தட்டச்சு செய்ய விடுபட்ட சில கேள்வி பதிலை கீழே தருகிறேன்.
1. புண்ணியங்களை சேர்த்துக்கொள்ள கோவிலுக்கு போவது, மகான்கள் சமாதிகளுக்கு செல்வது, அன்னதானங்கள் போன்றவை வழி செயல்படலாம் இல்லையா?
என்ன செய்தாலும், முதலில், எண்ணங்கள் உயர்வாக செலுத்த வேண்டும். அதுவே முதல் வகையாகும். பின் எண்ணங்கள் சரியில்லாமல், எதை செய்தாலும் வீணே!
2. உண்மையாகவே கோவிலுக்கு போய் இறைவனை காண வேண்டும் என்று எண்ணம் இருக்க, அதுவே ஒருவனை நடத்தி கூட்டி செல்ல வேண்டாமா?
அவ்வாறு எண்ணங்கள் இருந்தாலும், எண்ணங்கள் உயர்வாக இல்லை என்றால், இறைவனே, மனதை மாற்றி, வேண்டாம் என்று சொல்லிவிடுவானப்பா!
சித்தம் தெளிந்தவன் "சித்தன்"
சித்தம் கலைந்தவன் "மனிதன்"
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete