​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 21 April 2025

சித்தன் அருள் - 1840 - அன்புடன் அகத்தியர் - பத்ரேஸ்வரர் சிவன் கோயில். குவாங் நாம்!



24/3/2025  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம்: மி சான்/ மை சன் பத்ரேஸ்வரர் சிவன் கோயில். குவாங் நாம் மாகாணம். வியட்நாம்.

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே அறிந்தும் கூட இப்பொழுது... யான் இங்கு இந்திரனை பற்றி பேசப் போகின்றேன்!!!

அப்பனே அறிந்தும் கூட.. அப்பனே இந்திரனின் அப்பனே பின்.. அதாவது சரியாகவே அப்பனே.. பல வழிகளில் நன்மைகள்...

இந்திரனின் பின் நெற்றியில் உள்ள... வைரம் அறிந்தும்.. கூட அதாவது திடீரென்று அப்பனே!!!.... கீழே விழுந்துவிட்டது!!

 இதுவும் கூட ஈசனின் திருவிளையாடலே!!!! என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே சரியாகவே கீழே... விழுந்ததப்பா!!!!

அதை தன் கீழே தேடி நோக்கி வர... அப்பனே பின் இங்கு அப்பனே... தவத்தை செய்து கொண்டிருந்தான் விசுவாமித்திரன் அப்பனே!!!!
பின் நிச்சயம் ஈசனை காண!!!

ஆனாலும் அப்பனே சரியாகவே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே... சரியாக அப்பனே பின் அதாவது பின் அறிந்தும்.. பின் அவ் வைரம்!! விசுவாமித்திரன் தலையில் விழுந்ததப்பா!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் கோபமுற்றான்!!.. விசுவாமித்திரன்!!

அதாவது பின் தவத்திலிருந்து கண்விழித்து.... யாரது???? யாரது???.. என்று... நிச்சயம் தன்னில் கூட பின்... இங்கிருந்தே கேட்டதற்கு!!!!

பின்.... ஆனாலும் இந்திரனுக்கு பின்.. இது கேட்டதப்பா!!!

என் தவத்தை கெடுத்தவன் யார்??? என்று!!!!


ஆனாலும் பின் இந்திரனும் அப்பனே பின் பயப்பட்டு நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறா???...

பின் அதாவது சென்றால் செல்லட்டும் என்று நிச்சயம் தன்னில் கூட!!!

அங்கிருந்து வந்த பின் யான் தான்... அதாவது மேலோகத்தில் இருந்து... அறிந்தும் கூட பின் தெரியாமல் பின் இதை நிச்சயம்!!!


 விசுவாமித்திரன்!!!

 அதாவது !! யான் ஈசனை காண தவங்கள் மேற்கோள் காட்டி நிச்சயம் அதாவது ஈசனை காண பின் பல ஆண்டுகள் இங்கு தவம் புரிந்து கொண்டிருக்கின்றேன்!!

ஆனால் நீ தவத்தை கெடுத்து விட்டாயே!!!!... இதனால் உந்தனுக்கு சாபமிட்டு விடுகின்றேன்!!!!

நீ ஒரு தவளையாக மாறுவாய் என்று !!!


 அதற்குள்ளே பின் நிச்சயம் விசுவாமித்திரே !! விஸ்வாமித்திரரே!!! என்று!!.. இந்திரனின் பின்... நிச்சயம் தன்னில்  சப்தம் கேட்டது!!!
... பின் அதாவது கோபத்திலே பின் விஸ்வாமித்திரன் சாபமிட்டு விட்டான்... நீ தவளையாக மாறுவாய் என்று!!!


அறிந்தும் அதாவது பின்... இந்திரன் (தவளை போல்) இவ்வாறாக பின் நிச்சயம் தவழ்ந்து தவழ்ந்து...

ஆனாலும் மேலோர்கள் (மேலோகத்தவர்) ஆனாலும்.. பின் அங்கிருக்கும் அதாவது அறிந்தும் பல பல புலவர்கள் கூட இந்திரன் எங்கு இருக்கின்றான்???... பின் அவன் கீழே சென்றானே??? எங்கு இந்திரன் ? எங்கு இந்திரன்??... என்றெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும் ஒருவர் கூட ஆனாலும் இதை தன் பின் அதாவது.. பின் தவளை!!!... அறிந்தும் அத்தவளை நிச்சயம் தன்னில் கூட... அங்கும் இங்குமாக!!!....

ஆனாலும் யாரும் பின் கண்டுகொள்ளவில்லை அத்தவளையை!!

ஆனாலும் பின் அத் தவளை வாயால் பேச முடியவும் இல்லை அறிந்தும்!!!

ஆனாலும் இதே போல் இதனால் பின் துன்பமுற்றான் இந்திரன் கூட!!

அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட

"""""" அப்பனே... தேவர்களாயினும்!!!!
 மனிதர்களாயினும்!!!!!! அப்பனே அனைவருக்கும்..... அப்பனே கர்மா உண்டு என்பேன் அப்பனே...

நிச்சயம் அனுபவிக்காமல் யாரும் அப்பனே பின்.. புவியில் இருந்து செல்ல முடியாது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இதை ஏன்... இப்படி ஒரு நிலைமை இந்திரனுக்கு ஏன் வந்தது???... என்று பார்த்தால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. இந்திரன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது....

ஓர் இடத்திற்கு பின் சென்றான் அப்பனே தன் படையோடு... ஆனாலும் அப்பனே அங்கு நிச்சயம் தன்னில் கூட ஒரு பெண்ணிடம் காதல் வசமாகி பின்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட உன்னை இளவரசி ஆக்கப் போகின்றேன்... என்று ஆசை வார்த்தைகள் கூறி அப்பனே... நிச்சயம் எதை என்று புரிய!!... அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அப் பெண்ணிடம் நீ தான் என் மனைவி!!!... யார் தடுத்தாலும்!!!.... நிச்சயம் தன்னில்... ஈசன் மீது யான் ஆணையாக யான் கூறுகின்றேன்!!! என்று சத்தியம் செய்து விட்டான்... பின் இந்திரனும் கூட !!
நிச்சயம் தன்னில்!!

ஆனாலும் அப்பனே.. இங்கு வந்தவர்கள் 

 (இந்திரனோடு வந்தவர்கள்) 

 நிச்சயம்... இவையெல்லாம் தேவையில்லை!!!... நிச்சயம் தன்னில் அப் பெண்ணை விட்டிட்டு வா!!! என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது... இந்திரன் அப் பெண்ணிடம்!!... என்னுடன் வந்தவர்கள் நீ வேண்டாம் என்று சொல்கின்றார்கள் என்று!!!

நிச்சயம்!! ...அப் பெண்ணோ!?!?!.... ஆனாலும்!!...

 இந்திரனே!!!!... நீ இப்படியா?????.... என்றெல்லாம்!!!... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும்!!!

அவள்தன் கூட சிவ பக்தையாக இருந்து சிவ பக்தி செய்து ஈசனாரே!!!!... இது எப்படி நியாயம்?? எப்படியெல்லாம்  வாக்குகள்???..
.(இந்திரனின் வாக்குறுதிகள்) அதாவது அறிந்தும் கூட உன்னை... வணங்கிட்டு இப்படி எவ்வாறு பொய் சொல்ல முடிகின்றது???
இதனால் நிச்சயம் இவனுக்கு சரியான தண்டனை... தாரும்!!! ஈசனாரே!!!..... என்றெல்லாம்!!

அப்பனே இதனால் தான் அப்பனே... இந்திரனுக்கு வந்தது இவ்வினையும் அப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இவ் வினையின் கூட காரணமாகத்தான்... இதுவும் நடந்தது என்பேன் அப்பனே!!

(அப் பெண்ணிற்கு செய்த துரோகத்தால் தவளையாக சாபம் பெற்றார் இந்திரன்)

இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மா... அப்பனே என்னென்ன தவறு?? செய்திருக்கின்றது என்பதை உணராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பிறப்புக்கள் எடுத்து அப்பனே நிச்சயம் பாவத்தை அனுபவித்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே சொல்லப்போனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனுபவங்கள் அப்பனே!!

இதனால் வேதனைகள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே!!!

பின் ஆன்மா எது? என்றெல்லாம் நிச்சயம் அப்பனே நிச்சயம் வரும் காலத்தில்... அப்பனே எடுத்துரைக்கின்றேன் ஒவ்வொரு ஸ்தலத்திலும் கூட அப்பனே!!

அப்பனே என் பக்தர்கள் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட வருவார்கள் அப்பனே... பின் அதாவது அப்பனே சென்று விடாதீர்கள்... மீண்டும் மீண்டும் அப்பனே வந்து வந்து சென்று விடாதீர்கள் என்பேன் அப்பனே...

இதனால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே... அனைத்தும் தெரிந்து கொண்டு அப்பனே.. தர்மத்தை அப்பனே பின் பரப்பி அப்பனே நிச்சயம் தன்னில் சென்றால் அப்பனே இறைவனையும்... யான் காட்டுவேன் என்பேன் அப்பனே... அறிந்தும் அப்பனே!!!

இதனால் அப்பனே இந்திரன் தவளை வடிவாக இருந்து.. அப்பனே நிச்சயம் பல வழிகளில். கூட பின் ஒன்றும்... பேசத் தெரியவில்லை!!!

அதாவது பின் அப்பனே அறிந்தும் கூட பின் அங்கும் இங்கும்... தாவியது!!!

பின் யாராவது இருக்கின்றீர்களா??? யாராவது இருக்கின்றீர்களா?? என்று!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட!!!

ஆனாலும் அப்பனே... யாரும் இல்லையப்பா!!!

ஆனாலும் பின் அதாவது பின் அழைத்து!!! அழைத்து!! அறிந்தும் கூட பின்.. அங்கும் இங்கும் தாவியது!!!.. அத்தவளையை இதுதான் நிச்சயம் தன்னில் கூட... இந்திரன் என்று யாருமே உணரவில்லை!!

ஆனாலும் பின் இந்திரனை தேடி அங்கும் இங்குமாக!!!

ஆனாலும் அப்பப்பா!!!! அறிந்தும் பின் அப்பொழுது ஈசன்.. பார்வதியும் கூட இவ் மலையில் அமர்ந்து நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே ஓய்வெடுக்க நிச்சயம் தன்னில் கூட உலகத்தைப் பற்றி.. பேச அப்பனே அறிந்தும். 

ஆனாலும் சரியாகவே அப்பனே... ஆனாலும் அத்தவளை.. இந்திரனும் கூட நிச்சயம் இது... ஈசனிடத்தில் சென்றால்தான் நிச்சயம்.. அறிந்தும் பின் உண்மைதனை கூட நிச்சயம் தன்னில் கூட பின் இதற்கு.. விடிவுகாலம் பிறக்கும் என்பதற்கிணங்க... நிச்சயம் பின்... ஈசனிடம். நிச்சயம் பின் வாதாடியது அத்தவளை!!

நிச்சயம் தெரியாமல் விசுவாமித்திரன் மீது வைரம் விழுந்து விட்டது!!! அதனால் இந்த சாபம் என்று!!!

ஆனாலும் ஈசனும் பின் நிச்சயம்... இந்திரனே!!!!... நீ இவை தன் கூற... அதாவது நீ தண்டிக்க பட வேண்டியவன் தான்... தண்டிக்கப்படுபவன் தான்... ஏனென்றால் நிச்சயம் பின்... ஒரு பெண்ணை பின் நிச்சயம்... பின் முற்பிறப்பில் ஏமாற்றினாய்!!!!... அதற்குரிய தண்டனைகளை நீ பெற்றே ஆக வேண்டும்!!!

பின் நிச்சயம் தன்னில் கூட!!... யானும் இப்பொழுது பின்... அதாவது அவ் சாபத்திலிருந்து... பின் நிச்சயம் தன்னில் கூட பின்... உன்னை மீட்டு எடுத்து விட்டால்.... என்னை நோக்கி நிச்சயம் இங்கெல்லாம் தவம் புரிபவர்கள்...

நிச்சயம் ஈசனே!!!!... அறிந்தும் கூட பின் அதாவது உலகத்தை காக்க வந்தவன் நீ!!!

நீ ஏன் இப்படி எல்லாம் செய்யலாமா??? என்றெல்லாம்!!... என்னை நிச்சயம் பின் கூறுவார்கள்!!!... இதனால் பின் நிச்சயம் அறிந்தும் !!!....

 இந்திரனே!!!!... நீ மீண்டும் விஸ்வாமித்திரனிடம் செல்!!!...

நிச்சயம் அறிந்தும் அதாவது ஈசன் அதாவது அறிந்தும் எனை நோக்கி... மீண்டும் விசுவாமித்திரன் தவம் செய்து கொண்டிருக்கின்றான் அல்லவா... அங்கு சென்று நீ ஒன்றும் செய்யாதே!!!

சில காலங்கள் நீ அங்கு பின்.. அங்கேயே நில்லும் நிச்சயம்...

அவனுக்கு புரியும் பின் வந்தது... இந்திரன் தான் என்று!!!

பின்பு அவன் எப்பொழுது கண்ணை திறக்கின்றானோ... நிச்சயம் அப்பொழுது உந்தனுக்கு ஒரு வார்த்தையை கூறுவான்!!!

அப்பொழுது நீ அதே போல்... செய்தால் நிச்சயம் பின்... அறிந்தும் கூட.. உன் சாபமும் நீங்கி நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மக்களுக்கு சேவை செய்வாய்... என்றெல்லாம் ஈசன் நிச்சயம்!!!

இந்திரனும்!!!...

பின் ஈசனே!!!..... பின் இவ்வாறு தண்டனையா???... நிச்சயம் தன்னில் கூட நீ அதாவது இவ்வாறு சொல்லிவிட்டாய்!!!...

ஒரு பெண்ணை ஏமாற்றியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா??? என்று!!!

நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஒரு பெண்ணானவளை ஏமாற்றினால்... அப்பனே நிச்சயம் பின்.. அவன் ஆயுள் முழுவதும் கஷ்டப்பட வேண்டும் அப்பனே... அவன் குடும்பமும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்!!!

ஏனென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே... பின் கூறுங்கள் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!

இதனால் அப்பனே.. ஆசை வார்த்தைகள் கூறி அப்பனே நிச்சயம் இப்பொழுதெல்லாம் கலியுகத்தில்... பின் இப்படித்தான் அப்பனே பின் அவனவன்... அப்பனே பின் நிச்சயம் இவ்வாறெல்லாம் சொல்லி ஏமாற்றி அப்பனே இவ்வாறு தான் அப்பனே... கலியுகத்தில் நடந்து கொண்டே!!!....

ஏனென்றால் அப்பனே இதற்கும் பதில் வரும் என்று அப்பனே!!!.. நிச்சயம் தன்னில் கூட போக போக எடுத்துரைக்கும் பொழுது அப்பனே உங்களுக்கு புரியுமப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே பின் விசுவாமித்திரன் அப்பனே பின்... தவம் செய்து கொண்டிருந்தான். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே பின் இந்திரனும் கூட... விசுவாமித்திரன் எதிரிலே வந்து நின்றான்... நிச்சயம் பல ஆண்டுகள்... பின் அறிந்தும் அறிந்தும்!!

ஆனாலும் விசுவாமித்திரனுக்கு தெரியும்... இந்திரன் வந்திருக்கிறான் நேரில் தான்... வந்திருக்கின்றான் என்று!!!

அதே போல தான் அப்பனே சொல்லிவிட்டேன்... சித்தர்களும் கூட அப்பனே பின் அறிந்தும்... எதை என்று கூட ரிஷிமார்களும் கூட 
அப்பனே நிச்சயம் தன்னில் கூட...(தவறு செய்தால் தண்டனைகள் உண்டு)

""" மனிதன் அப்பனே இறைவனை வணங்கினாலும்!!!!.. அப்பனே சரியான தண்டனை உங்களுக்கு யாங்கள் கொடுப்போம் சொல்லி விட்டோம் அப்பனே!!!

இதனால் சித்தரை வணங்குதல் அறிந்தும் கூட பின் ரிஷிகளை வணங்குதல்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பல பேர்கள் அப்பனே... சித்தர்களை வணங்கக்கூடாது என்றெல்லாம்!!!

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நீ தவறு செய்து வந்துவிட்டால் அப்பனே நிச்சயம் யாங்கள் தண்டிப்போம் அப்பனே!!
எப் பிறவி பின் அப்பனே வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட!!

அதேபோல் அப்பனே புண்ணியத்தை கூட அப்பனே உங்களுக்கு செயல்படுத்தி.. அப்பனே பல வெற்றிகளை காணச் செய்வோம் என்போம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. 

(தவறு செய்தால் அதற்குரிய தண்டனைகளும் புண்ணியம் செய்தால் அதற்குரிய பலன்களும் எந்த பிறவி எடுத்து வந்தாலும் சித்தர்களால் அது நிறைவேற்றப்படும்)

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே நடந்து கொள்ள வேண்டும் அப்பனே உண்மையாகவே இருந்து கொள்ள வேண்டும். அப்பனே நிச்சயம் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்!!

அப்பனே பின் உன் கடமையை சரியாக செய்துவிட்டு வந்தாலே அப்பனே.... எங்களுக்கு தெரியுமப்பா!!!

உங்களுடைய பாவங்கள்!!!... எங்கு??? விலக்கப்பட வேண்டும்!! அப்பனே புண்ணியங்கள் எங்கு செயல்படுத்த வேண்டும் ? என்பவை எல்லாம் அப்பனே!! நிச்சயம் தன்னில் அப்பனே!!

இவ்வாறாகவே (தவளை இந்திரன்) அப்பனே நிச்சயம் தன்னில் மீண்டும் அப்பனே பின் அதாவது காத்திருந்தானப்பா!!!

அப்பனே இந்திரனே... நிச்சயம் தன்னில் காத்திருந்த பொழுது...

 மனிதர்கள் !?!???!... நீங்கள்... அப்பனே நிச்சயம் பொறுத்தாகத்தான் வேண்டும் அப்பனே.

பொறுத்திருந்தால் தான் அப்பனே... பாவ வினைகள் தீர்ந்து... அப்பொழுது நிச்சயம் புண்ணியங்கள் வருகின்ற பொழுது யாங்கள்... உங்களுக்கு அப்பனே 

 அவ்வாறு நல் மனதாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் யாங்கள் வந்து... உங்களை அப்பனே அப்படியே பின் புண்ணியத்தை உங்கள் சந்ததிகளையும் பெருக்கி அப்பனே உங்களுக்கு தேவையானதை கொடுத்து அப்பனே... இறைவனைக் காட்டுவேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. 

அனைவருமே அப்பனே அதாவது எதற்கு அப்பனே இவ் ஆன்மா? பிறவி எடுத்தது என்றால் அப்பனே இறைவனை காணவே பிறவி எடுத்தது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை இறைவனை காணாமல் சென்று விடுகின்றது!!! என்பேன் அப்பனே.... மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து அப்பனே பின் என்ன லாபம்?? என்பேன் அப்பனே!!!

இதனால் கஷ்டங்கள் தான் பட வேண்டும் என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே எவ்?? எவ்?? கஷ்டங்கள் அப்பனே மனிதன் அனுபவிக்க வேண்டும் என்று!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் என் பக்தர்களை பக்குவப்படுத்தி அப்பனே அனைவருக்குமே அப்பனே நல்லதை செய்யவே அப்பனே சித்தர்கள் யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே. 

அப்பனே நிச்சயம் எங்களால் பின் திருத்த முடியும் இவ்வுலகத்தை என்பேன் அப்பனே... எதை என்று அறிய அறிய மெது மெதுவாகவே... அப்பனே கலியுகத்தில் அப்பனே... பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் தான் அப்பனே ஓங்கி நிற்க வேண்டும் என்று. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு மாற்ற முடியும்??? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...யாங்கள் மாற்றி அமைப்போம் வரும் வரும் காலங்களில் என்பேன் அப்பனே. 

இதனால் இந்திரன் தவளையாக அப்பனே நின்றானப்பா இந்திரன் விசுவாமித்திரன் எதிரிலே அப்பனே!!

ஆனாலும் அப்பனே பின் அதாவது.. இந்திரன் அப்பனே அப்படியே பல ஆண்டுகள் என்பேன் அப்பனே!!!


ஆனாலும் அப்பனே பின் அதாவது... விஸ்வாமித்திரனுக்கு தெரியுமப்பா!!! அப்பனே. 

எப்பொழுது ?? இவந்தன்( இந்திரனின்) புண்ணிய கணக்கு தொடங்குகின்றது என்று!!!!

இதனால் அப்பனே சரியாகவே... பாவம் கழிகின்ற பொழுது அப்பனே!!! விஸ்வாமித்திரன் கண்கள் திறந்து பின்..

இந்திரனே!!!..... நிச்சயம் பின்... அறிந்தும் கூட பின்... தவறாக நினைக்காதே!!!
நிச்சயம் தன்னில் கூட!!

என் கோபம் சரியானதே!!!!...

நீ நிச்சயம் அறிந்தும் அதாவது ஈசன்... அப்பனே பின் அறிந்தும் கூட ஈசன்... பின் கூறி இருப்பான்.. நீ என்ன தவறு? செய்திருப்பாய் என்று!!!

(இவ்விடத்தில் ஒன்றை கூர்ந்து கவனிக்க!!!... தேவர்களின் தலைவன் தேவேந்திரன் ஆனாலும் அவர் செய்த பாவம் என்னவென்று அவருக்கே தெரியவில்லை ஏன் தவளையாக மாற வேண்டும் என்ற சாபம் நமக்கு கிடைத்தது என்ன பாவத்தினால்?? இப்படி ஆயிற்று என்பது கூட தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு தெரியவில்லை ஈசனார் வந்து கூறிய பிறகுதான் தான் செய்த பாவமே இந்திரனுக்கு புரிந்தது. 

இதையே தான் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக்கொண்டு வருகின்றார் .

அதாவது குறிப்பாக

ஓதி மலையில் அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1426 பதிவு எண்.

பக்தர்கள் அனைவரையும் வைத்து குருநாதர் வாக்குகள் தரும் பொழுது உங்கள் விதியில் என்ன உள்ளது நீங்கள் என்ன பாவம் செய்திருக்கிறீர்கள் நீங்கள் என்ன புண்ணியம் செய்திருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது!!!

அதை சித்தர்கள் நாங்கள் வந்து தான் உங்களுக்கு சொல்லும் பொழுது தான் உங்களுக்கு புரியும். 

நாங்கள் வந்து உங்களுக்கு வாக்குகள் சொல்வதற்கும் உங்களுக்கு புண்ணியம் தேவைப்படுகின்றது என்று கூறியிருப்பதை மனதில் நிறுத்த வேண்டும். 

அனைவருக்கும் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற கவலை இருந்தாலும் நம்மிடம் புண்ணியம் இருந்தால் மட்டுமே தான் நமக்கு வாக்குகளும் நம்மளுடைய விதியில் என்ன உள்ளதும் என்பதும் நமது முற்பிறவியில் செய்த பாவங்கள் ஆகட்டும் புண்ணியங்கள் ஆகட்டும் நமக்கு தெரியவரும்)

இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட... அதை அனுபவித்து நிச்சயம் தன்னில் கூட.. பின் நின்றால்தான் நிச்சயம் உன் பெயர் பின்... நிச்சயம் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். 

அதேபோலத்தான் அப்பனே உங்கள் பெயரையும் கூட இவ்வுலகத்தில் நிலைத்து நிற்கச் செய்யலாம் என்பேன் அப்பனே!!!

ஒவ்வொரு இடத்திலும் பாவம் பின் நிச்சயம் பின் பரந்து (பரவி) காணப்படுகின்றது என்பேன்... இக்கலியுகத்தில் மனிதரிடத்தில் பாவங்கள் தான் அதிகம்!! பாவங்களை முதுகில் சுமந்து கொண்டே வருகின்றான் மனிதன்!!

அதை நீக்குவதற்கே... போதும்!! போதும்!! என்று ஆகிவிடுகின்றது!!

ஆனாலும் அதனுள்ளே... நிச்சயம் இவை நடக்கவில்லையே!!!... அவை நடக்கவில்லையே என்றெல்லாம்!!!! சொல்லிச் சொல்லி!!!

எப்படியப்பா????...

பின் ஆனாலும் பின் அதாவது பின் விசுவாமித்திரன் எழுந்து அழகாகவே... இந்திரனை பார்த்து மகனே!!! நிச்சயம் தன்னில் கூட... கவலை இல்லை... உன் கர்மா போய்விட்டது!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அறிந்தும் பின் நீ தன் கூட நிச்சயம் அதாவது மக்களுக்கு... இவ்வாறு இத்தனை ஆண்டுகள்... காத்திருந்தாய்!!

 இதனால் நிச்சயம் தன்னில் கூட நவகிரகங்களும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் ஓரிடத்தில் பின் நிற்கும் சிறிது... அப்படி நின்றிட்டு தன்னைத்தானே சுற்றி... நிச்சயம் தன்னில் கூட பின் அவை தன் கூட அங்கு நிச்சயம் திருத்தலத்தை அமை!!!


அவ்வாறு அமைகின்ற பொழுது பின் நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும் உன்னுடைய ராஜ்ஜியம் பெருகும். 
இவ்வுலகம் உனை பற்றி பேசும் நிச்சயம் தன்னில் கூட!! பின் அங்கங்கு நீ பரப்புவாய் என்பது. 

ஆனாலும் இவை தன் பின் எங்கு விழுகின்றது??? என்பதை கூட பின்... அகத்தியனுக்கு தான் தெரியும்!!!

இதனால் இந்திரனே !! நீ அகத்தியனிடம் செல்!!! என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே இங்கு ஒரு பெரிய ராஜாங்கம். அப்பனே அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட சரி!!!.. இந்திரனும் கூட சரியாகவே அப்பனே என்னிடத்தில் வந்து.. அறிந்தும் கூட பின்..

 மாமுனிவரே!!!

அறிந்தும் கூட தண்டனைகள் யான் அனுபவித்து விட்டேன்!!
நிச்சயம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதனால்.. விசுவாமித்திரனும் அறிந்தும் கூட பின்... அறிந்தும் உன்னிடத்தில் செல் என்று!!!... அறிந்தும் கூட! 



யானும் பின் மகனே!!!.. அதாவது சொல்கின்றேன் என்று!! 

பின் சொல்கின்றேனப்பா!!!! அறிந்தும்.. அறிந்தும்!!!

இதனால் இந்திரனே!! நிச்சயம் தன்னில் சரியாகவே நிச்சயம் தன்னில் கூட பின் இங்குதான் அறிந்தும்... அதாவது நீ எங்கிருந்து? எதை என்று புரிந்தும் கூட இவ் மலை... அருகே தான் நிச்சயம் தன்னில் கூட இதையென்று புரியாத அளவிற்கு இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட... நவகிரகங்கள் கூட நிச்சயம்  தன்னைத்தானே.. சுற்றிக் கொள்ளும்!! பின் அறிந்தும் கூட... பின் அதாவது ஒரு மணித்துளி... நிச்சயம் சுற்றி வருகின்றது அனைத்தும்...

ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட... பின் தன்னைத்தானே பின்.. அதாவது ஒரு ஆண்டிற்கு ஒரு முறை நிச்சயம் பின்... சுற்றி மீண்டும் பின் உருவெடுக்கும்.. என்பதற்குணங்க!!

ஆனாலும் அவை தன் தன்னைத்தானே சுற்றுகின்ற பொழுது நிச்சயம் ஓரிடத்தில் அதனுடைய சக்திகள் பலமாக விழும் இங்குதான்!!

இங்கு நீ பின் நிச்சயம் தன்னில் கூட... பின் சிறிது சிறிது இடமாகவே அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட இதனால்... ஒவ்வொரு கிரகத்திற்கும் கூட சரியாகவே இங்கு நீ அமைத்தால்... நிச்சயம் மனிதர்கள் வாழ்வார்கள்..இவ் தேசங்கள் நிச்சயம் பின். அறிந்தும் கூட பின் வாழ்ந்து நிச்சயம் தன்னில் கூட... அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட உன் பெயர் நிச்சயம் இன்னும் உன் புகழ் அதாவது ஓங்கும்  என்பதற்கிணங்க.

.. இந்திரனும் கூட!! சரியாகவே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட சரியாகவே அவை தன் நிச்சயம் தன்னில். கூட 

 பின்... இந்திரனும்..

அதாவது முனிவரே!!!! நிச்சயம் தன்னில் கூட உன் பேச்சுக்கு நிச்சயம்!!!!.....(தலை வணங்குகின்றேன்)

ஆனாலும் நீயே !!! அறிந்தும் எதை என்று புரிய பின் நீதான் துணை நிற்க வேண்டும்... கருணை மிகுந்தவரே!!! எந்தனுக்கு.. ஒன்றுமே தெரியாது!!.. நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வாறாக பின்... ஏதோ ஒரு தவறை செய்து விட்டேன்...

பின் எப்படி எப்படியோ நாடகத்தை!?!?!!!.... நாடகம் நடந்துவிட்டது!!!

ஆனாலும் எந்தனுக்கு பின் துணை வேண்டும்!! பின் நீங்கள் தான் துணை !!

என்று நிச்சயம்..
அப்பனே பின் யான் இங்கே இருந்து.. பலவற்றையும் கூட இந்திரனுக்கு பின் இப்படி செய்!!! ... இங்கே சக்தி விழுகின்றது என்பதை எல்லாம்... அப்பனே சரியாகவே அப்பனே பின் அறிந்தும் கூட...

அப்பனே பின் இந்திரன் சரியாகவே இங்கு அமைத்திட்டானப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே மீண்டும்.. பின் அறிந்தும் எதை என்று புரிய... விஸ்வாமித்ரன் அறிந்தும் கூட இதனால் பின் அதாவது அறிந்தும் கூட... பல ஆண்டுகள் ஆயிற்று இதற்கு... சரியாகவே பின் அங்கும் இங்கும்..

ஒவ்வொரு கிரகமும் கூட பின்... ஒவ்வொரு வேகத்தில் வரும்....அவ் வேகம் அறிந்தும் எதை என்று கூட... ஒவ்வொரு நிறங்களில் கூட பின்.. வந்து இங்கு அதாவது அறிந்தும் பின் எதிரொளித்து.. நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இன்னும் பல பல வழிகளிலும் கூட!!!

(ஒவ்வொரு கிரகத்திற்கும் சுற்றும் வேகம் தனித்தனியாக இருக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஒளி கதிர்வீச்சு ஒவ்வொரு நிறத்தில் இருக்கும்)

இதனால்  இந்திரன்!!!நிச்சயம் பின் அதாவது பின் மீண்டும் ஈசனிடத்திற்கு பின் அழகாகவே புறப்பட்டு...இவ் மலையின் மீது அழகாகவே... நிச்சயம் பின் ஈசனே!!!! யான்...இவை தன் செய்திட்டேன்!!! நிச்சயம் தன்னில் கூட!!

இதற்கு பின் அதாவது பின் அறிந்தும் கூட பின்.. இதை செய்து முடித்து விட்டேன் விசுவாமித்திரன் சொன்னபடியே!!!!!

ஈசனும்!!!

நிச்சயம் மீண்டும் நீ விஸ்வாமித்திரனிடம் செல்!!!! அறிந்தும் கூட!!
அவன் ஒன்றை செப்புவான்!!!
அதை நிச்சயம் தன்னில் கூட.... அவன் என்ன செப்புகின்றானோ!?!?!... அதை தன்... நிச்சயம் நிறைவேற்று! என்று!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் மீண்டும் பின்... இந்திரன் விஸ்வாமித்திரனிடத்தில் வந்து... 

நிச்சயம் தன்னில் கூட விசுவாமித்திரரே!!!.. நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் சொல்லியதை பின் அகத்தியன் அழகாகவே... அருகிலே இருந்து நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் இவை தன் கூட நிச்சயம் தன்னில் கூட!!

அறிந்தும் எவை என்று கூட நிச்சயம் தன்னில் எவை என்று மீண்டும். 

விஸ்வாமித்ரன் கூட!!

இந்திரனே!!!... நிச்சயம் உன் புகழ் இவ்வுலகம் பாடும் நிச்சயம் நிச்சயம்!!! அறிந்தும் கூட இவ்வுலகத்தை.. ஒரு முறை சுற்றி வா !! நிச்சயம் தன்னில் கூட..
அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரிய புரிய நிச்சயம்... உன் சீடர்களை உருவாக்கு என்பதை எல்லாம்...

நிச்சயம் இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகின்றதோ??... அதைப் பார்த்துக் கொள்வோம் என்று நிச்சயம் பின் அறிந்தும்.

ஆனாலும் மீண்டும்... யான் இந்திரலோகத்திற்குச் செல்ல வேண்டும் என்று இந்திரனும் கூட நிச்சயம் தன்னில் கூட..

பின் விசுவாமித்திரன் இந்திரனே இவை தன் அகத்தியனிடம் செல்  !! என்று!!!

மீண்டும் இந்திரன் என்னிடம் வந்தான்!!!

மாமுனிவரே!!!... பின் அறிந்தும் கூட... நிச்சயம் உலகத்தை ஒரு முறை... விசுவாமித்திரர் சுற்ற வைக்கின்றார்!!!

 ஏதோ !?!?!?... இருக்கின்றது!!!... என்று!!!

நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின்... அதாவது அகத்தியரே!! நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று!!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட...யானும்!!!...

அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரிய புரிய... பின் இந்திரன்... தன் பின் (புஷ்ப) விமானத்தின் மூலம் நிச்சயம் தன்னில் கூட உலகத்தை சுற்றி வந்து நிச்சயம் இங்கெல்லாம்.. தன்னில் கூட!!!

ஆனாலும் இந்திரனுக்கு அப்பொழுதே யோசனைகள்....

இதுவும் ஈசனுடைய லீலைகளே!!!!!

இங்கெல்லாம் நிச்சயம் திருத்தலம் அமைத்தால் நிச்சயம் மனிதன் வாழ்வான் என்றெல்லாம்... ஆனாலும் அறிந்தும் கூட இதனை.. சரியாக இந்திரன் கணித்து விட்டான் நிச்சயம்.. இங்குதான் சக்திகள் விழுகின்றது என்று!!! நிச்சயமப்பா!!! அறிந்தும் கூட!!!

(வியட்நாமில் மட்டுமல்ல இந்திரன் இந்த உலகத்தை முழுவதும் சுற்றி வந்து எந்தெந்த இடத்தில் நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் கருணைப்படி சொல்லியபடி நவகிரகங்களின் சக்திகள் எங்கெங்கு விழுகின்றது என்பதை எல்லாம் அறிந்து அங்கே எல்லாம் ஆலயங்கள் திருத்தலங்கள் அமைத்தார்)

இவ்வுலகம் முழுவதும்.... ஈசன் நிறைந்திருக்கின்றான்!!! அப்பா!!!!

(உலகம் முழுவதும் ஈசனுக்கு ஆலயங்கள்)

நிச்சயம் அங்கங்கு இன்னும் திருத்தலங்கள் அப்பனே பின் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய!!!

இதனால் அப்பனே இன்னும் பின் இவ்வாறாக!!!.... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!!

பின் நால்வர்களும் இங்கு வந்து அப்பனே... இதற்கும் பூஜைகள் செய்வித்து!! அப்பனே பல பாடல்களையும்!! பாடினர்!! அப்பனே ஆனால் அதையும் மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே!!!

(63 நாயன்மார்களில் நான்கு பேர் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்... இவர்கள் இந்த தேசத்திற்கு வந்து இந்த நவகிரக சக்திகள் விழும் பத்ரேஸ்வரர் ஆலயத்தில் பூஜை புனஸ்காரங்கள் செய்து பதிகங்கள் பாடிவிட்டு சென்று இருக்கின்றனர். 

ஆனால் இந்த தகவல் மற்றும் அவர்கள் இத் தலத்தில் பாடிய பதிகம் எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டது இந்த ரகசியம் எல்லாம் நம் குருநாதர் மூலம் நமக்கு தெரிய வருகின்றது) 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் கூட... ஈசனை காண இம்மலையில்... நிச்சயம் பின்... அறிந்தும் கூட 

தந்தையே!!!!... யாங்கள் நால்வரும் வந்து!!!.. இங்கு இணைகின்றோம்!!! இணைந்து நிற்கின்றோம்!!! இதனால்.. யாங்கள் என்ன செய்ய வேண்டும் ?? என்று!!

ஈசனும்!!!

நிச்சயம் நீங்கள் பின் நால்வரும் !!! நான்கு பக்கத்திலும் ( உலகத்தின் 4 திசைகளிலும் ) செல்லுங்கள்!!! நிச்சயம் தன்னில் கூட பின்... அங்கு சென்றாலே நிச்சயம் தன்னில் கூட!!

இதனால்... நால்வரும் கூட இவ்வுலகத்தை நிச்சயம்... திரிந்தவர்கள் தானப்பா!!

(நான்கு நாயன்மார்களும் இந்த உலகத்தை பரிக்கிரமா செய்து சுற்றி வந்த தகவலும் கூட குருநாதர் கூறும் பொழுது தான் நமக்கு தெரிய வருகின்றது... அவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் சுற்றி எத்தனை தேவார பதிகங்கள் பாடி இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் குருநாதர் அருளால் நமக்கு கிடைக்கும் ஒரு நாள்!! அதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்வோம்)

இதனால் அப்பனே பின் ஈசன் இல்லாத இடம் இல்லையப்பா!!! அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே நிச்சயம் அவையெல்லாம் பின் மறைக்கப்பட்டது அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

பூமிக்கடியில் இன்னும் ஈசன் நிற்கின்றான் என்பேன் அப்பனே...

(பூமிக்கு அடியில் இன்னும் பல சிவாலயங்கள் சிவலிங்கங்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றது தன்னை எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஈசனை தீர்மானித்து வெளியே வரும் பொழுது நல்லோர்களளும் உலகமும் வாழும் செழிப்பாக )

அவையெல்லாம் அப்பனே இன்னும் அப்பனே.. பின் அறிந்தும் கூட ஈசனே... நிலை நிறுத்தும் பொழுது அப்பனே... நிச்சயம் உலகம் அப்பனே... நிச்சயம் தன்னில்  கூட நல்லோர்கள்.. அப்பனே செழிப்பார்கள் என்பேன் அப்பனே..

இதனால் அப்பனே குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!.. இதனால் அப்பனே இதற்கும் கூட உண்டு என்பேன் அப்பனே சிறப்புக்கள் அப்பனே!!

இதனால் அப்பனே ஆங்காங்கு! எங்கெங்கு? அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் கிரகங்களின் தாக்கங்கள் அதிகமாக உள்ளதோ!?... அப்பனே அங்கு சென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே... பல பிரச்சனைகள் மாறுமப்பா!!!... நிச்சயம் உயர்வுகள் பெறலாம் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அதற்கும் ஒரு புண்ணியம் வேண்டுமப்பா நிச்சயம் தன்னில் கூட!!!

ஈசன் சாதாரணமானவன் இல்லை அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட துதித்து துதித்து... அப்பனே பாடுபவர்களுக்கும் கூட அப்பனே மனதிலே பின் வந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே சில காரணங்களால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட!!! அவ் காரணங்கள்.. எவை என்று அறிய போகப் போக.. அப்பனே புரிய வைக்கின்றேன். 

எம்முடைய ஆசிகள்!! இன்னும் வாக்குகள் பரப்புகின்றேன் ஆசிகள்!! ஆசிகளப்பா!!!

வியட்நாம் பத்ரேஸ்வரர் சிவன் ஆலயம் 

மத்திய வியட்நாமில் உள்ள குவாங் நாம் மாகாணத்தில் உள்ள டுய் சூயென் நிர்வாக மாவட்டத்தில் உள்ள டுய் ஃபூ கிராமத்திற்கு அருகில் , டா நாங்கிலிருந்து தென்மேற்கே 69 கிமீ தொலைவிலும் , வரலாற்று சிறப்புமிக்க சம்பா தலைநகரான ட்ரா கியுவிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும் மோ சன் அமைந்துள்ளது . இந்தக் கோயில்கள் இரண்டு மலைத்தொடர்களால் சூழப்பட்ட சுமார் இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments: