10/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நல்விதமாகவே மனிதனுக்கு ஏன் கஷ்டங்கள்? வருவதும்... போவதும்... கூட அப்பனே!!
இதை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பல வழிகளிலும் கூட அப்பனே நல்விதமாக அப்பனே பின் அமைத்து அமைத்து..
(கஷ்டங்களை எல்லாம் தீர்ப்பதற்கு சித்தர்கள் உருவாக்கிய திருத்தலங்கள்)
இதனால் அப்பனே பின் அவ் பரிசுத்தமான இடங்களுக்கெல்லாம் சென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!! அப்பனே பின் அதாவது பின் முன்பே சொன்னேன் அப்பனே!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவரிடத்திலும் பின் சக்தி!!.. அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே... அதாவது மிகப்பெரிய சக்தி உடம்பில் உள்ளதப்பா!
அதை தன் அப்பனே நிச்சயம் இயக்கினால் அப்பனே.. அனைத்தும் தெரியுமப்பா!!
ஆனாலும் அப்பனே அதை நிச்சயம் தன்னில் கூட எப்படி இயக்குவது என்பது மனிதனுக்கு தெரியாதப்பா!!! நிச்சயம் தன்னில் கூட!!
அப்பனே அதாவது பின் அது தானாகவே இயங்குமப்பா!! ஆனாலும்.. ஒவ்வொரு இடத்திலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது பின் பிரபஞ்ச சக்திக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. உடம்பிற்கும் பின் சம்பந்தங்கள் உள்ளது.. என்பதை எல்லாம் ஏற்கனவே யான் தெரிவித்து விட்டேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே சில அப்பனே அதாவது வேகமாக ஓரிடத்தில் பின் விழுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உடம்பில் உள்ள அப்பனே பின் சக்கரம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சுழலுமப்பா!!!
(மனிதர்கள் உடம்பில் உள்ள சக்கரம் பற்றியும் சக்தியை செயல்பட செய்வதை பற்றியும் கம்போடியா அங்கோர் தோம்...பாபுவான் பிரமிடு சிவன் ஆலயத்தில் விரிவாக வாக்குகளில் கூறியிருக்கின்றார் மீண்டும் அதை ஒரு முறை படிக்கவும் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1836. ல் அந்த வாக்குப்பதிவு வந்துள்ளது!!)
அப்பனே இவ்வாறு சுழல்கின்ற பொழுது அப்பனே எப்பொழுதும் இளமையாகவும் இருக்கலாம் அப்பனே நிச்சயம் நோய் நொடிகள் இல்லாமலும் இருக்கலாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட கர்மத்தைக் கூட ஒழிக்கலாம்!!!.. அதாவது பாவமாயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புண்ணியமாயினும் அப்பனே நிச்சயம் பாவத்தை விலக்கலாம்!! அப்பனே புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளலாம் அப்பனே.
இதனால் அப்பனே பின் அங்கங்கு அப்பனே ஆற்றல்கள் நல் விதமாக விழுகின்ற நேரத்தில் அப்பனே!!!
இங்கு கூட அப்பனே பின் பலமாக விழுகின்றது அப்பனே!!
(ருவான்வெலிசாய..தாது கோபுரம் புத்த விஹார் அனுராதபுரம்)
இதனால் அப்பனே சில அப்பனே பின் அறிந்தும் கூட. சில மணித்துளிகள் கூட தியானங்கள் செய்து அப்பனே அதாவது அப்பனே இங்கு நின்றாலே போதுமானதப்பா!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதை உணர்ந்திருந்தார்கள் என்பேன் அப்பனே!!
பின் எங்கு சென்று??? ஆற்றல்களை நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் சக்கரம்.. வேகமாக பின் அதாவது உடம்பில் பின் நிச்சயம் இயங்கும் பொழுது அப்பனே பின் அனைத்தும் நடக்குமப்பா!! வெற்றிகள் பின் நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே இவை தன் அப்பனே பல அரசர்கள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் கண்டு உணர்ந்தனர் என்பேன் அப்பனே!!
இதை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இங்கு கூட அப்பனே பல ஞானியர்கள் கூட பின் எதை என்று.. அப்பனே பின் பல வழிகளிலும் கூட அப்பனே பின்.. இங்கு வந்து தியானம் செய்தார்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே ஞானியர்கள் அப்பனே நல்விதமாகவே அப்பனே தேடித்தேடி எதை என்று புரிய அப்பனே..
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் சக்கரத்தை இயக்கி விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒளிகள் தெரியுமப்பா!!.. நிறம்!!! நிறமாகவே!!!!! அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட மேலிருந்து அப்பனே பின் ஒவ்வொன்றாக அப்பனே பின் கீழே விழுகின்ற பொழுது அப்பனே!!
ஆனாலும்.. அது கண்களுக்கு தெரியாதப்பா சாதாரணமாக என்பேன் அப்பனே.
பல சக்திகளைக் கொண்டால்தான் எங்கு?? நிறங்கள் விழுகின்றது? என்பதை நீங்கள் ஆராய்ந்து அப்பனே அதாவது உங்களுக்கே பின் தென்படும் என்பேன் அப்பனே.. அதாவது கண்களுக்கு தென்படும் என்பேன் அப்பனே!!!
(வியட்நாம் மை சன் பத்ரேஸ்வரர் சிவன் ஆலய வாக்கில் மேலிருந்து அதாவது கிரகங்களிலிருந்து ஒளிக்கதிர்வீச்சுகள் எந்தெந்த நேரத்தில் வரும் என்பதை குருநாதர் கூறி இருக்கின்றார்)
அங்கு நிச்சயம் சென்றால் அப்பனே நிச்சயம் அவ் சக்கரமானது அப்பனே இன்னும் வேகம் எடுக்கும் என்பேன் அப்பனே... அதனால் அப்பனே அவ் சக்கரம் கூட நிச்சயம் தன்னில் கூட நிறங்கள் அப்பனே அடங்கியது என்பேன் அப்பனே..
இதனால் அப்பனே அழகாகவே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே ஆனாலும் ஒருவனுக்கு ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிறங்கள் மாறுபடுகின்றது என்பேன் அப்பனே..
இதனால் அப்பனே பின் எவ்வாறு? நிறங்களை கண்டுபிடித்து அப்பனே அதற்கான தகுதிகளை அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
இதனால் அப்பனே இங்கு... அதிகமாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அதாவது மஞ்சள் நிறம்... விழும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட அவ் மஞ்சள் நிறம் அப்பனே விழுகின்ற பொழுது.. அப்பனே ஞானம் கூட தித்திக்கும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே பின் அவ்வாறு அறிந்தும் கூட பின் எதை என்றும் கூட... இன்னும் அப்பனே பின் அதாவது அங்கிருந்து பிரிந்து அப்பனே பல இடங்களில்.. கூட அப்பனே!!! அறிந்தும் கூட!!!
அப்பனே இதை என்று புரிய இதனால் அப்பனே அறிந்து அறிந்து அங்கு பிரிகின்ற பொழுது சில இடங்களில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மஞ்சள் நிறம் அப்பனே பின் படுமப்பா..
ஆனாலும் அப்பனே படுகின்ற. ஒரு.. தலமும் எதை என்று அறிய அப்பனே... இங்குதான்!!
எதை என்று அறிய இன்னும் அப்பனே... பல ஆலயங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே... அதையெல்லாம் சொல்கின்ற பொழுது அப்பனே...
இதனால் அப்பனே நிச்சயம் பின் அங்கெல்லாம் செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே மனம் சாந்தி அடையும் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ...
பின் எவ் உயிரையும் கொல்லக்கூடாது....
(ஜீவகாருண்யம் மனதில் தோன்றும்)
என்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட பின் மனதிலே தென்படும் என்பேன் அப்பனே... இன்னும் பல விஷயங்கள் தென்படும் என்பேன் அப்பனே.
இறைவன் யார் ?? என்பதை எல்லாம் அப்பனே!! பின் நீயே கேட்டுக் கொள்ளலாம்!!! அதாவது அப்பனே உந்தனுக்கு நீயே பதில் என்றெல்லாம் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பல பல வருடங்கள் அப்பனே அறிந்தும் கூட...
இங்கு அப்பனே புத்தனும் கூட வந்து (கௌதம புத்தர்) ஞானங்கள் பெற அப்பனே எதை என்று.. இங்கு அமைதியாக உட்கார்ந்தானப்பா!!
பல விஷயங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எடுத்துரைத்தும் கூட அறிந்தும் கூட இதனால்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
பின்.... இயேசுவும்!!! எதை என்று புரிய!!!
... அப்பனே நிச்சயம் நபிகள் நாயகமும்...
அறிந்தும் கூட அப்பனே பல பல எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அதாவது வந்தார்களப்பா.
இதனால் அப்பனே ஞானம் தித்தித்தது அப்பனே!!!
இன்னும் அப்பனே சரியாகவே அதாவது உலகத்தை பின் நடத்தினார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் உலகத்தை பின் எப்படி... நடத்த அதாவது பின் அது கலியுகத்திலும் கூட எப்படி தோல்வியடையும்?? என்பதை எல்லாம்.. மனிதர்கள் வாழ்க்கை எப்படி போகும் என்பதையெல்லாம்.. அப்பனே நிச்சயம் அழகாக எழுதிட்டு!!! அப்பனே அறிந்தும் கூட!! ஞானிகள் அப்பனே!
ஆனாலும் அதை நிச்சயம் தன்னில் கூட... இன்னும் கூட விதிவிலக்காகவே உள்ளது.. பின் யார்? எதை என்றெல்லாம் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இதனைப் பற்றிய ரகசியங்கள் எல்லாம் நீங்கள் அப்பனே கலியுகத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா!!
அப்பனே கலியுகத்தில் பல விசித்திர உண்மைகளை... மனிதனே மறைத்திட்டான் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!
அவை மீண்டும் மனிதர்கள் வாழ்வதற்கு சித்தர்கள் நிச்சயம் யாங்கள் அப்பனே நிச்சயம் வெளிக்கொண்டு வந்து அப்பனே பல மனிதர்களைக் கூட அப்பனே நிச்சயம் திருத்தி அப்பனே.. பல மனிதர்களை உருவாக்கி பின் அவற்றின் மூலம்.. அப்பனே நேர்மையை நிலைப்படுத்தினாலே போதுமானதப்பா.
அப்பனே இறைவன் எங்கு இருக்கின்றான்?? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு.. நீங்களே அப்பனே கேள்விகள் கேட்டால்.. விடை அப்பனே பின் நிச்சயம் தெரியுமப்பா!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட!!
இதனால் அப்பனே
இவ் மஞ்சள் நிறமானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உடல் ஆரோக்கியத்தையும் கூட.. அப்பனே அழகாகவே இன்னும் அப்பனே இறை ஆற்றல்களுடன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் கூட பின் பெற்று தரும் என்பேன் அப்பனே!!
முதலில் தேவை அப்பனே!!
"""மஞ்சள் நிறமே!!!!....
அப்பனே பின் இவ் மஞ்சள் நிறம் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அதிகமாகவே.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட படுகின்ற பொழுது... அப்பனே அப்பொழுதுதான் ஞானம் தித்திக்கும் என்பேன் அப்பனே.. சிறிது சிறிதாக அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே பெரிதாகவே இவ் மஞ்சள் அப்பனே பின் நல்வழியாகவே இன்னும் அப்பனே அதாவது அப்பனே அறிந்தும் கூட அதாவது அப்பனே சக்கரத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உடம்பில் உள்ள சக்கரத்தில் படுகின்ற பொழுது அப்பனே இன்னும் வேகமெடுக்கும் என்பேன் அப்பனே.
அதுபோலத்தான் அப்பனே சில சில நிறங்கள் உள்ளதப்பா... அங்கங்கு சென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உடம்பில் அப்பனே சக்கரங்கள்.. எதை என்று அறிய அப்பனே அவ் சக்கரமானது!!!......
அதாவது ஏன்????
அப்பனே விஷ்ணு அதாவது ஏன்??? சக்கரத்தை வைத்துள்ளான்???
(பெருமாள் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம்)
என்பதையெல்லாம் அப்பனே!!! அதுபோல் நிச்சயம் ஒவ்வொரு மனிதரிடத்திலும் உள்ளதப்பா!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே!!!
அதை இயக்கினால் மட்டுமே வெற்றி!!!
அப்பனே நிச்சயம் அதை இயக்கினால் மட்டுமே அப்பனே சந்தோசம்!!
அதை இயக்கினால் மட்டுமே
இறைவனை கூட!!! (காண முடியும்)
அப்பனே தெளிவு பெற முடியும் அப்பனே!!!.. அதை இயக்காவிடில் நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்களாகவே போய்க்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!! மனிதனின் வாழ்க்கை என்பேன் அப்பனே!!
இறைவனைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியாதப்பா!!!
இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் தெரியாமல் அப்பனே இறைவனைப் பற்றி தெரியாமல் அப்பனே கஷ்டங்கள் பட்டு அப்பனே நோய்வாய்ப்பட்டு அப்பனே!!!
இறைவனை... வணங்கினோமே!!!.... இப்படி எல்லாம் ஏன்??? எதற்கு??? (கஷ்டங்களாக நடக்கின்றது) என்றெல்லாம் அப்பனே!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் சக்கரம் வேகமாக சுற்றினால் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட.. அப்பனே பின் கிரக நிலைகளும் கூட வேலை செய்யும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எதை என்று புரிய இதனால் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே
அதாவது சரியாகவே அப்பனே கணக்கிட முடியும் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது கிரகங்களும் கூட வேலைகள் செய்யும் என்பதற்கிணங்க அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அவ் சக்கரத்திற்கும் கிரகங்களுக்கும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய...
இதனால் அப்பனே அறிந்தும் கூட... அதாவது உன்னை நீ இயக்கினால் அப்பனே கிரகங்களையும் கூட இயக்கலாம் என்பேன் அப்பனே!!!
அதாவது சக்கரத்தை இயக்கினால் அப்படி நிச்சயம் கிரகங்களும் கூட... அப்பனே தானாக இயங்கிவிடும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அதில்
சாதகங்கள்!! பாதகங்கள்!!!
அப்பனே அறிந்தும் எதை என்றும். கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒழித்திடும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே
""""""""""""""'""" ஓம் """""""""""""""""
என்ற சப்தம் அப்பனே கேட்குமப்பா!!!
அப்பனே மஞ்சள் நிறம்!!! அறிந்தும் எதை என்று அறிய அதிகமாக படுகின்ற பொழுது. """"" ஓம் என்ற சப்தம் அப்பனே நிச்சயம் கேட்குமப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதேபோலத்தான் நிச்சயம் தன்னில் கூட மஞ்சள் நிறம் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இங்கு படுகின்றது என்பேன் அப்பனே.
அப்பனே மாதத்தில் ஒரு முறை.. எவை என்று அறிய பின் நிச்சயம் தன்னில் கூட...
அவை என்று நிச்சயம் பின் இரு கிரகங்களும் கூட இடிகின்ற பொழுது ஓம் என்ற சப்தம் அதிகமாக கேட்கும்.. அப்பனே அறிந்தும் கூட..
இங்கும் கூட!!!!...
(திரு)செந்தூரிலும் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே பல திருத்தலங்களிலும் கூட இன்னும் அப்பனே செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் இதைப்பற்றி ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கிரகங்கள் கிரகங்களை இடித்துக் கொண்டிருக்கும் பொழுது... அப்பனே சம அளவு இடிக்கும் பொழுது அப்பனே
(சமமாக இரண்டும் ஒன்று கொண்டு மோதிக் கொள்ளும் பொழுது)
ஓம் !!!! என்றே அப்பனே நிச்சயம் ஒலிக்கும் அப்பா சப்தம் அப்பனே!!
அதேபோல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் நீங்களும் கூட முதலில் ஓம் என்ற அப்பனே... ஓம் என்று சொன்னால் நிச்சயம் தன்னில் கூட... மெதுவாக சக்கரம்!!! அப்பனே பின்
அதற்கும் அவ் சத்தத்திற்கும் அப்பனே சம்பந்தம் ஏற்பட்டு அப்புறம் நிச்சயம் சக்கரம் அப்பனே சுற்றுமப்பா!!!
(அதாவது நாம் ஓம் என்று சொல்லும் பொழுது நம் உடலில் இருக்கும் சக்கரம் மெதுவாக இயங்கும்)
இதனால் அப்பனே!!!
மந்திரத்திற்கு முன்பே.. ஓம் என்று அப்பனே எவை என்று அறிந்து கூட சொல்கின்றோம் அப்பனே!! அறிந்தும் கூட!!!
(ஓம் நமசிவாய!! ஓம் நமோ நாராயணா!! ஓம் அகத்தீசாய நமக!! ஓம் சரவணபவ.... என நாம் ஒவ்வொரு மந்திரம் சொல்வதற்கு அந்த மந்திரத்திற்கு முன்பாக ஓம் என்று துவங்குகின்றோம் அல்லவா அதை குருநாதர் சரியான விளக்கத்தில் நமக்கு ரகசியத்தை கூறுகின்றார்!!! ஓம் என்று நாம் உச்சரிக்கும் பொழுது நம் உடம்பில் உள்ள சக்கரம் மெதுவாக சுற்ற தொடங்கும்!
இன்னும் சொல்லப்போனால்
ஓம் என்ற சொல் ஸ்பார்க் தீப்பொறியாக செயல்பட்டு நமது உடலில் இருக்கும் சக்கரத்தை சுழல வைக்கின்றது)
இதனால் அப்பனே பின் அதாவது... மனிதனின் பின் அதாவது பேசுகின்ற பின் அதாவது அதிர்வெண்கள் (அதிர்வலைகள்) நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மேலே இருக்கும் .
ஆனாலும் எங்கு அதை செப்ப வேண்டுமோ பின் அதிர்வெண்கள் நன்றாகவே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே விழுகின்றதோ அங்கு ஓம் என்று சொன்னால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கும் அப்பனே நிச்சயம் பிரபஞ்சத்திற்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சேரும் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே பல உண்மைகள் தெரிய வரும் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே இறைவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பல வழிகளிலும் கூட பல ஆற்றல்களை பின் மனிதனிடத்திலே கொடுத்துள்ளான் என்பேன் அப்பனே
அதை தன் அப்பனே எப்படி இயக்குவது என்பதை தெரியாமல் தான் அப்பனே சுற்றி சுற்றி கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன்!!
நிச்சயம் வேடத்தையும் (சாமியார் வேஷம்) போட்டுக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் அவை இவை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே
ஆனாலும் அவையெல்லாம் உதவாதப்பா!!
அவன் அவனையே நிச்சயம் தன்னில் கூட காப்பாற்ற முடியாதப்பா நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!
அவந்தனே அவனை காப்பாற்ற!?!?!?!?!?!?! பின் முடியாத!?!?!?! போது பின் நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களை எப்படி காப்பாற்றுவான்???????? என்பேன் அப்பனே!!!
இதனால்தான் அப்பனே பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கள் பேச்சைக் கேட்டு அப்பனே அங்கங்கு ஓடி வந்து அப்பனே தியானங்கள் செய்து அப்பனே வெற்றி கண்டு அப்பனே நிச்சயம் பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்தார்கள் என்பேன் அப்பனே. நீதி நியாயம் தர்மத்தோடு அப்பனே.. வழியில் சென்றார்கள் அப்பனே.
இதனால் அப்பனே அன்றைய அரசர்களும் கூட அப்பனே பின் தேடி தேடி அலைந்தார்கள்.. அப்பனே எங்கெல்லாம் என்று எதை என்று அறிய எதை என்று புரிய
இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் இன்னும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடிப்புகள் இன்னும் உள்ளது என்பேன் அப்பனே.
அவையெல்லாம் பின் வெளிக்கொண்டு வரும் பொழுது அப்பனே நீங்கள் தெளிவு பெறுவீர்கள் என்பேன் அப்பனே.
நீங்கள் அப்பனே நிச்சயம் உங்களை நீங்களே ஆள்வீர்கள் என்பேன் அப்பனே... அப்பொழுதுதான் அப்பனே உண்மை கடவுள் அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரியுமப்பா!!
பின் அப்படி எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்படி நீங்கள் அலைந்து திரிந்தாலும் உண்மை இறைவன் தெரிய மாட்டானப்பா!!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
இவ்வாறு அவ் சக்கரத்தை பின் எவ்வாறு வேகமாக இயக்கினால் அப்பனே நிச்சயம் கடவுள் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் உள்ளே தென்படுவானப்பா!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மனிதர்கள் நீங்க வாழ வேண்டும் என்பதற்காகவே அப்பனே நிச்சயம் சித்தர்கள்.. யாங்கள் அப்பனே உண்மை நிலைகளை கொண்டு வருவோம் என்போம் அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரும் காலத்தில் இன்னும் அப்பனே மனிதர்களுக்கு இவை எடுத்துக் கூறி அப்பனே நிச்சயம் அப்பனே வரும் சந்ததிகளுக்கு பின் நல்விதமாக அப்பனே பின் எவை என்று கூற வாழ கற்றுக்கொண்டு அப்பனே நிச்சயம் வாழ்க்கையை நடத்தி அவர்கள் வெல்வார்கள் என்பேன் அப்பனே.
நியாயம் தர்மத்தோடு அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய
அப்பனே தர்மம் தாழ்ந்திருந்தாலும் அப்பனே நிச்சயம் என்பேன் அப்பனே எதை என்று புரியப் புரிய நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறு பக்குவங்கள் செயல்படுத்தி செயல்படுத்தி செப்பினால் தான் அப்பனே.. இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் தாழ்ந்து அதாவது பின் உயருமப்பா!!!
இதனால் அப்பனே நிச்சயம் மனிதன் மனிதனாக வாழ்ந்திடுவான் என்பேன் அப்பனே.
இன்னும் அப்பனே இறைவன் பல பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று தெரியாமல் கூட அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் ஏன் எதற்கு?? என்றெல்லாம் அப்பனே..
நிச்சயம் அப்பனே இதனால் அப்பனே நீங்கள் செய்தது உங்களுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அவ்வாறு.. திரும்ப வராததையும் கூட.. பின் வருவதையும் கூட.. எப்படி நிறுத்துவது? என்ன ஏது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட அப்பனே.
இதனால் தான் அப்பனே நிச்சயம் ஒவ்வொரு சக்கரம் அப்பனே அதாவது ஒரு ஒளி படுகின்றது என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அவ் சக்கரம் அப்பனே நிச்சயம் எதிரொளிக்கும்..
இவ்வாறு இப்பொழுது சொன்னேனே மஞ்சள் நிறம் படுகின்றது என்றால் அப்பனே நிச்சயம் சிறிதளவு வேகம் எடுக்கும் என்பேன் அப்பனே.
இன்னும் அப்பனே பச்சை நிறம் இன்னும் பின் அறிந்தும் கூட சிவப்பு நிறம் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே... இன்னும் எதை என்று கூற வெளிர் (வெண்மை) நிறம் இன்னும் அப்பனே இன்னும் நீல நிறம் அப்பனே வெண்ணிறம் அறிந்தும் கூட இன்னும் கூட பல வழிகளிலும் கூட அப்பனே பின் தாக்குகின்ற பொழுது அப்பனே... இன்னும் அப்பனே வேகமாக அவ் சக்கரம் சுற்றுமப்பா.
அவ் வேகமாக சுற்றுகின்ற நேரத்தில் அப்பனே இறைவனை நிச்சயம் கண்களால் காண முடியுமப்பா!!!
அப்பனே ஆனாலும் பின் அதாவது யான் சொன்னேனே!!! நிச்சயம் தன்னில் கூட
அவ் ஒளியானது அப்பனே பின்.. எங்கெங்கு படுகின்றது என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் சென்றால்தான் அப்பனே நிச்சயம் அதாவது இதுவும் கூட.அவ் சக்கரம் கூட பல நிறங்களால் ஆனது என்பேன் அப்பனே..
நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே பின் எங்கெங்கு படுகின்றதோ...அவ் அவ் இடத்திற்கு சென்றால் அப்பனே மெது மெதுவாக அப்பனே அங்கும் இங்கும் சரியாக அப்பனே பின் வேகத்தில் அதாவது சம ஒளியில் அப்பனே படுகின்ற பொழுது அப்பனே இதுவும் வேகம் அதிகரிக்குமப்பா!! இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட!!!
அப்பனே அதனால் பின் மஞ்சள் நிறத்தை அப்பனே.. அதிகரிக்க அப்பனே பின்...
இத்தலமும் கூட...
திரிகோண மலையும் கூட!!!
(இலங்கையில் இருக்கும் திருக்கோணேஸ்வரம் திரிகோணமலை கோனேஸ்வரர்
சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1655... பதிவு எண் வாக்கில் திரிகோணமலை குருநாதர் கூறிய வாக்கு வந்துள்ளது)
அப்பனே அவை மட்டும் இல்லாமல் நல்விதமாகவே இன்னும் அப்பனே அறிந்தும் கூட
ராமேஸ்வரம் கூட!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே
திருச்செந்தூரிலும் கூட
அது மட்டும் இல்லாமல் பழனி தன்னிலும் கூட..
அப்பனே நிச்சயம் நிச்சயம் அது மட்டும் இல்லாமல் அப்பனே
திருப்பதி!!!!.....
அப்பனே பின் அறிந்தும் கூட எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் அறிந்தும்... இதனால் அப்பனே பின் இன்னும் இன்னும் அப்பனே... அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அப்பனே பின் எதை என்று புரிய இதனால் அப்பனே அதாவது அறிந்தும் இவை தான் புரிய...
அப்பனே பின் அதாவது மராட்டிய மாநிலத்தில் கூட.... நிச்சயம் தன்னில் கூட
அப்பனே நீரிலே உள்ளதப்பா அங்கும் கூட!!!
அங்கும் கூட அதாவது பீமா சங்கர் !!!! பீமா அறிந்தும் எதை என்று புரிய அப்பனே
(மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே வில் இருந்து 120 கிலோமீட்டர் மேற்கு தொடர்ச்சி மலை சஹ்யாத்ரி பர்வதம் பீமா நதி உற்பத்தியாகும் இடத்தில் உள்ள ஜோதிர் லிங்கம் பீமாசங்கரம் எனும் ஸ்தலம் )
அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட
காசி தன்னிலும் கூட !!!!!
அது மட்டும் இல்லாமல் பின்
கேதரநாதன் (கேதார்நாத்) இடத்திலும் கூட!!! அப்பனே அவ் மஞ்சள் நிறம் நன்றாகவே படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே பின் மனிதனுக்கு ஒரு நிச்சயம் அப்பனே மாற்றங்கள் அப்பனே ஏற்படுமப்பா
இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் உண்மைகள் தெரிந்து அப்பனே அவன் நிலையை அவனே உயர்த்திக் கொள்வானப்பா!!!
அப்பனே ஆனாலும் இதை தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து இருந்தாலும் அப்பனே முதலில் அப்பனே அறிந்தும் கூட சரியாக வாழ்க்கை நடத்திட வேண்டும் என்பதற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட மஞ்சள் நிறத்தை அப்பனே பின் நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் உடம்பில் அதிக அளவு படும் படி செய்ய வேண்டும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே யான் சொல்லிய திருத்தலங்களுக்கு அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் அங்கெல்லாம் பின் மஞ்சள் நிறம் பின் அதிகமாக அதிகமாக விழுமப்பா!!
அப்பனே இன்னும் கூட சரியாகவே இன்னும் அப்பனே மூன்று நிறங்கள் அறிந்தும் கூட சரியாகவே அப்பனே.. சரியாக விழுந்து விட்டால் அப்பனே...
நிச்சயம் அப்பனே
அவ் சிவப்பு.. மறைந்து விடும் என்பேன் அப்பனே... இப்பொழுதெல்லாம் கலியுகத்தில் பின் சிவப்பு நிறம் தான் அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே.
பின் நிச்சயம் அதை பின் நீக்கினால் மட்டுமே அப்பனே பின் அனைத்து ஒளிகளிலும் கூட அதாவது அனைத்து நிறங்களில் கூட அப்பனே சிவப்பு நிறம் சிறிதாக மட்டுமே பட வேண்டும் என்பேன் அப்பனே.
ஆனாலும் அவ் சிவப்பு நிறம் மனிதரிடத்தில் பலமாக படுகின்றது என்பேன் அப்பனே..
நிச்சயம் அதனால் அப்பனே சிவப்பு நிறம் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இதனால் அப்பனே.அவ் சிவப்பு நிறம் அதிகமாக படுகின்ற பொழுது... அப்பனே கஷ்டங்களும் கூட... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட எதை என்று புரியாமல் கூட இறப்புக்கள் இன்னும் இன்னும் எதை என்று அறிய அப்பனே வந்து கொண்டு இருக்குமப்பா!!!
ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு பின் வந்தடைகின்றது? என்பதையெல்லாம் அப்பனே
தெரியாதப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை யை (சிவப்பு நிறம் படுவதை) நிறுத்த வேண்டும் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறாக நிறுத்துவதற்கும் அப்பனே
ஒரு சிறிய உபாயம் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
பல புண்ணிய நதிகளிலும் நீராட!! நீராட!!
அப்பனே அவை மட்டுமில்லாமல் புண்ணிய நதிகளிலும் கூட காயத்ரி மந்திரங்களை செப்ப!!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட... கடல் தன்னிலும் கூட நிச்சயமாய் அப்பனே இவ்வாறாக செய்து கொண்டே அப்பனே
அதுமட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகமாக அதிகமாக அப்பனே அருகம்புல்லையும் கூட வில்வ இலைகளையும் துளசி இலைகளையும் உட்கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் சிவப்பு நிறத்தை நிச்சயம் அடியோடு நீக்கி விடலாம் என்பேன் அப்பனே !!!!
ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு நீக்கிவிட்டால் அப்பனே நிச்சயம் தெளிவு பெறுமப்பா!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு தெளிவு பெற்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... அதற்குப் பின் வருவது கருமை நிறம் என்பேன் அப்பனே... இவையும் கூட கருமை நிறத்தை ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே...
இதற்கும் பின் தக்க இடங்கள் அப்பனே அறிந்தும் கூட...!!!
பின் பஞ்சபூத ஸ்தலங்கள்!!!!
பின் அறுபடை வீடுகள் !!!...............
.அப்பனே நிச்சயம் தன்னில் கூட
பின் அஷ்ட விநாயகர் தலங்களில் கூட!!!!
நிச்சயம் மராட்டிய மாநிலத்தில் நிச்சயம் அப்பனே தன்னில் கூட பின் அதாவது குவிகின்றது என்பேன் அப்பனே.
(மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சுற்றியுள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்கள் சித்தன் அருள் பதிவு எண் 1321)
ஆனாலும் அப்பனே நிச்சயம் கருப்பை!!! கருமை நிறத்தை அப்பனே பின் நீக்கிட!!! அதை நீக்குவது தான் மிகக் கடினம் என்பேன் அப்பனே.
இதை நீக்கிவிட்டால் அப்பனே அதாவது இதை""""" திரை !!!! என்று சொல்வோம் அப்பனே இதை நீக்கி விட்டால் அப்பனே பின் நன்றாக தெளிவானப்பா.. அப்பனே பின் என்னென்ன சேவைகள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எதை.. உடம்பிற்கு அப்பனே எதை என்று அறிய அறிய... பின் எதைக் கொடுத்தால் நிச்சயம் இளமையாக இருக்கலாம் பின் நிச்சயம் தன்னில் கூட பின் நோய் வராமல் காத்துக் கொள்ளலாம் என்பவையெல்லாம் அப்பனே தெளிவடையும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே
அதாவது இவை இரண்டும் நீக்குவது கடினம் தான் என்பேன் அப்பனே
(சிவப்பு நிறம் மற்றும் கருப்பு நிறம்)
அப்படி முயன்று அதாவது அறிந்தும் சிவப்பும் கூட பின் கருப்பும் கூட அப்பனே நிச்சயம் நீக்கிவிட வேண்டும் என்பேன் அப்பனே...
அவை சிறிதளவு இருந்தாலே போதும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின் இவை இரண்டையும் நீக்கி விட்டால்தான் அப்பனே திரை யையும் நீக்க முடியும்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்களும் செயல்படும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அதை நீக்காவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் என்ன புண்ணியங்கள் செய்தாலும் அப்பனே அப்படியே தேங்கி நிற்குமப்பா.. அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை நீங்கள் செய்து கொண்டே வந்தால் அப்பனே யாங்களே உங்களை அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே... அங்கங்கு எதை என்று புரிய அப்பனே.
பின் இவ்வாறு அங்கங்கு அழைத்துச் செல்கின்ற பொழுது அப்பனே திரை நீக்கப்பட்டு எவை என்று அறிய அறிய அதாவது புண்ணியம்... ஒரு அணை அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே பின் செய்யும் புண்ணியம் எல்லாம் அணையிலே இருக்கின்றது என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அதை நிச்சயம் அப்பனே ஓட வேண்டும் எதை என்று புரிய புரிய அப்பனே
ஆனாலும் அதை ஓட வைப்பதற்கும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இதன் தன்மையையும் கூட சில இடங்கள் உள்ளது என்பேன் அப்பனே
அங்கு சென்றால்தான் அப்பனே நீங்கள் புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே தானாகவே யாங்கள் அழைத்துச் சென்று விடுவோம் என்போம் அப்பனே.
சாதாரணமில்லை அப்பனே மனித வாழ்க்கை!!
இறைவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே... அதை யார் ஒருவன் பின் சரியாக பயன்படுத்துகின்றானோ அவந்தனுக்கு இறப்பில்லையப்பா!!!
அப்பனே யார் ஒருவன் பின் சரியாக பயன்படுத்தவில்லையோ!?!!
அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே பின் பிறப்புக்கள் அப்பனே பிறந்து பிறந்து வந்து கஷ்டங்கள் பட்டு பட்டு தெரியாமலே அப்பனே அவனும் கஷ்டப்பட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் கூட...
இதனால் அப்பனே இன்னும் கூட எதை என்று அறிய அறிய பின் உடம்பில் எப்படி எல்லாம் அவனை நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட பல பல துகள்கள் உள்ளது.
அவையெல்லாம் எப்படி இயக்கலாம் என்பதை எல்லாம் எங்கு? எதை? இயக்கினால் அப்பனே சரியாகும் என்பதை எல்லாம் பின் உங்களுக்கே தெளிவுபடுத்துவேன் என்பேன் அப்பனே!
என் பக்தர்கள் அப்பனே இவ்வாறு தெரிந்து கொண்டு அப்பனே பின் நல்விதமாக.. எங்களை நம்பி விட்டீர்கள் இதனால் அப்பனே நிச்சயம் யாங்கள் கைவிடப் போவதில்லை அப்பனே.
இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே பின் ஆட்சிகளும் கூட செய்வீர்கள் என்பேன் அப்பனே நல்ல விதமாக... இங்கிருந்தே எம்முடைய ஆசிகள்!! ஆசிகளப்பா!!!
ருவன்வெலிசாய
ஸ்தூபி
இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள ஒரு முக்கிய ஸ்தூபியான ருவன்வெலிசாய, உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் போற்றப்படும் ஒரு முக்கிய ஸ்தூபியாகும். மன்னர் துட்டுகெமுனுவால் கட்டப்பட்ட இது, பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாக நிற்கிறது. இந்த ஸ்தூபி 'அட்டமஸ்தான'த்தின் ஒரு பகுதியாகும் - நகரத்தின் எட்டு புனித இடங்கள். ருவன்வெலிசாயத்தின் அழகிய வடிவம் பண்டைய சிங்கள கட்டிடக்கலை திறமையின் உச்சத்தை குறிக்கிறது. அதன் குவிமாடம் பௌத்த பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது.அதன் முக்கியத்துவம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, இலங்கையின் வரலாற்று கதை மற்றும் வளமான கலாச்சார நாடாவை வெளிப்படுத்துகிறது. 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த ஸ்தூப வளாகத்தில் புனித போதி மரம், ஏராளமான சன்னதிகள் மற்றும் பிற மடாலயக் கட்டிடங்களும் அடங்கும்.
ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாது கோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது
.ருவன்வெலிசாய பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
இடம் - அபயவேவா சாலை, அனுராதபுரம், இலங்கை.
எப்படி செல்வது - இலங்கையின் மற்ற அனைத்து நகரங்களிலிருந்தும் டாக்ஸி அல்லது துக்-துக் மூலம் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாயவை அடையலாம். இந்த புத்த விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகும். குறிப்பாக, நீங்கள் கொழும்பிலிருந்து பயணம் செய்தால், புத்தளம் மற்றும் குருநாகல் வழியாக இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அவற்றில், புத்தளம் பாதை ஒரு அழகிய பாதையாகும், மேலும் குருநாகல் மிகவும் பொதுவான பாதையாகும்.
அனுராதபுரத்திலிருந்து தூரம் – 5 கி.மீ.
நேரம் - காலை 7 மணி - மாலை 5.30 மணி.
அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாயவிற்குச் செல்லும்போது எப்போதும் வெள்ளை நிற உடையை அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete