பீமா சங்கர் ஜோதிர்லிங்கம் கோரக்கர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய மாமுனிவர் காகபுஜண்ட முனி உரையாடிய வாக்கு பாகம் 2
அகத்திய பெருமான் வருகை:
நிச்சயம் பின் ஈசனாரே!!!!!!
அறிந்தும் தந்தையே!!! நிச்சயம் பின் இங்கு என்னை... அழைத்திட்ட காரணங்கள்.. பல பல!!! நிச்சயம் வருகின்றேன்!!
இவ் அகத்தியன் பின் எப்பொழுதும் உன் அருகிலே நிச்சயம் எப்பொழுதும் பின் அறிந்தும் பின்... தாய் தந்தையராகவே நீங்கள் இருந்து... வழி நடத்துகின்றீர்கள்.
ஆனால் என் மேலே நிச்சயம் பழி போட்டு !?!?!?!?
யான் என்ன விளக்குவது?????
ஈசனார்:
அழகாக பின் இருக்கும் நிச்சயம் ஈரேழு உலகத்தையும் நிச்சயம் பின் மனிதனின் பின் நிலைமைகள் இருந்தாலும் மாற்றி அமைக்கும் சக்தி படைத்த அகத்தியனே!!!
அறிந்தும் உன் தாயவள்!!! நிச்சயம் பின்... அறிந்தும் பின் கேள்விகள் கேட்கும் பொழுது அதற்கு நீ நிச்சயம் பின் பதில்கள் செப்புவாயாக!!!
பார்வதி தேவியார்:
பின் தேவாதி தேவனே!!!! அனைத்தும் நிச்சயம் உன்னிடத்தில் தான் கேட்கின்றேன்....
யான் அகத்தியனிடம் கேட்கவே இல்லை!!!
பின் அகத்தியன் கூட நிச்சயம்... ஏதோ ஒன்றைச் செப்பி செப்பி!!!... நிச்சயம் பின் அதாவது... என்னையும் மாற்றி விடுவான்.
இதனால் நிச்சயம் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
அகத்தியப் பெருமான்:
தாயே !! சற்று பொறுங்கள்!!
நிச்சயம் தந்தையைப் போல் கருணை படைத்தவர் இவ்வுலகத்தில் யாரும் இல்லை!!!
தாயைப்போல் நிச்சயம் பாசம் காட்டுவது இவ்வுலகத்தில் யாரும் இல்லை!!!
ஆனால் மனிதன் தான் நிச்சயம் பின் அறிந்தும் பல வழிகளிலும் கூட நிச்சயம் பின் அதாவது.. ஏதாவது சித்தர்களுக்கு செய்தால் இறைவனுக்கு செய்தால் மீண்டும் நம் தனக்கு... வரும் என்று நிச்சயம் எண்ணிக் கொண்டிருக்கின்றான்.
ஆனால்... மனிதனோ பாவம்!!!!...
ஏனென்றால் அவனுக்கு தெரியாது நிச்சயம் பின் அறிந்தும் இவை இவையே பின் மூடநம்பிக்கையாகவே ஒளிந்துள்ளது.
பின் என்னென்ன மூடநம்பிக்கைகளில் ஒளிந்துள்ளானோ.... அவ் மூடநம்பிக்கைகளை எடுத்து வந்து எடுத்து வந்து... நிச்சயம் தன்னில் பின்... எதை என்று (உண்மை பொருள்) காணாமலே மீண்டும் மரித்து.. மீண்டும் பிறக்கின்றான்.
அதாவது தாயே!!!... தந்தையே!!! நிச்சயம் நீங்கள் அறியாதது இவ்வுலகத்தில் ஏதுமில்லை.
நிச்சயம் பின் அதாவது ஒரு ஆன்மா பிறப்பெடுத்து விட்டால் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொண்டு நிச்சயம்... அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றாலும்... நிச்சயம் அவை தன் ஆன்மா.. நிச்சயம் பின் மனித பிறவி எடுக்கும்.
இன்னும் அதாவது ஜீவராசிகளாக... நிச்சயம் இன்னும் கழுகுகளாக!!!!... இன்னும் பின் எலிகளாக!!!... இன்னும் பின் அறிந்தும் அறிந்தும்... எதை எதையோ பிறவிகள் எடுத்து எடுத்து!!!... பின் அதாவது... இதனைக் கூட என் பக்தர்களுக்கு வரும் காலத்தில் எடுத்துரைப்பேன்... எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன்.
ஆனாலும் இதில் கூட குற்றங்கள் கண்டுபிடிப்பவர்கள் பலர்.
ஏன் ? எதற்கு? அறிந்தும்.. எதை என்று புரியாமல் இருந்தாலும் கூட.
இதனால் நிச்சயம் சுவடியை வைத்துக் கொள்வது!!! பரிகாரங்கள்!!!
அத் திருத்தலம் இத் திருத்தலம் செல்!! என்று சொல்வது!!!
ஆனால் இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் வீணே!!!!
ஆனாலும் உண்மை நிலையை சொல்லுதல் வேண்டும்!!!
முதலில் நிச்சயம் இறைவனை வணங்க தகுதி உடையவனாக... தகுதி அதாவது நிச்சயம்... இறைவனை வணங்குதல் முதலில்... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட தர்மத்தை.. காக்க வேண்டும்.
அத் தர்மத்தை காத்தாலே நிச்சயம் போதுமானது. என்று!!
அவை மட்டும் இல்லாமல்... பின் நிச்சயம் தன்னில் கூட... பொய் கூறாமை. இருக்க வேண்டும்.
அவையும் இல்லை!!
நிச்சயம் தாயே!!! தந்தையே!!!
அறிந்தும் பின் பொறாமை வேண்டாம் என்று!!!
அதையும் பின் !?!?!?!?!
அவையோடு தான் பின் வந்து கொண்டு!! வந்து கொண்டு!!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம்... பின் என்னிடத்திலே நிச்சயம்... இறைவன் இருக்கின்றான் என்று இன்னொருவன்!!!
இன்னொருவன் என்னிடத்திலே.. இருக்கின்றான் என்று இன்னும் பின் பக்தனே... போட்டி போட்டுக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட வணங்கினால்.. இறைவனை எப்படி???
பின் இவை எல்லாம் தவறே!!!!
பின் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன்.
ஆனாலும் அதை ஏற்பதில்லையே!!!!
இன்னும் வருங்காலத்தில் பின் நிச்சயம்... வரும் பக்தர்களுக்கு... இதை சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் அதை ஏற்று.. வரும் சந்ததிகள் நிச்சயம் முழுமை பெறும்... வாழ்க்கையும் முழுமை பெறும்!! இன்னும்.. ரகசியங்கள் இவ்வுலகத்திற்கு தெரியவில்லை!!
இவையெல்லாம் பின் கண்டுபிடித்தது யானே!!
ஆனாலும் பின் இதை எல்லாம் பின் அழகாகவே.. பின் மனிதனே மறைத்து விட்டான்.
இவையெல்லாம் இருந்தால் மனிதன் பிழைத்துக் கொள்வான் கலியுகத்தில் என்று நிச்சயம்... என்னை வணங்கியவர்களே நிச்சயம்.. இவையெல்லாம் அழித்துவிட்டார்கள்.
இதெல்லாம் பொய் பின்... யாரோ ஒருவன் எழுதி இருக்கின்றான் என்று... அனைத்தையும் அழித்து விட்டார்கள்.
ஆனால் பின்... தாயே!! தந்தையே!!
உங்கள் பேச்சிற்கிணங்க நிச்சயம்.... யான் வந்தேனே!!!!
யான் விட்டு விடுவேனா !?!? என்ன!!!
இன்னும் நிச்சயம் மனிதனை நம்பி நிச்சயம் அறிந்தும் எதையும் கொடுக்கப் போவதில்லை யாங்கள்!
நிச்சயம்... வந்தால் லாபம்!!!
வராவிடில் நிச்சயம் நஷ்டம் தான்!!!
நிச்சயம் அறிந்தும் இதனால் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளாமல்... நிச்சயம் பின்... தாயே தந்தையே நிச்சயம்... உங்களை உணர்ந்து கொள்பவர்கள்...எவர்?????
நிச்சயம் இல்லை!!!
உம்மை உணர்ந்து கொண்டால் நிச்சயம்... அதாவது அறிந்தும் இவ்வுலகத்தில்.. எங்கோ ஒரு மூலையில் இருப்பான் நிச்சயம்... ஏதும் தேவையில்லை என்று.
அவ்வளவு கருணை படைத்தவர்கள் நீங்கள்.
நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... ஆனாலும் நிச்சயம் பின் உன்னை வணங்கியவர்கள்... நிச்சயம்.......
""""ஈசனே!!!!... போதுமடா!!!
என்று சென்றுவிடுவார்கள்.
ஆனால் அப்படி இல்லையே!!!! அப்பொழுது பக்தி இங்கு பொய்யாகி விடுகின்றது!
அனைத்தும் வேண்டும்!!
அவை வேண்டும்!!! இவை வேண்டும்!! என்று நிச்சயம்... பின் அறிந்தும் கூட!!
பார்வதி தேவியார்:
அகத்தியனே நில்லும்!!
இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்காதே!!!.. உன் தந்தையை போலவே நீயும்!!
நிச்சயம் மனிதனுக்கு வாழ்வதற்கு... நிச்சயம் அனைத்தும் வேண்டுமல்லவா!!
நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!
அவ்வாறு கேட்பது தவறா???
அகத்தியர் பெருமான்:
நிச்சயம் தாயே!!!!... அறிந்தும் நிச்சயம் பின் இல்லை!
அதாவது தந்தையே!!! தந்தையின் மீது பாசமே தாயின் மீது பாசமே கொண்டிருந்தால் நிச்சயம் அறிந்தும் கூட... நீங்கள் அவர்களுக்கு கொடுக்க மாட்டீர்களா ? என்ன!!
நிச்சயம் பின் தந்தையின் கருணை கருணையோ கருணை!!
பின் யார் யாருக்கு???.. எதை எப்படி திருப்பி தர வேண்டும் என்பவை எல்லாம்... நிச்சயம் அறிந்தும் கூட!!!
இதனால் பின் அனைத்தும் கொடுத்திட்டான்!!!
யாருக்கு கொடுக்கவில்லை????
நிச்சயம் இளம் வயதில் நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கின்றான்..எம் தந்தை!!
நிச்சயம் பின் அதாவது திருமணம் வேண்டுமென்று சிலர்!!
பின் நிச்சயம் கொடுக்கின்றார்...
ஆனால் சிலர் திருமணம் வேண்டும் என்று கூறினாலும்.. நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் நரம்பு தளர்ச்சி.. இன்னும் பல வியாதிகள் இருக்கின்றது.
அதனால்தான் எம் ஈசன்... தள்ளி தள்ளி போடுகின்றார் நிச்சயம்... அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய!!
ஆனாலும்.. அவர்களால் பின் நிச்சயம்.. ஒரு பெண்ணை நிச்சயம் பிழைக்க வைக்கவும் முடியாது.
அதனால் நிச்சயம் சில புத்திகளை கொடுத்து மாற்றுத் தான் நிச்சயம் திருமணம் செய்விக்கின்றார்.
அதற்குள்ளே பல பரிகாரங்கள்!!????
ஆனால் பின் உடம்பில் என்ன உள்ளது என்பதை கூட மறந்து விடுகின்றான்.. நிச்சயம் மனிதனே!!
அவை மட்டும் இல்லாமல் பின் மனைவியையும் கொடுக்கின்றார்... நிச்சயம் அவை மட்டும் இல்லாமல்.. நிச்சயம் குழந்தை பாக்கியமும் வேண்டும் என்று.. நிச்சயம் அதையும் கொடுக்கின்றார்..
நிச்சயம் எவை வேண்டும்??? வாழ்வதற்கு... இன்னும் அனைத்தும் கொடுக்கின்றீர்கள்... பணத்தையும் கூட கொடுக்கின்றீர்கள்.. அறிந்தும் கூட நீங்களே!!!
ஆனாலும் மனிதனோ!?! பின் நிச்சயம் இவையெல்லாம் கொடுக்கின்ற பொழுது.. நிச்சயம் இன்னும்.... ஏனோ ??? ஏனோ????.. ஆசைகள் பெருக்கிற்று!!.... நிச்சயம்... அவ்வாறு இவ்வாறு என்று... இன்னும் மனிதன் அதாவது இன்னும் பின் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பின் போகின்ற பொழுது தான் நிச்சயம் பின் அவனே பின் அழித்துக் கொள்கின்றான்.
இதனால் அவனே.. அவனைத்தான் அழித்துக் கொள்கின்றான்.. கொன்று விடுகின்றான்.
இதனால் நிச்சயம் பின் அதனால்... இவனை நம்பி வருவோருக்கும்.. இவனை நம்பி வருவோருக்கும் பின் கஷ்டங்கள்... நிச்சயம் பிள்ளைகளால் எதை என்று புரிய!!
அனைத்தும் மனிதன் தான் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தாயே!!!
பார்வதி தேவியார்:
பின் அகத்தியனே!!.... பின் நீயும் உன் தந்தை போல் சொல்லிக் கொண்டிருக்காதே!!!!!
நிச்சயம் அறிந்தும் எவை என்று புரிய பின்.. சற்று யோசித்து பின் நிச்சயம் பேசு!!!!
அகத்தியர் பெருமான்:
பின் தாயே!!!!!.... அதாவது அறிவு கொடுத்தது நீங்கள்!! இவ் அகத்தியனுக்கு!!!
நிச்சயம் யோசிக்கலாமலா????? யான் பேசிடுவேன் !?!?!?!
அறிந்தும் பின் ரகசியத்தை எல்லாம் நிச்சயம் அதாவது.. நீங்கள் தான் அனுப்பினீர்கள் நிச்சயம்... மனிதனுக்குப் பின் ரகசியங்களை எல்லாம் எடுத்துரைக்க வேண்டும் என்று!!!
(சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் கங்கோத்ரி தொடர் வாக்குகள் 1692... மற்றும்... சித்தன் அருள் 1806 சிவராத்திரி.. காசி தொடர் வாக்குகள் இந்த வாக்குகளில் பார்வதி தேவியார் இட்ட கட்டளை என்ன என்பது உள்ளது மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தெரிந்து கொள்ளலாம்)
நிச்சயம் பின் யான் எடுத்துரைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்!!!
அதில் கூட சில மடையர்கள் பின்.. நிச்சயம் அதாவது நோய் நொடிகளோடு வந்து பின்... மனைவிமார்களை விட்டுவிட்டு... நிச்சயம் தன்னில் கூட பின் தாய் தந்தையரிடம் இல்லத்தில் சண்டைகள் இட்டு... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பக்திகளோடு பெண்களை வைத்துக்கொண்டு.. நிச்சயம் பக்திகள் செய்து கொண்டிருக்கின்றார்களே!!!!
நிச்சயம் எவ்வாறு நலன்களாகும்?????
அறிந்தும் எதை என்று புரிய!!!
இதனால் நிச்சயம் பக்தி என்பதை மனிதனே கெடுத்து விடுகின்றான் இங்கு.
நிச்சயம் அறிந்தும் கூட பின்.. அறியாவிடிலும் கூட நிச்சயம்... ஒரு பக்தன் என்றால் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும் அனைத்தும்... நிச்சயம் தன்னில் கூட தர்மம்!!
போட்டி பொறாமையை நீக்குதல்!
நிச்சயம் ஒரு உயிரையும் கூட கொல்லாமை!!
பிறர் மனைவியை விரும்பாமை.
நிச்சயம் அனைத்தும் நிச்சயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் பணத்திற்காக நிச்சயம் அதைச் செய்!! இதைச் செய்!! என்றெல்லாம் செப்பி.... இதை எல்லாம் சொல்ல மறந்து விடுகின்றானே!!!!!!!!!!!
அவன் எப்பேர்பட்ட??? பக்தன் !?!?!?!?!?!
பின் நிச்சயம் பின்... அப்படி என்னை வணங்கினாலும் பின் நிச்சயம் கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றது... நிச்சயம் பின் நீங்களே அறிவீர்கள்!! நிச்சயம் தாயே!! தந்தையே!!
ஆனாலும் பின் மீண்டும் அகத்தியனை வணங்கினேனே!!!! என்று!!!
ஆனால் நிச்சயம் பல மனிதர்கள்... நிச்சயம் பின் அகத்தியன் இல்லை!!! இறைவன் இல்லை என்று!! நிச்சயம் தவறு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!
இறைவன் என்ன??? பார்க்கத்தான் போகின்றானா?? என்று!!
நிச்சயம் பின் அதனால் பின்... எதை என்று புரிந்தும் கூட இனிமேலும் நிச்சயம் அறிந்தும்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இதனால் பின் அறிவுகள் நிச்சயம்... தாயே!! தந்தையரே!! நிச்சயம் நீங்கள் பன் மடங்கு எந்தனுக்கு அறிவை கொடுத்துள்ளீர்கள்!!
இதனால் நிச்சயம் இவ்வுலகத்தை யாங்கள் திருத்துவோம் நிச்சயம் தன்னில் கூட பின்!!
ஈசனார்:
பின் அழகாக அகத்தியனே... பின் அழகாகவே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் அதாவது மனிதருக்கு பல புத்திகளும் புகுத்தி நிச்சயம் தன்னில் கூட பின் இங்கிருந்தே செப்புகின்றேன்!!! நிச்சயம் பின் திருந்தாவிடில் அடி அடித்தும் நிச்சயம் கஷ்டங்களோடு இழுத்துச் செல்லும்!!!
அப்பொழுதுதான் மனிதன் திருந்துவான்!!
பின் ஏன்? எதற்கு? என்று ஒரு மனிதன் பின் திருந்தாவிடில் நிச்சயம் அவனை நம்பி வருவோர்களும் திருந்துவதே இல்லை!!!
இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட...
பின் நிச்சயம் அழகாகவே... நீங்கள் அனைவருமே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்!!!
நிச்சயம் புசுண்டனும் கேட்டுக் கொண்டிருக்கின்றான் அழகாகவே... அறிந்தும்!!
காகபுஜண்டர் மகரிஷி வருகை:
இதனால் யான் ஒன்றை இப்பொழுது கூறுகின்றேன்!!! தாயே!! தந்தையே!! நிச்சயம் உண்மைதனை கூட மனிதன் மறைத்து பேசுகின்றான்!!!... அனைத்தும் பொய்... பக்திக்குள் இருந்து கொண்டே பொய் பேசுகின்றான்!!! நிச்சயம் பின் அதாவது ஏமாற்றுகின்றான்!!! இவையெல்லாம் நிச்சயம் காகத்தின் வடிவில் இருந்து யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!
நிச்சயம் ஏதோ அதாவது... காகத்திற்கு உணவு அளித்தால் நலமாகும் என்பது!!!! நிச்சயம் எவை என்று புரியாமலும்... நிச்சயம் ஆனாலும்... அன்போடே நிச்சயம் கொடுக்க வேண்டும்... அவை அப்படி கொடுப்பதே இல்லையே...
யானும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!.. சில கர்மாக்களை பின் எடுத்து விடுவோம் என்று!!
நிச்சயம் பின் மனதில் எதை எதையோ?? நினைத்துக்கொண்டு கொடுப்பான்!!!!!
இப்படி கொடுப்பது இதுவும் வீண் என்று!!!
பின் இவ்வாறு இருக்க??? எவ்வாறு?? மன நலன்கள்!!... நிச்சயம்... மனிதனின் பின் குணநலன்கள் சரியில்லை!!! சரியில்லை!!
நிச்சயம்... இதற்கு!!! ஆனாலும் அகத்தியனோ!!!... அடிபணிந்து கருணை படைத்து... எவை என்று கூற... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூற பின் தண்டனைகள்... கொடுக்காமல் பின் போகட்டும் !! போகட்டும்!!..... என்று விட்டொழித்து!! விட்டொழித்து!!
ஆனால் அகத்தியனே நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கருணை படைத்தவனாக... அகத்தியன் நிச்சயம் கீழ் இறங்கி சென்றாலும் மனிதர்கள் நிச்சயம்... அகத்தியனை தான் ஏமாற்றப் போகின்றார்கள்...
இது நன்றாகவே யாம் உணர்ந்தோம்!!
அகத்தியர் பெருமான்:
பின் நிச்சயம் புசண்டனே பின் நிச்சயம் நில்லும்!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் எவ்வளவு மக்களுக்கு செய்வோம். நிச்சயம் கீழ் இறங்கி செல்வோம்!!.. நிச்சயம் பின் அவ்வாறு... பாசத்தை காட்டுவோம்!
அவ்வாறு திருந்தவில்லை என்றாலும் நிச்சயம்... நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
காகபுஜண்டர் மகரிஷி.
பின் நிச்சயம் அதைத்தான்.. சொல்கின்றேன் அகத்திய மாமுனிவரே!!
நிச்சயம் மனிதன் திருந்த போவதில்லை!!
உடனடியாக அடித்தால் நிச்சயம் திருந்துவான் என்று!!!
நிச்சயம் அறிந்தும் பின் அனைத்தும்.. பின் காத்தருளும் நிச்சயம் தன்னில் கூட... பின் ஈசனாரே!!!!!.... மனிதன் எப்பேர்பட்டவன் என்று நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது!!.. அனைத்தையும் கூட அழித்து விட்டாலும்... நிச்சயம் எதை என்று எதிர் நோக்க!!
இதனால் மனிதன் எப்பொழுது அழிவான்? எப்பொழுது அழிவான் என்று?... மனிதனே மனிதனை எண்ணுகின்றான்!!... பார்த்தாயா!!?????
அறிந்தும் பின் பல சித்தர்களும் கூட கண்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்....
மனிதனுக்குள்ளே மனிதன் போட்டிகள் பின் போட்டுக் கொண்டு... நிச்சயம் அவன் அழிவானா??? இவன் அழிவானா???.. இப்படித்தான் என்று!!
அடடா!!!..... நிச்சயம் அவ்வாறு பின் நிச்சயம் மனிதன் மனிதனுக்குள்ளே போட்டி பொறாமைகளை வளர்த்துக் கொண்டு... மீண்டும் பின் அவைதன் பின் அவ்வாறு பின்... நினைப்பீர்களானால் பின் உங்கள் வாழ்க்கையும்... அவ்வாறாகவே ஆகும்!!
ஆனால் கடைசியில் இறைவனை... நிச்சயம் இவ்வாறு பின் வணங்கினேனே !!! பின் அவ்வாறு வணங்கினேனே !! என்றெல்லாம்.
நிச்சயம்.. அதாவது பின்... ஈசனாரே!!!
மனிதன் பின் ஆசைப்படுவது எல்லாம்... கொடுக்கின்றீர்கள் நீங்கள்!!!
ஆனாலும் பின் மனிதனுக்கு... நன்றியே இல்லை!!!
நிச்சயம் இறைவன் கொடுப்பதில்லை கொடுப்பதில்லை என்று!!!
ஆனாலும் இதற்கும்... ஒருவன் சொல்லுவான் நிச்சயம் என்னதான்.. கொடுத்திருக்கின்றீர்கள் ?? என்று!!!
ஆனாலும்... நேரில் வர நிச்சயம் தன்னில் கூட... பின் தைரியம் இல்லையே மனிதனுக்கு!!!
மறைமுகமாகத்தான் பின்.. நிச்சயம் தன்னில் எவை என்று அறிய அறிய பின் எவை என்று கூட பின் மறைமுகமாகத்தான் நிச்சயம் அடிப்பானா என்ன!!!????
.... எதை என்று புரியாவிடிலும் கூட மறைமுகமாகத்தான்.. நிச்சயம் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றான்.
நிச்சயம் யாராவது ஒருவன் பின் உடனடியாக வருவானா?? என்று!! அதாவது பக்தன் பின் நிச்சயம்... பின் இவை என்று புரிய... நிச்சயம் எண்ணிக் கொண்டிருக்கின்றேன்..
ஆனாலும் ஒருவனும் இல்லை!!! பயந்து தான் இருக்கின்றான்!!! பின் அவ்வாறாகுமா? இவ்வாறாகுமா? என்று...
நிச்சயம் ஒவ்வொரு வினைக்கும்... பக்தனாக இருந்து கொண்டு தவறு செய்தால் நிச்சயம் பின் இன்னும் பெரிய... பாதிப்பு ஏற்படும்!!
நிச்சயம் பக்தனாகவில்லை என்றாலும்....... பின்....சீ !! (போ) !!!... என்று விட்டு விடுவோம்!! யாங்கள்!!
ஆனால் பக்தனாக இருந்து கொண்டு... நிச்சயம் தவறு செய்தால் நிச்சயம் பின் அடி !அடி !என்று அடிப்போம்!
ஆனால் கடைசியில்... சொல்லாதீர்கள் மனிதர்களே !!! நீங்கள்!!
நிச்சயம் யான் இறைவனை வணங்கினேன்!!!
பூஜைகள் செய்தேன்!!
பின் அன்னத்தை ஈந்தேன்!!
பின் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!! என்று!!
என்ன லாபம்???
பின் பைத்திய மனிதனே! என்ன லாபம்?? என்ன லாபம்??
நிச்சயம் முதலில் என்ன கடைப்பிடிக்க வேண்டும்!? என்பதை யோசித்து..!!
இதனால்தான் முதலிலிருந்தே பின் அகத்தியன்... பாடத்தை எடுத்துக் கொண்டே வருகின்றான்!!!
அதையும் எவரும் செய்யவில்லை!!!
உலகத்திற்கு அழிவுகள் வருகின்றது... என்று அகத்தியன் சொன்னான் அழகாக!!!
இதை தடுப்பதற்கும் பல வகையிலும்... சொன்னான்!!
(நவகிரக நவதானிய தீபம்)
ஆனால் அதை ஏற்றினார்களா??? என்ன!!! மனிதன்!!.. இதனால்தான்... அழியட்டும் மனிதன் அழியட்டும் என்று... மனிதனை மனிதனே எண்ணிக் கொண்டிருக்கின்றான்.
நிச்சயம் பின் தாயே!!! தந்தையே!!!
நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் நீங்கள் வழிகாட்டியது.. உங்களால் தான் இவ்வளவு அறிவுகள் நிச்சயம் இவ் புசுண்டனுக்கும்!!
இதனால் கருணை மனம் படைத்த உள்ளத்தோடு தான் யானும் மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் பல பல யுகங்களாகவே....
மனிதன் பேச்சை கேட்டானா ???? என்ன!!
ஐயோ !!!..... பாவம்!!!... என்றுதான்... நிச்சயம் பின் இவ்வாறாக... இவ்வாறாகவே மனிதனிடத்தில்... இருக்கும் புத்திகள் பின்... எவை என்று கூற பின் எவ்... ஜீவராசிகளுக்கும் இல்லை!!!
ஜீவராசிகள் கூட பின் கருணை மனம் படைத்திருக்கின்றது!!
ஆனால்... மனிதன் கருணை படைத்தவனே இல்லை!!!
நிச்சயம் இதை எதிர்கொள்ளும் சக்தி!! இன்னும் கூட பெயருடனே உச்சரிக்க போகின்றேன் யான்... நிச்சயம் இன்னும் பெயருடனே... செப்புவேன்... இவன் தரித்திரன்.. என்று !!!!
இன்னும் வாக்குகள் வரும்... பின் நிச்சயம் பின் பொறுத்துதான் பார்ப்பேன்...
இவ் புசுண்டன் நிச்சயம் பின் அவன் வாழ்க்கை வரலாற்றையே சொல்வேன்.... நீங்கள் பின் வராவிடிலும் கூட பின்... வந்தாலும் கூட.. நிச்சயம் பக்தன் ஒவ்வொரு பெயரையும் சொல்லி யான் நிச்சயம். செப்பி விடுகின்றேன்.
அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!! ஏனென்றால் நிச்சயம்.. பின் அறிந்தும் எதை என்று புரிந்தும்... உண்மையானதை பொய்யாக்குவான் !!
பொய்யானதை உண்மையாக்குவான் மனிதன்!!
இதுதான் தெரியும் மனிதனுக்கு!!!
நிச்சயம் பின் வேறு எதுவுமே தெரியாது!! பின் நிச்சயம் தன்னில் கூட!
இதனால் பின் பக்தர்களும் நன்றாகத்தான்.. வேண்டும்.. என்று இவ் முடிவை யான் எடுக்கப் போகின்றேன்... பின் இனி வரும் வாக்கியத்தில் கூட யான் பெயருடனே உரைப்பேன்.
இவன்!!... இவ் தரித்திரன் செய்து கொண்டிருக்கின்றான் இத்தவற்றை... செய்து கொண்டிருக்கின்றான்... இவனுக்கு இன்ன நோய்கள்!!! சுவடியை வைத்துக்கொண்டு... என்ன ஆகும்??? என்பதையெல்லாம்... பெயருடனே உச்சரிக்கின்ற பொழுது... நிச்சயம் திருந்துவான்!
திருந்தாவிடில் நிச்சயம் பின்... அடித்து தான் நிச்சயம் அறிந்தும் கூட!!
இதனால்... எங்களுக்கு தெரியும்!!!... அறிந்தும்!!.. யாருக்கு வாக்குகள்? எப்பொழுது உரைக்க வேண்டும் என்று?
நிச்சயம் இவ்வுலகத்தையே மாற்றுவோம் சித்தர்கள் யாங்கள்.. நிச்சயம் அறிந்தும் எவை என்று புரிந்தும்... பின் அடித்தும் நிச்சயம்!!!
அதனால்... எவை வந்தாலும் பின் யுக யுகங்களாக... எதிர்கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனால் மனிதர்கள் நீங்கள் கலியுகத்தில்... இப்படி சென்று கொண்டிருக்கின்றீர்கள்... பக்தியின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!
பின் நிச்சயம் அவ் ஆன்மா... பேசுமாம்!!????
அட !!!......... பின் சோம்பேறிகளே!!!!... அறிந்தும் எதை என்று புரிய.... நிச்சயம் உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு... இறையைப் பிடித்துக் கொண்டு வருவதா????
பின் வெட்கம் கெட்டவர்களே!!!!
நிச்சயம் பின் அறிந்தும் கூட உழைத்து.. இறைவனை போய் தேடுங்கள் நிச்சயம் கொடுப்பான்.
உழைக்காத வகையில் நிச்சயம்... இறைவனை தேடி செல்வதாம் !?!?!?!!?!
நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் அதாவது ஒரு நாளைக்கு எத்தனை எவை என்று புரிய மணித்துளிகள்... என்பதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் (24 மணி நேரம்)
அதில் முக்கால் பங்கு நிச்சயம்.. உழையுங்கள் பின் நிச்சயம்... பின் கால்பங்கு இறைவனை தேடுங்கள்.
நிச்சயம்.. ஆனால் பின் முக்கால் பங்கு.. இறைவனை தேடுகின்றான்!!!
எங்கேடா????... நிச்சயம் இறைவன் இருப்பான்!!!
அறிந்தும் பின் முட்டாள் மனிதர்களே!!!...
அறிந்தும் நிச்சயம் தாயே... அறிந்தும் பின் தந்தையே... உங்களிடத்தில் பின் இவ்வாறு பேசுகின்றேன் என்று நினைத்து விடாதீர்கள்!!!
நிச்சயம் மனிதனை திருத்துவதற்காகவே... நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் ஒழுங்காக மனைவியையும் பின் காப்பதில்லை நிச்சயம் பின் வேலைக்கும் செல்வதில்லை... நிச்சயம் அறிந்தும் கூட தாய் தந்தையரையும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கவனிப்பதில்லை.
ஆனால் இறைவனிடத்தில் சென்று விடுகின்றான் முதலில்.
பின் நிச்சயம் இறைவன் தருவான் என்று! அதாவது ஈசனாரே நீங்கள் தருவீர்கள் என்று!!
எப்படி??? அறிந்தும் இதை என்று கூட!!.... சோம்பேறியே இவன்!!
இவனுக்கு பின் நீங்களும் தந்தால்... உங்களுக்கு பின் தெரியும்...நிச்சயம் எப்படி என்றெல்லாம்.
அதனால் உழைத்து வாழ வேண்டும்.. ஆனால் அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் சொல்கின்றேன்.... நிச்சயம் தாயே!! தந்தையே!! பின்... அகத்தியனே!!!.. அறிந்தும் பின் கோரக்கனே!!.. நிச்சயம் அறிந்தும் கூட பின் ஞானம் அதாவது... பிள்ளையோனே!!! நீங்கள் அனைவருமே.. இருக்கின்றீர்கள்.
நிச்சயம் பின் உழைக்கத் தெரியாத நிச்சயம் ஒருவனுக்கு பின் நிச்சயம் இறை பலங்கள்... அதாவது உங்கள் பலமும் இல்லை.
இங்கிருந்தே யான் தெரியப்படுத்துகின்றேன்.
உழைத்து வாருங்கள் நிச்சயம் பின் யாங்களே.. அழகாக தூக்கிக் கொண்டு பின்.. உலகம் எங்கும் பின் வழி நடத்துகின்றோம்... உழைக்க பின் தெரியாதவனுக்கு.. சோம்பேறித்தனமாக அதாவது.. இறை சக்தியை பிடிப்பவன் எல்லாம் பின் சோம்பேறியாக தான் இருக்கின்றான்.. வேலைக்கு செல்வதில்லை நிச்சயம்.. பின் பிள்ளைகளையும் பார்ப்பதில்லை... பின் ஏதோ பட்டை தீட்டிக் கொண்டு ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு.. திரிந்து கொண்டிருக்கின்றான். இறைவன் கொடுப்பான் கொடுப்பான் என்று.
அடடா!!!.... நிச்சயம் அறிந்தும்.. எதை என்று அறிய புரிய... நிச்சயம் கொடுப்பதில்லை.
அதாவது அறிந்தும் கூட.. பின் கொடுப்பான் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட.. எதுவுமே தேவையில்லை என்று நீ முதலிலே கேட்டிருக்க வேண்டும்.
அதாவது 15, 16 வயதினிலே எந்தனுக்கு எதுவும் தேவையில்லை இறைவன் தான்.. வேண்டும் என்று.. நிச்சயம் பின் உட்கார்ந்தால்..... ஆனால் நிச்சயம் எப்படி ஏது என்று புரிய அதனால்... உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு.. நிச்சயம் பின் அருள்கள் இல்லை.
பின் உங்களிடத்திலே இங்கு.. பேசுகின்றேன் தாயே தந்தையே.. நிச்சயம் அறிந்தும் பின் மன்னியுங்கள் என்னை நிச்சயம் தன்னில் கூட.
அவ்வளவு கோபங்கள் மனிதனிடத்தில்!!!
ஏனென்றால் அவ்வளவு.. நிச்சயம் போட்டி பொறாமைகள் எல்லாம்.. மனிதனிடத்தில் பின் ஒளிந்துள்ளது.. நிச்சயம் ஒவ்வொருவரை பற்றியும் கூட.. குறை கூறுவது இன்னும்... பின் அவன் பெரியவன் இவன் பெரியவன் இன்னும் இவன் பொய் என்று எவை என்று புரிய... நிச்சயம் ஆனால் தரித்திரன்... அவனிடத்தில் என்னென்ன?? குறைகள் இன்னும் நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.. என்ன பலன்?? ஏது பலன்??
நிச்சயம் இன்னும் கூட பின் அரசர்களுக்கும் (ஆட்சி செய்கின்ற வர்களுக்கு ) இவை தன் பின் வாக்குகளாக செல்கின்ற பொழுது நிச்சயம் எங்கு அடித்தால்????... நிச்சயம் பின் மனிதன் மாறுவான் என்று நிச்சயம்....
அதாவது ஒருவன் சொல்லிக் கொண்டே இருப்பான்... நீங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.. மனிதன் திருந்த போவதில்லை என்று.
ஆனால் எங்கு அடித்தால் நிச்சயம்... பின் அவனை வைத்து நிச்சயம் அவ்வாறு செய்யாதிருத்தல் என்று சொன்னால் இங்கு.. நிச்சயம் அடங்கிப் போகும்.
நிச்சயம் பின் ஐயோ செய்யுங்கள்.. செய்யுங்கள் என்று சொன்னால்.. செய்யப் போவதில்லை மனிதன்..
இதனால் கடுமையான சட்டங்கள் கூட தண்டனைகளும் கூட.. பின் யார் மூலம் எதனை எவற்றை பின்.யார். வரவேண்டும் என்று அவர்களை இழுத்து.. மேடைக்கு!!!... நிச்சயம் அவர்கள் மூலம் இவர்களை அடிப்போம்.. அவ்வளவுதான்!
பின் ஆசிகள் அனைத்தும் தாய் தந்தையரே எந்தனுக்கு பின் இவ்வளவு அறிவுகள் கொடுத்து... நிச்சயம் தன்னில் கூட பின்.. வழிநடத்தி இவ் புசுண்டன் உங்களை வணங்குகின்றான்!!
அகத்தியனே வணங்குகின்றேன்.
ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்குமே!!
ஆலயம் மற்றும் விபரங்கள்
பீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், அம்பேகாவ்ன் தாலுகாவில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது.இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!