​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 27 May 2025

சித்தன் அருள் - 1870 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு!

 

14/4/2025 சித்திரை மாத பிறப்பு அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் குருநாதர் உரைத்த பொது வாக்கு.


ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!

ஆனாலும் அப்பனே இவ்வுலகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைவரும் பக்குவத்தை பின் அடைந்துள்ளீர்கள்
இதனால் அப்பனே பின் உங்களுக்கு சொல்ல தேவையில்லை!!!

(குருநாதர் சித்திரை திருநாள் அன்று பொதுவாக்கு தரும் பொழுது சில அகத்தியர் அடியவர்களும் உடன் இருந்தனர்)


ஆனாலும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே பின் புண்ணிய பாதைக்கு எப்படி எல்லாம்? அப்பனே எதை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட சில சில பின் காலத்தின் கட்டாயமப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில அப்பனே பின் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட புரியாவிடிலும் கூட அப்பனே.. காலத்தின் பின் கட்டாயம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே செய்தே!! (ஆக வேண்டும்) அப்பனே 


இதற்குத்தானப்பா!! அறிந்தும் கூட எதை என்று அறிய இதனால் அப்பனே... மனிதனுக்கு தெரியாதப்பா!!

பின் ஏது? எவை என்று அறிய!! எப்பொழுது எதை என்று தெரியாமலும் வருமப்பா!!

ஆனாலும் அப்பனே பின் எதற்காக வருகின்றது?? இவையெல்லாம் என்று பின் யாரும் யோசிப்பதே இல்லையப்பா!!

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது பின் கர்மாவை அதாவது... பாவமாவது பின் புண்ணியமாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

அதாவது இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலும் ஆனாலும் அப்பனே.... பிரம்மாவின் தீர்ப்பு தீர்ப்பு தானப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே ஆனாலும் பின் இறைவன் அறிந்தும் கூட பின் இப்படி அறிந்தும் எதை என்று புரிய இப்படி.. நம்பிக்கை வைத்துள்ளோமே!!!... நிச்சயம் தன்னில் கூட.. பின் இறைவன் கூட நம் தனக்கு உதவவில்லையே!! என்று!!!

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பலமுறை அப்பனே பின் பல வழிகளிலும் சிந்தித்தால் அப்பனே இறைவன் அப்பனே பின் பக்கத்திலே இருப்பதை கூட நிச்சயம் தன்னில் கூட உணர்ந்து கொள்ள அப்பனே. 


அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிந்தும் இதை தன் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது.. பின் புண்ணியமானாலும் அப்பனே பின்.. பாவத்தைக் கூட அப்பனே பின்... இவை இரண்டும் அனுபவிக்க அப்பனே... இப்புவி தன்னில் அதாவது அனுப்பினானப்பா இறைவன்!!!

ஏன்??
எதற்கு?? 
இவ் ஆன்மா??
ஏன் மனித பிறவி??????????... என்பதையெல்லாம் அப்பனே பின் யாராவது சிந்திப்பது உண்டா???? என்றால் அப்பனே!!!

நிச்சயம் இல்லையப்பா!!!!

ஆனாலும் அப்பனே சிந்தித்துப் பார்த்தாலும் அப்பனே இதற்கு அப்பனே.. விடைகளும் தெரியாதப்பா. 

ஏன் ?? எதற்கு??.... அதனால்தான் அப்பனே பின் உடம்பு பின் ரகசியமாகவே அப்பனே பின் கொடுத்து அதிலுள்ளே அப்பனே பின் ஆன்மாவை அப்பனே பின் ரகசியமாக கொடுத்து அனுப்பியுள்ளானப்பா!!!


அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே... யார் ? எதை? எவை? என்று புரிய!!! ஒவ்வொருவருக்கும் கூட அழகாகவே அப்பனே... விதியின் ரகசியத்தை பற்றி எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி இருந்தால்?? அப்பனே!! இவ்வுலகத்தில் சாதிக்கலாம்.. என்பதையெல்லாம் அப்பனே! 

இதனால்தான் அப்பனே சித்தர்கள் அப்பனே... இதனால் அறிந்தும்... இதனால் தான் அப்பனே அமைதியாக..யாங்கள் தவங்கள் மேற்கொண்டோம் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அப்பனே அதாவது அறிந்தும் பின் எவை என்று புரிய அப்பனே முதலில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தன்னைத்தானே உணர்தல் வேண்டும் என்பேன் அப்பனே.

தன்னை உணராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அறிந்தும் கூட... இவையெல்லாம் அப்பனே பின் அதாவது... முன்னதாகவே அப்பனே பெரியோர்கள் அழகாக சொல்லிவிட்டு சென்றார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அதை பயன்படுத்துவதற்கும் கூட அப்பனே பின்... பாவம் அகன்று அப்பனே.. புண்ணியங்கள் அப்பனே பெருக வேண்டும் என்பேன் அப்பனே. 


ஆனால் அப்பனே அவ்வளவு பின் பின் அறிந்தும் கூட பின்.. அவ்வளவு பின் எதை என்று புரிய அழகாகவே.. அப்பனே பாவத்தை பின் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட... இறைவனிடத்திற்கு சென்றாலும் அப்பனே...

அவன்தான் அப்பனே பாவத்தை பின் புண்ணியத்தை.. பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் எவ்வாறு பின் வினையின் தன்மையைக் கூட பெற்றிருந்தாலும்!!!????

அவ்வளவு எளிதில்... அவன்(இறைவன்) நிச்சயம் அவ் பாவத்தை... நீக்கி விட மாட்டானப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே... ஆனாலும் அருகிலே இருப்பான் அப்பனே இறைவன். 
அதாவது அறிந்தும் கூட பின் எதை என்று புரிய!!

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பின்... தாயவள் தன் பிள்ளையை அப்பனே பின் வளர்த்து அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பின் பாசத்தை... காட்டிக்கொண்டே ஆனாலும் பிள்ளை பின் எப்படி எல்லாம்? செல்கின்றது? என்றெல்லாம் கண்காணித்து!!!

அதேபோலத்தானப்பா!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே பாவத்தை பின் அதாவது பின் அனுபவிப்பதற்காகவே நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய. அப்பனே இறைவன் அனுப்பி உள்ளான் அப்பனே. 


ஆனாலும் அப்பனே பின் இறைவன் அப்பனே பின் சிறிது யோசிப்பானப்பா!!!

அதாவது பாவத்தை இவன் அனுபவிக்கின்றான் என்று!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவை அனுபவித்தால் தான் அப்பனே... அனைத்தும் தெரியவரும் என்பேன். அப்பனே. 

பின் பிறவியும் கூட முற்று பெற்று விடும் என்பேன் அப்பனே. 

அப்படி நிச்சயம் தன்னில் கூட அனுபவிக்காமல் இன்னும் எவை என்று. அறியறிய. ஆசைகளோடு சென்றாலும்... அப்பனே எதை என்று அறிய அறிய... மீண்டும் மீண்டும் அப்பனே என்ன நடக்கும்??? என்பதெல்லாம் அப்பனே பின் நீங்கள்.. அறிந்ததே!!

(மீண்டும் பிறப்பு இறப்பு என பிறவிகள் தொடரும்)


இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட ஞானிகள் உரைத்ததே என்பேன் அப்பனே!!

இவ்வாறு உரைத்திட்டு உரைத்திட்டு... அப்பனே அதையும்... ஓதுங்கள் என்று சொல்கின்றேன் அப்பனே...

ஆனாலும் யாரும் ஓதுவதில்லையப்பா!!!

ஏன்??.. எதற்கு?? என்றால் அப்பனே அவையெல்லாம்.. ஓதிக்கொண்டே இருந்தால் பின்... பாவங்கள் தொலைந்து விடும் என்பேன் அப்பனே!!

ஆனால் அவ்வளவு சீக்கிரம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இறைவன் நிச்சயம் விட மாட்டானப்பா!!

அதேபோலத்தான் அப்பனே.. புண்ணியங்கள் செய்யவும் கூட.. விடமாட்டானப்பா!!

ஏன்? எதற்கு? என்று சற்று  சிந்தித்தீர்களா???? என்ன!!

அப்பனே இவையெல்லாம் சிந்தித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வாழ்க்கை முழுமை பெறும் என்பேன் அப்பனே... வெற்றியும் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் நிச்சயம் சிந்திக்காமல் பின் எதை என்று புரிய.. எதை செய்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. அறிந்தும் எதை என்று புரியாமலும். கூட அப்பனே ஏன் வந்தீர்கள்??? எதற்காக வந்தீர்கள்??? என்பதையெல்லாம் அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே! 

அதற்கும் சில ரகசியங்கள் நிச்சயம்.. அதற்கும் சில புண்ணியங்கள் அப்பனே. 

இவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட.... எதற்காக வந்தோம்??? என்று தெரியவில்லை!!

ஆனாலும் அப்பனே எதை எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தால் அப்பனே நிச்சயம் எப்படியப்பா???


அதனால் அப்பனே நிச்சயம் இவ் உடம்பை எப்படி ஏன் எதற்கு பின் இறைவன் கொடுத்தான்????

அவை மட்டும் இல்லாமல் ஏன் பின் இவ் ஆன்மாவை இவ்வுலகத்திற்கு அனுப்பினான்???

உடம்பு + ஆன்மா

இவை இரண்டும் பின் சேர்ந்து அறிந்தும் அறிந்தும் கூட பின் திரிகின்றான்.. என்பதெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே... நிச்சயம் உலகத்திற்காக பின் எதைச் செய்ய வந்தோமோ??? அதை அழகாக செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!

அதை செய்தால் தான் அப்பனே வெற்றியும் ஆகும்... அப்பனே புண்ணியங்களும் கிட்டும் அப்பனே.. அப்பனே அறிந்தும் கூட பின் வாழ்க்கை... அதாவது பின் மோட்சமும் கிடைக்கும். 

அவை இல்லாமல் அப்பனே எதை எதையோ செய்து கொண்டு இருந்தாலும் அப்பனே... பின் எதை என்று அறிய... எதற்காக அனுப்பினோம் என்றெல்லாம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே இறைவன் சிந்திப்பானப்பா!!!

இவந்தனை... எதற்காக அனுப்பினோம்??????

எதற்காக ? பின்... ஆனால் இவன்  எதையெதையோ!?!?! செய்து கொண்டிருக்கின்றான்.. அப்பனே! 

இதனால் அப்பனே... பெரும் போராட்டமாகவே அப்பனே வாழ்க்கை மாறுமப்பா!!!

ஆனாலும் அப்பனே அதனால் தான் புண்ணிய பாதைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே

அப்பனே தன் வேலை உண்டு.. தன் எதை என்று அறிய அறிய இறைவன் உண்டு.. என்று சென்றால் அப்பனே...யாங்களே வந்து!!!.... தன் கடமையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ!!?.. அவந்தனக்கு யாங்களே வந்து உதவிகள் செய்து!!!

எதற்காக பின் பிறந்துள்ளீர்கள் ?? என்று நிச்சயம் எடுத்துரைப்போம் அப்பனே. 

அதை செய்து விட்டால் அப்பனே நிச்சயம் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அப்பனே.. சந்தோசமாகவே வாழ்ந்திடலாம் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே பின் நீங்கள் வந்தது எதற்காக??? என்பதை தெரியாமல் தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

பின் அவ் விஷயம் தெரியாத வரையில் அப்பனே கஷ்டங்கள் தானப்பா!!!

தெரிந்து கொண்டால் அப்பனே பின் நீங்களே உணர்ந்து விடுவீர்கள்..

இவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே. 

அப்பொழுது நிச்சயம் பின் அறிந்தும் கூட உங்களுக்கு.. பின். எதனாலும் பின் கெடுதல் வராதப்பா!!!

அப்படி வந்தாலும் அப்பனே.. அது உடனடியாக நீக்கிவிடும் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட..

இதனால் தான் அப்பனே... மனிதன் அதாவது அறிந்தும் எதை என்று அறிய அறிய... இறைவன் மனிதரிடத்தில் அனைத்து திறமைகளையும் கூட பின் வைத்துத் தான் பின் அனுப்புகின்றான் அப்பனே.

அத் திறமைகளை கூட அப்பனே சரியாகவே நிச்சயம் பயன்படுத்துவதே இல்லை மனிதன். 

இதனால்தான் அப்பனே நிச்சயம் வாழ்க்கை பின் நரகமாகின்றது என்பேன் .

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... மனிதனின் வாழ்க்கை சொர்க்கம் ஆவதும் அப்பனே நரகம் ஆவதும் அப்பனே... பின் யாரிடத்தில் உள்ளது??? என்றால்!??

அப்பனே இறைவனிடத்தில் இல்லை என்பேன் அப்பனே!!

மனிதரிடத்திலே!! உள்ளது என்பேன் அப்பனே!!

ஆனாலும் பின் ஏன்? எதற்கு??  பின் இறைவன்... பின் படைக்கின்றான்???

நிச்சயம் பின் படைக்காமலே.. பின். விட்டு விடலாமே!!!.... என்றெல்லாம் அப்பனே!!

இதற்கும் பின்.. வரும் வரும் வாக்கியத்தில் அப்பனே வாக்குகள் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அனைத்தும் அப்பனே பின் அறிந்தும் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே புரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!

முதல் வகுப்பிலே இருந்து வரவேண்டும் என்பேன் அப்பனே... அப்படி வந்தால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே 12 ம் வகுப்பு.. அப்பனே நிச்சயம் பின் அதாவது.. பாடத்தினை எடுக்க முடியும் என்பேன் அப்பனே. 

முதலிலே அப்பனே அவ் 12 வகுப்பு பாடத்தை எடுத்து விட்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. புரியாதப்பா..

நிச்சயம் பின் ஏதோ!?!?!?!?!?!?! அகத்தியன்!!..... சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று.. நினைத்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!

இப்படித்தான் அப்பனே உலகம் நிச்சயம் தன்னில் கூட... அதனால் தான் அப்பனே இறைவன்... அப்பனே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் ஒவ்வொருவரும் எதையென்று அறிய அறிய இறைவனையே அப்பனே தன்னிடத்தில்.. வரவழைப்பதும் அதாவது பின் முடியாமல் செய்வதும் கூட அப்பனே... இறைவனே என்பேன் அப்பனே..

ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே யார் ஒருவன் தன் கடமையை செய்கின்றானோ.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனே பின் இவன் சரியாகவே கடமையை செய்கின்றான்!!!

இவந்தனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றை கொடுப்போம் என்று நிச்சயம் அப்பனே...

பின் எதை கொடுப்பான்?? அப்பனே முதலில்.... அப்பனே நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் அப்பனே.. பின் யான் சொல்கின்றேன் அப்பனே 


இதற்கு பதில் நீங்கள் கூறவும்!!!!


குருநாதர் கூடியிருந்த அடியவர்களை பார்த்து இதற்கு பதில் கூறவும் என்று கேள்வி எழுப்பினார்!!!


சித்திரை திருநாள் குருநாதரின் வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. 🙏🌷ஓம் அம் அகத்தீசாய நம!🌷🙏

    ReplyDelete