​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 30 May 2025

சித்தன் அருள் - 1874 - அன்னதானம் - அகத்தியப்பெருமானின் செய்தி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமானுடன் நாடியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்து, நீங்கள் அனுப்பிய கேள்விகளுக்கு விடை பெற்றது நினைவிருக்கும்!

அந்த உரையாடலின் பொழுது, நிறைய விஷயங்கள் பேசப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம், தர்மம், அதர்மம் போன்ற தலைப்பில் பலவிதமான கேள்விகளை அடியேன் எழுப்பினேன். பேசிய பல விஷயங்களை சித்தன் அருளில் வெளியிடவே இல்லை. ஆனால் ஒரு தலைப்பைப் மட்டும் வெளியிட்டு, அனைவரையும் தெரிவித்து விடலாம் என சில நாட்களாக தோன்றிக் கொண்டே இருந்தது. ஆகவே, அவர் கூறியதை அடியேன் புரிந்து கொண்ட வரையில் இங்கு தெரிவிக்கிறேன். இது "அன்னதானம்" செய்வதை பற்றிய விளக்கம்!

பொதுவாக சித்தர்கள், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் அன்னதானம், நீர் மோர் போன்றவை அங்கு வரும் பக்தர்களுக்கு பலர் பங்குபெற்று, பொருள், பண உதவியுடன் உடல் உழைப்புடன் அடியவர்கள் செய்வது வழக்கம். இதில்  அறிந்தவர்கள் முதல், முகமறியாத, தூரத்தில் வசிக்கும் அடியவர்கள் பங்களிப்புடன், இந்த தானத்தை செய்வது உண்டு. நிற்க! இனி உரையாடலுக்குள் செல்வோம்!

அடியவர்: சித்தர்கள் கூற்றுன்படி, அவர்கள் வழிகாட்டுதலுடன் பல இடங்களில் இறைவனை தொழ வருகின்ற  அடியவர்கள், பசியுடன் திரும்பி செல்லக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில், அடியவர்களின் பசியக்கற்றும் விதமாக, இறை, சித்தர்கள் அனுமதி, ஆசீர்வாதத்துடன் அன்னம் அளிக்கப்பட்டது. அனைத்திலும் ஓடி ஓடி பங்கு பெற்ற என்னை, இறைவன்/சித்தர்கள் ஏன் நொண்டி/ஊனமுற்றவனாக ஆக்கினார்கள்? இதற்கு தாங்கள் விடை அளிக்க வேண்டும்!

அகத்தியர்: என்ன வென்று கூற? இறைவனுக்கு என்று வைக்கப்பட்ட உணவை நீ உண்டாய்! அதன் தண்டனை தான் இது!

அடியவர்: அதெப்படி? எனெக்கென தனியாக எதுவும் தயார் செய்து உண்ணவில்லையே. அடியவர்கள் கூட அமர்ந்து, அவர்களுக்கு கொடுப்பதை தானே உண்டேன். மூன்று நான்கு நாட்கள் மலை மேல்/காட்டுக்குள் வருகின்றவருக்கு உணவளிக்க பங்கு பெறுகிற நான் எப்படி உண்ணாமல் இருக்க முடியும்? மட்டுமல்ல, அடியவர்களுக்கு உணவளிப்பதே முதன்மையானது என்று சித்தர்கள் கூற அவர்களைத்தான் கவனித்தோம். இதில் இறைவன் எங்கு வந்தார்?

அகத்தியர்: நீங்கள் கை நீட்டி வாங்கிய ஒவ்வொருவனும் என்னென்னவோ செயலை செய்து சம்பாதித்துவிட்டு, அன்னதானத்துக்காக கொடுத்து தன் கெட்ட கர்மாவை கழித்துக் கொள்ளலாம் என்று கொடுத்த பணத்தில் தான் நீயும் உண்டாய், அவன் கர்மாவை நீயும் வாங்கிக்கொண்டாய்.

அடியவர்: கெட்டவன் கையில் வாங்குகிற பணம் (தெரிந்தோ/தெரியாமலோ) அன்னதானத்துக்கு உபயோகப்படுத்தினால், மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமென்கிற உண்மையை இதுவரை நீங்கள் யாரும் கூறவில்லையே. மட்டுமல்ல, பத்து பேரிடம் பிச்சை எடுத்து, இயன்றவரை அன்னம் பாலித்தால், இப்படி கர்ம பரிவர்த்தனை வருமென்ற உண்மையை நீங்கள் கூறவில்லையே. இது யாருடைய தவறு?

அகத்தியர்: அப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற விதி இருந்தால், அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

அடியவர்: சித்தர்கள் வந்து கூறுகிற தெளிவில்லாத/நிறைவு பெறாத வார்த்தைகளால் கவரப்பட்டு, ஏதோ ஒன்றை மனிதன் செய்யப் போய், அடிவாங்கி சிதறுபவர்களை தான் இன்று பார்க்க முடிகிறது. என் சேய்கள் என்று கூறுகிற அகத்தியப்பெருமானுக்கு கூட, தன் மைந்தன் சரியாக புரிந்து கொண்டு, சரியாக செயல் படுகிறானா என்பதை கவனிக்கிற கடமை என ஒன்று உள்ளதா?

அகத்தியர்: சித்தர்கள் நாங்கள் சரியாகத்தான் வழி நடத்துகிறோம். மனிதன் தான் வழி தவறி செல்கிறான், காசுகள் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில். ஒரு விதத்தில் பார்த்தால் சித்தர்கள் எங்களையே வியாபாரப் பொருளாக மாற்றி விடுகிறார்கள்.      

சித்தன் அருளை வாசிக்கிற எத்தனையோ பேர்கள் அன்ன தானத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள். இந்த உண்மை தெரிந்தபின், நமக்கு இது தேவையா என்று உங்களுக்கு தோன்றலாம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முன்னே செல்பவர்களுக்கு, மிகுந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரு வழி, 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, எந்த காரணத்தாலும், அன்னதானத்தை வாங்கி உண்ணாதீர்கள். யார் கர்மா எப்படி உங்கள் வாழ்வில் புகுந்து விளையாடும் என்று தெரியாது.

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு, அதில், அந்த நேரத்தில் வெளியிலே உண்ணுங்கள்.

இது ஒன்றுதான் தப்பிக்க, அடியேனுக்கு தெரிந்த வழி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1873 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 4!


சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த பொது வாக்கு பாகம் 4 

அப்பனே பின் மனிதனுக்கு தெரியாதப்பா... எவை என்று புரிய புரிய அப்பனே... அதனால்தான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய அப்பனே பின் புண்ணியங்கள் எதை என்று கூற அதாவது நிச்சயம் அப்பனே சேமிப்பு கிடங்கில் அப்பனே பின் நிச்சயம்.. சேர்த்து வைத்து உள்ளவர்களிடம் மட்டுமே யாங்கள் இறங்கி வந்து வாக்குகள் செப்பி பக்குவங்கள் படுத்தி.. அப்பனே நிச்சயம் உங்கள் பொருளை (புண்ணியத்தை) நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்... என்று அப்பனே பின் எவை என்று அறிய அறிய!!

இப்பொழுது கூறுங்கள் அப்பனே வாழ்க்கை யாரிடம்??? உள்ளது என்பேன் அப்பனே!!

நிச்சயம் உங்களிடத்தில் தான் உள்ளது ஆனாலும் அப்பனே தெரிவதில்லை  என்பேன் அப்பனே மக்களுக்கு. 

அப்பனே ஏன் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் எவை என்று அறிய அப்பனே பின்.. நிச்சயம் அவ் புண்ணியம் அப்பனே எடுக்காமல் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எதை என்று அறிய அறிய கிரகங்களும்.. கூட அப்பனே எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிந்தும் கூட நிச்சயம் கிணற்றில்.. தள்ளிவிட்டால் அப்பனே... கிரகங்களும் வேலை செய்யாமல் போய்விடும் அப்பனே!!

(சித்தர்களால் ஆட்கொள்ளப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டவர்களுக்கு.. கிரகங்கள் வேலை செய்யாது... அதாவது சித்தர்களுடைய அருள் பார்வை கிடைக்கப்பெற்று அவர்களால் நம்முடைய பாவ மூட்டையை கரைப்பதற்கு கிணற்றில் தள்ளப்பட்டு விடும் பொழுது... கர்மாவை கரைத்துக் கொண்டிருக்கும் பொழுது... கிரகங்களால் ஏற்படும் மாற்றங்கள் தோசங்கள் என எதுவும் வேலை செய்யாது) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நீந்தி கொண்டிருக்கும் பொழுதே...... பல யோசனைகள் தோன்றுமப்பா!!! மனிதனுக்கு அப்பனே!!

அவை!!!... இவை!!...  எங்கு செல்லலாம்??? இதற்கு தீர்வு.... இவனிடத்தில் செல்லலாமா??? என்றெல்லாம் அப்பனே..... புரிகின்றதா??? அப்பா!!!

(சித்தர்களால்!!!! நாம் செய்த புண்ணியத்தின் பயனால் அவர்களால் இரட்சிக்கப்படுவதற்கு கிணற்றில் தள்ளி பாவம் மூட்டையை கரைத்து பக்குவப்படுத்துவதற்குள்.... மனிதர்கள் குழப்பம் அடைந்து என்னுடைய பிரச்சனைக்கு எங்கு தீர்வு கிடைக்கும் அங்கு செல்லலாமா இங்கு செல்லலாமா அங்கு ஒரு சாமியார் இருக்கிறார் அங்கு சென்றால் பரிகாரம் கிடைக்கும் என மனிதர்களுடைய சிந்தனை!....

நம்மை மீட்பதற்காக தான் கிணற்றில் தள்ளிவிட்டு பாவ.          மூட்டையை கரைக்கின்றார்கள் சித்தர்கள்... நமக்கான தீர்வை சித்தர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒரு தீர்வை நாடி செல்கின்றார்கள் மனிதர்கள்.)

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே மீண்டும்... அங்கும் இங்கும் சென்று.. அப்பனே மீண்டும் அப்பனே மூட்டையை பெருக்குவானப்பா!!
(பாவ மூட்டையின் எடையை அதிகரிப்பான்)

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம்.... நீந்தாமல் பின் அப்படியே நின்றுவிட்டால்.... பின் என்ன செய்வான்? இறைவன்?????


அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் நீந்தாமல் இருந்தால் அப்பனே... எவை என்று அறிய அறிய நீ உள்ளுக்குள் சென்று விடுவாய்... என்பேன் அப்பனே..

மீண்டும் அப்பனே இறைவன் மேல் நோக்கி பின்.. அப்பனே எடுத்து வருவான் என்பேன் அப்பனே!!

அப்பனே மனித பிறவி சாதாரணமில்லை என்பேன் அப்பனே...

 ஆனாலும் தெரிந்து கொள்வதற்கு மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையப்பா!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே.. தெரியப்படுத்த போகின்றோம் அப்பனே... தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் இவ்வளவுதான் விஷயம்
 என்று சாதாரணமாக சென்று கொண்டே இருப்பீர்கள் என்பேன் அப்பனே!!

இறைவனா?? பின் அவந்தன்... பக்கத்தில் இருக்கின்றான் பின் அவனால் என்ன செய்ய முடியும்??? என்று கூறி விடுவீர்கள்... மனிதர்கள்!!!

அப்பனே இறைவனும் அப்பொழுதுதான் சந்தோஷப்படுவான் என்பேன் அப்பனே..

பரவாயில்லை அனைத்தும் தெரிந்து வைத்திருக்கின்றான்.. என்று விட்டுவிடுவான் உன்னை கூட!!!

அப்பனே அவை தெரிந்து கொள்வதற்கே... அப்பனே 60 வயதுகள் அப்பனே ஆகின்றது என்பேன் அப்பனே....

அப்பனே ஆனாலும் அப்பனே ஏன்... அப்பனே பின் எளிதில் அதாவது தெரிந்துகொள்ள அப்பனே பின் முடியாது.

முடியவும் இல்லை என்றால் அப்பனே அதற்கெல்லாம் வரும் வரும் காலத்தில் அப்பனே... அனைத்தும் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே உங்களுக்கு புரியாதப்பா!!!

அப்பனே இதற்கும் அப்பனே பின் தெளிவு பெற்று இருக்கின்றீர்கள் நீங்கள் அதனால் தான்... இதனை யான் உங்களிடத்தில் சொல்கின்றேன். 
(கூடியிருந்த அடியவர்களிடம்)
அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அழகாகவே அப்பனே அறிந்தும் கூட பின்.. அதாவது அப்பனே மீண்டும் மீண்டும்... பின் சக்கரத்தை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே...அவ் சக்கரத்தை இயக்கினால் மட்டுமே நிச்சயம் அப்பனே தெளிவுகள் பிறக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே அவ் சக்கரத்தை இயக்கவில்லை என்றால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எதை என்று அறிய அறிய ஏன்???

அப்பனே விஷ்ணு கைகளில்... பின் சக்கரத்தை வைத்துக் கொண்டிருக்கின்றான் என்று யாராவது சிந்தித்துள்ளீர்களா?????

அப்பனே இல்லையப்பா!!!

ஏனென்றால்... அவனிடத்தில் சென்றால் உன்னிடத்திலே சக்தி இருக்கின்றது.. என்று காட்டுகின்றான் அவ்வளவு தான்... அப்பனே!!!!

அப்பனே அதைக் கூட பின் புரிந்து கொள்வதில்லை மனிதன் என்பேன் அப்பனே. 

அப்பனே இறைவனை மனிதன் எப்பொழுது புரிந்து கொள்ள போகின்றான்????????

அப்பனே அறிந்தும் இவை எதை என்று புரிய... அப்பனே இதற்கும் எவை என்று.. புரிய இதனால்தான் அப்பனே நிச்சயம் பின்... எவ்வாறெல்லாம் அப்பனே பின் கண்டுபிடிப்புகள்... பின் இறைவன் எங்கே இருக்கின்றான் என்பதெல்லாம் அப்பனே...  பின் அப்பனே எதை என்று கூற பல தவங்கள் செய்து பல.. ஆய்வு அப்பனே.. பல வருடங்கள் வாழ்ந்து அப்பனே நிச்சயம்..!!!!!


 அப்பனே எளிதாகவே!?!?!?!?!?!? எதை என்று..!!!!!!!!

(இறைவனை காண்பது அவ்வளவு எளிதானதா?)


 சாதாரணமில்லையப்பா!!!


அப்பனே பின் எவையென்று அறிய அறிய.. மூலனும் கூட (திருமூலர்) எவை என்று கூற அப்பனே பல வருடங்கள்... எவை என்று கூற இறைவன் எங்கிருக்கின்றான்????? என்று தேடி அலைந்து!!!! 


அப்பனே அவை மட்டும் இல்லாமல் ராமலிங்கனும் கூட 
(வள்ளளார் பெருமான்).. இறைவன் எங்கே இருக்கின்றான்?? என்று தேடி தேடி!!!... அலைந்து தான் அப்பனே கடைசியில்... உண்மை பொருளை அப்பனே!!!!

இவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் விஞ்ஞானிகளே என்பேன் அப்பனே!!!

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... அப்பனே இதனால் அப்பனே அறிந்தும்.. கூட பின்.  """""""" ஓம் !!!!! என்றெல்லாம் அப்பனே பின் எதற்கு சொல்லுகின்றோம்??? என்றால் அப்பனே நிச்சயம் பின்... அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அப்பனே... பின் ஓம்காரமாகவே எவை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் ஒளி வடிவமாகவே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எரிந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே... பின் எவை என்று அறிய அறிய... அனைத்து லோகத்திற்கும் மேலே!!!


(பிரபஞ்சத்தில் ஈரேழு 14 உலகத்திற்கு மேலே....ஓம் என்ற வடிவத்தில் ஒளி சூரியனைப் போல் ஒளிந்து எரிந்து கொண்டே இருக்கின்றது)

அப்பனே பின் அவை அதாவது பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று புரிய பின் எரிகின்ற அப்பனே பின் எரிகின்ற பொழுதே அப்பனே நிச்சயம்.. அதாவது அப்பனே பின்.. அதன் அப்பனே நிச்சயம் பின்... எதை என்று அறிய அறிய ஒளியானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் அறிந்தும் கூட அப்பனே...

""""""" ஓம் """"""""என்ற சத்தத்துடனே... பின் எரியுமப்பா!!!

(ஓஓஓம்ம்ம்....... என்ற ஒலியுடன் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது)

அதனால்தான் நிச்சயம் அப்பனே...அவ் சக்தி பின் உங்களிடமே இருக்க.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... காந்தகம் எப்படி ஒரு பொருளை ஈர்க்கின்றதோ அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் அவ் சக்தியும் ஈர்க்க... அப்பனே திறமைகள் உங்களிடத்தில் கொடுத்திருக்கின்றான் அப்பா இறைவன்!!

ஆனாலும் அப்பனே மனிதன் அதை நிச்சயம் தன்னில் கூட அதை உபயோகிப்பதே இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே மந்திரங்கள் ஆவது?ஏது? எதை என்று புரிய!!!

அப்பனே பின் எதற்காக சொல்கின்றோம்.. என்பது தெரியாமல் சொன்னாலும் கூட... அப்பனே பின் எவை என்று புரிய.....


அப்பனே பின் எதற்காக ஓடுகின்றோம்??? அப்பனே எவை என்று அறிய அறிய.. திருத்தலங்களை நோக்கி!!!

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே முடியாதப்பா!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே

 அதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே... அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கும்... புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.. நல்விதமாக அப்பனே. 

அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகம் பின் கஷ்டத்தோடு வாழ்பவனுக்கே... யாங்கள் வருவோம் இறங்கி வந்து உதவிகள் செய்வோம்!!

அப்பனே பின் எவை என்று அறிய அறிய... சித்தனின் பாதை ஒரு பைத்திய பாதை!! என்பேன் அப்பனே!!


சித்திரை திருநாள் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் ஐந்தில் தொடரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 29 May 2025

சித்தன் அருள் - 1872 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 3!


குருநாதர் அகத்தியர் பெருமான் சித்திரை திருநாள் வாக்கு பாகம் 3 

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே இவ்வாறு சொல்வதெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய.... அப்பனே சொல்ல (சொல்வதற்கு)... எதை என்று அறிய அறிய இயக்குவதும் அப்பனே யார் ? என்று சொல்கின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் குருவானவனை தேடினாலும்.. அப்பனே நிச்சயம் குருவானவன் வரப்போவதில்லை என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே யாங்கள் தான் அப்பனே உங்கள் மன நிலைகளுக்கு ஏற்ப!!! புண்ணியத்திற்கு ஏற்ப!!

அப்பனே.... ஐயோ பாவம்!!!..... என்று அப்பனே பின் எவை என்று கூற.... பிறந்து விட்டானே.... இப்படி தவித்துக் கொண்டிருக்கின்றானே!!.... என்று அப்பனே...யாங்கள் தான் அப்பனே வந்து தான் அப்பனே பரிபூரண அருளே தவிர அப்பனே....

மனிதன் குருவினை தேடிச் சென்றாலும் அது நிச்சயம்.. தோல்வியில் போய் முடிந்து விடுமப்பா!!!

அப்பனே இவ்வளவு பின் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... யாரோ ஒருவர் நிச்சயம் தன்னில் கூட... உதவிகள் செய்வார்களா????... என்று அப்பனே!!.... ஆனாலும் சென்று விடுகிறார்கள் அப்பனே... மனிதன் பின்னே!!!(போலி சாமியார்கள் பின்னால் சென்று விடுகின்றார்கள்) 

ஆனாலும் அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம்... அப்பனே இன்னும் கூட அப்பனே.... இறைவன் சோதிக்கின்றானப்பா!!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பல பக்குவங்கள் நிச்சயம் தன்னில்  கூட பின் எதை என்று அறிய அறிய.

இதனால் பக்குவங்கள் எவை என்று அறிய அப்பனே பின்... பாடங்கள் என்பேன் அப்பனே.

அப்பனே அறிந்தும் கூட எப்படி பக்குவங்கள் பெற வேண்டும்??? என்றால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைவரும்.... அப்பனே நிச்சயம் பத்தாம்... வகுப்பில் கூட பின் 12 ஆம் வகுப்பில் கூட... இன்னும் அப்பனே பல வகுப்புகளில் கூட... அப்பனே எவை என்று அறிய அறிய தேர்ச்சி பெற்றிருக்கலாமே தவிர 

அப்பனே வாழ்க்கையில் எப்படி தேர்ச்சி பெறுவது அப்பனே????

நிச்சயம் பக்குவங்கள் தானப்பா!!!

அப்பனே பக்குவங்கள் பலமாக இருந்தால் அப்பனே... எதை என்று புரிய அப்பனே பின்... எவராலும் பின் எங்கும்.. எதை என்று புரிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அசைக்கவும் முடியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை பின் அதாவது அப்பனே.... பூஜ்ஜியமாக இருந்தால் என்ன செய்வதப்பா???

அப்பனே பூஜ்ஜியத்தில் இருந்து பின் எவை என்று கூற.... இயக்குவது!!!.... 

அப்பனே ஒன்றாம் வகுப்பு!! இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் அப்பனே...!!

அதனால் அப்பனே கஷ்டங்கள் கொடுத்தால் தான் அப்பனே நிச்சயம்... தானாகவே!!!


குருநாதர் அடியவரை பார்த்து!!!

அப்பனே நீ பேசியதும் அப்பனே பின் நீயாக பேசவில்லை என்பேன் அப்பனே... அதை ரகசியமாக எடுத்துரைக்கின்றேன். 


அப்பனே எதை எப்பொழுது சொல்ல வேண்டும் என்பதை எல்லாம்.. அப்பனே யாங்கள் அறிவோம்!!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட பின்.. அதாவது பின் எவை என்று அறிய அறிய....இச் சித்திரை திங்களில் அப்பனே நல்விதமாக... எம்முடைய ஆசிகளப்பா!! பரிபூரணமாக அப்பனே!!!


அப்பனே இன்னும் கூட ரகசியமாக... நிச்சயம் ஒவ்வொன்றாக பின் விவரிக்கின்றேன் அப்பனே!!

அதை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே... மோட்சத்திற்கான வழிகள் அப்பனே.. தேடுங்கள்!!!


அப்பனே பின் எவை என்று அறிய அறிய இவ்வளவு கஷ்டங்கள் பட்டுவிட்டது அப்பனே நிச்சயம்... பின் ஒன்றும் தேவையில்லை........

 பின் மோட்சம் கொடு!! என்றால்!?!?!?!?!?!

கொடுத்து விடுவானா !!??????? இறைவன் !!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே... ஒவ்வொன்றாக படிக்கட்டுகள் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஓரளவுக்கு ஏறிவிட்டால் இறைவன் கை கொடுத்து உதவிடுவானப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே பின்... முதல் படியிலே அப்பனே பல எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஏறுகின்ற பொழுது வாழ்க்கை.... வேண்டாம் என்று தோன்றுமப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய... பார்த்துக் கொள்வோம் எதை என்று புரிய அப்பனே... இதனால் தான் அப்பனே மனிதன் ஒரு எல்லைக்கு வரை சென்று அப்பனே திரும்பி விடுகின்றானப்பா.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய பின் அறிந்தும் அறிந்தும் இன்னும்... அப்பனே பின் 

ஏன் மோட்சம்?? அப்பனே எதை என்று புரிய அப்பனே.... யாருக்காவது தெரியுமா???? என்றால் அப்பனே!!

மோட்சத்தைப் பற்றி நிச்சயம் இவ்வுலகத்தில் யாரும் அறிந்தவர் இல்லை!!!

அப்பனே ஏனென்றால் பின்... சொல்பவனுக்கு மோட்சத்தை பற்றி தெரியாதப்பா !! போகும் வழி!!!

(மோட்சம்... குறித்து சில போலி சாமியார்கள் சொல்வது... அவர்களுக்கே.. மோட்சம் என்றால் என்ன எப்படி மோட்சத்தை அடைய முடியும் என்பது தெரியாது)

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்தான் அப்பனே ... எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே மோட்சம்... பாதைக்கு செல்பவனுக்கே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... எதை என்று அறிய அறிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.... வயதை கூட நீட்டிக்கலாம் என்பேன் அப்பனே!!
இளமையாக வாழலாம் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!


அப்பனே நிச்சயம் நீரிலும் நடக்கலாமப்பா!!!


ஆனாலும் அப்பனே தெரிவதில்லையே!?!?!?!?! அப்பனே!!!

இதற்காகத்தான் அப்பனே... பல போராட்டங்கள் அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எவை என்று புரிய அப்பனே... பின் தன் கர்மத்தை பின் நீக்க முடியாமல்... அப்பனே போராடிக் கொண்டிருக்கின்றான்.. இங்கு மனிதன் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட..!!


. இவ்வாறாக அப்பனே பின் அவை நிச்சயம்.. பாவம் புண்ணியத்தை நிச்சயம் அப்பனே... சரி பாதியாகவே பின் பிரித்து... அப்பனே பின் தந்தால் எதை என்று... புரிய அப்பனே பின் முதலில்.. அனைவரும் கூட அப்பனே
உலகத்திற்கு வருகின்ற பொழுது அப்பனே பாவ மூட்டையையே முதுகில் அதிகம் வருகின்றார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே ஆனாலும் அப்பனே.. நிச்சயம் பின் எவை என்று அறிய... விளக்கத்தை கொடுக்கின்றேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் எங்களிடத்தில் வந்தால்... அப்பனே கிணற்றில் தள்ளி விடுவோம் என்போம் அப்பனே!!

(சித்தர்கள் வழியில் பின் பற்றி வருபவர்களை கிணற்றில் தள்ளி விடுவோம்)

இதற்கு என்ன?? அப்பனே நிச்சயம் பொருள்... நீங்கள் கூறுகிறீர்கள்?? அப்பனே!!!


மற்றொரு அடியவர். 

குருநாதா நீங்கள் கிணற்றில் தள்ளி விடுவோம் என்று சொன்னீர்கள்... அதாவது அப்பொழுதுதான் நாங்கள் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். 

அடியவர். 

குருநாதர் அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டு பக்குவத்தோடு மேலே வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்கின்றார். 

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே... பின் எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

யானே சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!! அறிந்தும் கூட அப்பனே!!

அதாவது.... உங்கள் பாவ மூட்டை எதை என்று அறிய அறிய......

உப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

அதனால் கிணற்றில் யான் தள்ளுகின்றேன் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இது அப்பனே..... பின் நல்லதா????.... கெட்டதா?????...

கூடியிருந்த அடியவர்கள் அனைவரும். 

நல்லது தான் குருநாதா!!! எங்களுடைய பாவம் மூட்டையை கரைப்பதற்கு நீங்கள் கிணற்றில் தள்ளுகின்றீர்கள் இது எங்களுக்கு நல்லது தான். 

குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே பின் நிச்சயம் சில காலமே அதாவது சில காலம் மட்டுமே அப்பனே கிணற்றில் நீந்த வேண்டும்.... ஆனாலும் அப்பனே பின் அது  (உப்பு) சிறிது!!! சிறிதாக.... கரைகின்ற பொழுது அப்பனே.... நீங்கள் நீந்துகின்ற பொழுது கஷ்டங்கள் தானப்பா!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள்...

இறைவன் இப்படித்தானப்பா செய்வான்!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. ஏன் எதற்கு அப்பனே மனித பிறவி?????

அப்பனே இதை தெரியாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் எவை என்று புரிய அப்பனே... திரிகின்றான் மனிதன் அப்பனே... தேடி தேடி....அப்பனே..இறைவனை அப்பனே ....இரவும் தேடுகின்றான்... பகலும் தேடுகின்றான்... அப்பனே எங்கெங்கோ??? தேடுகின்றான் அப்பனே!!

இறைவன் கிட்டி விடுவானா???? என்ன!!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இதன் ரகசியத்தை... இப்பொழுது சொன்னாலும் பின் யாருக்கும் தெரியாதப்பா..

அதனால் தான் அப்பனே சில பக்குவங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட பின் செப்பினால் தான் அப்பனே புரியும் என்பேன் அப்பனே...

அவ் பக்குவங்கள் வருவதற்கே... நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய... போராடத்தான் வேண்டும். 

அப்பனே பின் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எவை என்று அறிய அறிய... புவிதனில் பல மாற்றங்கள் உண்டு அப்பனே பின் நிச்சயம் இறைவன் கொடுப்பதற்கு தயாராகவே ... ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அனைவரையும் அறிந்தும் கூட பின்... மனித பிறவி ஏன்???? எதற்கு???? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாராவது அப்பனே தன்னை பார்த்து.... ஏன் பிறந்தோம்???... எதை என்று அறிற பின் எதற்காக வந்தோம்??? என்றெல்லாம்... நிச்சயம் அப்பனே தன்னைத் தானே... கேள்விகள் கேட்டுக் கொண்டு திரிந்தாலே அப்பனே... நிச்சயம் இதற்கு பதில் அழகாகவே.. வருமப்பா

ஆனாலும் அது இல்லாமல் பின் அவை இவை என்று பின் எதனை எதனையோ.. நோக்கி பின் பின்னால் சென்றால்... நிச்சயம் அப்பனே.. எதை என்று அறிய எவை என்று புரிய.

இதனால் அப்பனே இன்னும் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே பின்... அதாவது இன்னும் இன்னும் அதாவது அப்பனே பின் அவ் அதாவது பாவ மூட்டையை கூட சுமந்து கொண்டே இருக்கின்றான் அதிகமாக.. அதிகமாக அப்பனே

அதுமட்டுமில்லாமல்... பின் கிணற்றில் இறைவன் தள்ளிவிடுகின்றான் என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே பின்  கரையும் (உப்பு மூட்டை) பின் எளிதில் கூட......

ஆனால் கிணற்றில் உள்ளே இருந்தே இருந்து கொண்டே பாவம் செய்கின்றானப்பா மனிதன்!!!

சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த வாக்கு பாகம் நான்கில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 28 May 2025

சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


சித்திரை திருநாள் குருநாதர் பொதுவாக்கு பாகம் 2 

அப்பனே யார் ஒருவன் தன் கடமையை செய்கின்றானோ.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனே பின் இவன் சரியாகவே கடமையை செய்கின்றான்!!!

இவந்தனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றை கொடுப்போம் என்று நிச்சயம் அப்பனே...

பின் எதை கொடுப்பான்?? அப்பனே முதலில்....

இதற்கு பதில் நீங்கள் கூறவும்!!!!


கூடியிருந்த அடியவர்களில் ஒருவர் 

குருவே சரணம் அவரவர் கடமையை ஒழுங்காக செய்து கொண்டே இருந்தால்... அடுத்து இறையோடு இரண்டற கலப்பதற்கான  இறுதி நிலையை கொடுத்து விடுவார். 

குருநாதர் அகத்திய பெருமான்!!

அப்பனே யோசித்து பேசு!!!!

அடியவர்!!!

குருவே நீங்கள் ஏற்கனவே கூறி இருந்தீர்கள்... மனிதனாகப் பிறந்தால் தன் கடமையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.. அப்பொழுது இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். 


குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே நிச்சயம் இதற்கான பதிலை சொல்லுங்கள்

மற்ற அடியவர்...
குருவே 
ஒருவருக்கு வாழ்க்கையில் என்ன குறைவாக இருக்கின்றதோ அதை கொடுத்துவிட்டு பிறகு இறைவனோடு கலப்பது!!!... என்று மற்ற அடியவர் கூறினார்.

குருநாதர் அகத்தியர் பெருமான்.

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் 

 """"புண்ணிய பாதையில்!!!...அப்பனே

எதை என்று கூற அதை முதலில் கொடுப்பானப்பா!!! முதலில் என்பேன் அப்பனே!!

அதை வைத்துக்கொண்டு சமமாகவே அப்பனே பின்.. எதை என்று அறிய அறிய அனைத்தும் தெரிந்து விடும் உங்களுக்கு..

அவரவர் வழியில் சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனை வந்தடைந்து விடலாம் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பன பின் எதை என்று புரிய புரிய... நீங்கள் அப்பனே வங்கிகளில் கூட அழகாக இட்டு உள்ளீர்கள் அப்பனே...(பணம் சேமிப்பு) எதை என்று கூற ஒரு பின் காலத்தில் உதவுமல்லவா!!! பணம். 

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய அதை தன் பணமாக வைத்துக் கொள்ளுங்கள் புண்ணியத்தை அப்பனே. 

இப்பொழுது என்ன கொடுப்பான்????

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது கூறுங்கள்!!!

அப்பனே இதனால் தான் அப்பனே முதலில் எதை என்று புரிய.. அப்பனே எவை என்று அறிய  அறிய அப்பனே இதனால் அப்பனே அதுவும் நீங்கள் அப்பனே பின் செய்தது தான் என்பேன் அப்பனே. (சேமிப்பு)

அது அப்படியே இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட தன் கடமையை செய்யாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... உண்டிட்டு உறங்கிட்டு அப்பனே அப்படியே இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் கூட பார்த்துவிட்டு நீ அப்படியே இருந்து விடு என்று!!

(புண்ணியத்தை சேமிப்பில் வைத்துக் கொண்டு அதன் மூலம் கடமையை செய்யாமல் இருந்தால் அந்தப் புண்ணியங்கள் அப்படியே இருக்கும் ஆனால் அதை மறுபிறவி எடுத்து வந்து தான் எடுக்க முடியும்)

நிச்சயம் புண்ணியங்கள் கூட தன்னிடத்தில் மீண்டும் அதை எடுக்க வேண்டும் என்றால்... மறுபிறவி எடுக்க வேண்டுமப்பா!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவனிடத்தில் சென்றாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமாக பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது பணத்தை அப்பனே நிச்சயம் எடுக்க... எவ்வளவு கஷ்டங்கள் என்பது..  உங்களுக்கே அதாவது நீங்களே  அறிந்ததே!!!

அப்படி இதனால் நிச்சயம் தன்னில் கூட பின்.. ஒவ்வொருவரிடத்திலும் கூட அப்பனே இன்னும் எதை என்று புரிய... அதனால் தேங்கி தான் நிற்கின்றதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் இவை எடுப்பதற்கு அப்பனே எவை என்று கூற... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. இதன் ரகசியத்தை கூட அப்பனே வரும் வரும் காலத்தில் புரிய வைக்கின்றேன்.

அப்பனே பின் அதாவது எதை என்று புரிய அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பதில் ஒன்று சொன்னாய்...அப்பனே
(அடியவரை பார்த்து)

அதாவது யோசிக்காமல் அப்பனே பின்.. எவை என்று பேசாதே என்று சொன்னேன் அப்பனே!!

இதற்கு என்ன அர்த்தம் அப்பா?????

அடியவர். 

யோசிக்காமல் பேசாதே என்று குருநாதர் சொன்னார் .!!   அதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து அலசி ஆராய்ந்து அதன் பிறகு சொல்ல வேண்டும் என்று குருநாதர் கூறுகின்றார். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே நிச்சயம் அப்பனே இது போலத்தான் அப்பனே.. மனிதன் தன் சுயநலமின்றி அப்பனே பின் அதாவது பின் பாவத்தில் விழுந்து விடுகின்றானப்பா!!!...

அப்பனே ஆனாலும்... உந்தனக்கு அனைத்தும் தெரியும் அப்பனே ஆனாலும் அப்பனே...இவ் வார்த்தை ஏதோ ஒன்றை விட்டு விட்டாய்!!!

அப்பனே இதன் அதாவது இதை.. என்னவென்று கூறுவது???

நீ எடுத்துரை!!!

(அதாவது யோசிக்காமல் உடனடியாக பதில் சொல்வதை என்னவென்று எண்ணுவது என்று குருநாதர் கேள்விகள் கேட்க) 

அடியவர். 

குருநாதர் அந்த சமயத்தில் கேள்வியைக் கேட்ட பொழுது அந்த நேரத்தில் என் அறிவில் என் யோசனையில் உதித்த பதிலை நான் குருநாதரிடம் கூறினேன். 

குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே இதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது அறிவியல் வழியாகவே இதை தன் உணர்த்துகின்றேன் அப்பனே. 

அதாவது அப்பனே பின் அதாவது ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம்...

அப்பனே பாவம்!! என்ற துகள்!!

புண்ணியம் என்ற துகள்!!!

ஆனாலும் அப்பனே யான்தான் முந்திக் கொள்வேன் என்று பாவம் திடீரென்று எதை என்று புரிய அப்பனே பின்.. வார்த்தை அப்பனே பின் எவ்வாறு என்பதை கூட அப்பனே!!



(மனிதர்கள் உடம்பில் பாவம் என்கின்ற அணு துகள் புண்ணியம் என்கின்ற அணு துகள் இரண்டும் இருக்கின்றது!!!!... சில சமயங்களில் பாவ துகள் முந்திக்கொண்டு வார்த்தையாக வெளிப்பட்டு வருகின்றது. 

சிலர் யோசிக்காமல் சடார் என்று எடுத்தெறிந்து பேசுவது கோபப்பட்டு பேசுவது.. யோசிக்காமல் வார்த்தையை விட்டு விடுவது இதற்கெல்லாம் காரணம் பாவ துகள் என்று குருநாதர் விளக்குகின்றார்)

திடீரென்று திடீரென்று அப்பனே அது முன்னுக்கு வந்துவிடும் என்பேன் அப்பனே


... இதில்தான் அப்பனே பின் தவறு செய்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே.. அதை பின்னுக்கு தள்ள வேண்டும் (பாவ துகள் முந்திக்கொண்டு பேசுவதை)

எப்படியப்பா???

அவையெல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைக்கின்றேன். 


அப்பனே இதை அறிந்ததோ... அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே.. இதை அறிந்து விட்டால் அப்பனே... நிச்சயம் தன்னில்  கூட பின் அனைத்தும் தெரிந்து விடும் என்பேன். அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் புண்ணிய துகளையும் பின் முன்னுக்கு கொண்டு வர வேண்டும் அப்பனே. 

நிச்சயம் அப்பனே... அதை கொண்டு வர முடியுமா???.... என்றால் மனிதனால் முடியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே பல கலைகள்.. அப்பனே பல..(யோகா). ஆசனங்கள் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட.. கற்று உணர்ந்தாலும்... அதை எடுத்து வர முடியுமா?? என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே எதை என்று புரிய....அப்பனே

யார் வைத்தானோ!!!....அவன் மட்டும்தான் அப்பனே எடுத்து வர முடியும்!!

அதற்கு அப்பனே நீங்கள்... எவை என்று அறிய அப்பனே... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம்... உங்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது... புரியுமப்பா!!!


அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே பின் இவை இரண்டும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்தும் அப்பனே இதை அறிவியல் வழியாகவும் கூட பின் சமமாகவே அப்பனே அவை இவை... எதை என்று புரிய அதாவது... இயந்திரம் ஆனாலும் அப்பனே... சமமாக இயங்கினால் மட்டுமே.. உண்டு என்பேன் அப்பனே. 

ஒன்று கீழாக இயங்கிவிட்டாலும் கூட.. அப்பனே எதை என்று புரிய புரிய...

அதேபோலத்தான் அப்பனே... பாவமும் புண்ணியமும் அப்பனே யார் ஒருவனுக்கு சமமாக.. இயங்குகின்றதோ... அப்பனே அவந்தனக்கு அனைத்தும் தெரியவருமப்பா!!

ஆனாலும் அப்பனே பின் பாவ துகள்... அப்பனே அடுக்கிச் செல்கின்றது... அப்பனே புண்ணிய துகள்!!!!!!................... எதை என்று.. நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

அப்பனே இதனால் அப்பனே பின் ஞானத்தை எதை என்று அறிய அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே புரிந்து கொள்வதற்கும் கூட அப்பனே எவை என்று அறிய... அப்பனே மனிதனிடத்தில் பின் எவை என்று அறிய பின் அப்பனே பாவங்கள் கலியுகத்தில் அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே. 

அப்பனே எதை என்று புரிய இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சித்தர்கள் பின் அதாவது அப்பனே எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் எவை என்று அறிய 

(பகவத்) கீதையிலும் கூட பின் உங்களுக்கு தெரிந்ததே!!!!

கிருஷ்ணனின் அப்பனே பின் எப்பொழுது எல்லாம்... பின் எதை என்று அறிய அறிய அதர்மம் தலை தூக்கி நிற்கின்றதோ!?!?!!

அப்போது

 அப்பனே  நிச்சயம் வருவேன் என்று சொல்லிவிட்டானே!!!

அப்பனே நிச்சயம் என்பதில் கூட... அப்பனே பின் அதாவது கலியுகத்தில்... தர்மம் தலைகீழாக தான் போக வேண்டும் என்பது விதியப்பா!!!

அப்பனே அதே போல் அப்பனே... தர்மத்தை சரியாகவே கடைப்பிடித்து வந்தால்.. அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய. .. தாழ்ந்து போகலாம் 

 ஆனாலும் நிச்சயம்.. அப்பனே இறைவனே வந்து கை கொடுத்து உயர்த்துவானப்பா 

இதுதான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே. 

ஆனால் கலியுகத்தில் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே பின்.. தர்மம் எதை என்று அறிய அறிய தலைகீழாகும். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட... அதர்மம் தலை தூக்குமப்பா!!!

இதுதான் விதி!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் கூட சில மனிதர்களை அப்பனே எவை என்று அறிய... நல்வழியாகவே அப்பனே பின் படைத்து படைத்து... அப்பனே அருளச் செய்து.. அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய இன்னும் கூட... அப்பனே இவ்வாறு இறைவன் இருப்பதை.. காட்டிக்கொள்ள அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அழிவுகளும் கூட அப்பனே கஷ்டங்களும்.. கூட அப்பனே நிச்சயம் மனிதருக்கு இறைவன் அதிகமாக.. கொடுக்கத்தான் போகின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக கொடுத்தால்தான் அப்பனே....

நிச்சயம் பயம்!!!.... இறைவன் இருக்கின்றான் என்று பயம்... அப்பனே பின் ஏற்படும் மனிதனுக்கு!!!!!


அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே.. குறைகள் இல்லை. 
நல்விதமாக எதை என்று புரிய அப்பனே
இதனால் அப்பனே யான் எதற்காக.. சொன்னேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும்  மீண்டும் இதைச் சொல்வேன் அப்பனே!!!

(அடியவரை பார்த்து) 

யோசித்துப் பேசினாய் என்பேன் அப்பனே!!....

ஆனாலும் யான் எதற்கு? பின் யோசிக்காமல்.. நீ பேசினாய்? என்று சொன்னேன்!!.. என்றெல்லாம் அப்பனே!!


அடியவரின் கருத்து 

குருவே அடியேன் யோசித்து தான் பேசினேன்... நீங்கள் நான் யோசிக்காமல் சொன்னேன் என்று தற்போது இப்படி சொல்கின்றீர்கள் !!

ஆனாலும்

குருநாதர் வாக்கிற்கு மறு வார்த்தையே கிடையாது. 

அகத்தியர் பெருமான் 

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அப்படி இருந்தால்... அப்பனே நீ அப்பொழுது கூறியிருக்க வேண்டும்... நிச்சயம் நீங்களே சொல்லுங்கள் எந்தனுக்கு தெரியாது என்று!!!!



அடியவர் 

குருவே நீங்கள் கேள்விகள் கேட்கின்றீர்கள் நாங்கள் எங்களுக்கு தெரிந்த பதிலை கூறினோம்...

சரிங்க!! குரு நாதா இனிமேல்.. நீங்களே சொல்லுங்கள் அனைத்தும். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.. அப்படி என்றால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது இப்படி எல்லாம் நிச்சயம் இருக்கக் கூடாது என்பேன் அப்பனே. 

அனைத்தும் இறைவனே செய்யட்டும் என்று தான் நீ சொல்கின்றாய் அப்பனே..

அப்பொழுது நீ என்ன உபயோகிக்க போகின்றாய் மகனே!!!!



அடியவர் 

குருநாதர் எனக்கு உணர்த்தியது எனக்கு எதுவும் வேண்டாம் அனைத்தும் குருநாதர் அனைத்தும் இறைவன் செயல் என்று தான்.. எதுவுமே என்னுடையது என்று இல்லை என்பதுதான்.. என்னுடைய முயற்சியாக இருக்கின்றது அந்த முயற்சியில் தான் அடியேன் இருக்கின்றேன் குருநாதா. 


குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... இவ்வாறு அப்பனே சொல்லலாமா??????


அடியவர். 

நான் தற்போது இந்தக் கருத்தில் தான் உடன்படுகின்றேன் ஏனென்றால் இதையும் குருநாதர் தான் வாக்கில் கூறியிருக்கின்றார். அனைத்தும் இறைவன் செயலையும் என்று இருக்க வேண்டும் என்று. 


அகத்தியர் பெருமான். 

அப்பனே யான் சொல்லுவதை எல்லாம் எடுத்துக் கொள்ளலாமா????

அடியவர். 

முடிந்தவரை முயற்சி செய்கின்றேன் குருநாதா!!!


குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அறிந்தும் கூட அப்பனே பின் மீண்டும் சொல்!! அப்பனே! எதற்கு எவை என்று அறிய!

அடியவர்.
குருநாதர் தனது வாக்குகளில் இட்ட கட்டளைகளை முடிந்தவரை முயற்சி செய்து அதை கடைபிடித்து வர தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றோம். 
அதைத்தான் அடியேன் முதலில் கூறினேன். அதன் பிறகு குருநாதர் நான் சொல்வதை முழுவதும் நீ ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டார். 

ஆனால் அது முழுவதும் முடியாது என்று... ஆனாலும் முடிந்த வரை அதையும் போராடி செய்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன். 


அகத்தியர் பெருமான். 

அப்பனே அறிந்தும் இதற்கெல்லாம் என்ன தேவையப்பா????


அடியவர். 

பரிபூரணமாக குருவின் அருளும் ஆசிகளும். 

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே..இதை எங்கு எப்பொழுது பெறலாம்?????

அடியவர். 

குருநாதருக்கே வெளிச்சம்!! இது குருநாதருக்கு தான் தெரியும். 

சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த வாக்கு பாகம் மூன்றில் தொடரும்

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 27 May 2025

சித்தன் அருள் - 1870 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு!

 

14/4/2025 சித்திரை மாத பிறப்பு அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் குருநாதர் உரைத்த பொது வாக்கு.


ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!

ஆனாலும் அப்பனே இவ்வுலகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைவரும் பக்குவத்தை பின் அடைந்துள்ளீர்கள்
இதனால் அப்பனே பின் உங்களுக்கு சொல்ல தேவையில்லை!!!

(குருநாதர் சித்திரை திருநாள் அன்று பொதுவாக்கு தரும் பொழுது சில அகத்தியர் அடியவர்களும் உடன் இருந்தனர்)


ஆனாலும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே பின் புண்ணிய பாதைக்கு எப்படி எல்லாம்? அப்பனே எதை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட சில சில பின் காலத்தின் கட்டாயமப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில அப்பனே பின் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட புரியாவிடிலும் கூட அப்பனே.. காலத்தின் பின் கட்டாயம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே செய்தே!! (ஆக வேண்டும்) அப்பனே 


இதற்குத்தானப்பா!! அறிந்தும் கூட எதை என்று அறிய இதனால் அப்பனே... மனிதனுக்கு தெரியாதப்பா!!

பின் ஏது? எவை என்று அறிய!! எப்பொழுது எதை என்று தெரியாமலும் வருமப்பா!!

ஆனாலும் அப்பனே பின் எதற்காக வருகின்றது?? இவையெல்லாம் என்று பின் யாரும் யோசிப்பதே இல்லையப்பா!!

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது பின் கர்மாவை அதாவது... பாவமாவது பின் புண்ணியமாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

அதாவது இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலும் ஆனாலும் அப்பனே.... பிரம்மாவின் தீர்ப்பு தீர்ப்பு தானப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே ஆனாலும் பின் இறைவன் அறிந்தும் கூட பின் இப்படி அறிந்தும் எதை என்று புரிய இப்படி.. நம்பிக்கை வைத்துள்ளோமே!!!... நிச்சயம் தன்னில் கூட.. பின் இறைவன் கூட நம் தனக்கு உதவவில்லையே!! என்று!!!

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பலமுறை அப்பனே பின் பல வழிகளிலும் சிந்தித்தால் அப்பனே இறைவன் அப்பனே பின் பக்கத்திலே இருப்பதை கூட நிச்சயம் தன்னில் கூட உணர்ந்து கொள்ள அப்பனே. 


அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிந்தும் இதை தன் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது.. பின் புண்ணியமானாலும் அப்பனே பின்.. பாவத்தைக் கூட அப்பனே பின்... இவை இரண்டும் அனுபவிக்க அப்பனே... இப்புவி தன்னில் அதாவது அனுப்பினானப்பா இறைவன்!!!

ஏன்??
எதற்கு?? 
இவ் ஆன்மா??
ஏன் மனித பிறவி??????????... என்பதையெல்லாம் அப்பனே பின் யாராவது சிந்திப்பது உண்டா???? என்றால் அப்பனே!!!

நிச்சயம் இல்லையப்பா!!!!

ஆனாலும் அப்பனே சிந்தித்துப் பார்த்தாலும் அப்பனே இதற்கு அப்பனே.. விடைகளும் தெரியாதப்பா. 

ஏன் ?? எதற்கு??.... அதனால்தான் அப்பனே பின் உடம்பு பின் ரகசியமாகவே அப்பனே பின் கொடுத்து அதிலுள்ளே அப்பனே பின் ஆன்மாவை அப்பனே பின் ரகசியமாக கொடுத்து அனுப்பியுள்ளானப்பா!!!


அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே... யார் ? எதை? எவை? என்று புரிய!!! ஒவ்வொருவருக்கும் கூட அழகாகவே அப்பனே... விதியின் ரகசியத்தை பற்றி எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி இருந்தால்?? அப்பனே!! இவ்வுலகத்தில் சாதிக்கலாம்.. என்பதையெல்லாம் அப்பனே! 

இதனால்தான் அப்பனே சித்தர்கள் அப்பனே... இதனால் அறிந்தும்... இதனால் தான் அப்பனே அமைதியாக..யாங்கள் தவங்கள் மேற்கொண்டோம் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அப்பனே அதாவது அறிந்தும் பின் எவை என்று புரிய அப்பனே முதலில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தன்னைத்தானே உணர்தல் வேண்டும் என்பேன் அப்பனே.

தன்னை உணராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அறிந்தும் கூட... இவையெல்லாம் அப்பனே பின் அதாவது... முன்னதாகவே அப்பனே பெரியோர்கள் அழகாக சொல்லிவிட்டு சென்றார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அதை பயன்படுத்துவதற்கும் கூட அப்பனே பின்... பாவம் அகன்று அப்பனே.. புண்ணியங்கள் அப்பனே பெருக வேண்டும் என்பேன் அப்பனே. 


ஆனால் அப்பனே அவ்வளவு பின் பின் அறிந்தும் கூட பின்.. அவ்வளவு பின் எதை என்று புரிய அழகாகவே.. அப்பனே பாவத்தை பின் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட... இறைவனிடத்திற்கு சென்றாலும் அப்பனே...

அவன்தான் அப்பனே பாவத்தை பின் புண்ணியத்தை.. பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் எவ்வாறு பின் வினையின் தன்மையைக் கூட பெற்றிருந்தாலும்!!!????

அவ்வளவு எளிதில்... அவன்(இறைவன்) நிச்சயம் அவ் பாவத்தை... நீக்கி விட மாட்டானப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே... ஆனாலும் அருகிலே இருப்பான் அப்பனே இறைவன். 
அதாவது அறிந்தும் கூட பின் எதை என்று புரிய!!

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பின்... தாயவள் தன் பிள்ளையை அப்பனே பின் வளர்த்து அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பின் பாசத்தை... காட்டிக்கொண்டே ஆனாலும் பிள்ளை பின் எப்படி எல்லாம்? செல்கின்றது? என்றெல்லாம் கண்காணித்து!!!

அதேபோலத்தானப்பா!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே பாவத்தை பின் அதாவது பின் அனுபவிப்பதற்காகவே நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய. அப்பனே இறைவன் அனுப்பி உள்ளான் அப்பனே. 


ஆனாலும் அப்பனே பின் இறைவன் அப்பனே பின் சிறிது யோசிப்பானப்பா!!!

அதாவது பாவத்தை இவன் அனுபவிக்கின்றான் என்று!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவை அனுபவித்தால் தான் அப்பனே... அனைத்தும் தெரியவரும் என்பேன். அப்பனே. 

பின் பிறவியும் கூட முற்று பெற்று விடும் என்பேன் அப்பனே. 

அப்படி நிச்சயம் தன்னில் கூட அனுபவிக்காமல் இன்னும் எவை என்று. அறியறிய. ஆசைகளோடு சென்றாலும்... அப்பனே எதை என்று அறிய அறிய... மீண்டும் மீண்டும் அப்பனே என்ன நடக்கும்??? என்பதெல்லாம் அப்பனே பின் நீங்கள்.. அறிந்ததே!!

(மீண்டும் பிறப்பு இறப்பு என பிறவிகள் தொடரும்)


இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட ஞானிகள் உரைத்ததே என்பேன் அப்பனே!!

இவ்வாறு உரைத்திட்டு உரைத்திட்டு... அப்பனே அதையும்... ஓதுங்கள் என்று சொல்கின்றேன் அப்பனே...

ஆனாலும் யாரும் ஓதுவதில்லையப்பா!!!

ஏன்??.. எதற்கு?? என்றால் அப்பனே அவையெல்லாம்.. ஓதிக்கொண்டே இருந்தால் பின்... பாவங்கள் தொலைந்து விடும் என்பேன் அப்பனே!!

ஆனால் அவ்வளவு சீக்கிரம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இறைவன் நிச்சயம் விட மாட்டானப்பா!!

அதேபோலத்தான் அப்பனே.. புண்ணியங்கள் செய்யவும் கூட.. விடமாட்டானப்பா!!

ஏன்? எதற்கு? என்று சற்று  சிந்தித்தீர்களா???? என்ன!!

அப்பனே இவையெல்லாம் சிந்தித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வாழ்க்கை முழுமை பெறும் என்பேன் அப்பனே... வெற்றியும் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் நிச்சயம் சிந்திக்காமல் பின் எதை என்று புரிய.. எதை செய்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. அறிந்தும் எதை என்று புரியாமலும். கூட அப்பனே ஏன் வந்தீர்கள்??? எதற்காக வந்தீர்கள்??? என்பதையெல்லாம் அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே! 

அதற்கும் சில ரகசியங்கள் நிச்சயம்.. அதற்கும் சில புண்ணியங்கள் அப்பனே. 

இவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட.... எதற்காக வந்தோம்??? என்று தெரியவில்லை!!

ஆனாலும் அப்பனே எதை எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தால் அப்பனே நிச்சயம் எப்படியப்பா???


அதனால் அப்பனே நிச்சயம் இவ் உடம்பை எப்படி ஏன் எதற்கு பின் இறைவன் கொடுத்தான்????

அவை மட்டும் இல்லாமல் ஏன் பின் இவ் ஆன்மாவை இவ்வுலகத்திற்கு அனுப்பினான்???

உடம்பு + ஆன்மா

இவை இரண்டும் பின் சேர்ந்து அறிந்தும் அறிந்தும் கூட பின் திரிகின்றான்.. என்பதெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே... நிச்சயம் உலகத்திற்காக பின் எதைச் செய்ய வந்தோமோ??? அதை அழகாக செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!

அதை செய்தால் தான் அப்பனே வெற்றியும் ஆகும்... அப்பனே புண்ணியங்களும் கிட்டும் அப்பனே.. அப்பனே அறிந்தும் கூட பின் வாழ்க்கை... அதாவது பின் மோட்சமும் கிடைக்கும். 

அவை இல்லாமல் அப்பனே எதை எதையோ செய்து கொண்டு இருந்தாலும் அப்பனே... பின் எதை என்று அறிய... எதற்காக அனுப்பினோம் என்றெல்லாம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே இறைவன் சிந்திப்பானப்பா!!!

இவந்தனை... எதற்காக அனுப்பினோம்??????

எதற்காக ? பின்... ஆனால் இவன்  எதையெதையோ!?!?! செய்து கொண்டிருக்கின்றான்.. அப்பனே! 

இதனால் அப்பனே... பெரும் போராட்டமாகவே அப்பனே வாழ்க்கை மாறுமப்பா!!!

ஆனாலும் அப்பனே அதனால் தான் புண்ணிய பாதைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே

அப்பனே தன் வேலை உண்டு.. தன் எதை என்று அறிய அறிய இறைவன் உண்டு.. என்று சென்றால் அப்பனே...யாங்களே வந்து!!!.... தன் கடமையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ!!?.. அவந்தனக்கு யாங்களே வந்து உதவிகள் செய்து!!!

எதற்காக பின் பிறந்துள்ளீர்கள் ?? என்று நிச்சயம் எடுத்துரைப்போம் அப்பனே. 

அதை செய்து விட்டால் அப்பனே நிச்சயம் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அப்பனே.. சந்தோசமாகவே வாழ்ந்திடலாம் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே பின் நீங்கள் வந்தது எதற்காக??? என்பதை தெரியாமல் தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

பின் அவ் விஷயம் தெரியாத வரையில் அப்பனே கஷ்டங்கள் தானப்பா!!!

தெரிந்து கொண்டால் அப்பனே பின் நீங்களே உணர்ந்து விடுவீர்கள்..

இவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே. 

அப்பொழுது நிச்சயம் பின் அறிந்தும் கூட உங்களுக்கு.. பின். எதனாலும் பின் கெடுதல் வராதப்பா!!!

அப்படி வந்தாலும் அப்பனே.. அது உடனடியாக நீக்கிவிடும் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட..

இதனால் தான் அப்பனே... மனிதன் அதாவது அறிந்தும் எதை என்று அறிய அறிய... இறைவன் மனிதரிடத்தில் அனைத்து திறமைகளையும் கூட பின் வைத்துத் தான் பின் அனுப்புகின்றான் அப்பனே.

அத் திறமைகளை கூட அப்பனே சரியாகவே நிச்சயம் பயன்படுத்துவதே இல்லை மனிதன். 

இதனால்தான் அப்பனே நிச்சயம் வாழ்க்கை பின் நரகமாகின்றது என்பேன் .

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... மனிதனின் வாழ்க்கை சொர்க்கம் ஆவதும் அப்பனே நரகம் ஆவதும் அப்பனே... பின் யாரிடத்தில் உள்ளது??? என்றால்!??

அப்பனே இறைவனிடத்தில் இல்லை என்பேன் அப்பனே!!

மனிதரிடத்திலே!! உள்ளது என்பேன் அப்பனே!!

ஆனாலும் பின் ஏன்? எதற்கு??  பின் இறைவன்... பின் படைக்கின்றான்???

நிச்சயம் பின் படைக்காமலே.. பின். விட்டு விடலாமே!!!.... என்றெல்லாம் அப்பனே!!

இதற்கும் பின்.. வரும் வரும் வாக்கியத்தில் அப்பனே வாக்குகள் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அனைத்தும் அப்பனே பின் அறிந்தும் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே புரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!

முதல் வகுப்பிலே இருந்து வரவேண்டும் என்பேன் அப்பனே... அப்படி வந்தால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே 12 ம் வகுப்பு.. அப்பனே நிச்சயம் பின் அதாவது.. பாடத்தினை எடுக்க முடியும் என்பேன் அப்பனே. 

முதலிலே அப்பனே அவ் 12 வகுப்பு பாடத்தை எடுத்து விட்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. புரியாதப்பா..

நிச்சயம் பின் ஏதோ!?!?!?!?!?!?! அகத்தியன்!!..... சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று.. நினைத்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!

இப்படித்தான் அப்பனே உலகம் நிச்சயம் தன்னில் கூட... அதனால் தான் அப்பனே இறைவன்... அப்பனே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் ஒவ்வொருவரும் எதையென்று அறிய அறிய இறைவனையே அப்பனே தன்னிடத்தில்.. வரவழைப்பதும் அதாவது பின் முடியாமல் செய்வதும் கூட அப்பனே... இறைவனே என்பேன் அப்பனே..

ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே யார் ஒருவன் தன் கடமையை செய்கின்றானோ.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனே பின் இவன் சரியாகவே கடமையை செய்கின்றான்!!!

இவந்தனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றை கொடுப்போம் என்று நிச்சயம் அப்பனே...

பின் எதை கொடுப்பான்?? அப்பனே முதலில்.... அப்பனே நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் அப்பனே.. பின் யான் சொல்கின்றேன் அப்பனே 


இதற்கு பதில் நீங்கள் கூறவும்!!!!


குருநாதர் கூடியிருந்த அடியவர்களை பார்த்து இதற்கு பதில் கூறவும் என்று கேள்வி எழுப்பினார்!!!


சித்திரை திருநாள் குருநாதரின் வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 26 May 2025

சித்தன் அருள் - 1869 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு (April 2024) - பகுதி 2!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( அன்னை ஶ்ரீ மகாலட்சுமி ரகசியங்கள் ) 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1)

குருநாதர் :- ( சில தனி வாக்குகள். ஒரு இக்கட்டான விதியை (கண்டத்தை) குருநாதர் இவ் தம்பதியரில் ஒருவருக்கு மாற்றி அமைத்துள்ளார். பல அடியவர்களுக்கு,  அவர்கள் அறியாமலேயே நம் கருணைக்கடல் இது போல் பலருக்கும் மாற்றி அமைத்து நல் வாழ்வு அருளுகின்றார்கள். இவ் ரகசியத்தில் உள்ள விபரங்களை இப்போது பார்ப்போம். இது குறித்து , நம் குருநாதர் மேல் அளவு கடந்த பாசம் வைத்த அவ் தம்பதியர் அடியவர்களிடம் குருநாதர் கேட்ட கேள்வி. ) 

நீயும் சொல்ல வேண்டும். அவந்தனும் சொல்ல வேண்டும். எதற்காக யான் (விதியை) மாற்றி அமைத்தேன் என்று?

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். தம்பதியர் பல புரிதல் விளக்க உரையாடல் அலைபேசியில். )

அடியவர் 2 :- (அலைபேசியின்  மூலமாக உரைத்தது) அவர் (குருநாதர்) குழந்தைகளை அவர்தானே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அவர் குழந்தைகள் நாம் என்று சொல்லிவிட்டார் அல்லவா?

குருநாதர் :- அப்படியில்லை அப்பா. பாசங்கள் தான் இங்கு பெரியது. அறிந்தும் கூட அப்படி யான் செய்திருந்தாலும் ( விதியை மாற்றாமல்,  அப்படியே செயல்பட விட்டு இருந்தாலும்) , எனை நீங்கள் எவை என்று கூற பின் யோசித்துப் பார்த்தேன். ஆனாலும் வெறுப்பதில்லை. பின் வெறுத்திருக்க மாட்டீர்கள். 

——————
( வணக்கம் அடியவர்களே, பல முறை நம் குருநாதர் கூறுவது இவ் பாசம்தான் உயர்ந்தது இவ்வுலகில். அவ் பாசத்தை , கஷ்டகாலங்களிலும் வைக்கும் பொழுது பல அதிசயங்களை நம் குருநாதர் அனைவருக்கும் நடத்த வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவ் பாசம், அன்பு இல்லையென்றால் நீங்களே யூகித்துக்கொள்க. குருநாதர் மேல் உங்கள் பாசத்தை நிரூபிக்க விதியின் வழியே பல சோதனைகள், துன்பங்கள் வரலாம். இது பலரையும் நிலை தடுமாற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையை வெறுத்து, குருநாதரை விட்டு விலகி விடுவார்கள். ஆகையினால் எவ் துன்பங்கள் வந்தாலும் பாசத்தைக் குருநாதர் மேல் பொழிய என்றும் மறவாதீர்கள். கூடிய விரைவில் குருநாதர் அருளால் உங்கள் வாழ்க்கை வசந்தமாகும். சோதனைகளைக் கடந்தால் உங்கள் மகத்தான சாதனை நிச்சயம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 
—————————

சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ்விடத்தில் மிக அழகாக அவ் பாசம் மிக்க அடியவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.) 

குருநாதர் :- இதனால்தான் யார் ஒருவன் அன்பு, பண்பு, பாசத்தோடு உலா வருகின்றானோ - அவந்தனக்கு எம்முடைய ஆசிகள். தீய வழியில் சென்றாலும் , நிச்சயம் நல்வழிப்படுத்தி நன்றாக்குவேன். 

( தனி வாக்குகள் …….) 

(கேள்வி பதில் மீண்டும் ஆரம்பம் ஆனது) 

அடியவர் 3 :- அகத்தியர் என்ன சொல்கின்றாரோ அதை நான் கேட்கின்றேன். 

குருநாதர் :- பல உரைகளிலும் இதை உரைத்து விட்டேன். வாக்குகள் வந்து கொண்டே இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தது ஏதாவது கேளுங்கள் அம்மா. 

அடியவர் 3 :- என்ன கேட்பது என்று (மனதில்) தோன்றவில்லை. 

குருநாதர் :- அம்மையே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. அதாவது எதை வேண்டுமானாலும் முயற்சிக்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிடைக்கும். ஒன்றுமே தோன்றவில்லை என்றால், நீ உறங்கித்தான் இருக்க வேண்டும் இல்லத்தில்.


———————
( வணக்கம் அடியவர்களே, இப்போது குருநாதர் இவ் அம்மையின் மூலம் உலகமே பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் செல்வம் தொடர்பான,  அதிகாலை 3 மணி தொடர்பாக, ஒரு அதி உயர் பரம ரகசியத்தை உலகத்திற்கு எடுத்து உரைக்கும் விதம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 

அடியவர் 3 :- ( வேலை தொடர்பாக சில தனி வேண்டுதல்களைச் சொன்னார்) 

குருநாதர் :- ( அங்குள்ள சில அடியவர்களை எழச் சொல்லி உரையாடலை ஆரம்பித்தார்கள். இவ் உரையால் பல தனிப்பட்ட வாக்கின் உள் உள்ள ஒரு மகத்தான பொது வாக்கு.)

அப்பனே எடுத்துரை. அதிகாலையிலே நீராடிவிட்டு தியானத்தில் இருக்கச் சொல் ஒரு மணி நேரம். இதே போலத்தான் அப்பனே உறங்கச் செல்வதற்கு முன்னும் தியானத்தில் இருக்கச்சொல். செய்கின்றாளா என்று பார்ப்போம் அப்பனே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அதாவது ஐயன் சொல்லும் அதிகாலை 3:30 மணி. சரியா? குளித்து விட வேண்டும். 

——-
(அதிகாலை மூன்று மணி  ரகசியம். 
சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2
https://siththanarul.blogspot.com/2024/10/1713-2.html

YouTube :- 

https://youtu.be/we1bgZHTdFk?si=bXQk9BgrMFXebiQe

சித்தன் அருள் - 1618 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/06/1618.html

YouTube link:-

https://youtu.be/p3JvpfrU41U?si=-2A5ITPAasw832Z4)

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- மற்றொரு வாக்கில் பெண்கள் சாணியை கைகளால் வாசலில் தெளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இதைச் செய்துவிட்டு தியானம் செய்தால் உங்கள் (பிரச்சினைகள்) எல்லாம் சரியாகிவிடும் அம்மா. 

( இது குறித்த வாக்கு :- சித்தன் அருள் - 1510 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 22!

https://siththanarul.blogspot.com/2023/11/1510-04092023-22.html

குருநாதர்:- அப்பனே இவை பெண்களுக்கும் இதற்கு மாற்று உண்டு என்பேன் அப்பனே. அதாவது அதிகாலையிலேயே நிச்சயமாய் பின் 4 மணி அளவில் எழுந்து நிச்சயமாய் இல்லத்தைச் சுத்தம் செய்து பின் அதாவது  பசும் ( பசுமாடு ) எது என்று அறிய பின் மூலிகையை ( பசுஞ்சாணி) பின் கைகளால் பின் நிலத்தைச் சுத்தம் செய்து வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஆனால் என்றாலும் யாரும் செய்வதில்லை. ஆனால் நிச்சயம் அதைச் செய்யாமல் இருந்தால் கோபங்கள் அதிகரித்துவிடும் பெண்களுக்குச் சொல்லிவிட்டேன்.)
————-

குருநாதர் :- யான் சொல்லிவிட்டேன். இதைக் கேட்டால் நன்று. தானாகவே பணியும் கிடைக்கும். முதலில் செய்ய வேண்டியவை செய்யட்டும். அதனால் எதற்குச் சக்தி? ( அதிகாலையில் 3 மணிக்குத் தினமும் குருநாதர் சொல்லியவாறு செய்தால் அதி சக்திகள் உண்டாகும்.) அவ்வாறு சக்திகள் (உங்களிடம்)  இருந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல் எங்களாலும் செய்ய முடியும். நிச்சயம் சில கர்மாக்கள். இதை செய்திட்டே வரச்சொன்னால் நிச்சயம் யானே உதவிடுகின்றேன். ஆனால் செய்யப்போவதில்லை இவள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அம்மா ஐயா சொன்னதை strict ஆக ( நீங்கள் ) காலை மாலையில் செய்திட்டே வந்தால், ஐயாவே உதவுகின்றேன் என்று சொல்கின்றார். ( தனி விளக்கங்கள்.) 

( அடியவர் தயக்கம் தினமும் அதி அதிகாலையில் எழ)

குருநாதர் :- அறிந்தும் கூட சோம்பேறி. அப்பனே இதுதானப்பா. 

( “”””””உலகமே தேடும் , முதல் முறையாக இவ்வுலகிற்கு உரைத்த,  இவ்வுலகைக் காக்கும் எம்பெருமான் பகவான் ஶ்ரீ நாராயணரின் இதயத்தில் என்றென்றும் அன்புடன் வாசம் செய்யும் அன்னை ஶ்ரீ மகாலட்சுமி தேவியின் அதி ரகசியங்கள்.”””””)

குருநாதர் :- ஆனாலும் பின் வாழ்வில் எவனொருவன் சோம்பேறியாக இருக்கின்றானோ, எவளொருவள் சோம்பேறியாக இருக்கின்றாளோ , எதை என்றும் புரியப் புரிய அதிகாலையிலே பின் லட்சுமி தேவி வருவாளப்பா. இவ்வாறு பின் அவ்வேளையில் எழுந்து சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் அனைத்தும் கொடுத்திட்டுச் செல்வாளப்பா!!!!! அப்பனே இங்கு யார் இப்பொழுது எதை தவறு செய்கின்றார்கள் என்று நீயே கணி ( கண்டுபிடித்துச் சொல்) ? 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்கள் ஐயா? அதிகாலையில் லட்சுமி தேவி வருவார்களாம். எல்லோரையும் பார்ப்பார்களாம். அந்த நேரத்தில் யார் ஒருவர் சுறுசுறுப்பாக இருந்து லட்சுமி தேவி கண்டிப்பாக உதவிடுவார்களாம். அப்போ (முன்னேறாமல் இருப்பதற்கு) யாருடைய தவறு? இறைவனுடைய தவறா அல்லது மனிதனுடைய தவறா? என்று கேட்கின்றார்,  ஐயா.


அடியவர் 4 :- இப்போது நீங்கள் வாசிப்பது அனைத்தும் எங்களுக்குப் புரிகின்றது. ஆனால் (உங்கள் வாக்குகளைப் பின்பற்றிச் செயல்பட ) follow செய்ய முடியாமைக்கு என்ன காரணம்? 

( தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 
திருக்குறள் 619 ) 

குருநாதர் :- அப்பனே உணவை வைத்து விட்டால் அப்பனே பசிக்கின்றது என்று ஓடோடி உண்ணுகின்றீர்கள். ஆனால் (புண்ணியங்கள்) செய்யச் சொன்னால், (தர்மத்தை) சொல்லச் சொன்னால்.. (நீங்கள் செய்வதில்லை) எப்படியப்பா நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா பதில் சொல்லுங்கள்? 

அடியவர் 4 :- முயற்சி செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே நீங்கள் ஏதாவது சிறிதளவு முயற்சி செய்தால்தான், முழுவதும் என்னால் கொடுக்க முடியும் அப்பா. அப்பனே நீங்கள் சோம்பேறியாக இருந்தால், அப்பனே யான் எவ்வளவு தட்டி எழுப்பினாலும் பிரயோசனம் இல்லையப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களைத்தான். பதில் சொல்லுங்கள்? 

அடியவர் 4 :- முயற்சி செய்ய வேண்டியதுதான் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இப்பொழுது கேட்டாளே வேலை, தேடி வராதப்பா.  முயற்சி செய்ய வேண்டும் பலமாகே அப்பனே (ஒரு) தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பதைக்கூட பின் அதைக் கேட்கின்றார்களா அப்பனே? அதாவது முயன்று படித்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்றெல்லாம் பின் அறிந்தும் கூட முயற்சி செய்கின்றார்கள். பின் வெற்றியும் பெறுகின்றார்கள். அதே போலத்தான் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் )

குருநாதர் :- திருத்தலம் திருத்தலமாக ஓடச் சொல்லவில்லை யான். சிறு உபதேசமாகவே சொல்லியிருக்கின்றேன். அப்பனே இதைக் கடைப்பிடிக்கச் சொல் முதலில். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( வேலை கேட்ட அடியவருக்கு எடுத்துரைத்தார்கள்.) அதாவது ஐயா என்ன சொல்கின்றார் என்றால் இந்த கோயிலுக்குப் போ. அந்த கோயிலுக்குப் போ என்று ஓட விடவில்லை. உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் உங்கள் சுய முயற்சிகளால் நீங்கள் செய்யும் விசயங்களைத்தான் சொல்லியிருக்கின்றேன் என்று சொல்கின்றார் அம்மா. 

குருநாதர் :- அப்பனே சோம்பேறியாக இருந்து திருத்தலத்திற்குச் சென்றாலும், இறைவனைச் சுற்றி பின் வீழ்ந்து வளைத்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை இறைவன். அதனால் இறைவன் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றான். சரி சென்றிட்டே வா என்று சொல்லிவிடுவான்.

இதனால் மனிதன் குறை கூறுவான் இறைவனை. அதாவது இறைவனை இப்படி வணங்கினேனே, அப்படி வணங்கினேனே, இறைவனுக்கு அனைத்தும் செய்தேனே என்று. ஆனால் யார் மீது தவறு இங்கப்பா? சொல்லப்பா? 

அடியவர் 1  :- மனிதன் மீதுதான்.

குருநாதர் :- இன்னும் கேளும். ( கேள்விகளைக் கேட்க நல் வாய்ப்பு நல்கினார்கள் கருணைக்கடல் ) 

அடியவர் 1 :- அம்மா இது உங்களுக்கு அருமையான வாய்ப்பு. 

அடியவர் 3:- நான் எதுக்காக பிறந்திருக்கின்றேன்? 

குருநாதர் :- யான் சொல்லியதை நிச்சயம் கடைப்பிடித்தால்,  அப்பொழுது யான் சொல்கின்றேன். ( தனி வாக்குகள்) 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 23 May 2025

சித்தன் அருள் - 1868 - அன்புடன் அகத்தியர் - கோரக்கர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய மாமுனிவர் காகபுஜண்டர் வாக்கு - 2!



பீமா சங்கர் ஜோதிர்லிங்கம் கோரக்கர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய மாமுனிவர் காகபுஜண்ட முனி உரையாடிய வாக்கு பாகம் 2 

அகத்திய பெருமான் வருகை: 

நிச்சயம் பின் ஈசனாரே!!!!!!

அறிந்தும் தந்தையே!!! நிச்சயம் பின் இங்கு என்னை... அழைத்திட்ட காரணங்கள்.. பல பல!!! நிச்சயம் வருகின்றேன்!!

இவ் அகத்தியன் பின் எப்பொழுதும் உன் அருகிலே நிச்சயம் எப்பொழுதும் பின் அறிந்தும் பின்... தாய் தந்தையராகவே நீங்கள் இருந்து... வழி நடத்துகின்றீர்கள். 

ஆனால் என் மேலே நிச்சயம் பழி போட்டு !?!?!?!?

யான் என்ன விளக்குவது?????


ஈசனார்:

அழகாக பின் இருக்கும் நிச்சயம் ஈரேழு உலகத்தையும் நிச்சயம் பின் மனிதனின் பின் நிலைமைகள் இருந்தாலும் மாற்றி அமைக்கும் சக்தி படைத்த அகத்தியனே!!!

அறிந்தும் உன் தாயவள்!!! நிச்சயம் பின்... அறிந்தும் பின் கேள்விகள் கேட்கும் பொழுது அதற்கு நீ நிச்சயம் பின் பதில்கள் செப்புவாயாக!!!


பார்வதி தேவியார்: 

பின் தேவாதி தேவனே!!!! அனைத்தும் நிச்சயம் உன்னிடத்தில் தான் கேட்கின்றேன்....

யான் அகத்தியனிடம் கேட்கவே இல்லை!!!

பின் அகத்தியன் கூட நிச்சயம்... ஏதோ ஒன்றைச் செப்பி செப்பி!!!... நிச்சயம் பின் அதாவது... என்னையும் மாற்றி விடுவான். 

இதனால் நிச்சயம் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அகத்தியப் பெருமான்: 

தாயே !! சற்று பொறுங்கள்!!

நிச்சயம் தந்தையைப் போல் கருணை படைத்தவர் இவ்வுலகத்தில் யாரும் இல்லை!!!

தாயைப்போல் நிச்சயம் பாசம் காட்டுவது இவ்வுலகத்தில் யாரும் இல்லை!!!


ஆனால் மனிதன் தான் நிச்சயம் பின் அறிந்தும் பல வழிகளிலும் கூட நிச்சயம் பின் அதாவது.. ஏதாவது சித்தர்களுக்கு செய்தால் இறைவனுக்கு செய்தால் மீண்டும் நம் தனக்கு... வரும் என்று நிச்சயம் எண்ணிக் கொண்டிருக்கின்றான். 

ஆனால்... மனிதனோ பாவம்!!!!...

ஏனென்றால் அவனுக்கு தெரியாது நிச்சயம் பின் அறிந்தும் இவை இவையே பின் மூடநம்பிக்கையாகவே ஒளிந்துள்ளது.

பின் என்னென்ன மூடநம்பிக்கைகளில் ஒளிந்துள்ளானோ.... அவ் மூடநம்பிக்கைகளை எடுத்து வந்து எடுத்து வந்து... நிச்சயம் தன்னில் பின்... எதை என்று (உண்மை பொருள்) காணாமலே மீண்டும் மரித்து.. மீண்டும் பிறக்கின்றான். 

அதாவது தாயே!!!... தந்தையே!!! நிச்சயம் நீங்கள் அறியாதது இவ்வுலகத்தில் ஏதுமில்லை. 

நிச்சயம் பின் அதாவது ஒரு ஆன்மா பிறப்பெடுத்து விட்டால் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொண்டு நிச்சயம்... அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றாலும்... நிச்சயம் அவை தன் ஆன்மா.. நிச்சயம் பின் மனித பிறவி எடுக்கும். 
இன்னும் அதாவது ஜீவராசிகளாக... நிச்சயம் இன்னும் கழுகுகளாக!!!!... இன்னும் பின் எலிகளாக!!!... இன்னும் பின் அறிந்தும் அறிந்தும்... எதை எதையோ பிறவிகள் எடுத்து எடுத்து!!!... பின் அதாவது... இதனைக் கூட என் பக்தர்களுக்கு வரும் காலத்தில் எடுத்துரைப்பேன்... எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன். 

ஆனாலும் இதில் கூட குற்றங்கள் கண்டுபிடிப்பவர்கள் பலர். 

ஏன் ? எதற்கு? அறிந்தும்.. எதை என்று புரியாமல் இருந்தாலும் கூட. 

இதனால் நிச்சயம் சுவடியை வைத்துக் கொள்வது!!! பரிகாரங்கள்!!!
அத் திருத்தலம் இத் திருத்தலம் செல்!! என்று சொல்வது!!!

ஆனால் இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் வீணே!!!!

ஆனாலும் உண்மை நிலையை சொல்லுதல் வேண்டும்!!!

முதலில் நிச்சயம் இறைவனை வணங்க தகுதி உடையவனாக... தகுதி அதாவது நிச்சயம்... இறைவனை வணங்குதல் முதலில்... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட தர்மத்தை.. காக்க வேண்டும். 

அத் தர்மத்தை காத்தாலே நிச்சயம் போதுமானது. என்று!!
அவை மட்டும் இல்லாமல்... பின் நிச்சயம் தன்னில் கூட... பொய் கூறாமை. இருக்க வேண்டும். 

அவையும் இல்லை!!

நிச்சயம் தாயே!!! தந்தையே!!!

அறிந்தும் பின் பொறாமை வேண்டாம் என்று!!!
அதையும் பின் !?!?!?!?!

அவையோடு தான் பின் வந்து கொண்டு!! வந்து கொண்டு!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம்... பின் என்னிடத்திலே நிச்சயம்... இறைவன் இருக்கின்றான் என்று இன்னொருவன்!!!

இன்னொருவன் என்னிடத்திலே.. இருக்கின்றான் என்று இன்னும் பின் பக்தனே... போட்டி போட்டுக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட வணங்கினால்.. இறைவனை எப்படி???

பின் இவை எல்லாம் தவறே!!!!

பின் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். 

ஆனாலும் அதை ஏற்பதில்லையே!!!!

இன்னும் வருங்காலத்தில் பின் நிச்சயம்... வரும் பக்தர்களுக்கு... இதை சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் அதை ஏற்று.. வரும் சந்ததிகள் நிச்சயம் முழுமை பெறும்... வாழ்க்கையும் முழுமை பெறும்!! இன்னும்.. ரகசியங்கள் இவ்வுலகத்திற்கு தெரியவில்லை!!

இவையெல்லாம் பின் கண்டுபிடித்தது யானே!!

ஆனாலும் பின் இதை எல்லாம் பின் அழகாகவே.. பின் மனிதனே மறைத்து விட்டான். 

இவையெல்லாம் இருந்தால் மனிதன் பிழைத்துக் கொள்வான் கலியுகத்தில் என்று நிச்சயம்... என்னை வணங்கியவர்களே நிச்சயம்.. இவையெல்லாம் அழித்துவிட்டார்கள்.

இதெல்லாம் பொய் பின்... யாரோ ஒருவன் எழுதி இருக்கின்றான் என்று... அனைத்தையும் அழித்து விட்டார்கள். 

ஆனால் பின்... தாயே!! தந்தையே!!

உங்கள் பேச்சிற்கிணங்க நிச்சயம்.... யான் வந்தேனே!!!!

யான் விட்டு விடுவேனா !?!? என்ன!!!

இன்னும் நிச்சயம் மனிதனை நம்பி நிச்சயம் அறிந்தும் எதையும் கொடுக்கப் போவதில்லை யாங்கள்!

நிச்சயம்... வந்தால் லாபம்!!!

வராவிடில் நிச்சயம் நஷ்டம் தான்!!!

நிச்சயம் அறிந்தும் இதனால் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளாமல்... நிச்சயம் பின்... தாயே தந்தையே நிச்சயம்... உங்களை உணர்ந்து கொள்பவர்கள்...எவர்?????


நிச்சயம் இல்லை!!!

உம்மை உணர்ந்து கொண்டால் நிச்சயம்... அதாவது அறிந்தும் இவ்வுலகத்தில்.. எங்கோ ஒரு மூலையில் இருப்பான் நிச்சயம்... ஏதும் தேவையில்லை என்று. 

அவ்வளவு கருணை படைத்தவர்கள் நீங்கள். 

நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... ஆனாலும் நிச்சயம் பின் உன்னை வணங்கியவர்கள்... நிச்சயம்.......

""""ஈசனே!!!!... போதுமடா!!!

என்று சென்றுவிடுவார்கள். 

ஆனால் அப்படி இல்லையே!!!! அப்பொழுது பக்தி இங்கு பொய்யாகி விடுகின்றது! 

அனைத்தும் வேண்டும்!!
அவை வேண்டும்!!! இவை வேண்டும்!! என்று நிச்சயம்... பின் அறிந்தும் கூட!!


பார்வதி தேவியார்: 

அகத்தியனே நில்லும்!!
இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்காதே!!!.. உன் தந்தையை போலவே நீயும்!!

நிச்சயம் மனிதனுக்கு வாழ்வதற்கு... நிச்சயம் அனைத்தும் வேண்டுமல்லவா!!
நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!

அவ்வாறு கேட்பது தவறா???


அகத்தியர் பெருமான்: 

நிச்சயம் தாயே!!!!... அறிந்தும் நிச்சயம் பின் இல்லை! 

அதாவது தந்தையே!!! தந்தையின் மீது பாசமே தாயின் மீது பாசமே கொண்டிருந்தால் நிச்சயம் அறிந்தும் கூட... நீங்கள் அவர்களுக்கு கொடுக்க மாட்டீர்களா ? என்ன!!

நிச்சயம் பின் தந்தையின் கருணை கருணையோ கருணை!!

பின் யார் யாருக்கு???.. எதை எப்படி திருப்பி தர வேண்டும் என்பவை எல்லாம்... நிச்சயம் அறிந்தும் கூட!!!

இதனால் பின் அனைத்தும் கொடுத்திட்டான்!!!

யாருக்கு கொடுக்கவில்லை????

நிச்சயம் இளம் வயதில் நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கின்றான்..எம் தந்தை!!

நிச்சயம் பின் அதாவது திருமணம் வேண்டுமென்று சிலர்!!

பின் நிச்சயம் கொடுக்கின்றார்...

 ஆனால் சிலர் திருமணம் வேண்டும் என்று கூறினாலும்.. நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் நரம்பு தளர்ச்சி.. இன்னும் பல வியாதிகள் இருக்கின்றது. 

அதனால்தான் எம் ஈசன்... தள்ளி தள்ளி போடுகின்றார் நிச்சயம்... அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய!!

ஆனாலும்.. அவர்களால் பின் நிச்சயம்.. ஒரு பெண்ணை நிச்சயம் பிழைக்க வைக்கவும் முடியாது. 

அதனால் நிச்சயம் சில புத்திகளை கொடுத்து மாற்றுத் தான் நிச்சயம் திருமணம் செய்விக்கின்றார்.

அதற்குள்ளே பல பரிகாரங்கள்!!????


ஆனால் பின் உடம்பில் என்ன உள்ளது என்பதை கூட மறந்து விடுகின்றான்.. நிச்சயம் மனிதனே!!

அவை மட்டும் இல்லாமல் பின் மனைவியையும் கொடுக்கின்றார்... நிச்சயம் அவை மட்டும் இல்லாமல்.. நிச்சயம் குழந்தை பாக்கியமும் வேண்டும் என்று.. நிச்சயம் அதையும் கொடுக்கின்றார்..

நிச்சயம் எவை வேண்டும்??? வாழ்வதற்கு... இன்னும் அனைத்தும் கொடுக்கின்றீர்கள்... பணத்தையும் கூட கொடுக்கின்றீர்கள்.. அறிந்தும் கூட நீங்களே!!!

ஆனாலும் மனிதனோ!?! பின் நிச்சயம் இவையெல்லாம் கொடுக்கின்ற பொழுது.. நிச்சயம் இன்னும்.... ஏனோ ??? ஏனோ????.. ஆசைகள் பெருக்கிற்று!!.... நிச்சயம்... அவ்வாறு இவ்வாறு என்று... இன்னும் மனிதன் அதாவது இன்னும் பின் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பின் போகின்ற பொழுது தான் நிச்சயம் பின் அவனே பின் அழித்துக் கொள்கின்றான். 

இதனால் அவனே.. அவனைத்தான் அழித்துக் கொள்கின்றான்.. கொன்று விடுகின்றான். 

இதனால் நிச்சயம் பின் அதனால்... இவனை நம்பி வருவோருக்கும்.. இவனை நம்பி வருவோருக்கும் பின் கஷ்டங்கள்... நிச்சயம் பிள்ளைகளால் எதை என்று புரிய!!

அனைத்தும் மனிதன் தான் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தாயே!!!


பார்வதி தேவியார்:


பின் அகத்தியனே!!.... பின் நீயும் உன் தந்தை போல் சொல்லிக் கொண்டிருக்காதே!!!!!

நிச்சயம் அறிந்தும் எவை என்று புரிய பின்.. சற்று யோசித்து பின் நிச்சயம் பேசு!!!!


அகத்தியர் பெருமான்: 

பின் தாயே!!!!!.... அதாவது அறிவு கொடுத்தது நீங்கள்!! இவ் அகத்தியனுக்கு!!!


நிச்சயம் யோசிக்கலாமலா????? யான் பேசிடுவேன் !?!?!?!

அறிந்தும் பின் ரகசியத்தை எல்லாம் நிச்சயம் அதாவது.. நீங்கள் தான் அனுப்பினீர்கள் நிச்சயம்... மனிதனுக்குப் பின் ரகசியங்களை எல்லாம் எடுத்துரைக்க வேண்டும் என்று!!!

(சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் கங்கோத்ரி தொடர் வாக்குகள் 1692... மற்றும்... சித்தன் அருள் 1806 சிவராத்திரி.. காசி தொடர் வாக்குகள் இந்த வாக்குகளில் பார்வதி தேவியார் இட்ட கட்டளை என்ன என்பது உள்ளது மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தெரிந்து கொள்ளலாம்)


நிச்சயம் பின் யான் எடுத்துரைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்!!!

அதில் கூட சில மடையர்கள் பின்.. நிச்சயம் அதாவது நோய் நொடிகளோடு வந்து பின்... மனைவிமார்களை விட்டுவிட்டு... நிச்சயம் தன்னில் கூட பின் தாய் தந்தையரிடம் இல்லத்தில் சண்டைகள் இட்டு... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பக்திகளோடு பெண்களை வைத்துக்கொண்டு.. நிச்சயம் பக்திகள் செய்து கொண்டிருக்கின்றார்களே!!!!

நிச்சயம் எவ்வாறு நலன்களாகும்?????

அறிந்தும் எதை என்று புரிய!!!

இதனால் நிச்சயம் பக்தி என்பதை மனிதனே கெடுத்து விடுகின்றான் இங்கு. 

நிச்சயம் அறிந்தும் கூட பின்.. அறியாவிடிலும் கூட நிச்சயம்... ஒரு பக்தன் என்றால் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும் அனைத்தும்... நிச்சயம் தன்னில் கூட தர்மம்!!
போட்டி பொறாமையை நீக்குதல்!
 நிச்சயம் ஒரு உயிரையும் கூட கொல்லாமை!!
பிறர் மனைவியை விரும்பாமை.
நிச்சயம் அனைத்தும் நிச்சயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

ஆனால் பணத்திற்காக நிச்சயம் அதைச் செய்!! இதைச் செய்!! என்றெல்லாம் செப்பி.... இதை எல்லாம் சொல்ல மறந்து விடுகின்றானே!!!!!!!!!!!

அவன் எப்பேர்பட்ட??? பக்தன் !?!?!?!?!?!

பின் நிச்சயம் பின்... அப்படி என்னை வணங்கினாலும் பின் நிச்சயம் கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றது... நிச்சயம் பின் நீங்களே அறிவீர்கள்!! நிச்சயம் தாயே!! தந்தையே!!


ஆனாலும் பின் மீண்டும் அகத்தியனை வணங்கினேனே!!!! என்று!!!

ஆனால் நிச்சயம் பல மனிதர்கள்... நிச்சயம் பின் அகத்தியன் இல்லை!!! இறைவன் இல்லை என்று!! நிச்சயம் தவறு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!


இறைவன் என்ன??? பார்க்கத்தான் போகின்றானா?? என்று!!

நிச்சயம் பின் அதனால் பின்... எதை என்று புரிந்தும் கூட இனிமேலும் நிச்சயம் அறிந்தும்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இதனால் பின் அறிவுகள் நிச்சயம்... தாயே!! தந்தையரே!! நிச்சயம் நீங்கள் பன் மடங்கு எந்தனுக்கு அறிவை கொடுத்துள்ளீர்கள்!!

இதனால் நிச்சயம் இவ்வுலகத்தை யாங்கள் திருத்துவோம் நிச்சயம் தன்னில் கூட பின்!!


ஈசனார்:


பின் அழகாக அகத்தியனே... பின் அழகாகவே நிச்சயம் தன்னில் கூட  அறிந்தும் பின் அதாவது மனிதருக்கு பல புத்திகளும் புகுத்தி நிச்சயம் தன்னில் கூட பின் இங்கிருந்தே செப்புகின்றேன்!!! நிச்சயம் பின் திருந்தாவிடில் அடி அடித்தும் நிச்சயம் கஷ்டங்களோடு இழுத்துச் செல்லும்!!!
அப்பொழுதுதான் மனிதன் திருந்துவான்!!

பின் ஏன்? எதற்கு? என்று ஒரு மனிதன் பின் திருந்தாவிடில் நிச்சயம் அவனை நம்பி வருவோர்களும் திருந்துவதே இல்லை!!!

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட...

 பின் நிச்சயம் அழகாகவே... நீங்கள் அனைவருமே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்!!!

நிச்சயம் புசுண்டனும் கேட்டுக் கொண்டிருக்கின்றான் அழகாகவே... அறிந்தும்!!


காகபுஜண்டர் மகரிஷி வருகை:

 இதனால் யான் ஒன்றை இப்பொழுது கூறுகின்றேன்!!! தாயே!! தந்தையே!! நிச்சயம் உண்மைதனை கூட மனிதன் மறைத்து பேசுகின்றான்!!!... அனைத்தும் பொய்... பக்திக்குள் இருந்து கொண்டே பொய் பேசுகின்றான்!!! நிச்சயம் பின் அதாவது ஏமாற்றுகின்றான்!!! இவையெல்லாம் நிச்சயம் காகத்தின் வடிவில் இருந்து யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!

நிச்சயம் ஏதோ அதாவது... காகத்திற்கு உணவு அளித்தால் நலமாகும் என்பது!!!! நிச்சயம் எவை என்று புரியாமலும்... நிச்சயம் ஆனாலும்... அன்போடே நிச்சயம் கொடுக்க வேண்டும்... அவை அப்படி கொடுப்பதே இல்லையே...

யானும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!.. சில கர்மாக்களை பின் எடுத்து விடுவோம் என்று!!

நிச்சயம் பின் மனதில் எதை எதையோ?? நினைத்துக்கொண்டு கொடுப்பான்!!!!!

இப்படி கொடுப்பது இதுவும் வீண் என்று!!!

பின் இவ்வாறு இருக்க??? எவ்வாறு?? மன நலன்கள்!!... நிச்சயம்... மனிதனின் பின் குணநலன்கள்  சரியில்லை!!! சரியில்லை!!


நிச்சயம்... இதற்கு!!! ஆனாலும் அகத்தியனோ!!!... அடிபணிந்து கருணை படைத்து... எவை என்று கூற... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூற பின் தண்டனைகள்... கொடுக்காமல் பின் போகட்டும் !! போகட்டும்!!..... என்று விட்டொழித்து!! விட்டொழித்து!!


ஆனால் அகத்தியனே நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கருணை படைத்தவனாக... அகத்தியன் நிச்சயம் கீழ் இறங்கி சென்றாலும் மனிதர்கள் நிச்சயம்... அகத்தியனை தான் ஏமாற்றப் போகின்றார்கள்...

இது நன்றாகவே யாம் உணர்ந்தோம்!!


அகத்தியர் பெருமான்:

பின் நிச்சயம் புசண்டனே பின் நிச்சயம் நில்லும்!!!  நிச்சயம் அறிந்தும் கூட பின் எவ்வளவு மக்களுக்கு செய்வோம். நிச்சயம் கீழ் இறங்கி செல்வோம்!!.. நிச்சயம் பின் அவ்வாறு... பாசத்தை காட்டுவோம்! 
அவ்வாறு திருந்தவில்லை என்றாலும் நிச்சயம்... நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 


காகபுஜண்டர் மகரிஷி.

பின் நிச்சயம் அதைத்தான்.. சொல்கின்றேன் அகத்திய மாமுனிவரே!!

நிச்சயம் மனிதன் திருந்த போவதில்லை!!

உடனடியாக அடித்தால் நிச்சயம் திருந்துவான் என்று!!!

நிச்சயம் அறிந்தும் பின் அனைத்தும்.. பின் காத்தருளும் நிச்சயம் தன்னில் கூட... பின் ஈசனாரே!!!!!.... மனிதன் எப்பேர்பட்டவன் என்று நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது!!.. அனைத்தையும் கூட அழித்து விட்டாலும்... நிச்சயம் எதை என்று எதிர் நோக்க!!

இதனால் மனிதன் எப்பொழுது அழிவான்? எப்பொழுது அழிவான் என்று?... மனிதனே மனிதனை எண்ணுகின்றான்!!... பார்த்தாயா!!?????

அறிந்தும் பின் பல சித்தர்களும் கூட கண்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்....

மனிதனுக்குள்ளே மனிதன் போட்டிகள் பின் போட்டுக் கொண்டு... நிச்சயம் அவன் அழிவானா??? இவன் அழிவானா???.. இப்படித்தான் என்று!!

அடடா!!!..... நிச்சயம் அவ்வாறு பின் நிச்சயம் மனிதன் மனிதனுக்குள்ளே போட்டி பொறாமைகளை வளர்த்துக் கொண்டு... மீண்டும் பின் அவைதன் பின் அவ்வாறு பின்... நினைப்பீர்களானால் பின் உங்கள் வாழ்க்கையும்... அவ்வாறாகவே ஆகும்!!

ஆனால் கடைசியில் இறைவனை... நிச்சயம் இவ்வாறு பின் வணங்கினேனே !!! பின் அவ்வாறு வணங்கினேனே !! என்றெல்லாம்.

நிச்சயம்.. அதாவது பின்... ஈசனாரே!!!

மனிதன் பின் ஆசைப்படுவது எல்லாம்... கொடுக்கின்றீர்கள் நீங்கள்!!!

ஆனாலும் பின் மனிதனுக்கு... நன்றியே இல்லை!!!

நிச்சயம் இறைவன் கொடுப்பதில்லை கொடுப்பதில்லை என்று!!!

ஆனாலும் இதற்கும்... ஒருவன் சொல்லுவான் நிச்சயம் என்னதான்.. கொடுத்திருக்கின்றீர்கள் ?? என்று!!!

ஆனாலும்... நேரில் வர நிச்சயம் தன்னில் கூட... பின் தைரியம் இல்லையே மனிதனுக்கு!!!

மறைமுகமாகத்தான் பின்..  நிச்சயம் தன்னில் எவை என்று அறிய அறிய பின் எவை என்று கூட பின் மறைமுகமாகத்தான் நிச்சயம் அடிப்பானா என்ன!!!????

.... எதை என்று புரியாவிடிலும் கூட மறைமுகமாகத்தான்.. நிச்சயம் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றான். 

நிச்சயம் யாராவது ஒருவன் பின் உடனடியாக வருவானா?? என்று!! அதாவது பக்தன் பின் நிச்சயம்... பின் இவை என்று புரிய... நிச்சயம் எண்ணிக் கொண்டிருக்கின்றேன்..

ஆனாலும் ஒருவனும் இல்லை!!! பயந்து தான் இருக்கின்றான்!!! பின் அவ்வாறாகுமா? இவ்வாறாகுமா? என்று...

நிச்சயம் ஒவ்வொரு வினைக்கும்... பக்தனாக இருந்து கொண்டு தவறு செய்தால் நிச்சயம் பின் இன்னும் பெரிய... பாதிப்பு ஏற்படும்!!

நிச்சயம் பக்தனாகவில்லை என்றாலும்....... பின்....சீ !! (போ) !!!... என்று விட்டு விடுவோம்!! யாங்கள்!!

ஆனால் பக்தனாக இருந்து கொண்டு... நிச்சயம் தவறு செய்தால் நிச்சயம் பின் அடி !அடி !என்று அடிப்போம்! 

ஆனால் கடைசியில்... சொல்லாதீர்கள் மனிதர்களே !!! நீங்கள்!!

நிச்சயம் யான் இறைவனை வணங்கினேன்!!!
பூஜைகள் செய்தேன்!!
பின் அன்னத்தை ஈந்தேன்!!
பின் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!! என்று!!

என்ன லாபம்???

பின் பைத்திய மனிதனே! என்ன லாபம்?? என்ன லாபம்??

நிச்சயம் முதலில் என்ன கடைப்பிடிக்க வேண்டும்!? என்பதை யோசித்து..!!

இதனால்தான் முதலிலிருந்தே பின் அகத்தியன்... பாடத்தை எடுத்துக் கொண்டே வருகின்றான்!!!

அதையும் எவரும் செய்யவில்லை!!!

உலகத்திற்கு அழிவுகள் வருகின்றது... என்று அகத்தியன் சொன்னான் அழகாக!!!

இதை தடுப்பதற்கும் பல வகையிலும்... சொன்னான்!!
(நவகிரக நவதானிய தீபம்)


ஆனால் அதை ஏற்றினார்களா??? என்ன!!! மனிதன்!!.. இதனால்தான்... அழியட்டும் மனிதன் அழியட்டும் என்று... மனிதனை மனிதனே எண்ணிக் கொண்டிருக்கின்றான். 


நிச்சயம் பின் தாயே!!! தந்தையே!!!

நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் நீங்கள் வழிகாட்டியது.. உங்களால் தான் இவ்வளவு அறிவுகள் நிச்சயம் இவ் புசுண்டனுக்கும்!!

இதனால் கருணை மனம் படைத்த உள்ளத்தோடு தான் யானும் மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் பல பல யுகங்களாகவே....


மனிதன் பேச்சை கேட்டானா ???? என்ன!!


ஐயோ !!!..... பாவம்!!!... என்றுதான்... நிச்சயம் பின் இவ்வாறாக... இவ்வாறாகவே மனிதனிடத்தில்... இருக்கும் புத்திகள் பின்... எவை என்று கூற பின் எவ்... ஜீவராசிகளுக்கும் இல்லை!!!

ஜீவராசிகள் கூட பின் கருணை மனம் படைத்திருக்கின்றது!!

ஆனால்... மனிதன் கருணை படைத்தவனே இல்லை!!!


நிச்சயம் இதை எதிர்கொள்ளும் சக்தி!! இன்னும் கூட பெயருடனே உச்சரிக்க போகின்றேன் யான்... நிச்சயம் இன்னும் பெயருடனே... செப்புவேன்... இவன் தரித்திரன்.. என்று !!!!

இன்னும்  வாக்குகள் வரும்... பின் நிச்சயம் பின் பொறுத்துதான் பார்ப்பேன்...

இவ் புசுண்டன் நிச்சயம் பின் அவன் வாழ்க்கை வரலாற்றையே சொல்வேன்.... நீங்கள் பின் வராவிடிலும் கூட பின்... வந்தாலும் கூட.. நிச்சயம் பக்தன் ஒவ்வொரு பெயரையும் சொல்லி யான் நிச்சயம். செப்பி விடுகின்றேன். 

அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!! ஏனென்றால் நிச்சயம்.. பின் அறிந்தும் எதை என்று புரிந்தும்... உண்மையானதை பொய்யாக்குவான் !!
பொய்யானதை உண்மையாக்குவான் மனிதன்!!

இதுதான் தெரியும் மனிதனுக்கு!!!

நிச்சயம் பின் வேறு எதுவுமே தெரியாது!! பின் நிச்சயம் தன்னில் கூட! 

இதனால் பின் பக்தர்களும் நன்றாகத்தான்.. வேண்டும்.. என்று இவ் முடிவை யான் எடுக்கப் போகின்றேன்... பின் இனி வரும் வாக்கியத்தில் கூட யான் பெயருடனே உரைப்பேன். 

இவன்!!... இவ் தரித்திரன் செய்து கொண்டிருக்கின்றான் இத்தவற்றை... செய்து கொண்டிருக்கின்றான்... இவனுக்கு இன்ன நோய்கள்!!! சுவடியை வைத்துக்கொண்டு... என்ன ஆகும்??? என்பதையெல்லாம்... பெயருடனே உச்சரிக்கின்ற பொழுது... நிச்சயம் திருந்துவான்! 

திருந்தாவிடில் நிச்சயம் பின்... அடித்து தான் நிச்சயம் அறிந்தும் கூட!!

இதனால்... எங்களுக்கு தெரியும்!!!... அறிந்தும்!!.. யாருக்கு வாக்குகள்? எப்பொழுது உரைக்க வேண்டும் என்று?


 நிச்சயம் இவ்வுலகத்தையே மாற்றுவோம் சித்தர்கள் யாங்கள்.. நிச்சயம் அறிந்தும் எவை என்று புரிந்தும்... பின் அடித்தும் நிச்சயம்!!!

அதனால்... எவை வந்தாலும் பின் யுக யுகங்களாக... எதிர்கொண்டு தான் இருக்கின்றோம். 

ஆனால் மனிதர்கள் நீங்கள் கலியுகத்தில்... இப்படி சென்று கொண்டிருக்கின்றீர்கள்... பக்தியின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!

பின் நிச்சயம் அவ் ஆன்மா... பேசுமாம்!!????

அட !!!......... பின் சோம்பேறிகளே!!!!... அறிந்தும் எதை என்று புரிய.... நிச்சயம் உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு... இறையைப் பிடித்துக் கொண்டு வருவதா????

பின் வெட்கம் கெட்டவர்களே!!!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட உழைத்து.. இறைவனை  போய் தேடுங்கள் நிச்சயம் கொடுப்பான். 


உழைக்காத வகையில் நிச்சயம்... இறைவனை தேடி செல்வதாம் !?!?!?!!?!

நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் அதாவது ஒரு நாளைக்கு எத்தனை எவை என்று புரிய மணித்துளிகள்... என்பதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் (24 மணி நேரம்)

அதில் முக்கால் பங்கு நிச்சயம்.. உழையுங்கள் பின் நிச்சயம்... பின் கால்பங்கு இறைவனை தேடுங்கள். 

நிச்சயம்.. ஆனால் பின் முக்கால் பங்கு.. இறைவனை தேடுகின்றான்!!!

எங்கேடா????... நிச்சயம் இறைவன் இருப்பான்!!!
அறிந்தும் பின் முட்டாள் மனிதர்களே!!!...

அறிந்தும் நிச்சயம் தாயே... அறிந்தும் பின் தந்தையே... உங்களிடத்தில் பின் இவ்வாறு பேசுகின்றேன் என்று நினைத்து விடாதீர்கள்!!!

நிச்சயம் மனிதனை திருத்துவதற்காகவே... நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் ஒழுங்காக மனைவியையும் பின் காப்பதில்லை நிச்சயம் பின் வேலைக்கும் செல்வதில்லை... நிச்சயம் அறிந்தும் கூட தாய் தந்தையரையும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கவனிப்பதில்லை. 

ஆனால் இறைவனிடத்தில் சென்று விடுகின்றான் முதலில். 

பின் நிச்சயம் இறைவன் தருவான் என்று! அதாவது ஈசனாரே நீங்கள் தருவீர்கள் என்று!!

எப்படி??? அறிந்தும் இதை என்று கூட!!.... சோம்பேறியே இவன்!!


இவனுக்கு பின் நீங்களும் தந்தால்... உங்களுக்கு பின் தெரியும்...நிச்சயம் எப்படி என்றெல்லாம். 

அதனால் உழைத்து வாழ வேண்டும்.. ஆனால் அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் சொல்கின்றேன்.... நிச்சயம் தாயே!! தந்தையே!! பின்... அகத்தியனே!!!.. அறிந்தும் பின் கோரக்கனே!!.. நிச்சயம் அறிந்தும் கூட  பின் ஞானம் அதாவது... பிள்ளையோனே!!! நீங்கள் அனைவருமே.. இருக்கின்றீர்கள். 

நிச்சயம் பின் உழைக்கத் தெரியாத நிச்சயம் ஒருவனுக்கு பின் நிச்சயம் இறை பலங்கள்... அதாவது உங்கள் பலமும் இல்லை. 

இங்கிருந்தே யான் தெரியப்படுத்துகின்றேன்.

உழைத்து வாருங்கள் நிச்சயம் பின் யாங்களே.. அழகாக தூக்கிக் கொண்டு பின்.. உலகம் எங்கும் பின் வழி நடத்துகின்றோம்... உழைக்க பின் தெரியாதவனுக்கு.. சோம்பேறித்தனமாக அதாவது.. இறை சக்தியை பிடிப்பவன் எல்லாம் பின் சோம்பேறியாக தான் இருக்கின்றான்.. வேலைக்கு செல்வதில்லை நிச்சயம்.. பின் பிள்ளைகளையும் பார்ப்பதில்லை... பின் ஏதோ பட்டை தீட்டிக் கொண்டு ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு.. திரிந்து கொண்டிருக்கின்றான். இறைவன் கொடுப்பான் கொடுப்பான் என்று. 

அடடா!!!.... நிச்சயம் அறிந்தும்.. எதை என்று அறிய புரிய... நிச்சயம் கொடுப்பதில்லை. 

அதாவது அறிந்தும் கூட.. பின் கொடுப்பான் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட.. எதுவுமே தேவையில்லை என்று நீ முதலிலே கேட்டிருக்க வேண்டும். 

அதாவது 15, 16 வயதினிலே எந்தனுக்கு எதுவும் தேவையில்லை இறைவன் தான்.. வேண்டும் என்று.. நிச்சயம் பின் உட்கார்ந்தால்..... ஆனால் நிச்சயம் எப்படி ஏது என்று புரிய அதனால்... உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு.. நிச்சயம் பின் அருள்கள் இல்லை. 

பின் உங்களிடத்திலே இங்கு.. பேசுகின்றேன் தாயே தந்தையே.. நிச்சயம் அறிந்தும் பின் மன்னியுங்கள் என்னை நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வளவு கோபங்கள் மனிதனிடத்தில்!!!

ஏனென்றால் அவ்வளவு.. நிச்சயம் போட்டி பொறாமைகள் எல்லாம்.. மனிதனிடத்தில் பின் ஒளிந்துள்ளது.. நிச்சயம் ஒவ்வொருவரை பற்றியும் கூட.. குறை கூறுவது இன்னும்... பின் அவன் பெரியவன் இவன் பெரியவன் இன்னும் இவன் பொய் என்று எவை என்று புரிய... நிச்சயம் ஆனால் தரித்திரன்... அவனிடத்தில் என்னென்ன?? குறைகள் இன்னும் நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.. என்ன பலன்?? ஏது பலன்??





நிச்சயம் இன்னும் கூட பின் அரசர்களுக்கும் (ஆட்சி செய்கின்ற வர்களுக்கு ) இவை தன் பின் வாக்குகளாக செல்கின்ற பொழுது நிச்சயம் எங்கு அடித்தால்????... நிச்சயம் பின் மனிதன் மாறுவான் என்று நிச்சயம்....

அதாவது ஒருவன் சொல்லிக் கொண்டே இருப்பான்... நீங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.. மனிதன் திருந்த போவதில்லை என்று. 

ஆனால் எங்கு அடித்தால் நிச்சயம்... பின் அவனை வைத்து நிச்சயம் அவ்வாறு செய்யாதிருத்தல் என்று சொன்னால் இங்கு.. நிச்சயம் அடங்கிப் போகும். 

நிச்சயம் பின் ஐயோ செய்யுங்கள்.. செய்யுங்கள் என்று சொன்னால்.. செய்யப் போவதில்லை மனிதன்..

இதனால் கடுமையான சட்டங்கள் கூட தண்டனைகளும் கூட.. பின் யார் மூலம் எதனை எவற்றை பின்.யார். வரவேண்டும் என்று அவர்களை இழுத்து.. மேடைக்கு!!!... நிச்சயம் அவர்கள் மூலம் இவர்களை அடிப்போம்.. அவ்வளவுதான்! 

பின் ஆசிகள் அனைத்தும் தாய் தந்தையரே எந்தனுக்கு பின் இவ்வளவு அறிவுகள் கொடுத்து... நிச்சயம் தன்னில் கூட பின்.. வழிநடத்தி இவ் புசுண்டன் உங்களை வணங்குகின்றான்!!

 அகத்தியனே வணங்குகின்றேன். 

ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்குமே!!




ஆலயம் மற்றும் விபரங்கள் 

பீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், அம்பேகாவ்ன் தாலுகாவில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது.இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!