​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 8 April 2025

சித்தன் அருள் - 1829 - அன்புடன் அகத்தியர் - கம்போடியா வாக்கு!








23/3/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.1000 சிவலிங்கங்கள் நதி. கபால் ஸ்பீன். பான்டே ஸ்ரேய் மாவட்டம் . சீம் ரீப் மாகாணம் . கம்போடியா.

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே இன்னும் இன்னும் பெருகிக்கொண்டே போகுமப்பா.

அப்பனே ஆனாலும் அப்பனே... பெருக்கெடுத்து ஓடுமப்பா!!! அழிவுகளும் கூட அப்பனே!!!

இதனால் அப்பனே அறிந்தும் இதன் உண்மையை கூட தெரிந்து கொண்டால் நன்று!!!

அப்பனே இங்கேயும் கூட அப்பனே.. இன்னும் அப்பனே எதை என்று புரியாமலும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் பல உண்மைகள் கூட அப்பனே. 

இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனுமானும் கூட இங்கும் அங்கும் அலைந்து அப்பனே... நிச்சயம் பல வழிகளிலும் கூட அப்பனே மூலிகைகளை தேடிக்கொண்டு... அப்பனே சிரஞ்சீவியாக வாழ்வதற்கு என்ன வழிகள்??? என்பவை எல்லாம் அப்பனே... நிச்சயம் அப்பனே பல வகையான அப்பனே யுகங்கள். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதன் ஞானங்களை புரிந்து கொண்டால் அப்பனே வெற்றிகள் பலம்.. அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் யோசனைகள் பல வழிகளிலும் கூட அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் யுகங்கள் அப்பனே யுகங்கள் யுகங்களாகவே அப்பனே இன்னும் கலியுகத்திலும் கூட அங்கும் இங்குமாக அனுமான் அப்பனே நிச்சயம் சிரஞ்சீவியாக அப்பனே தவங்கள் செய்து அப்பனே நீராடி அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே அறிந்தும் உண்மை ஞானங்களை பெற்றுக் கொள்வதற்கு அப்பனே இன்னும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அப்பனே இங்கு வந்து அப்பனே நீரை கூட அருந்துவானப்பா அப்பனே!!!

இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே அறிந்தும் கூட பின் கங்கை தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் """காவிரி!!! அப்பனே அறிந்தும் பின் நிச்சயம் இன்னும் கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் தாமிரபரணி அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் எதை என்று புரிய... இவ்வாறெல்லாம் அப்பனே அங்கும் இங்கும் அப்பனே நிச்சயம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அப்பனே சென்று அப்பனே நிச்சயம் அப்பனே பின் அங்கும் இங்குமாக தியானங்கள்... செய்வானப்பா!!!

அப்பனே அங்கு சரியான நேரத்தில் சென்றால் அப்பனே மிக்க மிக்க யோகங்கள் கிட்டுமப்பா!!!

இதனால் அப்பனே ஒவ்வொரு மாதத்திலும் கூட அப்பனே நிச்சயம் ஒவ்வொரு நதிக்கும் சிறப்பு உண்டு அப்பனே... அதை நீங்கள் அறிந்ததே என்பேன். 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது... அனுமானும் வந்து அப்பனே நீராடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பரிசுத்தம் அப்பனே கிடைக்குமப்பா!!!

இதனால்தான் அப்பனே.... நீராடு!!!.. நீராடு!!!

அது மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட காவிரியில் அப்பனே பின் அறிந்தும்... இதன் தன்மையும் உணரும் அளவிற்கும் கூட மனிதர்கள் இல்லையே???. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் ஐப்பசி தன்னில் கூட... அப்படி நலன்களாகவே நிச்சயம் தன்னில் கூட காவிரியில் (துலா ஸ்நானம்)... அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீராட !! நீராட !! அப்பனே சிறப்புக்கள் உண்டு. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னொரு ரகசியத்தையும்... இங்கிருந்து யான் சொல்கின்றேன் அப்பனே.

அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே... இவ்வாறு அப்பனே நிச்சயம் பின்... சுழல்கின்ற கிரகங்கள் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் அறிந்தும்... கண் இமைக்கும் நேரத்தில் அப்பனே நிச்சயம் நின்று!!!!!

 மீண்டும் ஒரு பெரிய சப்தத்துடன் அப்பனே... இயங்குமப்பா!!!


அப்பனே அவ்வாறு பின் நின்ற பின் அப்பனே... பின் அறிந்தும் கூட திடீரென்று... அப்பனே பின் பெரிய சத்தம்.. உராய்வின் பொழுது அப்பனே... நிச்சயம் அப்பொழுது துகள்... துகள்கள் துகள்களாக அப்பனே பின் காவிரி தன்னில்... ஓரிடத்தில் அப்பனே அவைகள்.. உங்களுக்கே!!!!.....

 அப்பனே அதாவது காவிரி தன்னில் கூட உற்பத்தியாகும் நேரத்தில் அப்பனே அதாவது உற்பத்தியாகின்ற இடத்தில் அங்கு விழுகின்ற பொழுது 
 (குடகு தலைக்காவிரி)

 பின் அப்பனே... அங்கிருந்து அத்துகள்கள் அப்பனே அப்படியே பரவுமப்பா!!!

அதனால் தான் அப்பனே நிச்சயம்... காவிரியில் ஐப்பசி தன்னில் நீராடச் சொன்னேன் அப்பனே. 

அனைத்திற்கும் அப்பனே காரணங்கள் உண்டு அப்பனே 


அவை நிச்சயம் தன்னில் கூட சொல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அறிந்தும் பின் அப்பனே மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா!!!

இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே சொல்கின்றோம் யாங்கள்!!! அப்பனே!!

உண்மைதனை மறைத்து அப்பனே... இப்பொழுதெல்லாம் பின் பொய்யாக்குகின்றார்கள்.. மனிதர்கள் சாஸ்திரத்தை!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!! அதனால் தான் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட இதனால் உண்மை நிலைகள் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே... எங்கெங்கு?? சென்றால் அப்பனே மனிதனுக்கு அப்பனே பின் புத்துணர்ச்சி அப்பனே ஏற்படும் என்பவையெல்லாம் அப்பனே... நிச்சயம் பின் அறிந்தும் இன்னும் இன்னும் நூல்களில் கூட... அப்பனே எழுதி வைத்திருந்தாலும் அது அப்பனே மறைக்கப்பட்டுள்ளது!!..

யாங்கள் அப்பனே பின் வந்து செப்புகின்ற பொழுது நீங்கள் தெளிவு பெறுவீர்கள் என்பேன். 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அப்பனே பின் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே பின் அதாவது இன்னும் அப்பனே பின் கங்கை நதியிலும் கூட அப்பனே... சிந்து அப்பனே நர்மதா அப்பனே இவைதன் கூட... அப்பனே சேர்த்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தாமிரபரணி அப்பனே... அறிந்தும் கூட பின் ஒன்றாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் பைத்தியக்காரர்கள் எல்லாம்.. மனிதர்கள் போல் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அப்பனே பின்.. மனிதன் வேறா???..... பின் பைத்தியக்காரனா???? அப்பனே... ஆனாலும் அப்பனே நிச்சயம் மனிதனுக்குள் நுழைந்து அப்பனே ஒரு ஆன்மா!! அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட பின் இரு ஆன்மாக்களாக செயல்படுகின்ற பொழுது மனிதன் பைத்தியமாக திரிவான் என்பேன் அப்பனே. 

இதனால் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்பேன் அப்பனே!!.... நிச்சயம் அவன் இஷ்டத்திற்கு சென்று அப்பனே நிச்சயம் பல கர்மாக்களை சேர்த்து வைப்பான் என்பேன் அப்பனே... அப்பனே இதனால் தீய சக்திகளை நம்புவார்கள்... அங்கு சென்றால் நலமாகும் என்பதையெல்லாம் அப்பனே.

ஆனாலும் அப்பனே இங்கிருந்தே கூறுகின்றேன் அப்பனே...                     குற் ஆலயத்திற்கு சென்று!!

 (தென்காசி குற்றாலம் நீர்வீழ்ச்சி நீராடல் குற்றாலநாதர் தரிசனம்)

அப்பனே அனு தினமும் ஒரு 48 நாட்கள் அப்பனே நிச்சயம் நீராடினால் அப்பனே... தொடர்ந்து அப்பனே எவ்... பாவங்களும் கூட பின் நிச்சயம்... தள்ளி நிற்குமப்பா!!

அதுமட்டுமில்லாமல் அப்பனே... சோம்பேறித்தனமும் விலகுமப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே உண்மை பொருளை கூட நிச்சயம் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மை பொருள் தெரியுமப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில நோய்களும் அப்பனே நீங்குமப்பா!!!

முதலில் அப்பனே (குற்றால நீர்) அவ் நீரை அருந்தி... நிச்சயம் பின் அதாவது நீராடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம்... பின் மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா!!!




(அடியவர்களுக்கு ஒரு நினைவூட்டல் 

சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1313 தலைக்காவிரி குடகு மலை வாக்கில்... காவிரி நதி  குற்றாலம் அருவி நீராடல் குற்றால அருவியின் நீரின் மகிமை குறித்து குருநாதர் ஏற்கனவே கூறி இருப்பதை நினைவுபடுத்தி அதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து படிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்!!
குற்றாலத்தில் வாழும் நாக கன்னிகை அந்த நாகதேவி நீரில் வெளியிடும்... மகத்துவம் மற்றும்

 இந்திரனுக்கும் சந்திரனுக்கும் ஏற்பட்ட சாபம் மற்றும் அங்கஹீனம்.. நீங்கிய குற்றாலம் குறித்து குருநாதர் கூறியதை நினைவுபடுத்துகின்றோம். 

குருநாதர் சில அடியவர்களுக்கு தனிநபர் வாக்கில் குற்றால நீரில் நீராட வேண்டும் குற்றால நீரை அருந்த வேண்டும் என்றும் வாக்குகள் கொடுத்திருக்கின்றார். வேகத்துடன் தலைமீது நீர் விழ வேண்டும் அப்படி அனுதினமும் நீராட வேண்டும் மற்றும் குற்றால நீரை அருந்தி வர வேண்டும் என்றும் குருநாதர் சிலருக்கு வாக்குகள் கொடுத்திருக்கின்றார்.


அதேபோல் புண்ணிய நதிகளில் நீராடுதல் குறித்து குருநாதர் இதுவரை கூறிய மகத்துவங்கள்!!

 சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1710 காசிவாக்கு

 மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ள வேண்டிக்கொள்கின்றோம்) 


அப்பனே சாதாரணமில்லைஅப்பனே நிச்சயம் தன்னில்  கூட!! இதற்கெல்லாம் முதலில் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... தர்மத்தை கடைபிடிக்க அப்பனே நன்று!!

அவ்வாறு அப்பனே நிச்சயம் அப்பனே பின் இரு இரு ஆன்மாக்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் அதாவது அப்பனே.... இன்னொரு இரகசியத்தையும் யான் இங்கிருந்தே சொல்லப் போகின்றேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் அப்பனே அறிந்தும் உண்மையைக் கூட தெளிவு படுத்த அப்பனே!!!

பின் மனிதன் உடம்பில் இன்னொரு ஆன்மா... அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஏறிக்கொண்டால் அப்பனே...அவன் பின் நிச்சயம் பின் இறை பலத்தை தேட மாட்டானப்பா!!!

இறைவன் பொய் என்று சொல்வானப்பா!!! அவை மட்டும் இல்லாமல் இறைபலத்தில் உள்ளோர்களை கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பொய்யர்கள் என்பார்கள் அப்பனே.

அதுமட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 

இவை கூட இப்பொழுதும் கூட நடந்து கொண்டே இருக்கின்றது.

 அவை மட்டும் இல்லாமல் அப்பனே என் பக்தர்களுக்குள்ளும் ஒரு ஆன்மாக்கள்... அதாவது அப்பனே நுழைந்து இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்க அப்பனே... அதனால்தான் அப்பனே நிச்சயம்.. அதை அகற்ற வேண்டும் என்பேன் அப்பனே.

அதை அகற்றி விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் நிச்சயம் ஒரு அப்பனே நிச்சயம் அப்பனே புத்துணர்ச்சி பெற்று வாழ்வான் இறை பலத்தோடு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே. 

அவ் ஆன்மா பின் உள்ளிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இருக்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் எதையும் கூட அப்பனே நீ செய்ய முடியாதப்பா.

பின் தோல்விகள் அதாவது மனைவியிடத்தில் சண்டைகள் சச்சரவுகள் இன்னும் அப்பனே.. பின் அதாவது பிள்ளைகளிடத்தில் சண்டைகள் சச்சரவுகள் இன்னும் அப்பனே பல பல நோய்களும் கூட உருவாகுமப்பா.

அதனை முதலில் அகற்ற வேண்டும் என்பேன் அப்பனே..

அவ் ஆன்மா ஏன்? எதற்கு? உன் உடம்புடன் பின் ஒட்டிக்கொண்டதென்றால்...????..... அப்பனே இறைவனிடத்தில் மன்றாடி நிச்சயம் அறிந்தும் கூட கேட்கும். 

பின் அதாவது அறிந்தும் இவனை தன் நிச்சயம் பின் எப்படியாவது யான் பழி தீர்க்க வேண்டும் என்று. 

ஏன்?? எதற்கு??... இவந்தன்... இவ்வாறு தான் நிச்சயம் தன்னில் கூட என்னை பழி தீர்த்தான்.. என்று!!!

இதனால் அப்பனே... பின் நிச்சயம் தெரியாமலே அவ் ஆன்மா உடம்பில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அப்பனே நிச்சயம்... அனைத்து வேலைகளும் செய்யுமப்பா!! அப்பனே!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மாயையை நோக்கி மனம் செல்லுமப்பா!!!

அப்பனே!!... புரிகின்றதா????

அப்பனே இன்னும் அப்பனே... இவையெல்லாம்  நிச்சயம் பின் தெரிந்து கொள்ள வேண்டும்..  என்பேன் அப்பனே.

அவ்வாறு தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு நடந்தால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே கிரகங்களும் வேலை செய்யுமப்பா!!!

இவ்வாறு அவ் ஆன்மா பின் உள்ளிருக்கையில் அப்பனே... கிரகங்களும் கூட வேலை செய்யாதப்பா.

(இங்கு இந்த வாக்கினை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.... உடம்பிற்குள்ளே ஒரு ஆத்மா நுழைந்து இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஜோதிடம் கிரகங்கள் எதுவும் வேலை செய்யாது.... ராகு கேது சனி சுக்கிரன் குரு திசை என எந்த திசைகளும் வேலை செய்யாது இது தெரியாமல் ஒன்றும் நடக்கவில்லையே என்று ஜோதிடம் பார்ப்பதற்கு அலைந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்)
 

அதனால் நிச்சயம் நீங்கள் சுற்றிக்கொண்டே போக வேண்டியது தான். 

நிச்சயம் பின் இவ் நேரம் வரும்...அவ் நேரம் வரும்...... அவ் நேரம் நல்ல காலம் என்று... ஆனாலும் அப்பனே ஒன்றும் நடக்காதப்பா. 

ஏனென்றால் ஆன்மா உள்ளிருந்து அப்பனே இயக்கிக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

பொய்கள் பேசுவார்கள் என்பேன் அப்பனே. அறிந்தும் கூட. 

அவ் ஆன்மாவிற்கு நிச்சயம் தன்னில் கூட மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பேன் அப்பனே........ அள்ளி !! அள்ளி !! மாமிசத்தை உண்ணுவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் ஓர் நாள்... பின் மாட்டிக்கொண்டாயா??!!!!! என்று!!!.... பின் ஓடிவிடும் அவ் ஆன்மா.
"""இறைவா... என்றெல்லாம் நிச்சயம்!

அப்பொழுது இருந்து அப்பனே புரியுமப்பா.. உங்களுக்கு!!!..

ஏன்????.... மாமிசம் உட்கொண்டோம் என்றெல்லாம் அப்பனே!!!

இதனால் தான் அப்பனே என் பக்தர்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

உண்மை நிலைகளை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அனைத்தும் மாறுமப்பா. 

அப்படி இல்லையென்றால் அப்பனே... நிச்சயம் அறிந்தும் கூட பின் பிறவி அப்பனே அதாவது கொடுத்தது அப்பனே... எதை என்று அறிய அறிய வீணப்பா!!

அப்பனே பின் அதாவது மனிதனாக வாழ வேண்டும் அப்பனே.. பின் அதிலும் கூட அப்பனே.. உண்மை நிலைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும் அப்பனே 

இவ்வாறு தெளிவு பெற்று அப்பனே... அப்பனே வாழ்ந்தால் அப்பனே... இறைவனையும் காணலாம் என்பேன் அப்பனே. 

அவ்வாறு கண்டிட்டால் மட்டுமே... மோட்சம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காணாவிடில்... அப்பனே மீண்டும் பிறப்புக்கள்... எடுத்து அப்பனே பின்... பல பல வழிகளிலும் கூட அப்பனே... நிச்சயம் அறிந்தும்.. அறிந்தும் அப்பனே... உண்மை நிலையை தெரியாமல் அப்பனே... கஷ்டங்கள் பட்டு பட்டு.. நோய் நொடிகளோடு அப்பனே மன குழப்பங்களோடு.. வாழ வேண்டியது தான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் போகப் போக அவையும் நீக்கும் வழிகளையும் கூட சொல்கிறேன் அப்பனே...

அதனால்தான் அப்பனே பின்... அதாவது ஒன்றாம் வகுப்பு அப்பனே... பின் இரண்டாம் வகுப்பு... அப்பனே மூன்றாம் வகுப்பு... என்பதையெல்லாம் அப்பனே தெரிந்து தெரிந்து வந்தால் அப்பனே சுலபமாக நீங்கள் தேர்ச்சி பெற்று விடலாம் என்பேன் அப்பனே. 

ஆனால் என் பக்தர்களோ!?!?... நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் பின் தேவையில்லை... நிச்சயம் பின் அறிந்தும் கூட... பின் அதாவது பன்னிரண்டாம் வகுப்பில்!!!! நேரடியாக!?!?!?!?......

 அப்பனே பின் எதை என்று கூட... எவ்வாறு என்பதைக் கூட அப்பனே.

அவ் (12std) பாடத்தை எடுத்தால் அப்பனே இப்பொழுது.... புரியாதப்பா!!!

அப்பனே யான் சொல்லி விடுவேன்.. அனைத்தும் கூட... எப்படி எல்லாம் அப்பனே பின் வாழ்ந்தால்... எப்படி எல்லாம் நோய்கள் அண்டாது??.. எப்படி எல்லாம் பின் வாக்குகள் அறிந்தும் கூட... வந்தாலும் கூட உங்களுக்கு.. தெளிவு பெறாமல்... ஆனாலும் அப்பனே ஒவ்வொன்றாக உரைக்கும் பொழுது அப்பனே உரைத்துக் கொண்டே செல்கின்ற பொழுது அப்பனே... நன்றாக புரியுமப்பா!!!

அவ்வாறு புரிகின்ற பொழுது அப்பனே உன்னை நீ அறிந்து அப்பனே... நிச்சயம் அனைத்தும் அறிந்தும் கூட அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அதாவது அறிந்தும் பல வழிகளிலும் கூட உலகத்தை காக்க அப்பனே சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் நிச்சயம் அப்பனே... அறிந்தும் அறிந்தும் அப்பனே.

ஒன்றே அனைத்தும் கூட எங்களுக்கு அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் பேரழிவு ஒன்று நெருங்குகின்றது என்பேன் அப்பனே!!

அப்பனே மனிதன் பின் எதை என்று புரிய அப்பனே கண்டுபிடித்தது மறைமுகமாக அப்பனே ஒளித்து வைத்துள்ளான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சூரியனின் பின் வெளிச்சம் அதிகமாகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... இன்னும் அப்பனே பனிக்கட்டியாக.. (வட துருவம் தென் துருவம்). இருக்கும் பின் அவையெல்லாம் கரைகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அவை தன்... வெடிக்கும்! 

அவ்வாறு வெடிக்கின்ற பொழுது... அப்பனே அறிந்தும் கூட பின்... யாரால்???... காப்பாற்ற முடியும்??? என்பேன் அப்பனே!!

பாதி உலகம்......!!!!!! அப்பனே எதை என்று அறிய... அப்பனே இன்னும் பஞ்சம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

அவையெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட கிரகங்களுக்கு அப்பனே அறிந்தும் அறிந்தும்...

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதனால்தான் சம அளவில் சம அளவில் நிச்சயம் சூரியன் இருந்தால்... அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அவையெல்லாம் அப்பனே.. ஏற்படாதப்பா. 

ஆனாலும் சம நிலையை விட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன் சுழல்கின்ற மையப் பகுதியை விட்டு சிறிது சிறிதாக விலகுகின்ற பொழுது... சூரியன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய... பின் மனிதனின் அப்பனே இன்னும்... தாங்க முடியாத அளவிற்கும் கூட.


(சித்தன் அருள்  அன்புடன் அகத்தியர் 1662 ஸ்ரீலங்கா முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலய வாக்கில் மனிதன் கண்டுபிடித்து ஒளித்து வைத்துள்ள அணு ஆயுதம் தானாகவே வெடிக்கும்... என்பதைப் பற்றியும் அதை வெடிக்காமல் வைத்திருப்பதற்கு கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு தெரியாமல் இருக்கின்றது என்பதைப் பற்றியும் குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்துள்ளார்... மீண்டும் ஒருமுறை அந்த வாக்கினை படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ளலாம். 

குருநாதர் வாக்குகளின் படி மனிதர்களால் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதம் ஒன்றை அண்டார்டிக் ஆர்ட்டிக் துருவப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டடிருக்கலாம்!!!
 சூரியனின் வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும் பொழுது அந்த அணு ஆயுதம் வெடித்து பாதி உலகம் காணாமல் போய் பஞ்சம் ஏற்படுவதற்கும் உள்ளது. 

சூரியன் தனது மையப் பகுதியிலேயே இருந்து கொண்டு சுழன்றால் மட்டுமே வெப்பம் அதிகரிக்காமல் இவ்வுலகம் காப்பாற்றப்படும் அதனால்தான் வெப்பநிலையை சமநிலைப்படுத்த மரம் செடி கொடிகளை நடச்சொல்லி அம்பாஜி சக்தி பீட ஆலய வாக்கில் சித்தன் அருள் 1613 பெங்களூரு சத்சங்க வாக்கிலும் உத்தரவு கொடுத்துள்ளார்)



அதனால்தான் அப்பனே ஓராண்டிற்கு முன்னே அப்பனே இதை யாங்கள்... இதை நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய தெளிவுபடுத்தி... அப்பனே நிச்சயம் மாற்ற... அறிந்தும் கூட. 

அவை மட்டும் இல்லாமல்... அப்பனே இன்னும் இன்னும்... தெரியாத அளவிற்கு அப்பனே ஆனாலும்.. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள், அப்பனே...

நிச்சயம் மனிதன் என்னென்ன??? அறிய அப்பனே இன்னும் கூட... புகை (poison gas )குண்டுகளை கூட அள்ளி அள்ளி வைத்துள்ளான் அப்பா!!!....

(சித்தன் அருள் 1662 முன்னைநாதர் கோயில் அதே வாக்கில்.... விஷ வாயுக்களை... மேலிருந்து மனிதன் விடுவானப்பா என்றும் ஏற்கனவே உரைத்திருக்கின்றார்)



அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏதாவது ஒரு ரசாயனத்தில் (chemical) அதில் கலந்து நிச்சயம் அப்பனே அங்கு இருந்து... (விஷவாயுகலன்களை)அதை கழற்றி விட்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை தன் அப்பனே ஒரு மணி துளி அளவு அப்பனே அதாவது ஒரு மணித்துளி எதை என்று அறிய அறிய... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... பல லட்சம் வேகத்தில் அப்பனே... செல்கின்ற பொழுது அப்பனே.. மனிதனை தாக்குகின்ற பொழுது அப்பனே... நோய்கள் வந்து விடும் அப்பா.. இதிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!

(ஏற்கனவே உலகப் போரில் நச்சு விஷ வாயுக்களை சிலிண்டர்களில் அடைத்து எதிரணிக்கு எதிராக மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தி நாஜிக்கள்... லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததும் கதிர் இயக்கம் மற்றும் நச்சு வாயுகளால் பாதிக்கப்பட்டு அதன் பின் விளைவுகளாக புற்று நோய்கள் உடல் உறுப்புக்கள் அதனதன் இடங்களில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் உறுப்புக்கள் தோன்றி பிறப்பது எல்லாம் ஏற்பட்டது இதேபோன்று எதிர்காலத்திலும் மனிதர்களுடைய தவறுகளால் நடக்க போகின்றது)


அதனால்தான் அப்பனே இதை தடுக்கும்... ஒரே சக்தி!!!

"""அப்பனே இயற்கைக்கு மட்டுமே உண்டு என்பேன் அப்பனே!!!!



இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இங்கும் கூட...(கம்போடியா தேசம்) அறிந்தும் பின் அதாவது... அனுமானும் வந்து அப்பனே பல பல வழிகளிலும் கூட தவங்கள் செய்து. அப்பனே பின் அதாவது எதை என்று புரியாமலும் அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே... அறிந்தும் கூட அனுமானுக்கு தேவைப்பட்டது நிச்சயம் தன்னில் கூட. 

தர்மத்தை பின் நிலை நாட்ட அதாவது இராமன் அப்பனே பின் அறிந்தும் கூட தோல்வி அடைகின்ற... பின் நிலைமை தன்னில் கூட...(யுத்தத்தில்) அறிந்தும் எதை என்று அறிய அறிய


பின் சீதையும் கூட நிச்சயம் அனுமானை நிச்சயம் தன்னில் கூட பின் அழைத்து பின் எதை என்று கூட அனுமாரே!!! பின் நிச்சயம் தன்னில்  கூட இங்கு!!

 (கம்போடியாவில் கபால் ஸ்பீன் நதிக்கரையில் இருக்கும் மூலிகைகள் )


 ஒரு சக்தியாகவே இருக்கின்ற நிச்சயம் சில மூலிகைகள் இங்கிருந்து எடுத்து வா!! நிச்சயம் தன்னில் கூட அவை உடனடியாக நிச்சயம் தன்னில் ராமன் இடத்தில் கொடு!!!
 என்பதற்கிணங்க!!!

அனுமான் இங்கு நிச்சயம் தேடி கண்டுபிடித்து நிச்சயம் பின் எடுத்து... இராமனிடத்தில் கொடுக்க பின்... நிச்சயம் இன்னும் கூட அதாவது... பின் இராமனுக்கு அவ் வயதில்... சில சில பின் அறிந்தும் கூட சில சில கண்டங்கள்.. பின் ஏற்பட வேண்டும்... என்பது கூட விதி. 

ஆனாலும் இங்கிருந்து அனுமான் நிச்சயம் எடுத்துச் சென்று நிச்சயம் இராமன் கையில் கொடுக்க நிச்சயம்.. பின் இராமனின் கண்டங்கள் மாறிற்று!!!.. நிச்சயம் வெற்றிக்கான வழிகளும் பிறந்திற்று!!!


அப்பப்பா!!!..... ஒவ்வொரு இடத்திலும் கூட அப்பனே நிச்சயம் வெற்றிக்கான வழிகள் அப்பனே உண்டு!!

அப்பனே ஒவ்வொரு இடத்திலும் கூட மனமாற்றத்தை ஏற்படுத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகள் அப்பனே அங்கு காற்றுகள்... படுகின்ற பொழுது அப்பனே..அவ் மூலிகைகள் அப்படியே பிரதிபலிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் பின் அவை தன் காற்று (மூச்சில்) உள்ளே செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சில வியாதிகள் குணமாகுமப்பா!!!

(எடுத்துக்காட்டாக குருநாதர் அகத்தியர் பெருமான் சஞ்சீவிராயன் மலை அனுமன் ஆலயம் இருக்கும் மலையில் சஞ்சீவினி மூலிகைகள் இருக்கின்றது. அங்கு  இரவில் தங்கினால் சஞ்சீவினி மூலிகைகளின் காற்று சுவாசிக்கும் பொழுது நோய்கள் குணமாகும் என்று ஏற்கனவே உரைத்துள்ளார். 

சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1175. சஞ்சீவிராயன் மலைக்கோயில் வாக்கு)

அப்பனே அதனால் தான் அப்பனே... மலைகளின் மீதும் காடுகளின் மீதும் ஏறி ஏறி நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு மூலிகைகளை மூலிகைகளின் காற்றுகளை எடுத்துக் கொண்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்படி பின் வாழ்க்கைகள் அப்பனே மாறுமப்பா!!!

இதனால் அப்பனே அனைத்து மனிதனிடத்தில் உள்ளது என்பேன் அப்பனே...அவ் சக்தியை இயக்க அப்பனே நிச்சயம் எங்கெல்லாம் அப்படி கிரகங்களின் தாக்கம் அப்பனே அதிகமாக... விழுகின்றதோ... அங்கெல்லாம் சென்றால் அப்பனே நிச்சயமாக... அப்பனே பின் அவ் சக்தி இயங்கி செயல்பட தொடங்கி விடும் என்பேன் அப்பனே. 

""""சக்கரம் போல் சுற்றும் என்பேன் அப்பனே!!!

வேகமாக சுற்றுகின்ற பொழுது... அப்பனே உந்தனுக்கு வயதாகாதப்பா !!!

மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்... எனக்கு 50 வயது ஆகிவிட்டதே!!!!...... 60 வயது ஆகிவிட்டதே!!!... என்றெல்லாம் அப்பனே!!

நிச்சயம் அப்பனே பின் எங்கெல்லாம்... அப்பனே அவ் ஒளி அதாவது கதிர்வீச்சுகள் விழுகின்றதோ... அங்கெல்லாம் சென்றால் நீ... இளமையோடு வாழலாம் என்பேன் அப்பனே. 

வயது ஒன்றும் பெரிதில்லையப்பா!!!


அப்பனே நிச்சயம் தன்னில் கூட

அவையெல்லாம் வரும் காலத்தில் செப்புவேன் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே... இவ்வாறு நீங்கள் கேட்கலாம்???... அதிவிரைவிலே நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள் என்று!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு.. பாடத்தை எடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே உயர்கல்வி அதாவது...12 ம் வகுப்பு பாடத்தை அப்பனே பின் இப்பொழுது உங்களுக்கு... எடுத்துரைத்தால் புரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே... இவ்வாறு எப்படி ? ஏது? என்றெல்லாம்... கேள்விகள் நீங்கள் கேட்பீர்கள் என்பேன். அப்பனே!!

அதனால் முதலில் இருந்தே சொல்லி வந்தால் சொல்லி வந்தால் அப்பனே பக்குவங்கள் பிறந்து அப்பனே வெற்றிகள் கிடைக்குமப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. நோய்களும் கூட அப்பனே நிச்சயம் வரவழைத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் மனிதன் அப்பனே!!

அதையும் தடுத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே... அனைத்திற்கும் அதே போல் அப்பனே...


அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... உணர்ந்து உணர்ந்து அனுபவம் ஒன்று பிறந்தால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே உங்களுக்கு அனுபவத்தை கற்றுக் கொடுத்தால் அப்பனே... நிச்சயம் உடம்பில்...எவ் பாகத்தில் என்ன என்பதை கூட அறிந்து.... அதற்கான ஔஷதங்களை (மருந்துகள்) பின் நீங்களே எடுத்து கொண்டால் அப்பனே சரியாக உடம்பை அப்பனே இயக்கலாம் என்பேன் அப்பனே... கடைநாள் வரையிலும் என்பேன் அப்பனே.. நோய் நொடிகள் இல்லாமல் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் அப்பனே மனிதனிடத்திலே அனைத்து திறமைகளும் வைத்துக்கொண்டு அப்பனே... வெளியே தேடுகின்றான் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் கூட... வெளியே தேடுவதால் அப்பனே என்ன பிரயோஜனம்??? என்பேன் அப்பனே!! ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!

அப்பனே இவ்வாறு தேடிக் கொண்டு தேடிக்கொண்டு கடைசியில் நிச்சயம் இவன்.... அடுத்தவனிடத்தில் சொல்வான்!!!.... யான் அங்கு சென்றேன்!!.. இங்கு சென்றேன்!!..
ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லையே!!!... கஷ்டங்கள் தான் எந்தனுக்கு தேங்கி நிற்கின்றது.. என்று!!!

ஆனாலும் யோசிப்பதில்லை மனிதன்... ஏன்?? பின் எதை என்று அறிய எப்படி? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது......

""""பிரபஞ்ச சக்தி அப்பனே.... பின் உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கின்றது. 

ஆனால் உண்மை பொருள் நீங்கள்... தெளிவடையாமல் அப்பனே நிச்சயம்... எதை என்று புரிய அப்பனே... பின் கொடுக்காதப்பா!!

இதனால் தான் அப்பனே நன்மைகளாகவே அப்பனே அறிந்தும் கூட... இன்னும் அப்பனே எங்கெங்கு?? அப்பனே எதை என்று புரிய.... அப்பனே காடுகளிலும் மலைகளின் மீதும் ஏறி வந்து அப்பனே... இவ்வுலகத்தையே அப்பனே அறிந்தும் எதை என்று புரிய சித்தர்கள் அப்பனே வலம் வந்தார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இப்பொழுது கூட அப்பனே கலியுகம்.. அழியும் யுகமாக மாறுகின்ற பொழுது... அப்பனே மாறிக்கொண்டே இருக்கின்ற பொழுது!!!


""""""""" அப்பனே உங்களை காக்கவே ஓடோடி வந்தேன் அப்பனே!!!!!!!!!


அதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே நீங்கள் அப்பனே பின் அதாவது பின் சரியாகவே தர்மத்தை கடைப்பிடித்து வாழுங்கள் அப்பனே.

நீங்கள் எதை என்று கூட எங்களுக்கு பின் எதுவும் செய்யத் தேவையில்லை என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட தர்மத்தோடும் அப்பனே நீதி நேர்மை நியாயத்தோடும்... என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வாழ்ந்து வந்தாலே போதுமானதப்பா!!

உங்களைத் தேடி யாங்கள் வருவோம் அப்பனே!!!

இதனால் அப்பனே அநியாயம் அக்கிரமங்களோடு அப்பனே பின் தீய எண்ணங்களோடு... வாழ்ந்திட்டு வந்தாலும் எங்களிடத்தில் அப்பனே நிச்சயம்...எனை!!... என் கால்களை பிடித்தாலும்... அப்பனே யான் நிச்சயம் கண்டுகொள்ளப் போவதில்லை என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே உண்மையை அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் எண்ணங்கள் அப்பனே நிச்சயம் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அவ் எண்ணங்கள் உயர்வாக இருக்கின்ற பொழுது யாங்கள் வந்து!!!!  உங்களுக்கு என்ன? கஷ்டங்கள் இருந்தாலும் உங்களை காப்போம்!!! என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ் எண்ணங்கள் சரியாக இல்லையப்பா! மனிதரிடத்தில்!!! என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவை எல்லாம் வரும் வரும் சந்ததிகளுக்கு.. அப்பனே நிச்சயம் அப்பனே செல்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே மாறிடுவான் என்பேன் அப்பனே நிச்சயம். 

அவர்களுக்கெல்லாம் யாங்கள் வாக்குகள் செப்பிக்கொண்டே... அவ் சக்தியை எப்படி ?இயக்குவது? என்பதை எல்லாம் அப்பனே சொல்லி விடுவோம் என்பேன்!! அப்பனே!!


ஒவ்வொரு இடத்திலும் கூட அப்பனே ஒவ்வொரு சக்தி அப்பனே பின் நிச்சயம் பின் மனிதனுக்கு உண்டப்பா!!!

அப்பனே ஆனாலும் பலமான சக்தி ஓரிடத்தில் நின்று விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அது சக்கரம் போல் இருக்கும் என்பேன் அப்பனே... அதை அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று புரிய அப்பனே அதை அப்பனே பின் சுழற்றிவிட்டால் தான் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பேன் அப்பனே. 

அதை சுழற்றுவதற்கும் அப்பனே பின் அதாவது அப்பனே... மேலிருந்து அப்பனே கீழ் வரை எதை என்று அறிய கிரகங்களின் கதிர்கள் அப்பனே நிச்சயம் வருகின்ற பொழுது....அவ் அது எவ்விடம்? என்று யான் உரைக்கும் பொழுது அப்பனே தானாகவே... அது வேகமாக சுற்றுமப்பா. 

அது வேகமாக சுற்றுகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட பல வெற்றிகள் நீ காண்பாய்!! அப்பனே நோய்களும் வராது!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட உன்னை சார்ந்தோரும் கூட அப்பனே!!


 நிச்சயம் அப்பனே உன்னை நீ வெல்லலாம் அப்பனே!!!!

இதை நிச்சயம் வரும் வரும் காலத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!!...(வரும் காலங்களில் வாக்குகளில் குருநாதர் எடுத்துரைப்பார்



 அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட அப்பனே இங்கு...ஈசனை செய்வித்தார்கள் (1000 சிவலிங்கங்கள்) என்பேன் அப்பனே.

நல்விதமாக ஈசன் அனைத்தும் கொடுத்தான் என்பேன் அப்பனே... அனைத்து நிலைமைகளும் கூட அப்பனே பின் அறிந்தும் கூட இப்பொழுதும் கூட ஈசன் பின் அறிந்தும் கூட... இங்கே தவம் பின் மேற்கொண்டே இருக்கின்றானப்பா!!

கவலைகள் இல்லை அப்பனே நல்விதமாக இன்னும் மாற்றத்தோடு அப்பனே... ஏற்றங்களோடு வாழ வேண்டும் என்பதற்கிணங்க இன்னும் வாக்குகள்..யாங்கள் பரப்புவோம் ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!!



கம்போடியாவின் சீம் ரீப்பில் உள்ள சஹஸ்ரலிங்கம்
மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர் வாட்டிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  கம்போடிய சஹஸ்ரலிங்கமும் ஒரு நதிக்குள் ஆயிரம் சிக்கலான செதுக்கப்பட்ட லிங்கங்களைக் கொண்டுள்ளது.காடு மலைகளை சூழ்ந்திருக்கும் இந்த ஆற்றில் சிவலிங்கம் தவிர ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி போன்ற சுவாமி சிலைகளும் காணப்படுகிறது. இந்த ஆற்றுக்கு காடு மலைகளை தாண்டி தான் செல்ல வேண்டும். ‘கபால் சியான்’ என்றால் பாலம் என்று பொருள். இங்கு இயற்கையாகவே அமைந்துள்ள இந்தப் பாறை பாலத்தின் வழியாகத்தான் இந்த ஆற்றிற்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு 50 அடி உயரமுள்ள ஒரு நீர்வீழ்ச்சியும் உள்ளது.


இதே போன்று இந்தியாவில் கர்நாடகாவில் சிர்ஷி என்ற ஊரில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆறுஇந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன.என்பதும் குறிப்பிடதக்கது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    உங்கள் உடம்பில் மற்றொரு ஆன்மா நுழைந்து இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
    சித்தன் அருள் - 1829 - அன்புடன் அகத்தியர் - கம்போடியா வாக்கு!

    Youtube video
    https://www.youtube.com/watch?v=-P-49nDz5rM

    ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
    சர்வம் சிவார்ப்பணம்!

    ReplyDelete
  3. GURUVE SARANAM SARANAM.OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  5. இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    தென்காசி குற்றாலம் நீர்வீழ்ச்சி நீராடல் ரகசியங்கள்

    Youtube Video
    https://www.youtube.com/watch?v=fuJjwmhrU4w

    சித்தன் அருள் - 1829 - கம்போடியா வாக்கு!
    சித்தன் அருள் - 1313 - தலைக்காவேரி குடகுமலை!

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete