
ஆனாலும் இவந்தனுக்கு தெரியவில்லையா???
நிச்சயம் தன்னில் கூட!!
ஒரு தூக்கத்திற்காக (ஓய்விற்காக) நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது கல்லை எங்கள் மீது வீசிட்டானே!!!
நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய பின் அதாவது... இவன் தூக்கத்திற்காக மற்றவர்களை அழிக்கின்றானே!!!
இவை!? எவை? எவ்வாறு நியாயம்? என்று!!
அதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே எப்பொழுதும் கூட அப்பனே... சோம்பேறியாகவே இருக்கக் கூடாது சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!
பின் அதாவது உறக்கத்திலும் கூட பின் எதை என்று அறிய அறிய எழுகின்ற பொழுதும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட உறங்குகின்ற பொழுதும் அப்பனே!!... பின் நமசிவாயா அனைத்தும் நீ தான் என்று அப்பனே பின் எதை என்று அறிய அறிய... பின் உறங்கச் செல்ல வேண்டும் தவிர!!!
(உறங்கும் போதும்!!.. உறங்கி எழும்போதும் நமச்சிவாயா அனைத்தும் நீதான் என்று)
அப்பனே என்ன ஏது என்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே விதியில் தன்மையும் கூட பிரம்மன் பின் எதை என்று அறிய அறிய எதை என்று கூட மனிதனுக்கு பின் தெரியாதப்பா!!
ஆனால் யாங்கள் உணர்வோம் என்பேன் அப்பனே!!
இதனால் மீண்டும் அப்பனே...அவ் இரு பாம்புகளும் நிச்சயம் பின் இவந்தனுக்கு பின் மோட்சம் கொடுத்திடாதே!! ஈசனே!!
எதை என்று அறிய அறிய சாபத்தை நீக்கி விடாதே ஈசனே!! என்றெல்லாம் நிச்சயம் பின் அதாவது!!
பின் லட்சுமணன் அறிந்தும் கூட.. பின் அதாவது அறியாமல் தானே யான் செய்தேன்!!!... நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு தண்டனைகளா???
நிச்சயம் சொந்த பந்தங்களை இழந்தேன் அதனால் என் சீடர்களும் கூட எவ்வளவு எதை என்று புரிய புரிய... அதனால் பல வழிகளிலும் கூட இழந்தேன்.
இதனால் இன்னும் என் மேல் உங்களுக்கு கோபமா??? என்று!!
நிச்சயம் தன்னில் கூட பின் அதே போல் பின் எங்களுக்கும் சொந்த பந்தங்கள் இல்லையா???? என்றெல்லாம் அவ் இரு பாம்புகளும்... நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய பின் எதை என்றும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும்..
ஈசனார் !! அறிந்தும் ஆனாலும் பின் பாம்புகளை நோக்கி...
அதாவது இவ் லட்சுமணன் ஏதோ தவறு செய்து விட்டான் தெரியாமலே. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. நிச்சயம் நீங்கள் மன்னித்தருளுங்கள் இவந்தனுக்கு என்று!!!
அவ் இரு பாம்புகளும்!!
நிச்சயம் ஈசனே!!! யாங்களும் உன்னை பின் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட மன்னிப்பு பின் எதை என்று கூட எப்படி கொடுப்பது?? நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒரு உறக்கத்திற்காக இவ்வாறா???? என்றெல்லாம்!!!....
எங்களுக்கும் சொந்த பந்தங்கள் இருக்கின்றது ஆசை பாசங்கள் எல்லாம் இருக்கின்றது... ஆனால் அனைத்தையும் இவந்தன் கெடுத்திட்டானே!!!!!!!!
நிச்சயம் தன்னில் கூட என் பிள்ளைகளும் நிச்சயம் தன்னில் கூட அனாதைகளாக!!! என்று!!!
ஈசனார்!!.
நிச்சயம் அவையெல்லாம் இல்லை நிச்சயம் தன்னில் கூட உங்கள் இருவருக்கும் கூட பின் மோட்சத்தை இங்கே கொடுக்கின்றேன்!!! உங்கள் பிள்ளைகளுக்கும் கூட நிச்சயம் மோட்சத்தை கொடுக்கின்றேன்!! நிச்சயம் அறிந்தும் கூட அதனால்... உங்களுக்கு ஒரு வேலையை நிச்சயம் கொடுக்கின்றேன் யான்!!
அதாவது தெரிந்தோ தெரியாமலோ இவை நடந்து விட்டது... இதனால் நீங்கள் பின் இங்கே இருந்து நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட....எச் சாபங்கள்? பின் அதாவது இருந்தாலும் அதை நீக்குக என்று அதாவது உங்களுக்கே கட்டளை இடுகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட!!!
பின் இரு பாம்புகளுக்கும் கூட... ஈசன் இங்கே மோட்சத்தை அளித்து!!!
இங்கே வருவோருக்கெல்லாம் மோட்சத்தை அள்ளித் தாருங்கள் சாபத்தை நீக்குங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட ஈசன் பார்வதி தேவியின் கூட நிச்சயம் கட்டளை நிச்சயம் தன்னில் இட!!
நிச்சயம் அதேபோல் அப்படியே செய்கின்றோம் என்று அவ் இரு பாம்புகளும் இங்கு அழகாகவே அறிந்தும் கூட எதை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட... இதனால் பின் அதாவது லட்சுமணனுக்கும் கூட பின் நிச்சயம்.. அதாவது அறிந்தும் கூட பின்... அவ் இரு பாம்புகளும் இப்பொழுது.. நிச்சயம் தன்னில் கூட பின் மோட்சத்தை உந்தனுக்கு கொடுக்கப் போவதில்லை என்றெல்லாம்!!
பின் நிச்சயம்... லட்சுமணன்
பின் அதாவது அழுது புலம்பி.. பல வழிகளிலும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட ஈசனை நினைத்து நிச்சயம் தன்னில் கூட!!!
சரி... பிழைத்துக் கொள்!! என்றெல்லாம் நிச்சயம்!!அவ் பாம்புகள்!!
பின் அறிந்தும் கூட ஆனாலும் மறுபிறப்பு எடுப்பாய் நிச்சயம்..இப் பிறப்பில் பல சந்தோசங்களை பட வேண்டும்
ஆனாலும். பின். நிச்சயம் அதாவது சந்தோசப்படாமல் அதாவது...பின் லட்சுமணனையும் கூட நிச்சயம் அதாவது அவ் சந்தோஷத்தை நிச்சயம் பின் அதாவது மறுபிறப்பு தேவையில்லை... நிச்சயம் தன்னில் கூட நீட்டி.. பின் கொடுப்போம் சந்தோஷங்கள் என்று..
பின் என் வயதும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது யான் என்றிலிருந்து??? நிச்சயம் யான் பாம்பு ஆனேனோ!!!!... பின்.. அதிலிருந்து நிச்சயம் தன்னில் கூட... எவ்வளவு வயதோ அதை குறைத்து விடுங்கள்.. போதுமானது என்று நிச்சயம் தன்னில் கூட.
நிச்சயம் அவ்வாறாகவே நிச்சயம் பின் ஆசிகள் கொடுத்து நிச்சயம் ஈசனால்.. நீ பிழைத்துக் கொண்டாய் என்று..
பின் நிச்சயம் லட்சுமணன் கூட மனித ரூபம்.. எடுத்தான் பின் நிச்சயம் தன்னில் கூட...
பின் அதாவது ஈசனே!!! பார்வதி தேவியே!! நீங்கள்!!
உங்கள் இருவரையும் (பாம்புகளை) பின் ஈசனாக பார்வதி தேவியாக நினைத்து சொல்கின்றேன்!!
அதாவது வருவோரெல்லாம் தெரியாமல் தான் தவறுகள் செய்கின்றார்கள்... யாரும் பின் தெரிந்து செய்வதில்லை!!! நிச்சயம் தன்னில் கூட இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சாபங்கள் நீக்குக என்று நிச்சயம் தன்னில் கூட பின் லட்சுமணன் வேண்டிக்கொண்டான்.
இதனால் வேண்டுகோள் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அவ் இரு பாம்புகளும் நிச்சயம் தன்னில் கூட...
சரி லட்சுமணனே!! நிச்சயம் தன்னில் கூட ஏதோ நடந்து விட்டது!!
ஆனாலும் பின் ஈசன் இவ்வளவு பெரிய பதவிகள் கொடுப்பான் என்பதை எல்லாம் பின் நிச்சயம் யாங்கள் உணர்ந்திருக்கவில்லை.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.. அதேபோல ஆகட்டும் நிச்சயம் தன்னில் கூட என்று நிச்சயம் வருவோருக்கெல்லாம் இங்கு நிச்சயம் தன்னில் கூட... சில சர்ப்பங்களால் ஆன தோஷங்கள் கூட !!
(நாக தோஷங்கள் ராகு கேது தோஷங்கள்)
நிச்சயம் அதாவது ராகு கேது தோஷங்கள் கூட அதாவது நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட பின் அங்கு பல முறையும் கூட வந்து கொண்டே இருந்தால் அவையெல்லாம் மாறி நிச்சயம் பின் யோகமாக மாறி நிச்சயம் வெற்றிகளும் பின் குவிப்பார்கள்.
இதனால் தான் நிச்சயம் தேடி தேடி பின் வரவேண்டும்... தேடித்தேடி வந்தால் தான் பின் சாபங்களும் கூட பின் மாறும் என்பதையெல்லாம் நிச்சயம் அறிந்தது கூட!!
இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சோம்பேறியாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் பின் வினையை சம்பாதித்து கொள்வீர்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றதா??? அப்பனே!!
இதனால் அப்பனே நன்மைகளாக அப்பனே ஒவ்வொரு இடத்திற்கும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பொருள்கள் பின் எவை என்று கூட அதாவது பணங்கள் பிக நிலங்கள் அப்பனே வீடுகள்... இன்னும் எதை எதையோ சேகரிக்க தெரிந்த மனிதனுக்கு!?!?!?!!
அப்பனே பக்தியை சேகரிக்க பின் எவை என்று அறிய அறிய...?????????????????
இதனால் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே... எங்கெங்கெல்லாம் தேடி தேடி அப்பனே பின் பணத்திற்காக செல்கின்றீர்கள்.
ஆனாலும் அப்பனே பின் அவ் வேலைகளும் நிரந்தரம் இல்லை... அதனால் அப்பனே பல தொல்லைகள்... ஆனாலும் அப்பனே பல இடத்தில்... அதிசயங்கள் உள்ளது அப்பனே.
இறைவனை நாடி நாடிச் செல்ல அப்பனே நிச்சயம் ஆயுளும் கூடுமப்பா!!
அப்பனே நிச்சயம் அனைத்தும் கொடுப்பானப்பா அப்பனே நிச்சயம் அப்பனே நீங்கள் விரும்பியவாறே வாழ்ந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே.
நலன்களாகவே அப்பனே.
ஆசிகள்ப்பா!!!
இதனால் அப்பனே பின் லட்சுமணன் கூட அப்பனே பின் அவன் தன் இடத்திற்கு சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அனைவரையும் கூட அப்பனே... இவ்வாறெல்லாம் நடந்தது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் பின் வனத்தை அதாவது காடுகளை.. காக்க வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
அன்றிலிருந்து அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பின் தன் சீடர்களுடன் காட்டிற்கு சென்று பல பல உயிருள்ள ஜீவராசிகளுக்கும் கூட பல வகையிலும் கூட அப்பனே பின் தொல்லைகள் இல்லாமல் பல வகைகளும் ஏற்பாடுகள் செய்து அனைத்திற்கும் அறிந்தும் கூட!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்றளவும் கூட கபிலன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே நிச்சயம்....
அப்பனே நீங்கள்!!
""""எவ் ? சாபத்தை கொண்டிருந்தாலும்!!!...
அப்பனே இதனால் அப்பனே பின் கபில முனியை போல் நிச்சயம்.. சித்தர்கள் வருவார்களப்பா உங்களை காக்க!!! அப்பனே!!
பின் எதை என்று பின் எங்கு அழைத்துச் செல்ல ?என்று!!
அதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே... தான தர்மத்தோடு அப்பனே.. நீங்கள் உங்கள் வழிப்பாதையிலே சென்று கொண்டே இருந்தால்... அப்பனே நல் மனதோடு...யாங்கள் வந்து ஏதோ ஒரு ரூபத்தில்.. அப்பனே நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? என்று செப்பி அப்பனே பின் அதாவது அனைத்து தோஷங்களையும் நீக்குவோம் அப்பனே.
இதனால் அப்பனே பின் அவ் தோஷத்தினால் பல நோய்களும் வரும் அப்பனே பல துன்பங்களும் கூட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை அனைத்தும்.. நீக்கிட்டு அப்பனே பேரருளை அப்பனே பின் இறைவனையும் காட்டுவோம் என்போம் அப்பனே!!
மீண்டும் இன்னும் ரகசியங்கள் உள்ளது இத் திருதலத்திற்கு என்பேன் அப்பனே இத் திருத்தலத்தில்!! ரகசியங்கள் உள்ளதப்பா மீண்டும் வந்து உரைக்கின்றேன் ஆசிகளப்பா!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Agatheesaya Namaha
ReplyDeleteLakshmana is himself Aadhiseshan incarnate. But still he got cursed by snakes when he took human form.
Naga dosa is so powerful.
Chitra
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete